-
27th August 2012, 01:07 PM
#1
Senior Member
Diamond Hubber
CK !!
Originally Posted by
chinnakkannan
(ஐம்பதாயிரம் ரூபாய்பற்றி அந்தப் பெண்ணிடம் ப்ரபாகர் சொல்லவே இல்லையே..பரவாயில்லை..)
" பேச்சு வாக்கில் பிரபு அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல அவள் முகத்தில் ஒரு பனி மூட்டம்."
இதெல்லாம் இந்த வரியில் அடக்கம் !!
-
27th August 2012 01:07 PM
# ADS
Circuit advertisement
-
27th August 2012, 01:37 PM
#2
Senior Member
Senior Hubber
மன்னிக்க..அந்த லைனை மறந்துட்டேன் !..
தவிர அந்தப் பெண் எதற்காகப் பணத்தைக் கொடுத்தாள் என யோசிக்க வேண்டிய அவசியமே இல்லையே..(அவளைப் பற்றி எந்த இடத்திலும் தவறாக எழுதவில்லையே நீங்கள்).. நார்மலான அனுதாபம்.+உதவி செய்ய ஆசைப்படும் குணம் ஆக இருக்கலாம்..அதற்காகத தான் பதில் எனும் புல் தேவையில்லை..என எழுதியிருக்கிறீர்கள்..
Originally Posted by
madhu
CK !!
" பேச்சு வாக்கில் பிரபு அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல அவள் முகத்தில் ஒரு பனி மூட்டம்."
இதெல்லாம் இந்த வரியில் அடக்கம் !!
Bookmarks