என்றும் இல்லா திருநாளாய்
எட்டிப்பார்த்தார் ஒரு நண்பர்
மறக்கவில்லை இத்திரியை
மகிழ்ந்து போனதென் மனம்
திருத்தக்கன் போல பலரும்
திரும்பி வர தமிழ் வளரும்
நம் இனிய நந்தவனத்தில்
நித்தம் நறுமண வசந்தம்