-
17th February 2019, 02:23 PM
#11
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் எப்போதுமே குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அவர் கலந்து கொள்ளும் விழாவிற்கு வந்து விடுவார், மேடைக்கு வந்தவுடன் " வந்தே மாதரம் " என்பார்
மொத்த தொண்டர் கூட்டமும் எழுந்து நின்று வந்தே மாதரம் என்பார்கள்,
தலைவருக்கும் தொண்டருக்குமான அப்படி ஒரு புரிதல் பந்தம் இருந்தது,
மற்ற சம கால தலைவர்கள் எல்லாம் விழா மேடைக்கு வரும்போது அவர்களது தொண்டர்கள் " தலைவர் வாழ்க, அவர் வாழ்க, இவர் வாழ்க எனக் கோஷம் போடுவார்கள்,
அதையெல்லாம் அந்த தலைவர்கள் கண்டு கொண்டதே இல்லை, அவர்கள் பெரும்பாலான விழாவிற்கு தாமதமாக வருவதால் மைக் பிடித்து பேச ஆரம்பித்து விடுவார்கள்,
இது தான் நடிகர் திலகத்திற்கும் பிற தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு,
நன்றி சேகர்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th February 2019 02:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks