விளக்கம் (ref poem above)

பருவதம் : மலை. பருவதம் எடுத்துப் பந்தென ஆடும் * : உலகை ஆட்டிப் படைக்கும்; பத்தி : இறைப்பற்று. சித்தி : தவ வலிமையால் அல்லது இறைப்பற்றாண்மையால் பெற்ற இயல்பு கடந்த ஆற்றல்கள். பரவனுகூல திருட்டி: எங்கும் எதிலும் நன்மையே காண்பது.

Read more on this at http://sivamaalaa.blogspot.com/