-
25th May 2015, 03:21 AM
#11
Junior Member
Newbie Hubber
நேற்று சுமார் இந்திய நேரம் 9.00 மணி காலை, கலைஞர் டி வீயில் எஸ்.பீ.,பிறைசூடன் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி. எஸ்.பீ ,மெல்ல நட பாடிய ஒரு பாடகருக்கு assessment கொடுக்கும் போது ,அப்படியே மனம் பொங்கி நடிகர்திலகத்தின் நடிப்பை ,ஸ்டைல் ஐ சொல்லி சொல்லி ,அவர் அவர்தாங்க என சிலாகிக்க, பிறை சூடன் ,தான் எழுதிய கவிதையை சொல்லி நடிகர்திலகத்தை பற்றி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பொதுவாக நடிக-நடிகையரை பற்றி பேசியதே இல்லை. ஆனால் இந்த முறை ஒரு trans நிலையில் இருவரும் நினைவுகளில் மூழ்கி பரவசமானதை பார்க்க முடிந்தது.
சும்மாவா சொன்னார் சுஜாதா...
நடிகர்திலகம் இறந்த போது மட்டுமே ,அத்தனை அழுதவர் கண்ணீரிலும் உண்மை இருந்தது என்று.
-
Post Thanks / Like - 3 Thanks, 7 Likes
-
25th May 2015 03:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks