Page 324 of 402 FirstFirst ... 224274314322323324325326334374 ... LastLast
Results 3,231 to 3,240 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3231
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கொடுத்துக் ,கொடுத்துச் சிவந்த கைக்கு...! அனைத்தையுமே கொடுத்து விட்டோம்...!! என்ற நிம்மதிப் பெருமூச்சில் சிரித்தமையால் புரட்சித் தலைவரின் முகமும் சிவந்து...!!!
    இவ்வளவும் நடந்தும். அவரது வலது கை கொடுத்ததை அவரது இடது கைக்கு இதுவரை தெரியாது. இவ்வாறாக வாழ்ந்த தலைவர் அப்போதும், இப்போதும், எப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்...
    இது காலத்தின் கட்டாயம்.......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3232
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வணக்கம்..!!

    #எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

    #பாரத்_விருது

    ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.

    1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:

    ‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.

    மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’

    ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.

    #சிறு_குறிப்பு :எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட். 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறை யில் வெளியான அந்தப் படம் சென்னையில் வெள்ளிவிழாவை கடந்து 190 நாட்கள் ஓடி மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட திரைப்படம் என்ற சாதனை படைத்தது. வெள்ளிவிழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘எனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படம்’’ என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயலலிதா. மொத்தம் 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்........ Thanks.........

  4. #3233
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வீரம் எங்கிருக்கிறதோ அதைப் பயன்படுத்தி கொள்வது தான் விவேகமான அரசியல் இது ஜெஜெ பேசும் வசனம் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அது போல இதய தெய்வம் அவரின் பாடும் ஆற்றலை கண்டு நல்ல சமயம் பார்த்து காத்திருந்து பாடும் வாய்ப்பை வழங்கினார்.
    ஒரு முறை ஷூட்டிங் இடைவேளையின் போது ஜெஜெ தனியாக அமர்ந்து கொண்டு ஹம் செய்வதை இதய தெய்வம் அவரை கடந்து செல்லும் போது கேட்டு விட்டார். அதன் பிறகு தான் இந்த நிகழ்ச்சி. அருமை சகோ. வாழ்த்துக்கள்......... Thanks...

  5. #3234
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #உயிர் #காத்த #தெய்வம்

    புரட்சித்தலைவரின் கடைசிப்படமான `#மதுரையை #மீட்ட #சுந்தரபாண்டியன்'

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள மாளிகையில் நடந்து கொண்டிருந்தது. மாளிகையின் ஹாலில் புரட்சித்தலைவரும் நானும் 2 அடி இடைவெளியில் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்திருந்தோம்.

    திடீரென "லதா! உடனே இங்கே வா'' என்று அவசரமாக அழைத்தார். நான் எழுந்து அவர் அருகே சென்றேன். சில நொடிகளில் நான் முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில் என் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த பெரிய சரவிளக்கு பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது.

    புரட்சித்தலைவர் மட்டும் அந்த நேரத்தில் அழைத்திருக்காவிட்டால், அந்த சரவிளக்கு என் தலையில் விழுந்து அப்போதே என் கதை முடிந்திருக்கும்.''

    ----#எம்ஜிஆர் #லதாம்மா----............ Thanks BSM

  6. #3235
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தெய்வபக்தி பற்றி தத்துவ மேதை! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., விளக்கம்...
    எங்கள் தெய்வத்தின் விளக்கம்...

    தெய்வபக்தியில் நான் மிகவும் ஈடுபாடு கொண்டிருக்கிறேன்.
    !ஆம்!
    தெய்வபக்தி என்றால் எந்த மதத்திற்க்கும் சாராத ஆனால் எல்லோருக்கும் பொதுவான உருவமில்லாத சக்திக்கு நான் தலைவணங்குகிறேன்..

    முன்பு கடவுளை தங்கள் உள்ளத்தில் வைத்திருந்தார்கள்.
    இபபோது கோயிலில் தான் இருப்பதாக நினைக்கிறார்கள்.

    .இதனால் தான் பிரச்சனைகள் வந்தன..எண்ணற்ற கோயில்களை வைத்துகொண்டு வளக்க முடியாத பக்தியை திரைபடங்களா வளர்த்து விட போகிறது..ஒரு படத்தின் மூலமாக உயர்ந்த கருத்துக்களை புகட்டி மக்கள் மனங்களில் எல்லா சமயத்திலும் ஒழுங்கு முறையை வளர்த்தால் அதுவே ஒருபக்தி படம்தான்
    தாயிடத்தில் அன்பு,,தந்தையிடத்தில் மரியாதை,
    ஆசானிடத்தில் பயபக்தி,
    நண்பனிடத்தில் பாசம்,
    ஏழைகளிடத்தில் இரக்கம்,என்ற பண்புகள் தான் தெய்வபக்தி.மனதில் தூய்மை ஏற்பட்டால் அது தான் பக்தி.
    அந்த தூய்மையை ஏற்படுத்துவதற்க்கு நான் கடவுள் வேடம் போட்டுத்தான் நடிக்க வேண்டுமா என்ன?
    எந்த கதாபாத்திரத்தின் வாயிலாகவும் நல்ல கருத்துக்களை சொல்லாமே,
    ஆகவே நான் நடிக்கும் படங்கள் எல்லாம் பக்தி படங்கள் தான்

    [ஆனந்த விகடன் பேட்டியில் 17.08.1969]..... Thanks...

  7. #3236
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அமெரிக்காவிலும்
    வள்ளலாக
    எங்கள் தெய்வம்....
    அமெரிக்காவில் நான் படித்து கொண்டிருந்த சமயம்.
    தலைவர் அங்கு வந்த போது எங்கள் கல்லூரியில் வரவேற்ப்பு தரபட்டது.
    தமிழ் தெரிந்தவன் நான் மட்டுமே.
    நான் அவரிடம் சென்றபோது -!தம்பி,அமெரிக்காவில் இப்படி குளிருதே..நீ சாதாரண சட்டை தானே போட்டிருக்கே.
    ஸ்வெட்டர் ஏன் போடவில்லை?
    என்றவர் சட்டென்று தனது பாக்கெட்டுக்குள் கையை விட்டு
    ஸ்வெட்டர் கம்பளி வாங்கிக்கோ!
    என்றார் .திறந்து பார்த்தால் 157 டாலர் இருந்தது.

    என்னை அவருக்க தெரியாது.
    இருந்தாலும் பணம் கொடுத்தார் என்றால் அவரது வள்ளல் குணத்தை என்னவென்று
    சொல்வது.?
    அவர் தந்ததில் 100 டாலர் நோட்டு
    இன்னமும் இருக்கிறது...
    நடிகர்,தயாரிப்பாளர்,
    குரோதம்,-பிரேம்...
    1998ல் தினத்தந்தியில் அளித்த பேட்டியிலிருந்து............ Thanks.........

  8. #3237
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த Science fiction Film கலையரசி 19-04-1963 வெளியானது !
    Kalai Arasi was released on 19 April 1963. The film was distributed by Emgeeyar Pictures in Madras.[7] The Indian Express said, "[T]he film has all the ingredients that make a successful box office production. The film is exceptionally good in outdoor and trick photography, for which credit goes to the cinematographer J. G. Vijayam......... Thanks...

  9. #3238
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவை பொறுத்தவரை Commercial என்கின்ற ஒரு தலைப்பை தாண்டி, வெகுசில படங்கள் மட்டுமே தனித்துவமான தன்மையை கொண்டுள்ளது. 1963ம் ஆண்டு MGR நடிப்பில் வெளியான ‘கலையரசி’ என்கின்ற படமே தமிழில் வெளியான முதல் space movie. வேற்று கிரகத்திலிருந்து வந்து மக்களை கடத்திக்கொண்டு போகும் வேற்றுகிரக வாசியாக நம்பியார் அவர்கள் நடித்திருப்பார்....... Thanks...

  10. #3239
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலையரசியில் தலைவர் பாடும்,அதிசயம் பார்த்தேன் மண்ணிலே என்ற பாடல் தென்னகத்தின் சிறப்பை அற்புதமாக விளக்கும்,.......

  11. #3240
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் அப்போதே வெளிக் கிரகம் செல்வதுபோல் எடுக்கப்பட்ட படம்,அமெரிக்கர்கள் சந்திரமண்டலம் போவதற்கு முன்பே தலைவர் அதைக்காட்டினார்,அங்கே செருப்புகூட(ஷூ)தனித்தன்மையாக இருக்கவேண்டும்,எனக்காட்டினார்,பின்நாளில்1969ம்ஆண்ட ு அமெரிக்கர்கள் சந்திரனுக்குச் செல்லும்போது ஸபெஷல் ஷூ அணிந்து சென்றனர்.......தலைவரின் தீர்க்கதரிசனம்... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •