-
2nd October 2016, 05:37 PM
#1201
Junior Member
Seasoned Hubber
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லிக்கொடுக்கும்
-
2nd October 2016 05:37 PM
# ADS
Circuit advertisement
-
2nd October 2016, 06:03 PM
#1202
Administrator
Platinum Hubber
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம் அறிந்து வந்து சொல்லுங்களேன்
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd October 2016, 06:23 PM
#1203
Senior Member
Senior Hubber
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகிஅவள் மறுபுறம்
அவள் வானில் இரண்டு நிலவு
-
2nd October 2016, 06:38 PM
#1204
Administrator
Platinum Hubber
இரண்டு கண்கள் பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை முடிவதும் இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd October 2016, 08:03 PM
#1205
Senior Member
Senior Hubber
இதயத்திலிருந்து இதழ்கள் வரை அது
ஏதோ ஒரு வகை புதிய கலை
மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை...
என்ன கதை...
அது காதல் கதை..
-
2nd October 2016, 08:22 PM
#1206
Senior Member
Seasoned Hubber
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ...
-
2nd October 2016, 08:24 PM
#1207
Senior Member
Seasoned Hubber
வணக்கம் உண்மை விளம்பி, ராஜ், சின்னக் கண்ணன் & வேலன்!
-
2nd October 2016, 08:26 PM
#1208
Senior Member
Senior Hubber
வணக்கம் ராக தேவரே
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும்தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்bhருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது
ஒன்றும் அறியாத பெண்ணோ
மாற்றுக் குறையாத பெண்ணோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞசம்
-
2nd October 2016, 08:34 PM
#1209
Senior Member
Seasoned Hubber
தேவி உன் பாதம் தனில்
வாழும் புது நாதம்
அது ராக தாள ஜீவ கீதமே
வானம் தனில் மேகம் என
உள்ளம் அதில் வெள்ளம் என
புதிய உறவை நாடும் இதயமே
சின்னக் குயிலே வெட்கம் ஏனம்மா
பாட்டு பாடுறேன் கேட்டுச் செல்லம்மா
கன்னி மனசு என்ன நெனச்சு
தென்னம் காற்றோடு ஆத்தோடு
தாலாட்டு பாடுதம்மா...
http://play.raaga.com/carnatic/song/...-Thanil-413941
-
2nd October 2016, 08:47 PM
#1210
Senior Member
Senior Hubber
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கை குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி..
Bookmarks