நமது நடிகர் திலகம் திரியின் அடுத்த பாகத்தை மங்களகரமாக ஆரம்பிக்க மிகமிகப் பொருத்தமானவர் நமது வாசுதேவன் சார்..!

அனைவரது அன்பு வேண்டுகோளினையும் ஏற்று, அடுத்த பாகமான பத்தாவது பாகத்தை, அவர் சிறந்த முறையில் துவக்கியிருப்பது மனதுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது..!