-
13th September 2020, 08:54 AM
#1
Senior Member
Devoted Hubber
#புதியபறவை_செப்டம்பர்12_1964
#56ஆண்டுகள் நிறைவுப்பயணத்தில் இன்று
சிவாஜி பிலிம்ஸின் முதல் வண்ணத் தயாரிப்பு
இலங்கையில் 09:10:1965ல் திரையிடப்பட்ட இப்படம், கொழும்பு நரில்
#செல்லமகால் 6வாரம் +
#எல்பின்ஸ்டோன் 4 வாரம் +
#ராக்ஸி 4 வாரம் +
#ரீகல் வார நாட்களில் பகல்காட்சியாக 4 வாரங்கள் என்று இணைந்து 100 நாள் கடந்து ஓடியது.
01:10:1965 அன்று திரையிட்ட
#யாழ்ப்பாணம் வின்ஸரில் 49 நாள் ஓடியது.
#கண்டி ஓடியன் 4 வாரங்கள் வரையிலும் ஓடின.
நடிகர்திலகம் வண்ணத்தில் நடித்த முதல் சமூகப்படம். இது #சிங்கப்பூர்CID என்னும் பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
படம் வெளிவந்த சமயத்தில் படத்தின் முடிவை படம் பார்த்தவர்கள் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று விளம்பரப் படுத்தியிருந்தனர்.
"எங்கே நிம்மதி" என்னும் பாடலுக்கு நூற்றுக்கும் மேலான இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இசைத்திருந்தனர் மெல்லிசை மன்னர்கள்.
50 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்றும் திரையுலக தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் வீற்றிருக்கும் படம்.
Thanks nilaa
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th September 2020 08:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks