-
4th December 2006, 10:11 PM
#1
Senior Member
Veteran Hubber
[quote="sipi"]
Originally Posted by
VENKIRAJA
ENTRY NO.4
வானத்துக்கு மேலே...
சூரியக்குலத்தோன்
படைகளுடன் காத்திருக்கிறான்
மின்னும் வாட்களிடன் அவன் போர்வீரர்கள்.
எல்லாம் ஆளுக்கு 12 மணிநேர போராட்டம்!
[இது ஒரு நவீன கவிதை.சத்தியமாக எனக்கு புரியவில்லை.அவனிடம் கேட்டதில்,இருளுக்கும்,சூரிய வெளிச்சத்திற்கும் போர்,அந்த பார்வைக்கோணத்தில் படி என்றான்.நவீன கவிதை!]
இட்டவர்:
ருத்ரா(மோ.அபிலாஷ்)
வானத்துக்கு மேலெ இருந்து பார்த்தால் தான் இது போர்னு புரியும்டா புடு..... :இது தான் அவர் திட்டியபடி தொலைபேசி வழியாக எனக்களித்த பதில்,வேண்டுமானால் நீங்களும் அழைத்து திட்டுவாங்கிக்கொள்ளலாம்.
-
4th December 2006 10:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks