பூப் பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத் தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித் தருமே
தங்கப் பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி
கரையெல்லாம் வீணை மீட்டி
நதி பாடும் பாடல் கேளாய்
பட்டுப் பெண்ணே
பூமி ஒரு வீணை
இதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலி...
Bookmarks