-
22nd February 2016, 06:26 PM
#1
Senior Member
Senior Hubber
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல
-
22nd February 2016 06:26 PM
# ADS
Circuit advertisement
-
22nd February 2016, 07:42 PM
#2
Senior Member
Diamond Hubber
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம்
-
22nd February 2016, 09:37 PM
#3
Senior Member
Senior Hubber
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
-
23rd February 2016, 08:19 AM
#4
Senior Member
Seasoned Hubber
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல்...
-
23rd February 2016, 04:17 PM
#5
Senior Member
Senior Hubber
காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கெளரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்
கோபம் கொள்வதா
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
-
24th February 2016, 02:42 AM
#6
Senior Member
Seasoned Hubber
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம்...
-
24th February 2016, 04:31 AM
#7
Senior Member
Diamond Hubber
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல்
-
24th February 2016, 07:31 AM
#8
Senior Member
Veteran Hubber
muthaarame un oodal ennavo
sollaamal thaLLaadum un uLLam ennavo
athanidam en kobam.........
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
24th February 2016, 08:42 AM
#9
Senior Member
Seasoned Hubber
உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோ ஆசையா கோபமா ஆசையா கோபமா
விழியழகில் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம்...
-
24th February 2016, 11:02 AM
#10
Senior Member
Senior Hubber
பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா?
பனை வெல்லம் போல் இனிக்கும் மொழி இல்லையா?
பந்தாட்டம் போலாடும் உடலில்லையா?
பள்ளியறைக்கேற்ற நல்ல குணம் இல்லையா?
Bookmarks