PDA

View Full Version : Makkal Thilagam MGR Part-3



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

Scottkaz
26th December 2012, 01:33 PM
PONDICHERY KALIYAPERUMAL-THANKS

http://i49.tinypic.com/1etohh.jpg

Richardsof
26th December 2012, 04:35 PM
http://i48.tinypic.com/m7t46x.jpg

Richardsof
26th December 2012, 04:50 PM
http://i46.tinypic.com/2588kee.jpg

Richardsof
26th December 2012, 05:05 PM
http://i49.tinypic.com/9ko7ti.jpg

Richardsof
26th December 2012, 06:25 PM
http://i48.tinypic.com/25txguv.jpg

Richardsof
26th December 2012, 06:26 PM
http://i45.tinypic.com/1e8a40.jpg

Richardsof
26th December 2012, 08:28 PM
http://i46.tinypic.com/wtsufq.jpg

oygateedat
26th December 2012, 10:19 PM
http://i45.tinypic.com/107jaj9.jpg

oygateedat
26th December 2012, 10:20 PM
http://i46.tinypic.com/108h2xg.jpg

oygateedat
26th December 2012, 10:36 PM
http://i50.tinypic.com/288vccp.jpg

oygateedat
26th December 2012, 10:38 PM
http://i50.tinypic.com/2mh79d0.jpg

oygateedat
26th December 2012, 11:07 PM
http://i48.tinypic.com/2qc0bxt.jpg
வேலை பளுவின் காரணமாக இன்று என்னால் upload செய்ய இயலாத சூழ்நிலையில் படங்களை தெரிவு செய்து அழகுற ஸ்கேன் செய்து upload செய்த என் அன்பு மகனும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனுமான ஜெ.வள்ளிநாயகத்திற்கு நன்றி.
250 பதிவுகளை மேற்கொள்ள தூண்டுதலாகவும் ஆதரவாகவும் இருந்த நண்பர்கள் வினோத், ரவிச்சந்திரன், ராமமூர்த்தி ஆகியோருக்கு எனது நன்றிகள். தொடர்ந்து தங்களது நல்லாதரவினை நாடும்
அன்பன்
வ.ஜெய்சங்கர்


திரு ஜெய் தங்கள் அருமை மகனின் அளப்பரிய உழைப்பு என்னை மலைக்க வைக்கின்றது. வாழ்த்துக்கள்.

Richardsof
27th December 2012, 05:12 AM
மக்கள் திலகம் 25 வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி நடை பெற்ற நிகழ்வுகள் குறித்து நிழற் படங்களையும் , செய்திகளையும் உடனுக்குடன் திரியில் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி .

Richardsof
27th December 2012, 05:44 AM
பேராசிரியர் செல்வகுமார் - சென்னை அனுப்பிய செய்தி .



மக்கள் திலகம் திரியில் அவரது நினைவு நாள் அன்று நடை பெற்ற எல்லா செய்திகளின் தொகுப்பு நன்றாக இருந்தது .

குறிப்பாக வேலூர் நகரம் அதனை சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் சென்று படம் பிடித்து உடனே பதிவிட்ட நண்பர் இராமமூர்த்தி அவரின் பங்களிப்பு பிரமிக்க வைக்கின்றது .

மக்கள் திலகத்தின் புகழ் பாடு சேலம் திரு ஜெய்சங்கர் - மற்றும் அவரது புதல்வன் செல்வன் வள்ளிநாயகம் இருவரின் பதிவுகள் மக்கள் திலகத்தின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பினை காட்டுகின்றது .

மின்வெட்டு என்ற மீளா துயரத்தின் நடுவிலும் ,பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தொடர்ந்து பதிவுகள் வழங்கிடும்
திருப்பூர் ரவிசந்திரன் சார் பாராட்டுக்குரியவர் .

மக்கள் திலகம் திரியில் பல பதிவுகள் செய்த திரு tfmlover
கார்த்திக் - குமார் - திருமாறன் -திரு நெய்வேலி வாசுதேவன்
கல்நாயக் - ஆகிய நண்பர்களின் பதிவுகள் சமீப காலங்களில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கின்றது .

மக்கள் திலகம் திரி வெகு சிறப்பாக உங்கள் அனைவரின்
பதிவுகளால் அதி வேகமாக முன்னேறி செல்கின்றது .

வினோத் சார்

உங்களின் புள்ளி விவரங்கள் அருமை .

தொடர்ந்து அசத்துங்கள்

பேராசிரியர் செல்வகுமார்

Richardsof
27th December 2012, 09:14 AM
இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன!

courtesy - thendral.

Richardsof
27th December 2012, 09:26 AM
courtesy- ARULMOZHIVARMAN

என் சிறு வயதில் அப்பாவுடன் தொலைக்காட்சி பார்க்கும்போது, பழைய பாடல்களில் இத்தகைய ஆபாச வரிகளை கேட்டதாக நினைவில்லை. பழைய பாடல்களில் இருந்த அந்த தெளிவு தற்போதுள்ள சினிமா பாடல்களில் தெரிவதில்லை. எனது லேப்டாப்பில் முன்பு சேகரித்த பழைய பாடல்களைக் கேட்கும் பொழுது கிடைக்கும் ஒருவித மன அமைதி இன்றைய சினிமா பாடல்களில் தவறிவிடுகிறது.

தற்போது தமிழில் சினிமா பாடலாசிரியர்கள் நூற்றுக் கணக்காக இருந்தாலும், அவர்களது பாடல்களில் ஆபாசமில்லா வரிகளைக் கேட்பதென்பது கடினமான ஒன்று. சமீபத்திய இந்தி பாடல்களில் உள்ளது போன்றே ஆங்கில வரிகளின் ஆதிக்கம் இன்றைய *தமிழ் பாடல்களில் உள்ளதை உணர முடிகிறது. இது வளர்ச்சியா அல்லது சாபமா?
விடை கிடைக்கப் பெறவில்லை.

என் மனதைக் கவர்ந்த ஒரு பழைய பாடலை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள்திலகம் MGR நடித்த 'பணம் படைத்தவன்' என்ற திரைப்படத்தில் வரும் கவிஞர் வாலி எழுதி, திரு. T.M. செளந்தரராஜன் பாடிய பாடல் பின்வருமாறு:

"கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

பொய்யான* சில பேர்க்கு புது நாகரிகம்
புரியாத பல பேர்க்கு இது *நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உறவுகள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"

இப்பாடலை கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒருவித ஈர்ப்பு உருவாகிறது. நாகரிகம் என்ற பெயரில் நாம் அனைவரும் தவறிப்போவதாக உணர்கிறேன். அன்று சொல்லப்பட்ட இந்த உண்மை இன்றும் நினைக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ பழைய பாடல்களைச் சொல்ல முடியும்.

Scottkaz
27th December 2012, 10:41 AM
MGR RAJKUMAR SAIDAPET CHENNAI-THANKS

http://i45.tinypic.com/6jhp53.jpg

Scottkaz
27th December 2012, 10:44 AM
MGR RAJKUMAR & SELVAKUMAR SIR-THANKS

http://i47.tinypic.com/353b581.jpg

Scottkaz
27th December 2012, 10:45 AM
http://i46.tinypic.com/2m60raw.jpg

Scottkaz
27th December 2012, 10:46 AM
http://i46.tinypic.com/32zuux0.jpg

Scottkaz
27th December 2012, 10:48 AM
http://i47.tinypic.com/23ru2yx.jpg

Scottkaz
27th December 2012, 10:49 AM
http://i47.tinypic.com/2ef5l50.jpg

Scottkaz
27th December 2012, 10:50 AM
MGR RAJKUMAR

http://i45.tinypic.com/25kscbk.jpg

Scottkaz
27th December 2012, 10:52 AM
MGR RAJKUMAR

http://i50.tinypic.com/dgt1di.jpg

Scottkaz
27th December 2012, 10:56 AM
chennai saidapet location

http://i50.tinypic.com/vyrsw.jpg

Scottkaz
27th December 2012, 10:57 AM
TAILOR SHOP SAIDAPET CENNAI-THANS RAJKUMAR & SELVAKUMAR SIR

http://i50.tinypic.com/96jqty.jpg

Scottkaz
27th December 2012, 11:01 AM
CHENNAI SAIDHAI

http://i46.tinypic.com/rl9nrp.jpg

Scottkaz
27th December 2012, 11:03 AM
SAIDHAI CHENNAI

http://i47.tinypic.com/242yhvp.jpg

Scottkaz
27th December 2012, 11:06 AM
http://i45.tinypic.com/2j61xqf.jpg

Scottkaz
27th December 2012, 11:07 AM
http://i49.tinypic.com/300a4hu.jpg

Scottkaz
27th December 2012, 11:10 AM
http://i46.tinypic.com/173gd5.jpg

Scottkaz
27th December 2012, 11:15 AM
http://i50.tinypic.com/2jfgbci.jpg

Scottkaz
27th December 2012, 11:19 AM
SATHUVACHARI VALLALAR-VELLORE

http://i50.tinypic.com/x5v8e9.jpg

Scottkaz
27th December 2012, 11:24 AM
ANNATHANAM VELLORE

http://i45.tinypic.com/5mcs9e.jpg

Scottkaz
27th December 2012, 11:26 AM
VELLORE

http://i50.tinypic.com/f44z8.jpg

adiram
27th December 2012, 11:35 AM
konjam vittaal, yaar yaar veedugalil MGR calender maattappattu irukkiradhu endru photo eduthu poda aarambichiveenga polirukku.

ippadi ponaal innum 10 threadgalai vegamaaga mudikkalaam.

Scottkaz
27th December 2012, 11:42 AM
http://i50.tinypic.com/ifcvx4.jpg

Scottkaz
27th December 2012, 12:20 PM
அண்ணன் ஆதிராம் அவர்களே உங்கள் வீட்டில் mgr படம் மாட்டி வைத்து இருந்தால் அதையும் அனுப்புங்கள் திரியில் போடுகிறேன்

இது மக்கள்திலகம் திரி அவருடைய நிகட்சிகளை போடுவதற்குத்தான்

Scottkaz
27th December 2012, 12:42 PM
KALIAPERUMAL PUDHUCHERRY-THANKS

http://i48.tinypic.com/2444qyv.jpg

adiram
27th December 2012, 02:09 PM
JAISANKAR sir,

I have stunned with joy on seeing your wonderful collections of MGR news from old magazines.

a very very excellent task you have done, congrats.

On seeing your collections I come to a conclution, you have most of the movie advertisements of MGR films and their acheivements.

I hope you will share them also here.

Scottkaz
27th December 2012, 02:20 PM
MGR RAJKUMAR CHENNAI

http://i45.tinypic.com/dztc2b.jpg

Scottkaz
27th December 2012, 02:21 PM
MGR RAJKUMAR FAMILY FUNCTION AT CHENNAI

http://i49.tinypic.com/33c3gwo.jpg

Scottkaz
27th December 2012, 02:24 PM
http://i45.tinypic.com/fdzs6b.jpg

Scottkaz
27th December 2012, 02:25 PM
FUNCTION HALL ENTERNCE

http://i46.tinypic.com/2dbjzfq.jpg

Scottkaz
27th December 2012, 02:28 PM
http://i48.tinypic.com/10ct353.jpg

Scottkaz
27th December 2012, 02:31 PM
http://i48.tinypic.com/2dj81o7.jpg

Scottkaz
27th December 2012, 02:33 PM
http://i45.tinypic.com/s12td3.jpg

Scottkaz
27th December 2012, 02:35 PM
http://i48.tinypic.com/eskys0.jpg

Scottkaz
27th December 2012, 02:37 PM
PRADEEP BALU [MGR GRAND SON]WITH RAJKUMAR AND FRIENDS

http://i45.tinypic.com/35imzgj.jpg

Scottkaz
27th December 2012, 02:41 PM
http://i46.tinypic.com/1679o41.jpg

Scottkaz
27th December 2012, 02:42 PM
http://i49.tinypic.com/x2rmdk.jpg

Scottkaz
27th December 2012, 02:44 PM
http://i50.tinypic.com/u95r6.jpg

Scottkaz
27th December 2012, 02:45 PM
http://i45.tinypic.com/5noyq.jpg

Scottkaz
27th December 2012, 02:46 PM
http://i46.tinypic.com/aubk7k.jpg

Scottkaz
27th December 2012, 02:47 PM
http://i48.tinypic.com/35ioax4.jpg

Scottkaz
27th December 2012, 02:50 PM
http://i49.tinypic.com/2589vnr.jpg

Scottkaz
27th December 2012, 02:51 PM
http://i46.tinypic.com/1h9ues.jpg

Scottkaz
27th December 2012, 02:53 PM
http://i49.tinypic.com/2w1wiv8.jpg

Scottkaz
27th December 2012, 02:54 PM
http://i48.tinypic.com/24b22wn.jpg

Scottkaz
27th December 2012, 02:56 PM
http://i45.tinypic.com/whh206.jpg

Scottkaz
27th December 2012, 02:57 PM
PURATCHI THALAIVER SAMATHI

http://i50.tinypic.com/2wn9wer.jpg

Scottkaz
27th December 2012, 03:02 PM
ANNATHANAM PUDUCHERRY KALIYAPERUMAL-THANKS

http://i46.tinypic.com/2pzfgpu.jpg

Scottkaz
27th December 2012, 03:33 PM
அன்பு நண்பர் திரு ராஜ்குமார் அவர்களும் திரு செல்வகுமார்


அவர்களும் மிக அற்புதமாக தலைவரின் புகைப்படங்களை


பதிவு செய்து அனுப்பியதற்கு மிக்க நன்றி .


மற்றும் திரு ராஜ்குமார் தன்னுடைய வீட்டு சுப நிகட்சியில்

புரட்சித்தலைவரின் அற்புதமான படங்களை வைத்தும்

கட்டௌட் வைத்தும் அசத்திவிட்டீர்கள்

அதேபோல் திரு புதுச்சேரி கலியபெருமாள் அவர்களுக்கும்


தலைவரின் அஞ்சலி நிகழ்ச்சி பதிவு செய்ததற்கு


மிக்க நன்றி அன்புடன் எம்ஜியார் ராமமூர்த்தி

oygateedat
27th December 2012, 08:30 PM
திண்டுக்கல் மாவட்ட மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பக்தர்கள் குழு சார்பாக நடைபெற்ற மக்கள் திலகத்தின் 25ம் ஆண்டு நினைவு தினத்தில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. அம்மன்றத்தின் மாவட்ட செயலர் திரு மலரவன் தலைமையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அச்சமயம் எடுத்த புகைப்படங்களை நமது திரியில் மக்கள் திலகத்தின் அபிமானிகள் பார்வைக்காக வெளியிடுகிறோம்.http://i49.tinypic.com/2pzw7kk.jpg

oygateedat
27th December 2012, 08:32 PM
http://i45.tinypic.com/2ym7wuc.jpg

oygateedat
27th December 2012, 08:39 PM
http://i45.tinypic.com/2nkjuhd.jpg

oygateedat
27th December 2012, 08:43 PM
http://i45.tinypic.com/zv3728.jpg

oygateedat
27th December 2012, 08:45 PM
http://i49.tinypic.com/28l6qnq.jpg

oygateedat
27th December 2012, 08:47 PM
http://i48.tinypic.com/35jw7ea.jpg

oygateedat
27th December 2012, 08:49 PM
http://i49.tinypic.com/w8lx0x.jpg

oygateedat
27th December 2012, 08:51 PM
http://i47.tinypic.com/aub8ma.jpg

oygateedat
27th December 2012, 08:53 PM
http://i47.tinypic.com/1zdu05y.jpg
http://i46.tinypic.com/aexrue.jpg

oygateedat
27th December 2012, 08:56 PM
http://i50.tinypic.com/2a8j8fq.jpg

oygateedat
27th December 2012, 08:57 PM
http://i47.tinypic.com/34tbp7s.jpg

idahihal
27th December 2012, 09:47 PM
http://i48.tinypic.com/w2j8te.jpg

idahihal
27th December 2012, 09:51 PM
http://i50.tinypic.com/212wtgi.jpg

idahihal
27th December 2012, 09:58 PM
http://i46.tinypic.com/2vv76m0.jpg

idahihal
27th December 2012, 10:00 PM
http://i45.tinypic.com/2vx10jp.jpg

idahihal
27th December 2012, 10:03 PM
http://i49.tinypic.com/2q1s9oi.jpg

idahihal
27th December 2012, 10:15 PM
http://i46.tinypic.com/op44fa.jpg

idahihal
27th December 2012, 10:18 PM
http://i45.tinypic.com/60b9.jpg

idahihal
27th December 2012, 10:21 PM
http://i46.tinypic.com/wj71x0.jpg

idahihal
27th December 2012, 10:25 PM
http://i50.tinypic.com/2yuek5k.jpg

idahihal
27th December 2012, 10:29 PM
http://i48.tinypic.com/2zgx1nd.jpg

idahihal
27th December 2012, 10:34 PM
http://i48.tinypic.com/1671lco.jpg

idahihal
27th December 2012, 10:39 PM
http://i50.tinypic.com/2n87mme.jpg

oygateedat
27th December 2012, 10:48 PM
http://i45.tinypic.com/2l9jgua.jpg

idahihal
27th December 2012, 10:50 PM
http://i48.tinypic.com/29usj81.jpg

idahihal
27th December 2012, 10:57 PM
http://i47.tinypic.com/qph1lu.jpg

oygateedat
27th December 2012, 11:02 PM
http://i48.tinypic.com/2116v11.jpg

idahihal
27th December 2012, 11:04 PM
http://i46.tinypic.com/1zye8eb.jpg

idahihal
27th December 2012, 11:07 PM
http://i50.tinypic.com/14ke8h3.jpg

idahihal
27th December 2012, 11:09 PM
http://i48.tinypic.com/2uxz40h.jpg

idahihal
27th December 2012, 11:11 PM
மாறுவேடக் காட்சி என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது மக்கள் திலகம் தான்
நினைத்ததை முடிப்பவன் படத்தில் ஒரு மாறுவேடக் காட்சி
http://i48.tinypic.com/2cmp361.jpg
ஒரு திரி முழுக்க எம்.ஜி.ஆரின் மாறு வேட புகைப்படங்களையே போடலாம். பார்க்கத் திகட்டாது பரவசமளிக்கக் கூடியது. அவ்வளவு வெரைட்டியைக் காணலாம்.

idahihal
27th December 2012, 11:11 PM
http://i49.tinypic.com/333c1o5.jpg

oygateedat
27th December 2012, 11:12 PM
http://i45.tinypic.com/2d1oeo3.jpg

idahihal
27th December 2012, 11:12 PM
http://i50.tinypic.com/j0ws9c.jpg

idahihal
27th December 2012, 11:14 PM
ஆளவந்தான் திரைப்பட போஸ்டருக்கு ஐடியா கொடுத்த நீரும் நெருப்பும் படக் காட்சி
http://i47.tinypic.com/2s6ou1u.jpg

idahihal
27th December 2012, 11:15 PM
http://i50.tinypic.com/o76kah.jpg

idahihal
27th December 2012, 11:17 PM
http://i47.tinypic.com/ra17af.jpg

oygateedat
27th December 2012, 11:18 PM
http://i47.tinypic.com/33mto61.jpg

idahihal
27th December 2012, 11:20 PM
http://i50.tinypic.com/11uz21u.jpg
நீரும் நெருப்பும் படத்திலிருந்து மாறுவேடக் காட்சி

idahihal
27th December 2012, 11:22 PM
http://i46.tinypic.com/zwzy89.jpg
லண்டனில் இந்திய ஹைகமிஷனருடன் மக்கள் திலகம்

idahihal
27th December 2012, 11:23 PM
http://i48.tinypic.com/adylxd.jpg

idahihal
27th December 2012, 11:30 PM
http://i48.tinypic.com/kcgw90.jpg

idahihal
27th December 2012, 11:32 PM
http://i49.tinypic.com/21l38zs.jpg

idahihal
27th December 2012, 11:32 PM
http://i45.tinypic.com/334t9j9.jpg

idahihal
27th December 2012, 11:34 PM
http://i47.tinypic.com/wjxcuu.jpg

idahihal
27th December 2012, 11:36 PM
http://i49.tinypic.com/352ejjd.jpg

idahihal
27th December 2012, 11:36 PM
http://i47.tinypic.com/11buc1h.jpg

idahihal
27th December 2012, 11:40 PM
http://i50.tinypic.com/25po6fo.jpg

idahihal
27th December 2012, 11:41 PM
http://i46.tinypic.com/3521aq8.jpg

idahihal
27th December 2012, 11:53 PM
http://i45.tinypic.com/33cagdu.jpg

idahihal
27th December 2012, 11:59 PM
http://i49.tinypic.com/2dl930j.jpg

idahihal
28th December 2012, 12:03 AM
http://i48.tinypic.com/fup0mc.jpg

idahihal
28th December 2012, 12:05 AM
http://i49.tinypic.com/mw6qtt.jpg

idahihal
28th December 2012, 12:11 AM
http://i48.tinypic.com/j63myr.jpg

idahihal
28th December 2012, 12:14 AM
http://i46.tinypic.com/16iziag.jpg

idahihal
28th December 2012, 12:25 AM
http://i49.tinypic.com/2uonn9i.jpg

idahihal
28th December 2012, 12:46 AM
http://i48.tinypic.com/30ro9p3.jpg
அரசிளங்குமரி படத்தில் மக்கள் திலகம் தோன்றும் மாறுவேடப் பாடல் காட்சி. வனிதா மணியே எனத் தொடங்கும் அப்பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் நாடகமேடை நடிப்பு அற்புதமாக இருக்கும். பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட இப்படத்தின் வீடியோ டிவிடிகளில் இந்தப் பாடல் மிஸ்ஸிங். சன் நிறுவன தொலைக்காட்சிகளில் மட்டுமே இதை பார்க்க முடிகிறது. யாரிடமேனம் இப்பாடல் காட்சி இருந்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

idahihal
28th December 2012, 12:52 AM
http://i48.tinypic.com/s3o952.jpg

idahihal
28th December 2012, 12:54 AM
http://i45.tinypic.com/c29ms.jpg
அரசிளங்குமரி படத்தில் மக்கள் திலகம்

idahihal
28th December 2012, 01:04 AM
http://i45.tinypic.com/nus08.jpg
நடிகர் பேரரசரின் நாடோடிமன்னன். எத்தனையோ படங்கள் வந்தாலும் நாடோடிமன்னனுக்கு இணை நாடோடி மன்னன் தான். அற்புதமான இரட்டை வேட நடிப்பு, பிரமாண்டமான அரங்கங்கள், காதிற்கினிய கானங்கள், கன்னித்தீவுக்கே நம்மை கட்டி அழைத்துச் செல்லும் பின்னணி இசை, பிரமிப்பூட்டும் ஒளிப்பதிவு. தொழில் நுட்பம் வளராத காலத்திலேயே ஓர் அற்புத முயற்சி. இன்னும் அதன் பிரமிப்பு நீங்க வில்லை. என்றும் எம்.ஜி.ஆரின் பெயர் விளங்க இந்த ஒரு படம் போதும்.

Richardsof
28th December 2012, 06:03 AM
ஜெய்சங்கர் சார்
மக்கள் திலகத்தின் படங்கள் , டாக்டர் உதயமூர்த்தி அவர்களின் கட்டுரை ,மக்கள் திலகத்தின் மாறுவேட படங்களின் தொகுப்பு ,என்று பல பதிவுகள் அமர்க்களம்

.
ரவிச்சந்திரன் சார்


மக்கள் திலகத்தின் நினைவு அஞ்சலி மௌன ஊர்வலம்

அருமையான தொகுப்பு .


ராமமூர்த்தி சார்

சென்னையில் நடைபெற்ற பல்வேறு மக்கள் திலகத்தின் நிகழ்வுகள் படங்கள் நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது .


நேற்றுடன் 300 பதிவுகளை கடந்த ஜெய் மற்றும் ராமமூர்த்தி இருவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் .

Richardsof
28th December 2012, 06:12 AM
CHENNAI - PROF SELVAKUMAR FORWARDED THIS PICS

POSTER AND BANNERS FROM CHENNAI KRISHNAVENI THEATRE .

http://i47.tinypic.com/30ms5ch.jpg

Richardsof
28th December 2012, 06:16 AM
http://i47.tinypic.com/j7b5n8.jpg

Richardsof
28th December 2012, 06:47 AM
http://i48.tinypic.com/2vc7sj5.jpg

idahihal
28th December 2012, 07:58 AM
http://i46.tinypic.com/ynz7n.jpg
நான் சேகரித்த முதல் எம்.ஜி.ஆர் படம்.

idahihal
28th December 2012, 08:02 AM
http://i47.tinypic.com/e1az3l.jpg

idahihal
28th December 2012, 08:10 AM
http://i48.tinypic.com/2qktqir.jpg

idahihal
28th December 2012, 08:12 AM
http://i48.tinypic.com/2wdx92s.jpg

idahihal
28th December 2012, 08:15 AM
http://i47.tinypic.com/kcjk44.jpg

idahihal
28th December 2012, 08:16 AM
http://i46.tinypic.com/11r6t84.jpg
புன்னகை மன்னன் - அன்பே வா படத்திலிருந்து

Stynagt
28th December 2012, 09:46 AM
I am Kaliaperumal from Puducherry..I am very happy to join this thread..MAKKAL THILAGAM MGR.He is ULAGA MAKKAL THILAGAM..Ulaga makkalin nalanukkaga vazndha thalaivanukkaga..PONMANA CHEMMAL MGR TRUST endra peyaril Trust nadathi varugiren..Enakku ninaivu therindha naalilirundhu thalaivarai deivamaga vazhi padugiren..naan oxygenai suvasithadhai vida..MGRai suvasithadhudhaan adhigam..inimel en thalaivanukku pugazh serkum vidhathil, thiru.vinod, jaishankar, ravichandran, mgr ramamurthy aagiyorudan serndhu thodarndhu paadupaduven endru urudhi mozhi erkiren..en thalaivan sorry deivam..mudhalil aatchi ariyanai eriyadhu engal Pondicherryildhaan..mudhan mudhalil aadharavu karam neeti anaithu kondadhu engal puducherry mandhaan enbadhai solvadhil perumai kolgiren.

Stynagt
28th December 2012, 09:47 AM
Ennudaiya muyarchikku perum adharavu alitha vellore mgr ramamurthi avargalukku kodan kodi nandri

Stynagt
28th December 2012, 10:03 AM
http://i46.tinypic.com/2r4s7it.jpg
This is the logo used by PONMANACHEMMAL MGR TRUST, PONDICHERRY..Please see the logo..the real affection that showed by our beloved puratchi thalaivar on the poor and downtrodden..that cannot be shown by any leader in this world..an affection between the son and the mother

Richardsof
28th December 2012, 10:34 AM
மக்கள் திலகம் திரிக்கு வருகை தந்துள்ள புதியவரான மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான

புதுவை திரு கலியபெருமாள்

அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம் .

http://i49.tinypic.com/6yzfde.gif

மக்கள் திலகத்தின் படங்கள் , செய்திகள் , புதவை மாநில நிகழ்வுகள் ...இனி வரும் நாட்களில் திரியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கும்
http://i46.tinypic.com/2ytzk85.jpg


esvee

Stynagt
28th December 2012, 10:42 AM
Thangaludaiya varaverpukku nandri..ungal edhirpaarppai nichayam niraivetruven

anban
kaliaperumal. V

Stynagt
28th December 2012, 10:47 AM
http://i45.tinypic.com/2qs2j2o.jpg
engal ponmanachemmal trustin uruppinarana thiru.m. Somasundaram avargal mgr ninaivu naalukku vaitha banner

ainefal
28th December 2012, 01:17 PM
20912091

ninaithathai mudipavar

Scottkaz
28th December 2012, 03:29 PM
இந்த திரியில் புதியதாக இணைந்திதிருக்கும் அன்பு நண்பர்

திரு புதுச்சேரி கலியபெருமாள் அவர்களை வருக வருக என

வரவேற்பதில் மிக்க மகிச்சி .



இந்த திரியில் உங்களின் பதிவுகளை தினமும் எதிர்பார்கின்றோம்

நன்றி


பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*

Scottkaz
28th December 2012, 03:32 PM
2010 BIRTHDAY FUNCTION IN PUDUCHERRY

http://i45.tinypic.com/2h32ybn.jpg

Scottkaz
28th December 2012, 03:34 PM
http://i50.tinypic.com/2i0w1lv.jpg

Scottkaz
28th December 2012, 03:36 PM
http://i50.tinypic.com/2vcgqaq.jpg

Scottkaz
28th December 2012, 03:37 PM
http://i49.tinypic.com/x3gxah.jpg

Scottkaz
28th December 2012, 03:39 PM
http://i48.tinypic.com/23h2b7c.jpg

Scottkaz
28th December 2012, 03:41 PM
http://i47.tinypic.com/o8s96s.jpg

Scottkaz
28th December 2012, 03:43 PM
THALAIVANUKKU PIDITHA SILAMPATTAM

http://i46.tinypic.com/2saasmt.jpg

Scottkaz
28th December 2012, 03:45 PM
http://i46.tinypic.com/97snk5.jpg

Scottkaz
28th December 2012, 03:58 PM
THALAIVANUKKU PIDITHA SILAMPATATHIN VIDEO UNGAL PARVAIKKU-PINVARUM THALIVANIN PADALAI KETTUPARUNGAL-THANKS

View My Video (http://tinypic.com/r/mbofhh/6)

Scottkaz
28th December 2012, 04:03 PM
http://i49.tinypic.com/out5ya.jpg

Stynagt
28th December 2012, 04:06 PM
Dear MGR Ramamoorthi..thanks for your reception..Definitely I fulfil your expectations..

Scottkaz
28th December 2012, 04:15 PM
THUDIPANA MAZHALAIKALIN NDIPPIL THALAIVANIN PADAL PLEASE SEE THAT

View My Video (http://tinypic.com/r/2qkuhxj/6)

Scottkaz
28th December 2012, 04:41 PM
அன்பு நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு தாங்கள்

இந்த திரியில் இணைந்திருப்பது மிக்க மகிச்சி


எனது கனிவான வாழ்த்துக்கள் தொடறட்டும் உங்கள் சேவை


அன்புடன் நண்பர் பேராசிரியர் செல்வகுமார்



கலியபெருமாள் அவர்களுக்கு வாழ்த்து செய்தி

அனுபியுள்ளார்

நன்றி செல்வகுமார் சார்

Scottkaz
28th December 2012, 04:54 PM
http://i49.tinypic.com/2s0l2k1.jpg

Scottkaz
28th December 2012, 05:07 PM
http://i48.tinypic.com/5wjk07.jpg

Stynagt
28th December 2012, 05:44 PM
வீரத்தின் விளைநிலமான தலைவரின் மாணவர்களின் வீர சாகசத்தை தலைவரின் நிகழ்ச்சி ஒன்றில் பாருங்கள்
http://i47.tinypic.com/2qs32g2.jpg

Stynagt
28th December 2012, 05:47 PM
matrumoru kaatchi
2092

Scottkaz
28th December 2012, 06:21 PM
THANKS-KALIAPERUMAL

http://i46.tinypic.com/swb9sz.jpg

Scottkaz
28th December 2012, 06:26 PM
http://i48.tinypic.com/9u3skl.jpg

Scottkaz
28th December 2012, 06:27 PM
http://i50.tinypic.com/6e0izm.jpg

Scottkaz
28th December 2012, 06:29 PM
http://i47.tinypic.com/qyh9xc.jpg

Scottkaz
28th December 2012, 06:31 PM
http://i47.tinypic.com/so7ij4.jpg

Scottkaz
28th December 2012, 06:33 PM
http://i49.tinypic.com/2ephttj.jpg

Scottkaz
28th December 2012, 06:38 PM
http://i49.tinypic.com/2uizseh.jpg

Scottkaz
28th December 2012, 06:42 PM
http://i48.tinypic.com/34o7cdu.jpg

Scottkaz
28th December 2012, 06:45 PM
http://i47.tinypic.com/30ldt34.jpg

Scottkaz
28th December 2012, 06:59 PM
திருவண்ணாமலை நேற்று கிரிவலம் சென்றபோது இரண்டு
இடங்களில் கிளிக் செய்த காட்சி -BUS STAND

http://i45.tinypic.com/24vs7ko.jpg

Scottkaz
28th December 2012, 07:07 PM
திருவண்ணாமலை நேற்று கிரிவலம் சென்றபோது இரண்டு
இடங்களில் கிளிக் செய்த காட்சி -THIRUVANNAMALAI MUVICIPALITY OPPOSITE

http://i50.tinypic.com/mv1bit.jpg

Scottkaz
28th December 2012, 07:15 PM
போன் மூலம் வாழ்த்து தெரிவித்த திரு வாசுதேவன் சார் .

திரு பம்மல் சுவாமிநாதன் சார் இருவருக்கும் எனது அன்பான

நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்


அன்பன் வேலூர் mgr இராமமூர்த்தி

Scottkaz
28th December 2012, 07:28 PM
திரு ஜெய் சார் அவர்களுக்கு தாங்கள் சேகரித்த முதல்படம்

மிக அருமை


தங்க தலைவனிடத்தில் தங்கவால்

தங்கம் தோற்றுவிட்டது

நமது தங்கதளிவனின் மேனி

வென்றுவிட்டது

அன்புடன் வேலூர்

எம்ஜியார் இராமமூர்த்தி

நன்றி


http://i46.tinypic.com/ynz7n.jpg
நான் சேகரித்த முதல் எம்.ஜி.ஆர் படம்.

idahihal
28th December 2012, 10:14 PM
http://i45.tinypic.com/ei01le.jpg
மதுரை வீரன் படத்தில்

idahihal
28th December 2012, 10:16 PM
http://i49.tinypic.com/28r2yxk.jpg
நீரும் நெருப்பும் படத்திலிருந்து

idahihal
28th December 2012, 10:20 PM
http://i50.tinypic.com/2sagn0h.jpg
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

idahihal
28th December 2012, 10:29 PM
http://i50.tinypic.com/rcmsfc.jpg

idahihal
28th December 2012, 10:32 PM
http://i49.tinypic.com/2pyrczr.jpg

idahihal
28th December 2012, 10:39 PM
http://i48.tinypic.com/546gz5.jpg
ராஜகுமாரி படத்திலிருந்து

idahihal
28th December 2012, 11:03 PM
http://i48.tinypic.com/34t2u76.jpg
வீரஜெகதீஷ் படத்தில் மக்கள் திலகம்

oygateedat
28th December 2012, 11:05 PM
http://i46.tinypic.com/2dvy4h.jpg
http://i49.tinypic.com/312ehxx.jpg

idahihal
28th December 2012, 11:06 PM
http://i46.tinypic.com/qn37uo.jpg

idahihal
28th December 2012, 11:08 PM
http://i46.tinypic.com/w9jhp3.jpg

idahihal
28th December 2012, 11:09 PM
http://i47.tinypic.com/16k99op.jpg
நியூயார்க்கில் எம்.ஜி.ஆர்.

oygateedat
28th December 2012, 11:11 PM
மக்கள் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த தொழிலாளி வெற்றிகரமாக இரண்டாவது வாரம் கோவை டிலைட் திரை அரங்கில்.
http://i50.tinypic.com/2kkigz.jpg

oygateedat
28th December 2012, 11:12 PM
KOVAI DELITE
http://i50.tinypic.com/2qixvs2.jpg

oygateedat
28th December 2012, 11:14 PM
http://i45.tinypic.com/1zpny3m.jpg

oygateedat
28th December 2012, 11:15 PM
http://i46.tinypic.com/28lq9g5.jpg

oygateedat
28th December 2012, 11:19 PM
http://i50.tinypic.com/302avq0.jpg

oygateedat
28th December 2012, 11:21 PM
http://i49.tinypic.com/2nt9z88.jpg

oygateedat
28th December 2012, 11:22 PM
http://i50.tinypic.com/5lpceq.jpg

oygateedat
28th December 2012, 11:23 PM
http://i46.tinypic.com/2ebbhqg.jpg

oygateedat
28th December 2012, 11:25 PM
http://i45.tinypic.com/107jh2x.jpg

idahihal
28th December 2012, 11:25 PM
http://i45.tinypic.com/29uszh5.jpg

oygateedat
28th December 2012, 11:26 PM
http://i48.tinypic.com/15nqbk7.jpg

oygateedat
28th December 2012, 11:27 PM
http://i49.tinypic.com/21j7s6v.jpg

idahihal
28th December 2012, 11:28 PM
http://i46.tinypic.com/2jg4dj6.jpg
சங்கே முழங்கு படத்தில் மக்கள் திலகம்

oygateedat
28th December 2012, 11:28 PM
http://i45.tinypic.com/beepae.jpg

oygateedat
28th December 2012, 11:31 PM
http://i49.tinypic.com/23qxw81.jpg

idahihal
28th December 2012, 11:32 PM
http://i50.tinypic.com/k3ur2h.jpg
நாம் திரைக்காவியத்தில் மக்கள் திலகமும் அவர் தம் துணைவியாரும்

idahihal
28th December 2012, 11:38 PM
http://i50.tinypic.com/wbe1cl.jpg

idahihal
28th December 2012, 11:40 PM
http://i48.tinypic.com/9fu0lx.jpg

idahihal
28th December 2012, 11:49 PM
http://i50.tinypic.com/2dqija0.jpg
கொடுத்துவைத்தவள் காவியத்தில் எல். விஜயலட்சுமியுடன் மக்கள் திலகம்

idahihal
28th December 2012, 11:51 PM
http://i50.tinypic.com/n5g9b8.jpg
முத்துராமன், நாகேஷ், சிவாஜி ஆகியோருடன்

idahihal
28th December 2012, 11:55 PM
http://i47.tinypic.com/511wrt.jpg
மக்கள் திலகத்தின் திரைப்படப் பெயர்களாலேயே மக்கள் திலகத்தின் ஓவியம்
நன்றி குமுதம்

idahihal
28th December 2012, 11:59 PM
http://i49.tinypic.com/2v964xy.jpg

oygateedat
29th December 2012, 12:05 AM
http://i49.tinypic.com/288w35w.jpg

idahihal
29th December 2012, 12:10 AM
http://i46.tinypic.com/a4y4rc.jpg
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில்

idahihal
29th December 2012, 12:12 AM
http://i46.tinypic.com/vyrw5y.jpg
அடிமைப்பெண் படத்தில்

idahihal
29th December 2012, 12:14 AM
http://i46.tinypic.com/9qy3ab.jpg
முகராசி படத்தில்

idahihal
29th December 2012, 12:15 AM
http://i46.tinypic.com/23m0zko.jpg

oygateedat
29th December 2012, 12:16 AM
http://i46.tinypic.com/6r3t5x.jpg

idahihal
29th December 2012, 12:17 AM
http://i48.tinypic.com/2qvtrw4.jpg

idahihal
29th December 2012, 12:19 AM
http://i48.tinypic.com/2a91579.jpg

oygateedat
29th December 2012, 12:26 AM
http://i48.tinypic.com/30ijocp.jpg

oygateedat
29th December 2012, 12:29 AM
http://i48.tinypic.com/2a91579.jpg
rare image. Thank u mr.jaishankar.

oygateedat
29th December 2012, 12:33 AM
http://i49.tinypic.com/30lmd7n.jpg

idahihal
29th December 2012, 01:33 AM
கொடுக்கணும்ற எண்ணம் எனக்கு வர காரணமாய் இருந்தவர் அமரர் எம்.ஜி.ஆர் தான்.
எம்.ஜி.ஆர் காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்திருந்தேன். அப்ப அம்மா (திருமதி.ஜானகி எம்.ஜி.ஆர் ) அமெரிக்கா போயிருந்தாங்க. அவங்க மெட்ராஸ் திரும்பி வந்ததும் ஒரு கல்யாணத்துல அம்மாவைச் சந்தித்த போது அவர்கள்
மக்களுக்காக கொடுக்கறதை கடைசி வரைக்கு நிறுத்திடாதீங்க . எத்தனை சிரமம் இருந்தாலும் உங்க வருமானத்துல ஒரு சிறு பகுதியையாவது மக்களுக்குக் கொடுக்கறதுக்குன்னு ஒதுக்கி வைங்க. எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையை யஇன்னும் யாரலயும் தாண்ட முடியல.
நம்ம கிட்ட உதவி பெற்றவங்க திரும்பி வந்து நன்றி சொல்லறதுதான் மிகப்பெரிய சந்தோஷம். அதை முழுமையா அனுபவிச்சவர் எம்.ஜி.ஆர் ஒருத்தராத்தான் இருப்பார்னு நினைக்கிறேன். அவர் எப்ப எங்க யாரைப்பார்த்தாலும் உனக்கு என்ன வேணும் என்கிட்ட கேளுன்னு தான் நலமே விசாரிப்பார்.
பொம்மை இதழில் நடிகர் சத்யராஜ்

idahihal
29th December 2012, 01:44 AM
ஆகஸ்ட் 21, 1958. திருவண்ணாமலைக்கு அருகில் செங்கம் கிராமத்தில் இன்பக் கனவு நாடகம் . நசநசவென்று மழை தூறிக்கொண்டே இருக்கிறது. எம்.ஜி.ஆரும் சில நடிகர்களும் ஒரு காரில் செங்கத்திற்குப் புறப்படுகிறார்கள். அங்கே போய் சேர்ந்தபோது இரவு 11 மணி. மழை ஓய்ந்தபாடில்லை. எம்.ஜி.ஆர் மேடையில் தோன்றியவுடனே ஒரே ஆரவாரம். மழை பெய்கிறதே. நாடகம் நடத்த வேண்டுமா? என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர். நடத்து நடத்து என்று கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நாடகம் ஆரம்பித்து நான்கு காட்சிகள் நடந்த பின்னர் மழை வலுக்கிறது. என்றாலும் நாடகம் தொடர்ந்து நடக்கிறது. நான்காவது வரிசையில் ஒரு அறுபது வயது கிழன் கொட்டும் மழையில் குத்துக்காலிட்டு அமர்ந்து குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு நடுங்கியபடி நாடகம் பார்த்துக் கொண்டிருப்பதை மேடையிலிருந்து பார்க்கிறார் எம்.ஜி.ஆர். அந்த சீன் முடிந்து கிரீன் ரூமிற்கு திரும்பிய உடன் அந்தக் கிழவனுக்கு ஒரு டர்க்கி டவல் போகிறது. நாடகம் விடிகாலை மூன்று மணிக்கு முடிகிறது. அந்தக் கிழவனை மேடைக்கு கூப்பிட்டு விசாரிக்கிறார் எம்.ஜி.ஆர். அவன் ஒரு ரிக்ஷாக்காரன். 60 வயதிலும் உழைத்து பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன். தனது ஒரு நாள் கூலியைக் கொடுத்து டிக்கட் வாங்கியிருக்கிறான்.
சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர் ஜுரத்தில் விழுகிறார். அடுத்த நாள் நாடோடிமன்னன் ரிலீஸ். இந்தப் படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோற்றால் நான் நாடோடி என்று எம்.ஜி.ஆர் கவலையுடன் வர்ணித்த படம் . தனது சொத்து முழுவதையும் அந்தப் படத்தில் முடக்கியிருந்தார் எம்.ஜி.ஆர். பத்திரிக்கையாளர் காட்சிக்கு எம்.ஜி.ஆரால் வர முடியவில்லை. ஜுரத்திலிருந்து எழுந்த எம்.ஜி.ஆர் கேட்ட முதல் கேள்வி காரில் போய்விட்டு வந்த நாமே ஜுரத்தில் விழுந்து விட்டோமே. அந்த ரிக்ஷாக்காரக்கிழவன் இப்போது எப்படி இருப்பான். யாருக்கும் பதில் தெரியவில்லை. ஏனெனில் யாரும் அதை நினைத்துப் பார்க்கவில்லை. நாடோடி மன்னன் வெள்ளிவிழா கண்டது. அதன் வெற்றியைக் கொண்டாடுவதில் புதுமையைச் செய்தார் எம்.ஜி.ஆர். அது ரிக்ஷாகாரர்களுக்கு மழைக்கோட்டு வழங்குவது
இந்தியா டுடே செப்டம்பர் 5, 1989.

idahihal
29th December 2012, 01:56 AM
மனிதன் பிறந்தான். வாழ்ந்தான். மறைந்தான் என்பது தான் வாழ்க்கை நியதியாக இயற்கை நமக்கு அளித்துள்ளது. ஆனால், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவரோ பிறந்தார் வாழ்ந்தார் இன்றும் நம் இதயத்திலே வாழ்கிறார். இனி என்றென்றும் வாழப்போகிறார்., என்ற தனி நியதியை உருவாக்கிச் சென்றுள்ளார்.
அவர் வளர்ந்து வந்த பாதை அனைவருக்கும் பாடமாக அமையத் தக்கதாகும். இளமை முதல் அவர் வாழ்க்கையில் எதிர் கொண்ட இடர்பாடுகள் ஏதாளமாகும். அனைத்தையும் அவரது மனோபலத்தினாலும் ஒப்பற்ற மனிதாபிமான அணுகுமுறையாலும் எளிதில் வென்று எதிர்ப்புகளையும், இடர்பாடுகளையும் சாதனைகளாக்கி சரித்திரம் படைத்தவர் புரட்சித் தலைவர்.
கலைத்துறையிலும் பொது வாழ்க்கையிலும், தன் சொந்த வாழ்க்கையிலும் சரித்திர சாதனைகள் நிகழ்த்தி இழப்புகளையும் இடர்பாடுகளையும் சோதனைகளையும் சாதனையாக்கிக் காட்டிய ஈகைக் குணம் கொண்ட ஏந்தல், எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் அவர்கள் இச்சட்டமன்றப் போரவையிலும், தமிழக ஆட்சியிலும், சாதனைகள் பலவற்றை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள்.
11 ஆண்டுகள் முதலமைச்சராய் இப்போரவையில் அங்கம் வகித்து தமிழகத்தை ஆட்சி செய்தார் என்பது மட்டுமல்ல. தொடர்ந்து எவ்வித இடைவெளியும் இல்லாமல் மும்முறை தேர்தல்களிலும் மக்களால் முதலமைச்சராக ஆக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் அவர்தான் என்ற சிறப்பையும் கீர்த்தியையும் பெற்றவர் புரட்சித் தலைவர்.
இச்சட்டமன்றப் போரவையில் மற்ற எல்லா முதலமைச்சர்களையும் விட மிக அதிகமான ஆண்டுகள் 1967ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகள் உறுப்பினராகவும் அங்கம் வகித்து ஒரு பிரச்சினையுல் மிக அதிக நேரம் பேசியவர் என்ற சாதனையினையும் நிகழ்த்தியவர். 1979 பிப்ரவரி 26ஆம் தேதி அவரது அமைச்சரவையின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பதில் அளித்துப் பேசிய மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள் அன்று ஒரே நாளில் தொடர்ந்து 7 மணி நேரம் பேசினார்.
இச்சட்டப்போரவை வரலாற்றில் நிலைத்திருக்கும் சாதனைகள் பல நிகழ்த்திய மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராய் நிர்வாகத்திலும் வியத்தகு சாதனைளை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா அவவர்கள் சுட்டிக் காட்டிய ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற நெறியினைத் தன் ஒரே நோக்கமாகக் கொண்டு ஆட்சி நடத்தினார். தனது ஆட்சியின் மூலம் அதிகபட்ச நன்மைகள் தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.
அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஏழைகளின் பாதுகாவலாக வாழ்ந்ததால் தான் தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் குடிகொண்டுள்ள ஈடுஇணையற்ற தலைவராக இன்றும் வாழ்கிறார் என்றும் வாழ்வார்
31.01.1992 அன்று சட்டப்போரவையில் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களின் திருவுருவப் படத்தினைத திறந்து வைத்து மாண்புமிகு முதல்வர். ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.

Richardsof
29th December 2012, 05:27 AM
http://i50.tinypic.com/bx1xd.jpg

Richardsof
29th December 2012, 05:32 AM
http://i49.tinypic.com/25t9evt.jpg

Richardsof
29th December 2012, 05:36 AM
http://i47.tinypic.com/57b05.jpg

Richardsof
29th December 2012, 05:41 AM
http://i49.tinypic.com/2565kid.jpg

Richardsof
29th December 2012, 05:46 AM
http://i45.tinypic.com/a1mh6a.jpg

Richardsof
29th December 2012, 05:50 AM
http://i47.tinypic.com/8yt9ts.jpg

Richardsof
29th December 2012, 05:55 AM
http://i49.tinypic.com/2820pyc.jpg

Richardsof
29th December 2012, 05:59 AM
http://i45.tinypic.com/289zfgx.jpg

Richardsof
29th December 2012, 06:03 AM
http://i46.tinypic.com/2ymswo0.jpg

Richardsof
29th December 2012, 06:06 AM
http://i45.tinypic.com/67lcth.jpg

Richardsof
29th December 2012, 06:10 AM
http://i47.tinypic.com/2wlrqr8.jpg

Richardsof
29th December 2012, 06:16 AM
http://i45.tinypic.com/34ifh1s.jpg

Richardsof
29th December 2012, 06:26 AM
http://i48.tinypic.com/24ysgsy.jpg

Richardsof
29th December 2012, 08:34 AM
கோவை -டிலைட் அரங்கில் மக்கள் திலகத்தின் தொழிலாளி திரைப்படம் 2வது வாரமாக வெற்றிநடை போடுகிறது என்ற இனிய செய்தியினை பதிவிட்ட திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

மேலும் திரையரங்கு போஸ்டர் எல்லாமே அருமை .

கோவையில் மக்கள் திலகம் படங்கள் தொடர்ந்து வெற்றி நடை போடுவது அவரது புகழ் இன்றும் நிலைத்திருக்கிறது ஒரு உதாரணம் .

Richardsof
29th December 2012, 08:50 AM
மக்கள் திலகத்தின் இது வரை பார்க்காத சில அபூர்வ படங்களை பதிவிட்ட ஜெய் சார்

அருமை ... அற்புதம் .


தொடர்ந்து அசத்துங்கள் .

Richardsof
29th December 2012, 09:09 AM
Courtesy- nagireddy ninaivugal - net



என் தந்தையாரை எம்.ஜி.ஆர். சந்தித்து, தான் நடிக்க விஜயா பேனரில் அடுத்த படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டபோது அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சமுதாய மேம்பாட்டினை வலியுறுத்தும் வகையில் படம் எடுக்க விரும்பினார் எம்.ஜி.ஆர். அது எப்படி இருக்க வேண்டும், அதில் எம்ஜியாருக்கு எந்த மாதிரியான வேடம் அமைய வேண்டும் என சிந்தித்தார் என் தந்தையார்...

பாரதம் ஒரு புனித பூமி. பாரம்பரிய செல்வாக்கு மிக்க புண்ணிய தேசம். தியாகச்சிந்தை படைத்தோர் தீரமிக்க போராட்டத்தினால் விடுதலை பெற்ற சுதந்திர நாடு

நமது மக்கள் பண்பாட்டுக்குரியவர்கள். பிற நாட்டவர்கள். மதிக்கத்தக்க அறிவுச் செறிவு மிக்கவர்கள். வணங்கத்தக்க வரலாற்றுச் சிறப்புக்குரியவர்கள்.

ஆனால், பரந்து கிடக்கும் இந்த சமுதாயத்தில் சில நச்சுக் கிருமிகள், பல நயவஞ்சகர்கள் மறைந்திருக்கிறார்கள்.

அவர்களால், அவர்களது செயல்களால் இந்த நாட்டில் வெட்கப்படத்தக்க வேதனைகள் நிகழ்கின்றன...

நீதிக்காக, நேர்மைக்காக, ஜாதிவெறி கூடாது என்பதற்காக, ஏழை, பணக்காரன் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக, சமூகத்தில் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதற்காக அண்ணல் காந்தியடிகள் போராடினார்.

தனக்காகவோ, தன் புகழுக்காகவோ, தன் சுயநலத்துக்காகவோ, இந்த போராட்டங்களை அவர் மேற்கொள்ளவில்லை.

நாட்டு மக்களின் நல்வாழ்க்கைக்காக, நாட்டு மக்களின் உயர்வுக்காக, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக இந்தப் போராட்டங்களை மேற்கொண்டார்...

இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கதாநாயகனும் தன்னைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடன் இருக்கும் மக்களுக்காக போராடுகிறான். அந்த அளவுக்கு நமது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்களை அழகாக, வரிசைப்படுத்தப்பட்டு சுவையான படமாக உருவாக்கப்பட்ட படம் "நம் நாடு'.

"நம் நாடு' படத்தில் இத்தனைச் சிறப்புகளுடன் கூடிய கதாநாயகன் துரையாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகரா அல்லது நடிகருக்கு ஏற்ற கதாபாத்திரமா என்று சொல்ல முடியாதபடி நடித்திருந்தார்.



"நம் நாடு' படத்திற்கு காலத்திற்கேற்ற, கருத்தோவியமான வசனங்களை எழுதியவர் சொர்ணம்.

"நம் நாடு' படத்தைப்பற்றி... அப்படத்தில் தமக்கு ஏற்பட்ட புதுமையான அனுபவங்களைப் பற்றி சொர்ணம் சொல்லக் கேட்போம்:

""எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி அவர்கள் சத்யராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்த "அரச கட்டளை' படத்தை அடுத்து, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் உருவாக்கிய "அடிமைப்பெண்' படத்துக்கு உரையாடல் அமைக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தேன்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். ""விஜயா-வாகினி அதிபர் பி.நாகிரெட்டியார் நான் நடிக்க அடுத்த படம் தயாரிக்கவிருக்கிறார். அவரிடம் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி ஓகே பெற்று வாருங்கள், நான் உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறேன்'' என்றார்.

அப்போது நான் அண்ணாசாலையில் முரசொலி நாளேட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். விஜயா - வாகினி ஸ்டூடியோ நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். சிறிது நேரத்தில் முரசொலி அலுவலகத்திற்கு வாகினியிலிருந்து காரில் வந்து என்னை விஜயா கார்டனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

விஜயா கார்டனில் நாகிரெட்டியார் முன் உட்காருவதற்கே எனக்குக் கூச்சமாக இருந்தது. அந்த அளவுக்கு அவரைப் பார்த்தவுடன் என்னையறியாமலேயே மரியாதை உணர்வு ஏற்பட்டது.

""எம்.ஜி.ஆர். நடிக்க அடுத்த படம் எடுக்கப் போகிறேன்... எங்களிடம் கதை இலாக்கா இருக்கிறது. இருந்தாலும் நீங்கதான் எழுதணும்'' என்றார் ரெட்டியார்.

நான் உடனே பதிலே சொல்ல முடியாமல் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் எந்தக் கதையை... அதுவும் எம்.ஜி.ஆருக்கு ஏற்றமாதிரி எப்படிச் சொல்வது?

இரண்டு, மூன்று கதைகளின் அவுட்லைன் சொன்னேன். பொறுமையாகக் கேட்ட பின்பு என்னைப் பார்த்த ரெட்டியார், ""இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி...'' என்று ஆரம்பித்து முடிக்கும் முன்பே... ""அதாவது எலெக்ஷன் வரப் போகுது... அதை அடிப்படையாகக் கொண்டு செய்யலாமே?'' என்றேன் நான் அவரிடம்.

""வெரிகுட் ஐடியா'' என்றார்.

""ஓரிரு மாதங்களுக்கு முன் ஒரு தெலுங்குப் படம் (கதாநாயகுடு) பார்த்தேன். அதில் சாதாரண மனிதன் மாநில முதல்வராகி, ஊழல் பேர்வழிகளைப் பழிவாங்குவதுபோல இருந்தது. அதையே நமது கதாநாயகர், நகராட்சித் தலைவராகி... எதிரிகளை எப்படிப் பழிவாங்குகிறார் என்பது போலச் செய்யலாமே?'' என்றேன்.

""சரி... இதை எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஓகே பண்ணுங்கள்'' என்று சொல்லி அனுப்பினார்.

எம்.ஜி.ஆரிடம் ரெட்டியாரைச் சந்தித்து கதையைச் சொன்ன விபரத்தைச் சொன்னபோது, ""என்ன சொக்குபொடி போட்டீர்? எனக்கு ரெட்டியார் போன் பண்ணினார், கதையை ஓகே பண்ணிவிட்டார்'' என்று சொல்லி என்னைப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.

வாகினி ஸ்டூடியோவில் ஒரு மேக்அப் அறையை, நான் தங்கி கதை,வசனம் எழுதுவதற்கேற்ப வசதிகளை செய்து, ரெட்டியாரே உதவியாளர் ஒருவரையும் எனக்காக நியமித்தார்.

நான் எனது எழுத்துப் பணியைத் தொடங்கி, தொடர்ந்து செய்து கொண்டிருந்த நாளில், தினமும் அதிகாலையில் ரெட்டியார் பல் குச்சியால் பல் துலக்கிக் கொண்டே ஸ்டூடியோ விசிட் செய்வார். அப்போது என் அறையின் வாசலில் வந்து, ""சொர்ணம் காரு பாகவுன்னரா?'' என்று நலம் விசாரிப்பார். அந்த அதிகாலையில் அவர் என்னைத்தான் சந்திக்க முடியும். நான்கு நாள்களுக்குள் மாதிரி ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டேன்.

ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகிகளுடன் என்னையும் கலந்தாலோசித்து எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் பெறச் சொன்னார். அப்படியே செய்தேன். "அடிமைப்பெண்' கால்ஷீட் தேதிகளில் இருந்து எடுத்து 1ந் தேதி முதல் 10ந் தேதிவரை என பத்து நாள்களுக்கு எம்.ஜி.ஆர் கால்ஷீட் கொடுத்தார்.

படத்திற்குப் பெயர் "நம் நாடு'.

அப்போது வாகினியில் இருந்த பதினான்கு தளங்களிலும் மாறி மாறி "நம் நாடு' படப்பிடிப்புதான் நடைபெற்றது. அதற்காகவே மற்ற தயாரிப்பாளர்களிடம் முன் அனுமதி பெற்றுவிட்டார் ரெட்டியார்.

படப்பிடிப்பு நடந்த நாட்களில் அன்றாடம் எடுக்கப்படவேண்டிய காட்சிகளைப் பற்றி காலை ஏழு மணிக்குள்ளும் எடுத்த காட்சிகளைப் பற்றி அன்று மாலை இரவில் விஜயா கார்டனுக்குச் சென்று ரெட்டியாரிடம் படித்துக் காண்பிப்பேன். ஒரு கதாசிரியராக மட்டுமல்ல, ஒரு தயாரிப்பு நிர்வாகியாகவும் அவரிடம் பணியாற்றியபோது, என் தகுதிக்கு மீறிய பெரிய மனிதரிடம் பேசுவது போன்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது.

நம் நாடு படப்பிடிப்பு தினங்களில், சில நாள்களில் இரவு இரண்டு மணி வரையில் படப்பிடிப்பு நடைபெறும். அப்போது எம்.ஜி.ஆர். என்னுடனேயே மேக்அப் அறையில் தங்கிவிடுவார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து வழக்கம்போல ஆயத்தப் பணிகளை மேற்கொள்வார் எம்.ஜி.ஆர்.

பாடல் பதிவு விஜயா கார்டனில் நடைபெற்றது. அந்த சமயத்தில் காலை 9 மணிக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும், கவிஞர் வாலியும் வந்துவிடுவார்கள். நான்கு டியூன் போட்டுக் கொடுப்பார் எம்.எஸ்.வி. அந்த டேப்பைக் கொண்டுபோய் எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பிப்பேன். அவர் அதைக் கேட்டு ஓகே செய்த ட்யூனுக்கு எழுதப்பட்ட பாடல் வரிகள் அன்றே பாடலாகப் பதிவு செய்யப்படும்.

தான் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் எம்.ஜி.ஆர். படமாக்குவார். ஏனைய காட்சிகளை இயக்குநர் ஜம்பு படமாக்குவார். அதற்கு முன்தினமே இயக்குநர், ஒளிப்பதிவாளர் பி. கொண்டா ரெட்டி, சுந்தர்பாபு ஆகியோர்கள் அடுத்த நாள் படப்பிடிப்புக்கான காட்சிகளைப் பற்றி திட்டமிட்டுவிடுவார்கள்.

இப்படியாக பத்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த நாள் படமாக்கப்படவேண்டிய காட்சிகளைப் பார்க்க ஃபைலைப் பார்த்து, அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதை அறிந்து வியந்தோம், மகிழ்ந்தோம். அதன்பின் எம்.ஜி.ஆர். மற்றும் டைரக்டர் ஜம்பு அவர்களுடன் எடிட்டிங் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டார். திரைப்பட வரலாற்றில் எம்.ஜி.ஆர். நடிக்க பத்தே நாட்களில் ஷூட்டிங் முடிந்த ஒரே படம் "நம் நாடு' தான்

இந்த ஷூட்டிங் நாட்களில் ஒருநாள்கூட படப்பிடிப்பைக் காண ரெட்டியார் வரவில்லை. ""படத்தை எடுத்து முடியுங்கள், முதல் காப்பியை ஒரு ரசிகன் மாதிரி பார்க்கிறேன்'' என்றார்.

எம்.ஜி.ஆர். அதிக மதிப்பும் மரியாதையும் காண்பித்த ஒரே படத்தயாரிப்பாளர் நாகிரெட்டியார். இது நட்பின் காரணமாகவும் இருந்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் நாகிரெட்டியாரை திரை உலகின் அதிசயப்பிறவி என்றே சொல்வேன்.

நம்நாடு படத்தை எடுக்கும்போது வேறு இந்திப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் ராஜேஷ்கன்னா வந்திருந்தார்.

வாகினியில் நம்நாடு படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே கட்சிக்காரர்கள் சுமார் 100 பேர் எம்.ஜி.ஆரைப் பார்க்க காத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் காட்சியைப் பார்த்த அந்தப் படத்தின் டைரக்டர், ""என்ன விசேஷம்?'' என்று என்னிடம் கேட்டார்.

எம்.ஜி.ஆரைப் பற்றியும் கட்சித் தெண்டர்களைப் பற்றியும் குறிப்பிட்டேன். இதன் பலன் எம்.ஜி.ஆர். - ராஜேஷ்கன்னா சந்திப்பு படப்பிடிப்பு தளத்தின் வெளியிலேயே நடந்தது. அந்தப் படத்தை இந்தியில் எடுக்கவும், அதில் நடிக்கவும் விருப்பப்பட்டார் ராஜேஷ்கன்னா. ஆனால் நாகிரெட்டியார் நாமே இந்தியில் எடுத்துவிடலாம் என்று சொல்லிவிட்டார். எனினும் வீனஸ் பிக்சர்ஸ் இந்திப்பட உரிமையை வாங்கி "அப்னாதேஷ்' படமெடுக்க எம்.ஜி.ஆர். ஏற்ற வேடத்தில் ராஜேஷ்கன்னா நடிக்க, அவரது ஆசை பூர்த்தியாயிற்று.''



"நம் நாடு' படத்தைப் பற்றி இனி தந்தையார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

""நான் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை அறிய ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். அந்தப் படத்தை நீங்கள்தான் தயாரிக்க வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர்.

""அப்படிப்பட்ட படத்தை நீங்களே தயாரிக்கலாமே?'' என்றேன்.

என்னைவிட நீங்கள் தயாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னபடியே அவரது சொந்தப் படம் மாதிரியே படத்தைத் தொடங்கி, குறிப்பிட்ட தினத்துக்கு முன்னரே முடித்தார். அதற்கு எம்.ஜி.ஆருடன் இணைந்து எங்களது எடிட்டர் இயக்குநர் ஜம்பு, உரையாடல் சொர்ணம், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் வாலி ஆகியோர் ஆற்றிய பணி இங்கே குறிப்பிடத்தக்கது.

அவரது அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் படம் "நம் நாடு'.

எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.

படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் சென்னை மேகலா திரையரங்கிற்கு மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.

அரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம்.

நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் "வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.

பாடல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் வேண்டுகோளின்படி "ஒன்ஸ்மோர்' என அப்பாடல் திரையிடப்பட்டது. இரண்டாம் முறையாக திரையில் பாடல் தோன்றியவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். ""ரெட்டியார்... நான் ஜெயிச்சுட்டேன்... எனக்கு அங்கீகாரம் கிடைச்சுட்டுது'' என்று மகிழ்ச்சி பொங்க என்னை ஆரத் தழுவியபடியே கூறினார். அப்போதே தமது அரசியல் வெற்றியை உறுதி செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

(தொடரும்)

Richardsof
29th December 2012, 09:20 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.


யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.


அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.


இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.

1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...


'.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.


உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதமாக...


'வாழ்ந்தவர் கோடி...மறைந்தவர் கோடி...மக்களின் மனதில் நிற்பவர் யார்?'
'மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்....ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் என்று போற்றிப் புகழ வேண்டும்'.

'கற்றவர் சபையில் உனக்காகத் தனி இடமும் தர வேண்டும்...

உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் ...உலகம் அழ வேண்டும்.
நான் ஏன் பிறந்தேன்?'

'காலத்தை வென்றவன் நீ...காவியம் ஆனவன் நீ...'

'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.'

'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.'

Richardsof
29th December 2012, 09:31 AM
எம்.ஜி.ஆரின் அன்பு கடாட்சத்திற்குத் தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்ட கவிஞர் வாலி, செப்டம்பர் 1963-ல் வந்த பேசும் படம் இதழில் “கவிதையில் ஒரு கலைஞர்” என்ற கவிதையை வடித்தார் வாலி.
“மின்னல் வேகத்தில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளங்கவிஞர் வாலி மக்கள் திலகத்தைப் பற்றி எழுதிய கவிதை” என்ற அறிவிப்புடன் வந்தது அது.
வங்கக் கடல் கடைந்த செங்கதிர் வண்ணம் போல்
சிங்கத் திருமுகம் செவ்விதழில் புன்சிரிப்பு!
வெள்ளம்போல் கருணை, வள்ளல் போல் வடிவம்
என்று எழுதுவதற்கு முன் ..
பாமலைப் பாடியிவன் பெருமைகளைப் பேசுகையில்
காமலைக் கண்கள் என்னை காக்காய் எனத் தூற்றும்!
நாய்க் குரைத்தால் நாய்க்குத்தான் வாய் வலிக்கும் தெரியாதா?
நேற்றுவரை போற்றுவதும், போற்றிப் பின் தூற்றுவதும்
காற்றடிக்கும் திசை மாறும் காற்றாடி குணம் கொண்டு
நாவிதன் கத்தியென நாவைப் புரட்டுவோர்
காவியக் கவிஞரென கொலுவிருக்கக் கண்டதுண்டு!
அதுபோல வரவில்லை, அவதூறும் பெறவில்லை! ..

Richardsof
29th December 2012, 10:06 AM
எங்கள் பற்றி எம்ஜியார்!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே,
தன்னாலே வெளிவரும் தயங்காதே,
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
இது சமீபத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரால் பாடப் பெற்றப் பாட்டு.


இது தன்னைக் குறித்துத்தான் பாடினார் - எம்ஜியார் என்று 'நெஞ்சுக்கு நீதி' எழுதியவர் சொன்னார். அப்புறம் அது அண்ணா அவர்கள் குறித்துத்தான் பாடினார் எம்ஜியார் என்று பாடியவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.


இன்று ஜெயா டி வி இல், எம்ஜியார் - 'அம்மா' பற்றி ' ராமன் தேடிய சீதை' படத்தில் பாடிய பாட்டாக, "திருவளர் செல்வியோ? நான் தேடிய தலைவியோ?" என்ற பாட்டு, 'கோட்' செய்யப்பட்டது.


இதை எல்லாம் பார்க்கும் பொழுது, கேட்கும் பொழுது, புரட்சித் தலைவர் அவர்கள் 'எங்கள்' பற்றிப் பாடியவை - எங்கள் கவனத்திற்கு குரோம்பேட்டைக் குறும்பனால் கொண்டுவரப்பட்டது. நாங்க அதைப் பார்த்து மெய் சிலிர்த்தோம். அட 'எங்கள்' பற்றி, எம்ஜியார் அந்தக் காலத்திலேயே பாடி விட்டாரே!
" ஒரு தாய் மக்கள் நாம் என்போம்; ஒன்றே 'எங்கள்' குலம் என்போம்!"
" ஒன்று 'எங்கள்' ஜாதியே, ஒன்று 'எங்கள்' நீதியே !
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!"
இதே பாட்டில், 'ஆதிமனிதன்' பற்றி கூட வந்திருக்கு!

Richardsof
29th December 2012, 01:08 PM
AN IMPORTANT ARTICLE FROM MR.SAMPATHKUMAR FROM THE HINDU

THANKS MR SAMPATH SIR

SATURDAY, DECEMBER 15, 2012

Flying out MGR safe ~ and something on MGR samadhi
Do you remember or know of a song which years after its release was screened in all the theatres of Tamilnadu in 1980s. It was the song ‘Andavane unthan pathangalil naan kanneeral” from the film Oli Vilakku [ஒளி விளக்கு ] released in 1968. Melakkath Gopalan Ramachandran (1917 – 1987) [was that Marudhur Gopalan Ramachandran !!], popularly known as MGR, was a legendary film actor who rose to dizzy heights of popularity becoming the Chief Minister of Tamilnadu successively for three terms. Those visiting Chennai from rural parts of Tamilnadu visit Marina primarily for visiting the samadhis of two of erstwhile Chief Ministers Annadurai and MGR. The tomb of MGR has recently been refurbished and has become a court case for different reasons has nothing to do with this post.



Sathi Leelavathi, released in 1936 had MG Ramachandran in a supporting role but that was to change the fate of the State was not known for sure. He graduated to leading roles and for the next three decades dominatin the tinseldom as ‘Do Gooder Hero’ who could nothing wrong and who would always care for the poor. He became a member of the Dravida Munnetra Kazhagam (DMK) and rose rapidly through its ranks. He successfully used his popularity as a film hero to build a large political base. In 1972, he challenged those at the helm and was promptly expelled from DMK, came out to form his own party the Anna Dravida Munnetra Kazhagam (ADMK).

In 1977 he became the chief minister of Tamil Nadu - the first film actor in India to become the chief minister of a state. He remained as chief minister till his death in 1987. He had built a mass following and glorious reputation for philanthropism idolized by his followers as Puratchi Thalaivar ( Revolutionary leader). MGR was posthumously honoured with the Bharat Ratna, India's highest civilian award.

In October 1984, MGR was diagnosed with kidney failure, which was further complicated by diabetes, a mild heart attack and a massive stroke. MGR died on December 24, 1987 after his prolonged illness. He was 70. His death sparked off a frenzy of looting and rioting all over the state of Tamil Nadu. Shops, movie theatres, buses and other public and private property became the target of violence let loose all over the state. Around one million people followed his remains, around 30 followers committed suicide and people had their heads tonsured.

Here is something extracted from an article in “The Hindu’ dated 25.11.1984 ~ titled “Flying out MGR safe: an epic effort”. Remember that way back in the 1980s, the steel birds flying into and taking off from Meenambakkam were so scarce; only very few elites in the city could boast of an air travel and few more would claim to have seen an aircraft landing……… those were the days, when any villager coming to Chennai would make a visit to the vicinity of airport to have glimpse from afar, of the aeroplane taking off or landing…………..

Oct / Nov 1984 was the time when the Chief Minster loved by millions of people in Tamilnadu was ailing in Apollo Hospital and rumour mills were churning out bad news of his health. Those were the days, when there were so many Cinema theatres and all of them were running full houses attracting people ~ before the Cinema the song ‘aandavane unthan pathangalil’ from the film ‘Oli Vilakku’ - was screened as a prelude, more of the people of Tamilnadu praying to God for saving the life of CM MG Ramachandran, who though hailed from ‘rationalist party’ never spoke against God and at some point of time reportedly was a devotee of Kollur Mookambigai too…

After days of treatment in Apollo [when Greames Road reportedly was not allowed for commoners ~ huge crowds thronged the Road to get nearer MGR, anxious of his health], on the night of 5th Nov 1984, MGR left for New York. It is another sad story that the then PM Indira Gandhi had visited MGR at hospital on 16/10/84, when MGR had been paralysed by a stroke. Mrs Gandhi promised all help in treating him, including an aircraft to take him to hospital if needed. The sad part was Mrs Indira could not see MGR recover as she was cruelly assassinated on 31st Oct 1984, a fortnight after the meeting. The planning and logistics involved in moving MGR was exceptional ~ again remember that air traffic was a microscopic % of what it is today !!! Here are some excerpts from that article in ‘The Hindu’ dt 25/11/1984……

Mrs Gandhi’s offer for aircraft was accepted by the TN Cabinet; a team of American doctors flew in by PM’s Indian Air Foce aircraft and stepped into Apollo Hospital on Oct 17; Air India exclusively made available one Boeing aircraft and kept it at Meenambakkam and by express orders the crew were staying on the craft itself, ready to fly any moment. The leader of the Medical experts from America Dr Eli Friedman reportedly told that MGR was not fit for travel and will have to be observed for 10 days; the Boeing returned to Bombay ~ before it went, a team of Doctors had an on board inspection suggesting the facilities that were required.

On Oct 19, came anxious moments as MGR lapsed into low levels of consciousness because of a tennis ball sized swelling in the brain. Around this time, Dr Kanno, a Neurosurgeon from Japan was on his way from Tokyo. He and his assistant Dr Nakamura were booked to fly on Singapore Airlines to Singapore, then connect with an Air India flight to Bombay; arrive at Madras. The critical condition made the Cabinet members feel that Dr Kanno should come sooner. It was then decided to have the aircraft land at Madras enroute than going to Mumbai direct…… the control tower from Meenambakkam messaged commander of AI craft and things fell in place. The commander then paged the 2 Doctors through the public address system within the aircraft but none responded; after 45 minutes of search, it was revealed that the 2 Doctors were not on board.
The Singapore airlines flight from Tokyo to Singapore had been late by 2 ½ hours by which time the connecting AI flight had left. There was no flight to Madras for the next 20 hours… and in Madras the tension was mounting ~ as the flying time from Singapore – Bombay – Madras was almost 10 hours. Then came the thought to have the AI flight from Bombay to Singapore but that aircraft parked in Bombay did not have the range to fly to Singapore.

The last alternative was Singapore Airlines and the effort in chartering an aircraft !. A Boeing 747 Jumbo was available; the cost of the charter would be around Rs.1.5 lakhs an hour………. a huge amount those days ! The Hindu quoting an Airlines official writes that ‘it was the most extraordinary case of decentralization of authority and business-like approach’. For 8 hours of flying time, the bill was 10 lakhs ~ quoted as a reasonable one at cost.

Sure, those were not the days of wire transfers and easy cash availability ~ even to the Government, finding that huge money [of 10 lakhs] at midnight was ticklish issue. The Indian envoy at Singapore was contacted but he pleaded that he needed External Affairs Ministry’s clearance. AIADMK was prepared to foot the bill; it was a time when the cities of Madras and Delhi were asleep; the Foreign Secretary could not be reached [again those were not the days of mobile phones ~ even STD was difficult] then a Minister called the Private Secretary of Mr G Parthasarathi, the Cabinet ranking chairman of Policy Planning Commission. That official who lived closer by, offered to drive down to the house of Mr GP ~ before he could reach, contact with Singapore had been made at 0130 am..

Thus by a grand charter a plane was arranged and Dr Kanno and his assistance came on board in the 350 seater aircraft – they were the only passengers and were vastly outnumbered by the crew of 6; the flight across Bay of Bengal lasted 3 and ½ hours. They were received at the airport by TN Health Minister Dr HV Hande and driven direct to hospital. The CM showed signs of recovery in the next few days; arrangements were planned to take MGR to US for kidney transplant in the first week of Nov; but fate thought otherwise. The cruel assassination of Mrs Indira Gandhi forced a change. Meanwhile, AI’s 19 year old Boeing 707 ‘Lhotse’ returned to Bombay base rushed the President Mr Zail Singh back to Delhi to swear in Mr Rajiv Gandhi. subsequently it was refurbished to the task of carrying MGR as per directions of experts in aviation medicine in Bangalore which at first blush seemed impossible.
The special bed used in Apollo had been manufactured in Bombay but the circumstances prevailing after the assassination made that difficult. 2 oxygen cylinders were to be taken on board but one available contained moisture and hence search for dry oxygen became immediate priority. The refurbished aircraft flew to Madras at 2.45 pm on Nov 4, 1984. Everything was in place and special efforts were planned to manage the crowds en route to airport from hospital. Under Federal Aviation Authority rules Boeing 707 was not permitted to land in New York, as it was small and noisy aircraft – a special permission was granted.

The CM was taken on a stretcher in an ambulance to airport and on board, the aircraft moved out of the tarmac, coasted along the taxi track preparing for take-off. At this point it was found that there was phlegm formation in the lungs of CM and treatment took 15 minutes after which equipments were rechecked. This 30 minute delay was most unnerving for all. It took off at 10.46 pm and landed at Bombay 90 minutes later. At Mumbai, there was slight malfunction of radar; then the rod of tractor pulling plane broke; more delay and more tension. MGR was served with a special liquid diet; at London blood analysis was done; the results were obtained whilst airborne through radio from control tower at Heathrow airport.

After all this, the flight safely landed at New York and was taken to Brooklyn Hospital by Dr Sreepada Rao.

That he returned back to Madras, won the elections in and ruled the State for some more time, eventually died on Dec 24, 1987 is history. There are thousands of his followers who adore, admire and remember him still ~ it is almost 25 years since his death, even now, one can see people especially rickshawmen placing his picture and offering their obeisance on his death anniversary.

With regards – S. Sampathkumar.
15th Dec 2012.

Richardsof
29th December 2012, 02:31 PM
மதுரை : அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கிய போது இருந்த எழுச்சி, இன்றும் இருக்க காரணம் விசுவாசமான தொண்டர்கள். எம்.ஜி.ஆர்., நினைவுகளை இன்றும் மனதில் சுமந்துகொண்டு, நேற்று மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் சிலரை சந்தித்தோம்.

மதுரை அலங்காநல்லூர் கேட் கடை கணேசன் (65): தி.மு.க.,வில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்த நாள் முதல் அவரது விசுவாசியாக இருக்கிறேன். தொடர்ந்து இருப்பேன். வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நினைத்து கொண்டிருப்பேன். மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் எம்.ஜி.ஆரை சந்தித்தது முதல் அவர் மீதான ஈர்ப்பு மேலும் அதிகரித்தது

.திருப்பாச்சேத்தி பழனி(70) : எம்.ஜி.ஆர்., படம் ஒன்றைக்கூட பார்க்காமல் விடமாட்டேன். அதிகபட்சம் மீனவநண்பன் படத்தை 50 தடவை பார்த்தேன். முன்பு தி.மு.க., வில் இருந்தேன். எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் சேர்ந்தேன். தொடர்ந்து அ.தி.மு.க., வில் இருப்பேன். பல கூட்டங்களை பார்த்திருக்கிறேன். இதுவரை இம்மாதிரியான கூட்டத்தை நான் பார்க்கவில்லை, என கண்கலங்கினார்.

மேலூர் வீரணன் (78): தி.மு.க.,வை அண்ணா ஆரம்பித்தது முதல் நான் அந்த கட்சியில் இருந்தேன். எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்தவுடன் அ.தி.மு.க., வில் சேர்ந்தேன். பல் முழுவதும் விழுந்துபோச்சு. உடல்நிலையும் மோசமாக இருக்கிறது. இந்த வயதிலும் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்றால் என் உடலில் ஓடுறது எம்.ஜி.ஆர்., ரத்தம். என் உயிர் உள்ளவரை அ.தி.மு.க., வில் இருப்பேன்.

சென்னை பூந்தமல்லி 5வது வார்டு உறுப்பினர் பேபி(65) : நான் இருபது ஆண்டுகளாக அ.தி.மு.க., வில் இருக்கிறேன். எனக்கு எம்.ஜி.ஆர்., என்றால் உயிர். அவரது கூட்டங்களுக்கு நேரடியாக சென்றேன். அவரது சிரிப்பு குழந்தையின் சிரிப்பு போல் இருந்தது இன்றும் எனது கண்ணுக்குள் இருக்கிறது. அவர் இறந்ததாக கருதவில்லை. மக்களோடு மக்களாக இருக்கிறார். இதனால் ஜெயலலிதாவிடமிருந்து தமிழகத்தை பிரிக்க முடியாது. வரும் சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற, எங்கள் உயிரை கொடுப்போம். அதைதான் எம்.ஜி.ஆர்., கற்றுக்கொடுத்திருக்கிறார்.

இவர்கள் தீவிர எம்.ஜி.ஆர்., விசுவாசிகள்! : எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்த போது இருந்த பலர், இன்று மாற்று கட்சிகளில் பதவிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில், எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மதுரையில் நேற்று நடந்த ஜெ., ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர்.

அவர்களில் ஒருவர் சீத்தாராமன் (76). கரூரை சேர்ந்தவர். அப்பகுதி எம்.ஜி.ஆர்., கலைக்குழு நடத்தி வருகிறார். ஒவ்வொரு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்தின்போதும் எம்.ஜி.ஆர்., வேடம் அணிந்து, பிரசாரம்
செய்கிறார்.

அவர் கூறுகையில், "" 1977ல் கரூரில் "மதுரைவீரன்' நாடகத்தில் எம்.ஜி.ஆர்., வேடத்தில் நடித்தேன். அப்போது அதை பார்த்த எம்.ஜி.ஆர்., தங்க மோதிரம் அணிவித்தார். வறுமை காரணமாக அதை அடகு வைத்தேன். இதுவரை மீட்க முடியவில்லை. கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறேன். இருப்பினும் தொண்டர்களிடம் வசூல் செய்து எம்.ஜி.ஆர்., வேடமிட்டு கொள்கைகளை பரப்பி வருகிறேன்,'' என கண்கலங்கினார்.

எம்.ஜி.ஆருக்கு கோயில் : மதுரை அரும்பனூர் மாசானம்(47). ஜோதிடரான இவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அப்பகுதியில் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி, மூன்று வேளை பூஜை செய்கிறார். தனது பைக்கையே அ.தி.மு.க., கட்சி கொடி நிறத்திற்கு மாற்றியுள்ளார். பைக் முழுவதும் எம்.ஜி.ஆர்., ஜெ., தொடர்புடைய படங்கள் ஒட்டியுள்ளார். எம்.ஜி.ஆர்., பாடல்களை ஒலிபரப்புவதற்காகவே பிரத்யேக ஸ்பீக்கர்களை அமைத்துள்ளார். அதன் மூலம் கிராமங்களுக்கு சென்று மக்கள் கேட்கும் பாடல்களை ஒலிபரப்புகிறார். ""எனது சைக்கிளை அ.தி.மு.க., கட்சி கொடி கலரில் மாற்றினேன். இப்போது எனது வீட்டையும் கட்சி கொடி கலரில் மாற்றினேன். அதில் எம்.ஜி.ஆர்., ஜெ., தொடர்பான படங்களை வைத்துள்ளேன்,'' என்றார்.

Richardsof
29th December 2012, 03:01 PM
MUMBAI – MAHARASHTRA – INDIA DECEMBER 28 , 2012
Marudhur Gopala Ramachandran or M. G. Ramachandran or simply M. G. R. needs no introduction in Tamil Nadu . Though he died 25 years ago , still his popularity refuses to wane . I always knew about his phenomenal sway over the masses in Tamil Nadu but I personally experienced it during my recent visit to the state .


One morning when I came out of my room in Subam Lodge , Vaitheeswaran Koil , I noticed that arched are being erected on the streets and photos of M. G. R. are being garlanded everywhere . Old hit songs of the films of M. G. R. were being played . People in large number were queuing in front of his photos and paying respect .

On 25th Death Anniversary , MGR Being Remembered in a Village of Thanjavur
I was astonished . I was astounded by the fact that it is his 25th death anniversary and still people are remembering him . To know the height of his popularity , please go through the description of his death scene , w

In 1989 Dr. M. G. R. Home and Higher Secondary School for the Speech and Hearing Impaired was established in the erstwhile Residence MGR Gardens, Ramapuram, in accordance with his will dated January 17, 1986. His official residence at 27, Arcot Street, T.Nagar is now MGR Memorial House and is open for public viewing. His film studio, Sathya Studios has been converted into a women’s college. “



On my previous visit to Chennai in 2011 , I visited memorial of M.G.R. at Marina Beach to show my respect . In December 2012 , when I visited Chennai again , I was again able to pay respect to him on his 25th death anniversary .



It is sad that he died when he was only 70 . And 70 is not the age to leave the world . Had he been alive he would have been a formidable Prime Minister of India . In these days of coalition politics it would have been a real possibility .
Alas ! We lost him too early and too soon .

Richardsof
29th December 2012, 03:22 PM
http://i49.tinypic.com/de5vrd.jpg

Stynagt
29th December 2012, 04:19 PM
04.02.1985 ஒரு முக்கியமான நாள். நமது தலைவர் முப்பிறவி கண்டு அந்த காட்சியை பரங்கி மலை பாரி வள்ளல் பரங்கிமலை திடலில் தமிழக மக்களுக்கு வாரி வழங்கிய பொன்னான நாள்..அவர் இல்லை இனி வரமாட்டார். என்று ஏளனம் பேசியவர்களுக்கு பேரிடியாய் அதிர்ச்சி கொடுத்த நாள்.. என்னை போன்ற தலைவரின் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கிய திருநாள்..தினசரி என்ற பத்திரிகையில் தலைப்பு என்ன தெரியுமா

அதே புன்சிரிப்பு, அதே கை அசைப்பு, பழைய எம்.ஜி.ஆராகவே திரும்பினார்
அன்று நான் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை..இப்படியும் இவர் வருவாரா என்று எல்லோரும் ஆச்சர்யத்தில் மூழ்கிய நாள் அது.
அந்த பத்திரிகை முழுவதும் தலைவரை பற்றிய செய்திகள்தான்..05.02.1985 அன்று வந்த அந்த பத்திரிகை கிடைக்கவே இல்லை..அதை வாங்குவதற்குள் அவ்வளவு கஷ்டமாகிபோனது. அதிலிருந்து சில காட்சிகளை பாருங்கள்
http://i47.tinypic.com/64ne5w.jpg

Stynagt
29th December 2012, 04:41 PM
பரங்கிமலை திடலில் 03.02.1985 முதலே மக்கள் வர தொடங்கிவிட்டார்கள்..அங்கே வந்தவர்கள் அதிமுகவினர் மட்டுமல்ல. தமிழக மக்கள்..பொது மக்கள்..அந்த கூட்டத்தை பார்த்த லண்டன் நிருபர் ஒருவர் வியந்து பிரிட்டிஷ் நாட்டில் பிரதமர் தாட்சர் உட்பட எந்த அரசியல் தலைவருக்கும் இப்படிப்பட்ட கூட்டம் கூடியது இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த செய்தியை பாருங்கள்
http://i49.tinypic.com/20ifk7l.jpg

Stynagt
29th December 2012, 04:58 PM
தலைவர் அவர்கள் இந்திராகாந்தி அம்மையார் மீது அதிக மரியாதையும் பாசமும் வைத்திருந்தார். அதே போல அம்மையாரும் தலைவர் மேல் அதிக மதிப்பு கொண்டிருந்தார்கள்..தலைவர் நலம் பெற்று மும்பை விமான நிலையம் வந்த போதுதான் அவருக்கு அம்மையார் கொலையுண்ட செய்தி தெரிவிக்கப்பட்டது.அதைக்கேட்டு தலைவர் விம்மி விம்மி அழுதார் என்ற செய்தி அவர் எப்படிப்பட்ட இளகிய குழந்தை மனம் படைத்த வள்ளல் என்பது புரியும் அந்த செய்தி இதோ
http://i50.tinypic.com/2rop4w7.jpg

Scottkaz
29th December 2012, 06:42 PM
அன்பு தலைவன் அமெரிக்காவிலிருந்து பூரண குனம்மடைந்து


தமிழகம் வந்த நிகழ்வை அற்புதமாக பதிவுகள்


செய்த திரு கலியபெருமாள் அவர்களுக்கு மிக்க

நன்றி


அன்புடன்

வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி

Scottkaz
29th December 2012, 06:44 PM
http://i46.tinypic.com/21awf0k.jpg

Scottkaz
29th December 2012, 06:48 PM
THALIVAN FUNCTION IN SINGAPOR-THANKS Mr.SELVAM SIR

http://i46.tinypic.com/fwppj9.jpg

Scottkaz
29th December 2012, 06:51 PM
http://i47.tinypic.com/25a6ij6.jpg

Scottkaz
29th December 2012, 06:52 PM
http://i47.tinypic.com/iyilpy.jpg

Scottkaz
29th December 2012, 06:53 PM
http://i49.tinypic.com/vnijdi.jpg