வானமென்னும் வீதியிலே
குளிர் வாடையென்னும் தேரினிலே
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன்
என்று கேட்டு சொல்லுங்கள்
மாதாவைக் கேட்டு சொல்லுங்கள்