ஆஹா...
காலை சென்று மாலை வருவதற்குள் பாகம் முடிந்து விட்டதே... என்ன வேகம் ....

மது சார்
தங்களுடைய அழகிலே கனிரசம், அன்பிலே மதுரசம்,
பாட்டு என்னென்ன, அதன் பாவம் என்னென்ன,
நோக்கம் என்னென்ன ஓ...ஓ...ஓ...
அனைத்தும் நினைவில் இருப்பதென்ன...

அருமையான அகவலுடன் ஆரம்பித்தீர் திரி ஐந்தை
அகமகிழும் பாடலெல்லாம் உறவாடும் சந்தை
மனம் போன போக்கினிலே மனம் நோகும் வாக்கினிலே
வெளிப்படுத்த இது இல்லை மந்தை
தேமதுர கானமதை தேனமுதாய்த் தானளித்து
செவியோடு குளிரவைக்கும் சிந்தை..