-
15th November 2020, 11:46 PM
#11
Senior Member
Devoted Hubber
(2018 ல் பதிவிடப்பட்டது மீள்பதிவாக)
எனக்கு தெளிவான விளக்கம் மட்டுமே தேவை,
14 நாட்களில் நாடோடி மன்னன் படத்தை பார்த்தவர்கள் 10,35,665 பேர்,
25 நாட்களில் கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்த்தவர்கள் 40,00,000 பேர்
அப்படியே நாடோடி மன்னன் படத்தை 25 நாட்களில் பார்த்தவர்கள் என்று பார்த்தால் 20 லட்சம் கூட வராது
அப்படி இருக்கும் போது நாடோடி மன்னன் பிரம்மாண்டமான வெற்றி
கப்பலோட்டிய தமிழன் தோல்வி என்று வரலாற்றில் இடம்பெற காரணம்?
தியேட்டர் எண்ணிக்கைக் கூட பெரிய வேறுபாடு இல்லை,
படங்களுக்கு இடையே மூன்று வருட இடைவெளி மட்டுமே,
நன்றி சேகர் .ப
.....................................
பின்னூட்டங்கள் சில
பெரும் சரிவை நோக்கி சென்ற எம்ஜிஆர் க்கு நாடோடி மன்னன் படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள் பெரிதும் துனை இருந்து இருக்கின்றன
.................................................. .
BOOM LIFT வைத்தாளும் எட்டாது. 1936 (சதி லீலாவதி)முதல் 1950(மந்திரி குமாரி) வரை MGR junior artiste போலத்தான் இருந்தார்.1950 மந்திரிக்குமாரியில் கூட S.A. Natrajanக்கு இருக்கும் வசனமோ, Heroismகாட்சிகளோ MGRக்கு இருக்காது. அடுத்து 1952ல் மலைக்கள்ளன்தான் அவரை முழு ஹீரோ ஆக்கியது.கிட்டதட்ட 17வருடங்கள்.(சிவாஜி நடிக்க வந்த அன்றிலிருந்து 17வருடங்களில்
உட்சத்தில் இருந்தார்)p.u.chinnappa 1951ல் இறந்தார். MKT சிறையில்..
T.R.M, K.R.R and M.K.R.ஆகியோர் இரண்டாம் கட்ட நடிகர்களே. இனி "நாம்தான்" என நினைத்த MGRன் கனவு 1952ல் சிவாஜியின் பிரவேசம் தகர்த்தது.
.................................................. ........
1958 ல் வெளிவந்த எம் ஜீ ஆரின் ஒரே ஒரு படம் நாடோடி மன்னன் மட்டுமே. அந்த வருடத்தில் ஒரு படத்தை மட்டும் வெளியிட்டும் 10 தியெட்டர் வரையில்தான் 100 நாட்கள் காட்டமுடிந்தது வெள்ளிவிழா கிடையாது ஆனால் சேலத்தில் 3 தியேட்டர் மாற்றி ஓட்டிவிட்டு கடந்த 50 வருடங்களாக சேலத்தில் நாடோடி மன்னன் வௌவெள்ளிவழா ஓடியதென எல்லோரையும் ஏமாற்றியதுமட்டுமல்லாமல் தங்களையும் ஏமாற்றி தங்களை சார்ந்தவர்களையும் ஏமாற்றிக்கொண்டு திரிந்தார்கள் தற்பொழுது இணையத்தளங்கள் பாவனைக்குவந்து அதன்மூலம் சிவாஜி ரசிகர்கள் முன்னைய சினிமா நிலவரங்களை தேடி எடுத்து பொக்கிஷங்களை கிளறியதில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன நாடோடி மன்னன் தனி அரங்கில் வெள்ளிவிழா ஓடவில்லை என்ற விபரத்தை சிவாஜி ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தபின் தற்பொழுது பொய்என்று தெரிந்தும் பொய்யான தகவலை எழுதிவந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள் ஒப்புக்கொள்கின்றார்ர்கள் அதேநேரத்தில் விடயம் தெரியாமல் பொய்மையால் வளர்க்கப்பட்ட எம் ஜீ ஆர் ரசிகர்கள் பொய்மையில் ஊறி வெளிவரமுடியாமல் உளறிக்கொண்டு திரிகிறார்கள். எம் ஜீ ஆர் சாதனை சக்கரவர்த்தி என்கிறார்கள் ஆனால் சேலம் நகரில் ஒரு வௌவெள்ளிவிழா படம் கிடையாது . பெரும் சோகம் என்னவென்றால் நாடோடி மன்னன் படத்தால் பெயர்தான் கிடைத்தது பணம் கிடைக்கவில்லை என்று எம் ஜீ ஆரின் அண்ணன் சாரங்கபாணி சொன்னதுதான்.
.................................................. .....................
அந்தத் தருணத்தில் தி.மு.க தலைகள் எல்லோரும் சிவாஜியைத்தான் எதிரியாகப் பார்த்தார்கள். அவரை வளர்ந்துவிட்டால், தங்கள் தலைமைக்கு ஆபத்து என்று நினைத்து ராமச்சந்தரை வளர்த்தார்கள். கடைசியில் அவர்தான் அவர்களுக்கு ஆப்பு வைத்தார். சிவாஜி தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கு எப்போதுமே விசுவாசமாக இருந்திருக்கிறார். உதாரணம், பராசக்தி பெருமாள் முதலியார். அரசியலிலும் காமராஜர் சிவாஜியை வளர்க்கவில்லை என்றாலும்கூட, அவர்பால், அவர் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவர் மறைந்தபிறகும் கூட அவர் புகழ் பாடினார். இதனை சிலர் மிகவும் லேட்டாகத்தான் உணர்ந்தார்கள்....
.................................................. ..........................
நடுநிலையற்ற
வீணாய்ப்போன மீடியாக்காரன்கள், சினிமாக்காரன்கள்,
அக்காலத்தில் கூட நிறையப் பேர் இருந்து இருக்கிறார்கள்போல!
.................................................. ...............
அனைத்தும் அவரது எடுபிடிகளால் பரப்பப்பட்ட பொய்கள்...
பத்திரிக்கைகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
.................................................. ...........
எம்ஜிஆர் ஒரு வசூல் சக்ரவர்த்தி அவர் ஆரம்பித்த சாராயக்கடை இன்றைய தீபாவளி வசூல் 560 கோடி ஆதாரம் வேண்டுமா அவர்களிடம் உண்டு
Last edited by sivaa; 15th November 2020 at 11:55 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th November 2020 11:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks