-
23rd September 2014, 06:24 PM
#11
Moderator
Diamond Hubber
>> ஆவதென்று மனிதனாக ஆகிவிட்ட போதினில்
…ஆடியாடி அங்குமிங்கும் உழைத்துபல சேர்க்கையில்
ஆவலுடன் அல்லிமலர் விழியமுதம் பருகியே
..அன்புமிக இல்லறத்தில் பாதிநாட்கள் போய்விட
பாவமெனப் பலபுரிந்து பணம்சேர்த்தே நின்றதில்
…பக்குவமும் மறைந்துமனம் பாழ்மனமாய் ஆகிட
போவதென்ற கால(ம்)வந்த பொழுதினிலே நெஞ்சமும்
…பேரின்பப் பரம்பொருளின் பதத்தினையே நாடுதே..<<
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தானே சொல்லித்தந்தாங்க பெரியவங்க (?)
நீங்க இப்படி சலித்துக் கொள்கிறீர்கள்
ஒன்றுமே புரியுவில்லை. எது வாழ்க்கை ?
-
23rd September 2014 06:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks