Simply super madhu anna
நல்ல வர்ணனைகள்.. டபக் டபக் கென்று சுருதி சுத்தமான இசையைப் போன்ற நடை..அந்த மரவீடெல்லாம் கண்முண் தோன்றுகிறது..ரொம்ப இயல்பான வசனங்கள், வார்த்தைகள்.. ரொம்ப பேஷா எழுதறீங்கண்ணா..
(ஐம்பதாயிரம் ரூபாய்பற்றி அந்தப் பெண்ணிடம் ப்ரபாகர் சொல்லவே இல்லையே..பரவாயில்லை..)
Bookmarks