உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது...
உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது...
Bookmarks