Page 327 of 401 FirstFirst ... 227277317325326327328329337377 ... LastLast
Results 3,261 to 3,270 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3261
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    விரைவில் "பண்பாளன்""பராக்ரமசாலி" பெற்ற தாய் மட்டும் அல்ல பெறாத தாயின் உத்தமபுத்திரன் பார்த்திபன் பற்றிய எனது கருத்துக்கள் !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3262
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajan Sree View Post
    விரைவில் "பண்பாளன்""பராக்ரமசாலி" பெற்ற தாய் மட்டும் அல்ல பெறாத தாயின் உத்தமபுத்திரன் பார்த்திபன் பற்றிய எனது கருத்துக்கள் !
    ஆவலுடன் காத்திருக்கிறோம் நண்பரே.

  4. #3263
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-20


    விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

    அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

    தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

    தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
    ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

    ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

    மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

    இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

    ----To be continued .
    உங்களுடைய நடை நடிகர் திலகத்தின் பல அழகான நடைகளை போல அருமையாக உள்ளது திரு.கோபால் அவர்களே.
    அவர் கால்களாலும் நடந்தார் நீங்கள் சொற்களால் மட்டும் நடக்கிறீர்கள்.

    உங்கள் அழகு நடைக்கு இந்த அழகு பாடல் பரிசு கோபால் சார் !


  5. #3264
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    voluntary retirement வாங்கிவிட்ட முரளியோ அல்லது ராகவேந்தர் சாரோ விளக்கலாம்.
    நண்பர்கள் என்றுமே உதவி என்றால் ஓடி வருவார்கள். அதில் எந்த வித தயக்கமோ சந்தேகமோ இல்லை. அதற்காக இப்படியா..

    டியர் கோபால்,
    I didn't expect such an arrogant attitude in you. I am very deeply hurt. Your excuse or sorry can not compensate. You are not mending your ways and continue to enjoy hurting other people.
    I don't know how Murali Sir takes it. But I can't take it lightly.
    இது சுயமரியாதையை பாதிக்கும் விதமான கருத்து. தங்களிடமிருந்து இப்படிப்பட்ட அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை.
    பல முறை கூறியும் தாங்கள் தங்களுடைய பாணியை - மற்றவர்களை கேவலமாக எழுதுவது, மனம் புண்படும் படி எழுதுவது போன்றவற்றை விடுவதாக தெரியவில்லை.
    ஆணவமும் மமதையும் ஒரு மனிதனை எங்கு கொண்டு போய் விடும் என்பதை காலம் தான் உணர்த்தும்.

    தங்களுக்காக அனைத்துப் பதிவுகளின் இணைப்புகளையும் நான் ஒன்று விடாமல் இங்கே பதியும் வகையில் ஒழுங்கு படுத்தி வைத்துள்ளேன். இன்னும் சில பதிவுகள் - அதாவது 25 பதிவுகள் வந்தவுடன் மொத்தமாக அந்த இணைப்புகளை கொடுக்கலாம், என்று தாங்கள் கேட்கும் முன்னரே அதற்கான தொகுப்பினை செய்துள்ளேன்.

    தங்களுடைய இந்த மாதிரியான தாக்குதல்களும் கிண்டல்களும் எகத்தாளமும் ...

    சே....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #3265
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நண்பர்கள் என்றுமே உதவி என்றால் ஓடி வருவார்கள். அதில் எந்த வித தயக்கமோ சந்தேகமோ இல்லை. அதற்காக இப்படியா..

    டியர் கோபால்,
    I didn't expect such an arrogant attitude in you. I am very deeply hurt. Your excuse or sorry can not compensate. You are not mending your ways and continue to enjoy hurting other people.
    I don't know how Murali Sir takes it. But I can't take it lightly.
    இது சுயமரியாதையை பாதிக்கும் விதமான கருத்து. தங்களிடமிருந்து இப்படிப்பட்ட அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை.
    பல முறை கூறியும் தாங்கள் தங்களுடைய பாணியை - மற்றவர்களை கேவலமாக எழுதுவது, மனம் புண்படும் படி எழுதுவது போன்றவற்றை விடுவதாக தெரியவில்லை.
    ஆணவமும் மமதையும் ஒரு மனிதனை எங்கு கொண்டு போய் விடும் என்பதை காலம் தான் உணர்த்தும்.

    தங்களுக்காக அனைத்துப் பதிவுகளின் இணைப்புகளையும் நான் ஒன்று விடாமல் இங்கே பதியும் வகையில் ஒழுங்கு படுத்தி வைத்துள்ளேன். இன்னும் சில பதிவுகள் - அதாவது 25 பதிவுகள் வந்தவுடன் மொத்தமாக அந்த இணைப்புகளை கொடுக்கலாம், என்று தாங்கள் கேட்கும் முன்னரே அதற்கான தொகுப்பினை செய்துள்ளேன்.

    தங்களுடைய இந்த மாதிரியான தாக்குதல்களும் கிண்டல்களும் எகத்தாளமும் ...

    சே....
    திரு ராகவேந்திரன் சார்

    நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் திரு.கோபால் சார் பதிவை.

    நிச்சயம் அப்படி எழுதியது தவறுதான். மாற்றுக்கருத்து இல்லை. அவர் நய்யாண்டி செய்வதற்கு எழுதினாரா அல்லது தமாஷுக்கு எழுதினாரா அல்லது சீண்டுவதற்கு எழுதினாரா என்று தெரியவில்லை. எதற்கு எழுதினாலும் இந்த இரண்டு வார்த்தைகள் தவிர்த்திருக்கவேண்டிய வார்த்தைகளாகும்.

    இனி வரும் காலங்களிலாவது திரு.கோபால் அவர்கள் அஹிம்ச வழியை பின்பற்றுவார் என்று நம்புவோம் !

    கட்டபொம்மன் வசனம் தான் நினைவிற்கு வருகிறது " நல்லவர்கள் நினைப்பதொன்று தான் நடப்பதில்லை இந்த நாட்டிலே !

  7. #3266
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரியில் ரொம்ப நாள் வராததால் திரியிலிருந்து voluntary retirement என்று கிண்டலடித்ததில் arrogance எங்கே வந்தது என்று விளக்குவீர்களா? முரளிக்கு வக்கீலாக உங்களை நியமித்தாரா? அவர் வந்து பேசட்டும்.சாதாரண நகைச்சுவைக்கும் திமிர்தனத்துக்குமுள்ள வித்யாசம் எல்லோருக்கும் புரியும் சார். சாக்கு எங்கே என்று ஏன் அலைகிறீர்கள்?(டும் டும் டும் பட விவேக் ,மாதவனுக்கு against ஆக இப்படித்தான் மணிவண்ணனிடம் build up கொடுப்பார்.)
    தொகுத்ததற்கு மிக்க நன்றி. நண்பர்களை சந்தேகிப்பதையும்,அரசியலையும் விட்டு விடுங்கள் சார். நமக்கு அது ஒத்தே வராது.
    இப்படிக்கு தங்களால் மறக்க பட்ட
    senior hubber
    Last edited by Gopal.s; 5th May 2013 at 04:47 PM.

  8. #3267
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajan Sree View Post
    திரு ராகவேந்திரன் சார்

    நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் திரு.கோபால் சார் பதிவை.

    தமாஷுக்கு எழுதினாரா - yes.

    இனி வரும் காலங்களிலாவது திரு.கோபால் அவர்கள் அஹிம்ச வழியை பின்பற்றுவார் என்று நம்புவோம் !

    " நல்லவர்கள் நினைப்பதொன்று தான் நடப்பதில்லை இந்த நாட்டிலே !-True.
    அய்யய்யோ, தலைவரே,நான் pure vegetarian . ஹிம்சை வழி ஸ்பெல்லிங் கூட உங்கள் அஹிம்சையிலிருந்து அ வை நீக்கிய பிறகே கிடைத்தது!!!! ஏன் நண்பர்கள் மேல் புரிதலும் ,ஜாலியான ,relaxed ஆன atmosphere உருவாகவே இல்லை?

  9. #3268
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    அய்யய்யோ, தலைவரே,நான் pure vegetarian . ஹிம்சை வழி ஸ்பெல்லிங் கூட உங்கள் அஹிம்சையிலிருந்து அ வை நீக்கிய பிறகே கிடைத்தது!!!! ஏன் நண்பர்கள் மேல் புரிதலும் ,ஜாலியான ,relaxed ஆன atmosphere உருவாகவே இல்லை?
    நிச்சயமாக...நீங்கள் கேட்டு அது இல்லாமலா ? இதோ உங்களுக்காக !

    ஸ்டைல் சக்ரவர்த்தியின் மௌனம் கலைகிறது ....மயக்கம் தெளிகிறது !


  10. #3269
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Gopal,

    Excellent analysis of Mr Vikraman.

    Mr SRS,

    awaiting your anlaysis on Mr Parthibhan

  11. #3270
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra Sir & Mr Vasudevan Sir,

    After a long struggle today only with great difficulty I am entering our
    God's Thread. So much has happened for the past 15 days with great
    contributios from all the fans.

    Regards

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •