Simply super madhu anna

நல்ல வர்ணனைகள்.. டபக் டபக் கென்று சுருதி சுத்தமான இசையைப் போன்ற நடை..அந்த மரவீடெல்லாம் கண்முண் தோன்றுகிறது..ரொம்ப இயல்பான வசனங்கள், வார்த்தைகள்.. ரொம்ப பேஷா எழுதறீங்கண்ணா..

(ஐம்பதாயிரம் ரூபாய்பற்றி அந்தப் பெண்ணிடம் ப்ரபாகர் சொல்லவே இல்லையே..பரவாயில்லை..)