-
5th September 2020, 10:23 AM
#11
Senior Member
Devoted Hubber
1961 ஆம் ஆண்டில் கல்கி புத்தாண்டு மலரில் வெளியான விளம்பரம் இது ...
இந்த விளம்பரம் சில செய்திகளை தருகிறது .
வெளிப்படையாக சில ..பார்த்து உணர்ந்து கொள்ள சில ...
உரிமையாளர்கள் D.சண்முகராஜா -G.உமாபதி என்று இருக்கிறது .
உமாபதி அவர்கள் பின்னால் ஆனந்த் திரையரங்கின் அதிபர் ஆனார் ..
நடிகர் திலகத்தின் பெயரோ அவரது குடும்பத்தினர் பெயரோ ஏன் உரிமையாளர் என்று குறிப்பிட படவில்லை ?
ஒரு வார வசூல் Rs .38,803....
1961ஆம் ஆண்டில் ...
அம்மாடியோவ் !....
காலை எட்டு முதல் இரவு பத்து மணி வரை முன்பதிவு உண்டாம் ..
கட்டிடத்தின் உச்சியில் பட்டொளி வீசி பறக்கும் தேசிய கொடி ...
நான் ஏழு மாத குழந்தை அன்று ...
கல்கி இதழுக்கு நன்றி .
Thanks Vino Mohan
..............................
சென்னையில் 10 லட்சம் வசூலாகப் பெற்ற முதல் படம் பாவமன்னிப்பு
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th September 2020 10:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks