ஆதவன் ரவி,
தங்களுடைய பொற்கரங்களால் துவங்கப்பட்டுள்ள இத்திரியும் முந்தைய பாகங்களைப் போல் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதோடு அபார வரவேற்பினையும் பெறும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.