Page 237 of 337 FirstFirst ... 137187227235236237238239247287 ... LastLast
Results 2,361 to 2,370 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2361
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அவர் நம்முடன் வாழ்கிறார் என்பது தான் நினைவு..
    அது தான் நிஜம்...// நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ராகவேந்திரர் சார்.. நன்றி..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2362
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From GG's Treasure Island with Pleasure!

    ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ....மன்னரின் தன்னம்பிக்கைக் கனவுகள்!

    நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ....புன்னகை வண்ணங்கள்!



    இது நடிகர்திலகத்தின் தன்னம்பிக்கைக் கனவுப்பறவை சிறகடிக்கும் ...நெஞ்சிருக்கும் வரை...நினைவிருக்கும்!



    மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் .....சுமைதாங்கும் நெஞ்சக் கனவலைகள்...இதமான கடற்கரை காற்றின் ஸ்பரிசத்தில்......... மணலில் பதிந்த பாதச் சுவடுகளில்....அந்தி முடிந்த ஆரம்ப இரவின் மடியில்...


    Last edited by sivajisenthil; 16th April 2016 at 07:35 AM.

  4. Likes Russellmai, chinnakkannan liked this post
  5. #2363
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,



    சான்ஸே இல்லை. பட்டை உரித்து விட்டீர்கள். நான் ஊமைப் பெண்ணின் உறவைப் பெற்றி என்னென்ன எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேனோ அதைவிட பலமடங்கு பிரமாதமாக எழுதி குறிப்பாக சாரங்கி, புல்லாங்குழல் வாத்தியங்களின் ஆளுமையை அற்புதமாக விவரித்து அணுஅணுவாக ரசிக்க செய்து விட்டீர்கள். இதைத்தான் விஸ்வரூபம் எடுப்பது என்பார்களோ.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Russellmai liked this post
  7. #2364
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாஸ்ஸூ வந்தாதிட்டுவார்..பாட் இங்க கேக்கலாம்..எக்ஸ்ப்ளனேஷன் அவர் கொடுக்கட்டும்...





    காலம் எனக்கொருபாட்டெழுதும்
    காற்று வந்தே இசை அமைக்கும்
    தாளம் போடும் நீர் அலைகள்
    தாவி பாயும் நினைவலைகள்

  8. Likes vasudevan31355, Russellmai liked this post
  9. #2365
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like


    நெடு நாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
    அதை நேரிடையாகச் சொல்ல நான் நாணமில்லாதவள் அல்ல..

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  11. #2366
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இந்தப் பாடலும் ஏனோ மனதில் பாரம் ஏற்றுகிறது. பாரத்தை ஏற்றுவது 'சிசுபாலன்'.



    பாடலின் சிச்சுவேஷன் இதுதானா?

    ருக்மணி நினைவில் உலகை வெறுப்பதாக நடிக்கும் சிசுபாலன் மனைவி வைசாலினியையும் மறந்து, பெற்ற தாய் சொல்லையும் கேளாமல், தான் திருமணம் செய்யவிருந்த ருக்மணியை கவர்ந்து சென்ற கண்ணனை மேலும் எதிர்க்க முடிவு செய்கிறான். நூறு குற்றங்கள வரை பொறுத்துக் கொள்வதாக கிருஷ்ணன் கெடு வைக்க, 60 குற்றங்களுக்கு மேல் தவறுகள் புரிகிறான் சிசு. (ஆனால் கண்ணனை உண்மையாக மனதில் வைத்து பொய்யாக எதிர்க்கும் வேஷம். பிறவி சாபங்கள் முடிந்து திருமாலை சீக்கிரம் அடையவே இந்த குறுக்கு வழிகள். வேண்டுமென்றே.)

    மனைவியும், தாயும் புத்திமதி சொல்ல அவர்களை வேண்டுமென்றே எடுத்தெறிந்து பேசிவிட்டு, பின் மன உளைச்சலில் நிம்மதியற்று இந்தப் பாடலைப் பாடுகிறான்.

    காட்சிக்கான கதை இதுதான் என்று நினைக்கிறேன்.

    குன்னக்குடியார் போட்ட நல்லதொரு டியூன். தான் வேஷதாரியாய் இருக்க வேண்டிய துர்நிலையையும், வெளியே சொல்ல முடியாத ரகசியங்களை மனதில் வைத்து படும் வேதனைகளையும், தாய், மனைவியைக் கூட அலட்சியப்படுத்துவதிற்கான அவலநிலையையும் உணர்த்தும் சிசுபாலனின் இந்தப் பாடல் அற்புதமாய் நம்முள் ஆழமாக இறங்குகிறது.

    நாடகக் காவலருக்கு டைட்டில் ரோல். அவருக்கு திருநெல்வேலி சாப்பிடுவது போல. ஒரு பக்கத்து நெஞ்சை ஏற்றி இறக்கி, இரண்டு கால்களில் ஒன்றை மாற்றி மாற்றி அடிக்கடி தாங்கியவாறே கலக்கி விடுவார்.

    (கடலூரில் மஞ்சை நகர் மைதானத்தில் நடந்த ஒரு பொருட்காட்சியில் நாடகம் போட்டு, மேக் -அப் கலைக்கும் போது 'புளித்த ஏப்பமாக வருகிறது' என்று சோடா குடித்துக் கொண்டே இருந்தார் மனோகர். அனைவரையும் ஏப்பம் விட்ட ராவணேஸ்வரனுக்கே இந்த நிலைமை. 'ஆ' என்று வாய் பிளக்காமல் பார்த்து வியந்து கொண்டிருந்தேன் சிறுவயதில்).

    பாடிய பாடகரின் வித்தியாசக் குரல் நன்றாக இருக்கிறது. ஆனால் யாரென்று எளிதில் உணரமுடியவில்லை. ராஜேஷ் என்று டைட்டிலில் போடுகிறார்கள். (குன்னக்குடி பெயரும் உண்டு) இவர் வேறு ஏதும் பாடல் பாடியிருக்கிறாரா இல்லை இந்தப் பாடலைப் பாடியது வேறு யாராவதா என்பதை ஜாம்பவான்கள் விளக்குக.

    பாடலின் ஆரம்பத்தில் மனோகரின் நடை சற்று சிரிப்பை வரவழைக்கிறது. பின் சமாளித்துக் கொள்வார். வில்லன் அழுதால் விவகாரம்தானே!

    பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகள். நல்ல பாடல்.

    இறைவனுக்கே தெரிந்து விடும்
    எண்ணமெல்லாம் புரிந்து விடும்
    என் நிலையில் அவன் இருந்தால்
    அவன் மனமும் கல்லாகும்

    தாமரையில் நூலெடுத்தே
    தறி நெய்தால் பலனுமில்லை
    பாமரரின் கண்களுக்கு
    பாவபுண்யம் தெரிவதில்லை
    ஒருவர் செய்த பாவபுண்யம்
    மற்றவர்க்கே சேர்வதில்லை

    தண்ணீரும் உலகினிலே
    மூன்றுமுறை பிழை பொறுக்கும்
    கண்ணனோ நூறுமுறை நான் செய்யும் பிழை பொறுப்பான்
    பொன்னான மனையாளும் முன்னூறு பிழை பொறுப்பாள்
    என் தாயும் எனக்காக எத்தனைதான் பிழை பொறுப்பாள்?

    Last edited by vasudevan31355; 16th April 2016 at 10:47 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai liked this post
  13. #2367
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நெடு நாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
    அதை நேரிடையாகச் சொல்ல நான் நாணமில்லாதவள் அல்ல..//

    ஏன் இந்த சுருக்?... இந்த சரணாலயம் பாடலுக்கு சரண்டர் ஆன காலம் ஒன்றுண்டு. கொஞ்சம் மறந்திருந்தேன். நினைவில் மலரச் செய்து விட்டீர். நிஜமாகவே ரசித்த ரசிக்கக் கூடிய பாடல். தேங்க்ஸ் சின்னா.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks chinnakkannan thanked for this post
  15. #2368
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏன் இந்த சுருக்?..// ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் என நினைவு வாஸ்ஸூ.. நல்ல பாட்டு தான்..இன்னொன்று காட்டுக்கும் மலருக்கும் கல்யாணமாம் கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்..

  16. #2369
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஏன் இந்த சுருக்?..// ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் என நினைவு வாஸ்ஸூ.. நல்ல பாட்டு தான்..இன்னொன்று காட்டுக்கும் மலருக்கும் கல்யாணமாம் கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்..
    அது 'காட்டுக்கும் மலருக்கும்' இல்லே...

    'காற்றுக்கும், மலருக்கும்'

    குதிரைமுக் ஸாரி குதிரைமைக் குதி கும்மாளம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes chinnakkannan liked this post
  18. #2370
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    namakku raghu dhasai oomai penninaal.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •