-
14th August 2014, 04:48 PM
#1
Senior Member
Diamond Hubber
आया हू आया हू आया हू
அந்த திகில் பாடலில் அசோக் குமார் பார்க்கும் இடமெல்லாம் நம்மையும் பார்க்க வைத்து பின்னணியில் ஒலிக்கும் லதாவின் குரல் சிலிர்க்க வைக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
அந்தக் காலத்தில் தனியே ஆடும் ஊஞ்சல், படகு, அந்த கர்ர்ருப்பு பூனை எல்லாமே பயமுறுத்தினாலும் பாடலின் இனிமையில் கரைந்து போனால் எதுவுமே கண்ணில் படாமல் போய்விடும்.
அடுத்த பாகத்துக்குக்கான பல அடிக்கற்கள் ( தொகையறா இங்கே.. பல்லவி அங்கே எதிர்பார்க்கிறேன் ) இங்கே ஊன்றப் பட்டு விட்டன.
வாழ்த்துகள்.
-
14th August 2014 04:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks