இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே
இசையா மனமும் என் இசையால் இசையும்
அசையா நிலமும் என் இசையால் அசையும்
ராகங்கள் பாவங்கள் யாரும் கேளுங்கள்
நாடெங்கும் வீடென்று யார் தான் கூறுங்கள்
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே...
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே
இசையா மனமும் என் இசையால் இசையும்
அசையா நிலமும் என் இசையால் அசையும்
ராகங்கள் பாவங்கள் யாரும் கேளுங்கள்
நாடெங்கும் வீடென்று யார் தான் கூறுங்கள்
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே...
Bookmarks