அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன் முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக் கண்கள் சொல்லும்
பொன்னோவியம்...
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன் முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக் கண்கள் சொல்லும்
பொன்னோவியம்...
Bookmarks