-
16th May 2016, 08:46 PM
#11
Senior Member
Senior Hubber
பட்டுவுடை பாவையவள் பட்டுடலை தொட்டணைக்க
கொத்துமலர் கூந்தலிலே கொற்றமிட்டுத் தானிருக்க
கட்டவிழ்த்த கோபத்தில் கன்னியவள் பார்வையதோ
வட்டநிலாச் சுட்ட வடு
ஈற்றடி- கடைசி அடி மட்டும் தென்றல் பத்திரிகையில்கண்ணதாசன் கொடுத்த வரி.. அதற்கு மற்றவெண்பாக்களைப் படிக்காமல் முன்பு எழுதிப் பார்த்திருந்தேன்..
பொருத்தமாய்ப் போடுவதென்றால் சில நினைவுக்கு வருகின்றன
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
பொன் மானே கோபம் ஏனோ
இப்போது உமா ரமணன் குரல்கேட்க ஆவலாய் இருப்பதால்..
பொ மா கோ ஏ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th May 2016 08:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks