மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் அன்று கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தினில் வெண்பிறை நெற்றியில் வேர்வை வழிந்தோட
சங்கொலி பொங்கிட பஞ்சணையில் ஒரு சம்பவம் உண்டாக
தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகைச் செண்டாக...
ம்ம் கண்ணதாசன்.. தாமரை க் கோவில் என்ன அழகிய உவமை.. அதுவும்
கொஞ்சம் விலகினாலும் விரசமாகி விடக் கூடிய விஷயத்தை
நாசூக்காக- எளிமையாக் க் கொடுப்பது என்பது அவருக்குக் கைவந்த கலை
Bookmarks