-
31st December 2020, 09:24 AM
#11
Senior Member
Devoted Hubber
பெயருக்கு கொடுக்காமல் தேவை அறிந்து கொடை கொடுத்த
நிஜவள்ளல் கர்ண பிரபு வள்ளல் சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே.
(நன்றி மதி ஒளி 1969)
சிவாஜி கணேசன் ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை!
ஆந்திர வெள்ள சேதத்திற்கு உதவி!
ஆந்திராவில் வெள்ள சேதத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ரூபாய் 10,000 ஆயிரம் நன்கொடை அளித்திருக்கிறார்.
ஆந்திராவில் பேய் மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டதால்
ஆயிரம் பேர் வரை செத்தும்,கோடிக் கணக்கான ரூபாய்
மதிப்புள்ள பயிர்கள் நாசமானதும் தெரிந்ததே!
இந்த வெள்ள சேதத்திற்கு ஆந்திர முதல் மந்திரி
நிவாரண நிதி திரட்டுகிறார்.
அதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ரூ 10,000 நன்கொடை அளித்திருக்கிறார்.
இந்த கொடைக்கான செக் ஆந்திர முதல் மந்திரி
பிரம்மானந்த ரெட்டியின் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
(இமேஜில் உள்ளவை)
நன்றி மதி ஒளி 1969.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st December 2020 09:24 AM
# ADS
Circuit advertisement
Bookmarks