அன்பு கார்த்திக் சார்,

தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை.

கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக

கோடானு கோடி நன்றிகளுடன்,

உங்கள் அன்பு வாசுதேவன்.