-
19th November 2020, 11:21 AM
#1
Administrator
Platinum Hubber
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th November 2020 11:21 AM
# ADS
Circuit advertisement
-
21st November 2020, 10:51 AM
#2
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
NOV
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ
Pp:
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்...
Thaamarai (Lyrics)/James Vasanthan (Music)/Bellie Raj & Deepa Miriam (Singers)
Bookmarks