-
21st February 2016, 12:52 AM
#11
Junior Member
Diamond Hubber
பசித்திரு - தனித்திரு - விழித்திரு...
பசித்திரு : என் மக்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்கிற வேள்விப்பசி நெஞ்சில் எப்போதும் கனன்று கொண்டிருப்பது...
தனித்திரு : ஆயிரம் மின்னல்கள் - நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்தாலும் அவைகளை வாழ வைக்கும் சக்தியை தரவல்ல தனித்தன்மையோடு எப்போதும் உளவிக் கொண்டிருப்பது ...
விழித்திரு : நாம் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருந்தாலும் நம்மை வீழ்த்த எந்நேரமும் காத்திருக்கும் கூட்டத்திற்கு இம்மி அளவும் இடம் தராமல் விழித்திருப்பது...
இது தான் விவேகானந்தர் சொன்ன ...
ப சித்திரு
த னித்திரு
வி ழித்திரு
இந்த மூன்று வார்த்தையின் முதல் எழுத்துக்கள் ஒரு வார்த்தையாகி நம்மை வந்து சேரும் ( பதவி ) .... என நிரூபித்த முதல் மாமனிதர்.....
மக்கள் திலகம்.....
courtesy mayilraj
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st February 2016 12:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks