பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாருக்கு! கோளறுபதிகமேயானாலும் கோளாறுதான் சின்னக்கண்ணன் கையில் சிக்கினா! கூடப்பிறந்த குசும்பு சும்மா இருக்க விடுமா? லயமும் நயமுமாய் தெளிவாய் எம்போன்ற பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளங்கும் இந்த நவீன கோனார் உரையின் பாணியும் தொனியும்
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே