-
28th August 2020, 09:57 AM
#141
Senior Member
Devoted Hubber
ஜல்லிக் கட்டு 28-08-1987
Thanks V C G Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th August 2020 09:57 AM
# ADS
Circuit advertisement
-
28th August 2020, 10:02 AM
#142
Senior Member
Devoted Hubber
கிரஷ்ணன் வந்தான் 28-08-1987
Thanks V C G Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th August 2020, 10:13 AM
#143
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் நாற்பதாவது படமாக...
வாணி ராணி 1974
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 40
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th August 2020, 08:55 AM
#144
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 41-வது படமாக...
தங்கப்பதக்கம் 1974
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 41
வெளியான நாள் ஜுன் 1 1974
திரையிட்ட அரங்கு சென்ட்ரல்
ஓடிய நாள் 134
மொத்த வசூல் ரூ 5, 42 ,902.90
நிகர வசூல் ரூ 2, 74, 013 .55
வி பங்குத் தொகை 1, 46, 115.79
படம் வெளியான 6 மாத காலத்திற்குள் முதல் சுற்றில்
வசூல் செய்த மொத்தத்தொகை 1 ,10,04 ,257.82
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th August 2020, 09:02 AM
#145
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th August 2020, 09:04 AM
#146
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th August 2020, 10:57 AM
#147
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st August 2020, 07:33 PM
#148
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப்பட வரிசையில் 42-வது படமாக...
என் மகன் 1974
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 42
வெளியான நாள் 21-08-1974
திரையிட்ட அரங்கு நியு சினிமா
ஓடிய நாட்கள் 101
மொத்த வசூல் 3, 07 ,343.13
நிகர வசூல் 1, 47, 345.17
வி பங்குத்தொகை 0, 84, 285.35
'நீங்கள் அத்தனைபேரம் உத்தமர்தானா"
அன்றைய அரசியலின் முகத்திரையை
கிழித்த இத்திரைப்பட பாடல் பெரும் ஹிட்டானது.
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st August 2020, 07:50 PM
#149
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 43-வது படமாக...
அவன்தான் மனிதன் 1975
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 43
வெளியான நாள் ஏப்ரல் 11 1975
திரையிட்ட அரங்கு சென்ட்ரல்
ஓடிய நாள் 105
வசூலான தொகை 4, 15, 491.40
நிகர வசூல் 1, 91, 945.88
வி பங்குத் தொகை 1 ,04 ,694.43
சென்னை சாந்தி 100
சென்னை கிரவுண் 100
சென்னை பவுனேஸ்வரி 100
மதுரை சென்ட்ரல் 105
திரச்சி ராஜா 114
சேலம் நியு சினிமா 105
யாழ் லிடோ 122
கோவை கீதாலயா 85
கொழும்பு கிங்ஸ்லி 84
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st September 2020, 12:22 AM
#150
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து நூறு நாட்களைக் கடந்த வெற்றிப் பட வரிசையில்... #மன்னவன்வந்தானடி1975
இந்தப்படம் மதுரையில் ஒரே வளாகத்தில் இரு அரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்றில் 90 நாள்களும், மற்றொன்றில் 20 நாள்களும் என்று மொத்தம் 110 நாள் ஓடியிருப்பினும் இதனை நூறு நாள் பட்டியலில் மதுரை சிகர மன்றத்து இதயங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படியே நாமும் அவர்களின் வழியைப் பின்பற்றி இப்படத்தை விலக்கிவிட நினைத்தாலும் இதன் வசூல் அப்படி கடந்துவிட நம் உள்மனதை அனுமதிக்கவில்லை. எனவே, அதன் வெற்றி ஓட்டத்தையும் வசூலையும் தனித்தனியாகவே குறிப்பிட்டுள்ளேன்.
இப்படத்தையெல்லாம் ஏன் அப்போது வெற்றி இலக்காக கருதப்பட்ட நூறு நாட்கள்வரை தொடர்ச்சியாக திரையிடவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பின்குறிப்பு :
தமிழ் வார இதழ் ஒன்றில் இதன் கதாசிரியரும், வசனகர்த்தாவுமான திரு.பாலமுருகன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை ஏற்கனவே முகநூலில் நான் பதிவிட்டிருந்தாலும், தற்போது மீள்பதிவாக இங்கே பதிவிடுவது சாலப்பொருத்தம் என எண்ணுகிறேன்.
நிற்க.
# சற்று மன அமைதிக்காக நண்பர்கள் திரு.ஞானராஜ் மற்றும் திரு.அடைக்கலராஜ் இருவருடன் திருச்சியில் ஒரு ஹோட்டலில் நடிகர்திலகம் தங்கியிருந்தபோது, அவரை சந்திப்பதற்காக ஜேயார் மூவிஸ் படநிறுவன அதிபர்கள் திரு.சங்கரன், திரு.ஆறுமுகம் மற்றும் கதாசிரியர் திரு.பாலமுருகன் மூவரும் வந்தனர்.
வழக்கமான காபி உபசாரங்கள் முடிந்ததும் "என்ன விஷயமாக வந்தீர்கள்?" என்று நடிகர்திலகம் கேட்க, "சும்மாதான்... உங்களைப் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்" என்று பாலமுருகன் சொன்னார்.
உடனே நடிகர்திலகம், "உங்களுக்கு விசயம் தெரியுமா? நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை..." என்று மூவரையும் பார்த்துச் சொல்ல,
"அப்படியா! அப்போ எப்படி உங்களுக்குப் பொழுது போகும்? நடிக்காமல் சும்மா எப்படி இருப்பீர்கள்?" என்று பாலமுருகன் நடிர்திலகத்தைத் திருப்பிக் கேட்க,
" அதான் எனக்கும் தெரியல... ரொம்ப போரடிக்குது! " என்று திலகம் பதிலளிக்க, "அப்போ நான் ஒரு கதை சொல்றேன்... கேக்குறீங்களா?" என்று பாலமுருகன் சொல்ல... " சரி.. சொல்லு" என்று நடிகர்திலகம் சொல்ல, பாலமுருகன் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
முழுக் கதையையும் திரு.பாலமுருகன் சொல்லி முடித்ததும், நடிகர்திலகம் ஒரு புதுமுக நடிகரைப்போல, "ரங்கசாமியைக் கூப்பிட்டு விக் ரெடி பண்ணச் சொல்லு... ராமகிருஷ்ணனைக் கூப்பிட்டு டிரெஸ் ரெடி பண்ணச் சொல்லு... ஆமாம்., பூஜை எப்போ?" என்று பரபரத்தார்.
"அடுத்தவாரம்" என்று தயாரிப்பாளர் திரு.ஆறுமுகம் சொல்ல, "என்ன சாமி விளையாடுறீங்களா? அடுத்தவாரம் பூஜையை வச்சிக்கிட்டு நான் இங்க இருந்து என்ன பண்றது? புறப்படுங்க! நானும் வந்திடுறேன்..." என்று சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமானார் நடிகர்திலகம்.
" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இனி நடிக்கப் போறதில்லைனு சொன்னீங்க... அதுக்குள்ளே எப்படி மனசு மாறிடுச்சு?" என்று பாலமுருகன் திலகத்திடம் கேட்க, " உன் கதையும், அந்த கேரக்டரும் என் மனசை மாத்திடுச்சு!" என்று பதிலளித்தார் நடிகர்திலகம்.
அந்தக் கதைதான் #மன்னவன்வந்தானடி!
அன்றைக்கு நிலவிய அரசியல் அவலங்களைப் பகிரங்கமாக சாடியிருந்த இப்படம் வெளியான பின்பு, அன்றைய திரைப்படங்கள் சிலவற்றில் கோமாளிக் கதாப்பாத்திரங்கள் உருவாகி அரசியலைச் சாடஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இடம் பெற்றிருந்த "நான் நாட்டைத் திருத்தப் போறேன்" என்னும் பாடல் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பாடலாக நாடெங்கும் ஒலித்தது.
படம் பார்ப்பவர்களை சிவாஜிக்கு டூயல்ரோல் போல என எண்ணும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை அமைப்பு அன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks