Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆனால் கறுப்பு வெள்ளையில் ஏற்காட்டின் அழகை அள்ளி எடுத்து ( அந்த ஏரிக்கரையில் இப்போ எத்தனை கட்டிடங்கள் ... ?? ) வழங்கிய படமல்லவோ ?// ஏற்காடு எனக்கு மிகப்பிடித்த ஊர்..சின்ன வயதில்..அதாவது கல்லூரி முடித்த இளமைக் காலத்தில் ஒரு நாள் காலையில் சேலத்தில் கிளம்பிச்சென்று இரவில் திரும்பியிருக்கிறேன்..பட் அந்த ஒரு நாள் முழுக்க நன்றாகவே மகிழ்ந்திருந்தது நினைவில் இருக்கிறது..அதன் பிறகு இரண்டாவது முறையாகவும் ஒரு நாள் போய்வந்தது நினைவில்.. நல்ல க்ளைமேட்..அவ்வளவாக ஸ்பாய்ல் ஆகாத பசுமை..அங்கிருந்த பள்ளி..ம்ம் இப்போ நிறையக் கட்டிடங்களா..

    ஊட்டியும் அப்படித்தான்.. ஆறுவருடம் முன் ஜூனில் போனால் - இங்கு டிசம்பர் மாத மஸ்கட்டில் மெலிதாய் குளிரிருக்கும் - அதுபோலவே தான் இருந்தது..நிறையக் கட்டிடங்கள் + நிறையக் குப்பை..காஞ்ச் அந்திப்பட்டு பேசலாமே பாடும் நீர்வீழ்ச்சி(?) யில் பாறைகள் மட்டும் தான் கொஞ்சூண்டு தண்ணீர் சாஸ்திரத்திற்கு..ம்ம் கொடைக்கானலும் மாறிவிட்டது என்று சொன்னார்கள் கொடை..98ல் போனது..அதன் பிறகு இல்லை..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஆனால் கறுப்பு வெள்ளையில் ஏற்காட்டின் அழகை அள்ளி எடுத்து ( அந்த ஏரிக்கரையில் இப்போ எத்தனை கட்டிடங்கள் ... ?? ) வழங்கிய படமல்லவோ ?// ஏற்காடு எனக்கு மிகப்பிடித்த ஊர்..சின்ன வயதில்..அதாவது கல்லூரி முடித்த இளமைக் காலத்தில் ஒரு நாள் காலையில் சேலத்தில் கிளம்பிச்சென்று இரவில் திரும்பியிருக்கிறேன்..பட் அந்த ஒரு நாள் முழுக்க நன்றாகவே மகிழ்ந்திருந்தது நினைவில் இருக்கிறது..அதன் பிறகு இரண்டாவது முறையாகவும் ஒரு நாள் போய்வந்தது நினைவில்.. நல்ல க்ளைமேட்..அவ்வளவாக ஸ்பாய்ல் ஆகாத பசுமை..அங்கிருந்த பள்ளி..ம்ம் இப்போ நிறையக் கட்டிடங்களா..

    ஊட்டியும் அப்படித்தான்.. ஆறுவருடம் முன் ஜூனில் போனால் - இங்கு டிசம்பர் மாத மஸ்கட்டில் மெலிதாய் குளிரிருக்கும் - அதுபோலவே தான் இருந்தது..நிறையக் கட்டிடங்கள் + நிறையக் குப்பை..காஞ்ச் அந்திப்பட்டு பேசலாமே பாடும் நீர்வீழ்ச்சி(?) யில் பாறைகள் மட்டும் தான் கொஞ்சூண்டு தண்ணீர் சாஸ்திரத்திற்கு..ம்ம் கொடைக்கானலும் மாறிவிட்டது என்று சொன்னார்கள் கொடை..98ல் போனது..அதன் பிறகு இல்லை..
    அங்க யாராவது கைகுலுக்கினா(ங்க)ளா?
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •