-
25th October 2020, 07:38 PM
#11
Senior Member
Devoted Hubber
ஆலயமணியின் கதைக்களம் மதுரையை அடுத்த கும்பக்கரையை மையமாக வைத்து அமைந்தது. ஆனால் அந்தக் காலத்தில் போதிய வசதி இல்லாமையால் அங்கு படமாக்க முடியவில்லை. வர்க்கலையில் படமாக்கலாம் என்று லொகேஷனை suggest செய்தவர் நடிகர் திலகம். - குமுதம் 23.05.1963.
Thanks VeeYaar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th October 2020 07:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks