'வெண்ணிற ஆடை' படத்தில் வரும் "ஒருவன் காதலன்... ஒருத்தி காதலி".... பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாகும். எப்போதும் என் வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல் அது.

அந்த

"உறவு ஓஹோஹோ என்றது" அட்டகாசத்திலும் அட்டகாசம். அதைத் தொடர்ந்து வரும் "என்றதோ" தொடர்ச்சி இன்னும் பிரமாதம். ஸ்ரீனிவாசும், சுசீலாவும் பின்னி எடுத்திருப்பார்கள். ஸ்ரீகாந்திடம் அநியாத்திற்கு கூச்சம் தெரியும். வெண்ணிற ஆடை நிர்மலா அழகு. என் மனதை கொள்ளை கொண்ட அருமையான பாடல். பாருங்களேன்.