PDA

View Full Version : Makkal Thilagam MGR Part-3



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

tfmlover
2nd January 2013, 04:54 AM
அன்பர்கள் அனைவருக்கும்
இனிய 2013 புதுவருட நல்வாழ்த்துக்கள்
உரித்தாகுக !

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGR-2013.gif


Regards

tfmlover
2nd January 2013, 04:58 AM
வினோத் சார்,
அரசிளங்குமரி திரைப்படம் பற்றிய தங்களது பதிவுக்கு நன்றி. மக்கள் திலகத்தின் இரட்டை வேடப் படம். (ஒரே காட்சியில் மட்டும் தோன்றும் தந்தை எம்.ஜி.ஆர் பலருக்கும் தெரியாது). முத்துராமனின் முதல் படம் இதுதான். பாடல்களில் சின்னப்பயலே சின்னப்பயலே, ஏற்றமுன்னா ஏற்றம், நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு, தாரா அவர் வருவாரா, வனிதா மணியே மையலாகினேன் போன்றவை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். மற்ற பாடல்கள் மிகவும் சுமார் ரகம் தான். மக்கள் திலகம் இடம் பெறாத காட்சிகள் அதிகம் அமைந்துள்ளது தான் படத்தின் விறுவிறுப்பு குறைவுக்குக் காரணம்.நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல வனிதா மணியே பாடல் காட்சி எந்தஒரு டிவிடியிலும் இடம் பெறவில்லை. மக்கள் திலகத்தின் நடிப்பு அந்தப் பாடல் காட்சியில் மிகவும் அருமையாக இருக்கும். கே டிவியில் மட்டும் அந்தப் பாடல் காட்சியைப் பார்க்க முடிகிறது.




you can watch it here too

http://www.youtube.com/watch?v=-vXuhKMv0HM&wide=1

vanithaa maniyE maiyalaaginEn from 1. 28 forth

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/1961-Arasilangkumari.jpg


Regards

Richardsof
2nd January 2013, 05:20 AM
M.G. Ramachandran's statue unveiled in Parliament complex



The nine-foot high bronze statue was donated by AIADMK
http://i47.tinypic.com/2i6yyd4.jpg


HISTORIC OCCASION: Vice-President Bhairon Singh Shekawat, AIADMK general secretary Jayalalithaa, Lok Sabha Speaker Somnath Chatterjee, External Affairs Minister Pranab Mukherjee, MDMK chief Vaiko, Leader of the Opposition L.K. Advani and other lead ers at the unveiling of M.G. Ramachandran's statue in the Parliament complex on Thursday.
New Delhi: A statue of former Chief Minister M.G. Ramachandran was unveiled in the Parliament complex on Thursday by Lok Sabha Speaker Somnath Chatterjee in the presence of Vice-President Bhairon Singh Shekhawat, All India Anna Dravida Munnetra Kazhagam general secretary Jayalalithaa and others.

The nine-foot high bronze statue, sculpted by Mani Nagappa, was donated by the AIADMK. Bharatiya Janata Party leader L.K. Advani, MDMK leader Vaiko, Deputy Chairman of the Rajya Sabha Rehman Khan, Union Ministers Pranab Mukherjee, P. Chidambaram, Priyaranjan Dasmunsi and Jairam Ramesh, AIADMK Members of Parliament and senior leaders of the party were present.

Man of masses


A booklet released on the occasion described Bharata Ratna MGR as a man of the masses who strived for their welfare. He was a remarkable politician, nationalist to the core and visionary Chief Minister. He strived ceaselessly for the betterment and welfare of the people, particularly the poor. A renowned actor, MGR propagated, through his films, high ideals, which he hoped would take root among the people. His Chief Ministership was recognised for its contribution to the growth of higher education, systematic rural development, the mid-day meal scheme and reservation for weaker sections.

Ms. Jayalalithaa later told reporters that Prime Minister Manmohan Singh could not attend the function due to pressing engagements, but had extended his best wishes. Asked why Congress president Sonia Gandhi did not turn up though she was invited, Ms. Jayalalithaa said, "You should ask her this question."

"On a historic occasion like this, which transcends all political considerations, everyone from Tamil Nadu should have participated," she said. MGR was an illustrious son of India. He did not belong just to the AIADMK or Tamil Nadu but the entire country. Hence the Government of India honoured him with the Bharat Ratna.

M

Richardsof
2nd January 2013, 05:25 AM
Welcome tfmlover sir

after long gap ,your excellent arasilankuari movie- video posting with new year wishes to our thread .

Once again our wishes to you and hope our makkal thilagam pics,news and videos will be posted by you regularly .
With regards
esvee

Richardsof
2nd January 2013, 05:50 AM
Man with the MGR blazer
MGR|Kollywood|Good times|actor
CHENNAI: He may be 84, but he's spright as an an action movie hero. He hesitates for a moment, then reaches out to a closet and, with a flourish, pulls an old, dark brown blazer with golden frills.

A movie production company manager who turned to costume design 40 years ago, N Murugan says Tamil cinema great MGR wore the jacket in more than one movie.

He's wary about letting out his secret because he fears that he may lose the MGR relic.

Murugan got the costume when the production unit he was working with closed in the 1970s. A couple of years later, when he opened Cine Dresses, a costume rental unit in Kodambakkam, Chennai, he stashed away the MGR jacket in the shop.

"MGR wore this brown blazer for a couple of Tamil movies," he says. "Golden frills on blazers were popular those days. MGR always liked it."

"I don't tell everyyone about the jacket. If I do, someone is bound to filch it because everyone loves MGR," he says.

Murugan came to Madras from his native town Nagercoil in the 1960s and became a manager with Venus Productions, a film company he worked at for almost 10 years. He moved into the costume business when the company closed in the late 70s.

Murugan has assisted many film stars including veteran Hindi actor Rajesh Khanna in his years as a production manager. Decades have passed but he still remembers the measurements taken for MGR's costumes.

"I got this brown blazer with some other costumes from the Venus Productions when it closed down," says Murugan.

The good times are long gone in Kodambakkam. The locality in Chennai, where the stars of eponymous Kollywood once lived and where the offices of the big production houses were located, is no more the hub of south Indian movies. Murugan gets few customers these days because movie companies have their own units these days and the industry is very well organsied.

"I don't get any customers from the movies these days. I depend on local drama troupes and schools," he says.

Despite the downturn, Murugan has never thought of leaving the profession.

"I don't want to do any other business. I'm happy to live with memories of those good old days," he says.

idahihal
2nd January 2013, 07:47 AM
tmf lover sir,
Thank you very much for posting Arasilankumari movie in our blog. I have purchased more than 4 DVD's of various companies including modern cinema and found this song missing. Now the same modern cinema released the movie adding this song. Thank you verymuch .

joe
2nd January 2013, 07:52 AM
மக்கள் திலகம் பற்றிய அருமையான வலைப்பூ மூலம் ஏற்கனவே அறிமுகமான MGR Roop அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

tfmlover
2nd January 2013, 08:28 AM
Welcome tfmlover sir

after long gap ,your excellent arasilankuari movie- video posting with new year wishes to our thread .

Once again our wishes to you and hope our makkal thilagam pics,news and videos will be posted by you regularly .
With regards
esvee

my pleasure :), esvee

Regards

tfmlover
2nd January 2013, 08:33 AM
THE HINDU -TODAY'S PAPER - METRO PLUS
January 1, 2013

Marina by the moonlight

Aparna Karthikeyan captures the late evening mood at Chennai’s best-known leisure spot

A Margazhi evening; the Marina is deserted. The service lane along the beach hisses and bubbles with raindrops. For ten minutes, it pounds the car’s roof, splashes the windscreen, and sluices off the roofs of optimistic ice cream carts. At 7:30 p.m., it’s over; the sky and sea separate, one ribbed white with waves, and the other smudged with soggy clouds. Manish, Prashant and Sivakumar are taking turns photographing themselves when I reach the big, white arch of the Anna memorial. They’re from Uttar Pradesh and Bihar, employed in Chennai, and love the Marina. “But we miss home food — halwa with dry fruits, litti-choka, rosogolla,” they tell me and get nostalgic.

A man in an orange shirt poses next to the golden statue of Anna, under arches curved like tusks. “ Hai, MGR maadhary nikaraaru ,” his family says, peeping into the digital camera’s display. Two small boys, in brown monkey caps, ask, “Is he the one inside the samadhi?” pointing to Ilango Adigal’s statue; their father asks them to hurry up and come. Two older boys, Veera and Kalidas, hurry up instead, carrying folded bedsheets; they’re from Arakonam and came to the city 10 days ago to work. “We’re going to sleep in a room, over there,” Kalidas points vaguely to the right and vanishes between the trees. But he comes running back to ask me my name, occupation and the paper I write for.

A milky, round moon appears as I walk towards the memorial; behind me, the lights of Chepauk turn the sky sooty grey. Beneath a mandapam, three men photograph a large rock; one of them tries to lift it. ‘ Ada, ada, ada ’, his friends laugh when he can’t budge it. Sixty students from a school in Andhra stand around Anna Samadhi. “We’re on an excursion,” their teacher Malliah tells me. “The Marina is very good; we also enjoyed visiting the museum, snake park and Mahabalipuram,” he says, and blows a whistle to assemble everybody for a group picture in front of the tall, black pillar next to the samadhi of Anna, who died on 03-02-1969.

I walk over to MGR memorial with three women from Salem; they’re barefoot, wearing the red of Melmaruvathur. Drawing their shawls closer, they tell me they were keen to visit the memorials after their pilgrimage. Coconut trees murmur, crickets shriek, and behind the red and yellow waterfalls, I hear the whisper of waves.

The memorial is a pearly flower, glowing even in its upside down reflection on the wet floor. Wind tugs at the eternal flame before the samadhi, making the fingers of orange dip and dance. Two men offer to take instant photographs; I decline, but watch a slim woman, in bridal finery, posing with her husband by the lawn. I ask if they’re newly married; she buries her face in his sleeve and laughs. “Ten years married; two children. Unakku thevai annan,” their relative teases, as they walk away.


http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGR.gif


*“Even though it rained, I think 10,000 people came today,” Murugan, the security guard tells me. The memorials, open from 6 a.m. to 10. 30 p.m., attract walkers and tourists by the busload everyday, and a bigger crowd on Kaanum Pongal, he says. It is 8:45 p.m. when I walk past the garlanded statue of MGR, unveiled on 24-12-1997.

Headlights stain the puddles of Kamaraj Salai golden; the walkway lights along the beach glow like fireflies. Three children play catch around the Triumph of Labour statue; above them, four men — carved out of black stone by Devi Prasad Roy Choudury — strain every sinew to shift a rock. To the left, a red and white police banner warns tourists that the sea at Marina is very deep, and reinforces the danger with pictures of skulls wearing red coolers. I follow women who’re walking barefoot over sand ground into a paste with rainwater; their silver anklets tinkle, my flip-flops squelch.

Banners advertising ‘Two names write in one rice’, seashells strung into necklaces, and heaps of wrung out sugarcane greet me as I walk into the ‘Anna MGR Sadhuka Manaparappu Sirukadai Vyabarigal Sangam.’ Many dialects of Tamil echo in the narrow space, besides some Telugu and Hindi.

*Drawing huge crowds

Hyder Ali tells me that several lakhs of people will visit on Kaanum Pongal. “Sales bayangarama irrukum,” he smiles. Kuppulakshmi’s bajji stall is still open. ‘We’re here from noon till 10 p.m.; bajji s are very popular’, she says. A small child runs away from its family, and stands near a shop selling plastic cars; his father drags him away, promising a treat later; I hear him crying for a long time. The blue Simpsons clock shows 9:35 when I go home; the beach is busier than it was two hours ago; and under a sky as black as pitch, the optimistic ice cream carts do brisk business.

The memorials, open from 6 a.m. to 10. 30 p.m., attract walkers and tourists by the busload everyday, and a bigger crowd on Kaanum Pongal

Thanks : http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/marina-by-the-moonlight/article4263450.ece


Regards

ujeetotei
2nd January 2013, 08:44 AM
Selvakumar Sir and Joe Sir thanks for your wishes.

2102

I got this receipt from Mr.Nallathambi, son of Kalaivanar N.S.Krishnan, a donation receipt in the name of MGR.

Below is the words from Mr.Nallathambi

"நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் ".....

இதோ ....45 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது . கர்நாடகா மாநிலத்திலுள்ள 'மண்டியாவில் ' இன்ஜினியரிங் சேரும்போது மரியாதைக்குரிய "மக்கள் திலகம் " அவர்கள் எனக்கு Capitation FEES ..கட்டி( April /6 /1968) சேர்த்துவிட்டார்கள் .அதை Laminate செய்து பாதுகாத்து வருகிறேன் . கலைவாணர் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை அன்போடு ஏற்றுக்கொண்டு , எங்களை வாழவைத்த அந்த மாமனிதரை இந்த நன்னாளில் " நன்றியோடு" நினைத்துப் பார்க்கிறேன் .....

Thank you Nallathambi Sir.

tfmlover
2nd January 2013, 09:13 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/MGR/nanodimannan1961.jpg
post office sealed envelope
on 23 DEC 1961 @ 5.48 PM

Regards

Stynagt
2nd January 2013, 10:53 AM
2010ம் ஆண்டு புதுச்சேரி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் விழா அழைப்பிதழ்

http://i46.tinypic.com/hwa6gk.jpg

Richardsof
2nd January 2013, 11:38 AM
http://i46.tinypic.com/11r6ryv.jpg

Stynagt
2nd January 2013, 12:05 PM
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நமது தெய்வத்தின் ரசிகனான எனக்கு என் நண்பர்களும் உறவினர்களும் தலைவரின் படம் போட்ட பொங்கல் வாழ்த்துக்களையே அனுப்புவார்கள்..அவற்றில் நான் பாதுகாத்த சில பொங்கல் வாழ்த்து அட்டைகள்
http://i48.tinypic.com/2q9jrs1.jpg
http://i48.tinypic.com/2hqdj5f.jpg
http://i48.tinypic.com/2qd08wn.jpg
http://i45.tinypic.com/2m68mwz.jpg
http://i46.tinypic.com/2dbtt9y.jpg

Stynagt
2nd January 2013, 12:22 PM
http://i46.tinypic.com/28vxhk0.jpg

Stynagt
2nd January 2013, 12:38 PM
http://i48.tinypic.com/308wqiw.jpg

Richardsof
2nd January 2013, 01:23 PM
இனிய நண்பர் செல்வகுமார் சார்

மெகா தொலைகாட்சியில் திரு ஆதவன் அவர்கள் தொகுத்து வழங்கும் அமுத கானம் நிகழ்ச்சியில் மக்கள் திலகத்தின் 25 வது ஆண்டு நினைவு நாளில் மக்கள் திலகத்தின் பெருமைகளை மிக தெளிவாக , அருமையாக கூறி சிறப்பித்தார் .

வரும் 17-1-2013 மக்கள் திலகத்தின் பிறந்த நாள் அன்று சிறப்பு நிகழ்ச்சி மெகா தொலைகாட்சியில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம் .

மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக திரு ஆதவனுக்கு நன்றி தெரிவிக்கவும் .

Stynagt
2nd January 2013, 01:25 PM
http://i50.tinypic.com/1zx1cad.jpg

Richardsof
2nd January 2013, 01:35 PM
மக்கள் திலகத்தின் பிறந்தநாள் 17-1-2013 அன்று


தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற வளாகதில் உள்ள புரட்சி தலைவரின் திருருவ சிலைக்கு மாலை அணிவித்து அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள கர்நாடக மாநில மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் 200 பேர் செல்கின்றனர் .

மனித தெய்வம் மக்கள் திலகம் mgr மன்றம் - பெங்களூர் சார்பாக அதன் தலைவர் திரு மோகன்குமார் - செயலாளர் திரு m .ரவி .திரு தனபால் , திரு ஆசை ஆகியோர் செல்கிறார்கள்

Stynagt
2nd January 2013, 03:48 PM
அண்ணாவும் தம்பியும்
http://i46.tinypic.com/2z73ce8.jpg

Stynagt
2nd January 2013, 04:19 PM
MGR DOs & Don'ts
http://i48.tinypic.com/2dqk45k.jpg

Scottkaz
2nd January 2013, 06:25 PM
tfmlover அவர்களின் அரசிளங்குமரி படத்தின் பதிவு மிகவும் அருமை
பதிவிட்டதற்கு மிக்க
நன்றி
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி

Scottkaz
2nd January 2013, 06:30 PM
திரு கலியபெருமாள் அவர்கள் சேமித்த தலைவரின் பொங்கல்

வாழ்த்துக்கள் அருமை

நன்றி கலியபெருமாள் சார்


http://i46.tinypic.com/28vxhk0.jpg

Scottkaz
2nd January 2013, 06:38 PM
அதே போல் பொன்மனச்செம்மலுக்கு பிடித்தவையும்

பிடிக்காதவையும் அருமையான பதிவுகள்

நன்றி

ujeetotei
2nd January 2013, 06:55 PM
Thank you Kaliaperumal Sir for posting some facts about our beloved Leader.

RAGHAVENDRA
2nd January 2013, 09:46 PM
டிவிடி நெடுந்தகடாக வெளிவந்துள்ள எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியல் –[மேலும் உள்ளன. விடுபட்டவற்றை நண்பர்கள் சேர்க்க வேண்டுகிறேன் ]

1. அசோக் குமார்
2. அந்தமான் கைதி
3. அரச கட்டளை
4. அரச கட்டளை
5. அரசிளங்குமரி
6. அலிபாபாவும் 40 திருடர்களும்
7. அன்பே வா
8. ஆசை முகம்
9. ஆயிரத்தில் ஒருவன்
10. ஆனந்த ஜோதி
11. இதயக் கனி
12. இன்று போல் என்றும் வாழ்க
13. உலகம் சுற்றும் வாலிபன்
14. உழைக்கும் கரங்கள்
15. எங்க வீட்டுப் பிள்ளை
16. எங்கள் தங்கம்
17. என் அண்ணன்
18. என் கடமை
19. ஒளி விளக்கு
20. கண்ணன் என் காதலன்
21. கணவன்
22. கன்னித் தாய்
23. காஞ்சித் தலைவன்
24. காலத்தை வென்றவன்
25. காவல் காரன்
26. குடியிருந்த கோயில்
27. குடும்பத் தலைவன்
28. குமரிக் கோட்டம்
29. குலேபகாவலி
30. கூண்டுக்கிளி
31. சக்கரவர்த்தித் திருமகள்
32. சங்கே முழங்கு
33. சந்திரோதயம்
34. சர்வாதிகாரி
35. சிரித்து வாழ வேண்டும்
36. தர்மம் தலை காக்கும்
37. தலைவன்
38. தனிப் பிறவி
39. தாய் சொல்லைத் தட்டாதே
40. தாய்க்குத் தலை மகன்
41. தாய்க்குப் பின் தாரம்
42. தாயின் மடியில்
43. தாயைக் காத்த தனயன்
44. தெய்வத் தாய்
45. தேடி வந்த மாப்பிள்ளை
46. தொழிலாளி
47. நம் நாடு
48. நமது தெய்வம்
49. நல்லதை நாடு கேட்கும்
50. நல்லவன் வாழ்வான்
51. நாடோடி மன்னன்
52. நாளை நமதே
53. நான் ஏன் பிறந்தேன்
54. நினைத்ததை முடிப்பவன்
55. நீதிக்குத் தலை வணங்கு
56. நீதிக்குப் பின் பாசம்
57. நீரும் நெருப்பும்
58. நேற்று இன்று நாளை
59. பட்டிக்காட்டுப் பொன்னையா
60. படகோட்டி
61. பரிசு
62. பல்லாண்டு வாழ்க
63. பறக்கும் பாவை
64. பிரகலாதா
65. புதிய பூமி
66. பெரிய இடத்துப் பெண்
67. பைத்தியக்காரன்
68. மகாதேவி
69. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
70. மந்திரி குமாரி
71. மர்மயோகி
72. மருத நாட்டு இளவரசி
73. மலைக் கள்ளன்
74. மன்னாதி மன்னன்
75. மாட்டுக்கார வேலன்
76. மீனவ நண்பன்
77. முகராசி
78. ராமன் தேடிய சீதை
79. ரிக்க்ஷாகாரன்
80. விக்ரமாதித்தன்
81. ஜெனோவா

oygateedat
2nd January 2013, 09:46 PM
http://i48.tinypic.com/308wqiw.jpg
இதய வீணை காவியத்தில் தலைவர் திருநிறைசெல்வி பாடலின் இறுதியில்

குறள் வழி காணும் அறம் பொருள் இன்பம் குறைவின்றி நாளும் வளர்ந்திடுக

என்று பாடுவார். திரு கலியபெருமாள் மிக அருமையான பதிவு.

idahihal
2nd January 2013, 09:46 PM
http://i46.tinypic.com/mjrci9.jpg
மக்கள் திலகத்தின் மந்திரிகுமாரி படத்தின் கதாநாயகி மற்றும் எம்.ஜி.ஆர் நாடகமன்றத்தின் உறுப்பினருமான ஜி.சகுந்தலா அவர்கள் தயாரித்த வெள்ளிக்கிழமை படத்தில் மக்கள் திலகம். படம் வெளிவரவில்லை.

RAGHAVENDRA
2nd January 2013, 09:48 PM
மேற்குறிப்பிட்டுள்ள பட்டியலில் அரச கட்டளை இரு முறை இடம் பெற்றுள்ளது. அதை தவிர்த்தால் 80 படங்களின் பட்டியல் உள்ளது.

idahihal
2nd January 2013, 09:54 PM
http://i49.tinypic.com/xlcvud.jpg

idahihal
2nd January 2013, 09:57 PM
http://i45.tinypic.com/x0zehx.jpg

idahihal
2nd January 2013, 09:59 PM
http://i47.tinypic.com/qs2qus.jpg

idahihal
2nd January 2013, 10:01 PM
http://i45.tinypic.com/35himc0.jpg

idahihal
2nd January 2013, 10:03 PM
http://i45.tinypic.com/5ltesh.jpg

idahihal
2nd January 2013, 10:04 PM
http://i46.tinypic.com/2r4myl2.jpg

idahihal
2nd January 2013, 10:06 PM
http://i50.tinypic.com/5chen7.jpg

idahihal
2nd January 2013, 10:10 PM
http://i47.tinypic.com/jhvna0.jpg

idahihal
2nd January 2013, 10:18 PM
http://i49.tinypic.com/6dvbyo.jpg

idahihal
2nd January 2013, 10:19 PM
http://i45.tinypic.com/2i6ypv8.jpg
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்களுடன் காவல்காரன் படப்பிடப்பின் போது

idahihal
2nd January 2013, 10:22 PM
http://i48.tinypic.com/2hmewzt.jpg
மக்கள் திலகத்துடன் வேட்டைக்காரன், எங்கவீட்டுப்பிள்ளை, கன்னித்தாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் பேபி ஷகிலாவுடன்

idahihal
2nd January 2013, 10:28 PM
http://i47.tinypic.com/s2zaee.jpg

idahihal
2nd January 2013, 10:29 PM
http://i46.tinypic.com/6yz3nt.jpg
நினைத்ததை முடிப்பவன் படப்பிடப்பு இடைவேளையில்

idahihal
2nd January 2013, 10:35 PM
http://i45.tinypic.com/2n8yo74.jpg

idahihal
2nd January 2013, 10:37 PM
http://i49.tinypic.com/6hkyg0.jpg

idahihal
2nd January 2013, 10:39 PM
http://i50.tinypic.com/2ytqyqc.jpg

idahihal
2nd January 2013, 10:41 PM
http://i48.tinypic.com/970ef6.jpg
என் அண்ணன் திரைப்படத்தில்

idahihal
2nd January 2013, 10:43 PM
http://i47.tinypic.com/24g4vf8.jpg

idahihal
2nd January 2013, 10:45 PM
http://i50.tinypic.com/29bnczs.jpg

idahihal
2nd January 2013, 10:46 PM
http://i45.tinypic.com/1yttt3.jpg

idahihal
2nd January 2013, 10:56 PM
http://i45.tinypic.com/os8kzr.jpg
நல்லவன் வாழ்வான்
25 ஆண்டுகளல்ல 25000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் நீங்காமல்

idahihal
2nd January 2013, 10:58 PM
http://i45.tinypic.com/21c6js.jpg

idahihal
2nd January 2013, 11:20 PM
http://i50.tinypic.com/2klaw8.jpg

idahihal
2nd January 2013, 11:32 PM
http://i49.tinypic.com/fvzfpc.jpg

idahihal
2nd January 2013, 11:34 PM
http://i46.tinypic.com/2ecq2cn.jpg

idahihal
2nd January 2013, 11:41 PM
http://i48.tinypic.com/34sgwsi.jpg

Richardsof
3rd January 2013, 04:58 AM
இனிய நண்பர் *திரு ராகவேந்திரன் சார்*




மக்கள் திலகத்தின் படங்களின் வீடியோ *- பட பட்டியல் தொகுப்பு அருமை . உங்களின் தகவலுக்கு *நன்றி .

Richardsof
3rd January 2013, 05:02 AM
இனிய நண்பர் திரு ஜெய் சார்

மக்கள் திலகத்தின் கட்டுரைகள் மிகவும் அருமை .

நிழற் படங்களின் தொகுப்புகள் அருமை .

450 பதிவுகள் .. அசராத உங்களின் உழைப்பு பாராட்டுக்குரியது .

தொடர்ந்து அசத்துங்கள் ஜெய்

Richardsof
3rd January 2013, 05:18 AM
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .


மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.

http://i48.tinypic.com/x4gaqt.jpg


அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.

தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).

காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.

“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.

இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.

அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.

அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.


எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.

'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார். அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.

‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…” எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.

‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’ ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.

இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால் தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.

பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.

“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
courtesy- thiru rajpow - net

Richardsof
3rd January 2013, 05:37 AM
http://i47.tinypic.com/okzqqv.jpg

Richardsof
3rd January 2013, 05:40 AM
http://i49.tinypic.com/n16n4i.png

Richardsof
3rd January 2013, 05:43 AM
http://i49.tinypic.com/21c85zb.png

Richardsof
3rd January 2013, 05:50 AM
http://i48.tinypic.com/n2hcut.jpg

siqutacelufuw
3rd January 2013, 06:01 PM
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : Part - 1

ஆதாரத்துடன் உள்ள உண்மை தகவல்கள்

1.. ஸ்டார் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : ராஜகுமாரி (1947)

2. காமதேனு திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : மதுரை வீ ரன் - 1956

3. கேசினோ திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : மலைக்கள்ளன் - (1954)

4. மிட்லண்ட் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : புதுமைப்பித்தன் (1957)

5. பாரத் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : திருடாதே (1961)

6. மகாலட்சுமி திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : திருடாதே (1961)

7. மேகலா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : வேட்டைக்காரன் (1964)

8. சரவணா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : நம் நாடு (1969)

9. புவனேஸ்வரி திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : தெய்வத்தாய் (1964)

10. சத்யம் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : இதயக்கனி (1975)

11. தேவிகலா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : நீதிக்கு தலை வணங்கு (1976)

12. குளோப் (அலங்கார்) திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : காவல்காரன் (1967)

13 ஓடியன் (மெலொடி) திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : உரிமைக்குரல்

14. அகஸ்தியா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : காவல்காரன் (1967)

சென்னை மாநகரின் இதர திரை அரங்குகளில் ஓடிய மக்கள் திலகத்தின் பட சாதனைகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர் சாதனைகளின் பட்டியல் தொடரும்.


சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்



.

siqutacelufuw
3rd January 2013, 06:14 PM
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : Part - 2 (Contd.)


தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்ட படங்கள் :



1. சபையர் திரை அரங்கு : கருப்பு வெள்ளை படமாகிய "கன்னித்தாய்" - 42 நாட்களில் 168 காட்சிகள் ஓடிய ஒரே படம்.



2. தேவிகலா திரை அரங்கு : வண்ணப்படமகிய நீதிக்கு தலை வணங்கு - 106 நாட்களில் 424 காட்சிகள் ஓடிய முதல் படம்.



3, சாந்தம் திரை அரங்கு : வண்ணப்படமாகிய 'உழைக்கும் கரங்கள்' - 75 நாட்களில் 300 காட்சிகள் ஓடிய முதல் படம்

சென்னை மாநகரின் இதர திரை அரங்குகளில் ஓடிய மக்கள் திலகத்தின் பட சாதனைகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர் சாதனைகளின் பட்டியல் தொடரும்.

சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
3rd January 2013, 06:19 PM
மக்கள் திலகத்தின் சென்னை நகர அரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல் அருமை .

ராஜகுமாரி - மீனவ நண்பன் [1947-1977]

30 ஆண்டுகளில் சென்னை நகரில் மக்கள் திலகத்தின் கலை உலக சாதனைகளை பதிவு செய்யுங்கள் செல்வகுமார் சார்

siqutacelufuw
3rd January 2013, 06:37 PM
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : Part - 3


சென்னை நகரின் ஒரே பகுதியில் - இரு திரை அரங்குகளில் வெளியிடப்பட்ட படங்கள் :


1. ரகசிய போலீஸ் 115 - தென் சென்னை - பிளாசா (78 நாட்கள்) மற்றும் குளோப் (15 நாட்கள்)


முதல் 15 நாட்களில் இரு அரங்குகளிலும் சேர்த்து 90 காட்சிகள் (தினசரி 6 காட்சிகள் வீதம்) அரங்கு நிறைந்து ஓடியது.


2. ஒளி விளக்கு - வட சென்னை - பிராட்வே (92 நாட்கள்), அகஸ்தியா (31 நாட்கள்)


முதல் 31 நாட்களில் இரு அரங்குகளிலும் சேர்த்து 186 காட்சிகள் (தினசரி 6 காட்சிகள் வீதம்) ஓடியது.


3. நீதிக்கு தலை வணங்கு - தென் சென்னை தேவிகலா திரை அரங்கு (106 நாட்கள்) மற்றும் ஒடியன் (மெலோடி) (36 நாட்கள்)


முதல் 36 நாட்களில் இரு அரங்குகளிலும் சேர்த்து 252 காட்சிகள் {தினசரி 7 காட்சிகள் - தேவிகலாவில் 4 காட்சிகள் - ஒடியன் 3 காட்சிகள்)

வீதம்} ஓடியது.


சென்னை மாநகரின் இதர திரை அரங்குகளில் ஓடிய மக்கள் திலகத்தின் பட சாதனைகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர் சாதனைகளின் பட்டியல் தொடரும்.

சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd January 2013, 06:56 PM
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : Part - 4 (Contd.)


1. திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (சித்ரா, பிரபாத், சரஸ்வதி,காமதேனு ) 100 நாட்கள் ஓடிய முதல் கருப்பு வெள்ளை படம் "மதுரை வீரன்".

2. திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (மிட்லண்ட், ஸ்ரீ கிருஷ்ணா, மேகலா, நூர்ஜஹான்) 100 நாட்கள் ஓடிய முதல் வண்ணப்படம் "அடிமைப்பெண்"

3. திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி) 100 நாட்கள் ஓடி, ஒரு அரங்கில் வெள்ளி விழா கண்ட முதல் வண்ணப்படம்
"மாட்டுக்கார வேலன்"

4. திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (சித்ரா, மகாராணி, மேகலா, ராம்) 100 நாட்கள் ஓடி, 1972 -ன் ஒரே வெற்றிப்படம்
வண்ணப்படமாகிய "நல்ல நேரம்"

சென்னை மாநகரின் இதர திரை அரங்குகளில் ஓடிய மக்கள் திலகத்தின் பட சாதனைகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர் சாதனைகளின் பட்டியல் தொடரும்.

சௌ. செல்வகுமார்


என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
3rd January 2013, 07:53 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ddf_zps4fc54735.jpg

oygateedat
3rd January 2013, 08:03 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/err_zps7ffdc101.jpg

ujeetotei
3rd January 2013, 08:14 PM
டிவிடி நெடுந்தகடாக வெளிவந்துள்ள எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியல் –[மேலும் உள்ளன. விடுபட்டவற்றை நண்பர்கள் சேர்க்க வேண்டுகிறேன் ]

1. அசோக் குமார்
2. அந்தமான் கைதி
3. அரச கட்டளை
4. அரச கட்டளை
5. அரசிளங்குமரி
6. அலிபாபாவும் 40 திருடர்களும்
7. அன்பே வா
8. ஆசை முகம்
9. ஆயிரத்தில் ஒருவன்
10. ஆனந்த ஜோதி
11. இதயக் கனி
12. இன்று போல் என்றும் வாழ்க
13. உலகம் சுற்றும் வாலிபன்
14. உழைக்கும் கரங்கள்
15. எங்க வீட்டுப் பிள்ளை
16. எங்கள் தங்கம்
17. என் அண்ணன்
18. என் கடமை
19. ஒளி விளக்கு
20. கண்ணன் என் காதலன்
21. கணவன்
22. கன்னித் தாய்
23. காஞ்சித் தலைவன்
24. காலத்தை வென்றவன்
25. காவல் காரன்
26. குடியிருந்த கோயில்
27. குடும்பத் தலைவன்
28. குமரிக் கோட்டம்
29. குலேபகாவலி
30. கூண்டுக்கிளி
31. சக்கரவர்த்தித் திருமகள்
32. சங்கே முழங்கு
33. சந்திரோதயம்
34. சர்வாதிகாரி
35. சிரித்து வாழ வேண்டும்
36. தர்மம் தலை காக்கும்
37. தலைவன்
38. தனிப் பிறவி
39. தாய் சொல்லைத் தட்டாதே
40. தாய்க்குத் தலை மகன்
41. தாய்க்குப் பின் தாரம்
42. தாயின் மடியில்
43. தாயைக் காத்த தனயன்
44. தெய்வத் தாய்
45. தேடி வந்த மாப்பிள்ளை
46. தொழிலாளி
47. நம் நாடு
48. நமது தெய்வம்
49. நல்லதை நாடு கேட்கும்
50. நல்லவன் வாழ்வான்
51. நாடோடி மன்னன்
52. நாளை நமதே
53. நான் ஏன் பிறந்தேன்
54. நினைத்ததை முடிப்பவன்
55. நீதிக்குத் தலை வணங்கு
56. நீதிக்குப் பின் பாசம்
57. நீரும் நெருப்பும்
58. நேற்று இன்று நாளை
59. பட்டிக்காட்டுப் பொன்னையா
60. படகோட்டி
61. பரிசு
62. பல்லாண்டு வாழ்க
63. பறக்கும் பாவை
64. பிரகலாதா
65. புதிய பூமி
66. பெரிய இடத்துப் பெண்
67. பைத்தியக்காரன்
68. மகாதேவி
69. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
70. மந்திரி குமாரி
71. மர்மயோகி
72. மருத நாட்டு இளவரசி
73. மலைக் கள்ளன்
74. மன்னாதி மன்னன்
75. மாட்டுக்கார வேலன்
76. மீனவ நண்பன்
77. முகராசி
78. ராமன் தேடிய சீதை
79. ரிக்க்ஷாகாரன்
80. விக்ரமாதித்தன்
81. ஜெனோவா

Raghavendra Sir thank you giving the DVD details, the left our DVD titles are Rathnakumar, Sabash Maapillai, hmm. Others may point out.

Scottkaz
3rd January 2013, 08:27 PM
ஜெய் சார் வி .பி .ராமன் அவர்கள் பொன்மனச்செம்மல் பற்றி

எழுதிய தொகுப்பு மிகவும் அருமை


அன்றே தலைவன்

இடத்தை யாரும் எட்டமுடியாது என்பதனை மிகவும் திடமாக

கூறியுள்ளார் வாழ்த்துக்கள்


மிக விரைவாக 450 பதிவுகள் வெற்றிகரமாக முடித்ததற்கு

எனது வாழ்த்துக்கள்

ujeetotei
3rd January 2013, 08:29 PM
Ravichandran Sir thank you for uploading MGR comics. I have seen this already, but again you have given an opportunity to remember the story.

ujeetotei
3rd January 2013, 08:31 PM
ஜெய் சார் வி .பி .ராமன் அவர்கள் பொன்மனச்செம்மல் பற்றி

எழுதிய தொகுப்பு மிகவும் அருமை


அன்றே தலைவன்

இடத்தை யாரும் எட்டமுடியாது என்பதனை மிகவும் திடமாக

கூறியுள்ளார் வாழ்த்துக்கள்


மிக விரைவாக 450 பதிவுகள் வெற்றிகரமாக முடித்ததற்கு

எனது வாழ்த்துக்கள்

Congrats Jai Sankar Sir for completing 450 posts in a short time. Our latest update in MGR blog is about P.Neelakantan here is the link.

http://www.mgrroop.blogspot.in/2013/01/directors-part-i.html

ujeetotei
3rd January 2013, 08:34 PM
Regarding the comics I am going to publish MGR comics, the story is in infancy stage. And as some might know that MGR animation serial is half finished and will be published in our blog very soon.

Scottkaz
3rd January 2013, 08:35 PM
காலத்தை வென்ற எம்ஜியார் . . .


மிகவும் அருமை வினோத் சார்

நன்றி



வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

Scottkaz
3rd January 2013, 08:59 PM
சென்னையில் தலைவனின் சாதனை பட்டியல் தொடர்ச்சியாக

வெளியிட்டு அசத்திவிடீர்கள் அருமை

நன்றி

செல்வகுமார் சார்

தொடருங்கள் . . . . .

Scottkaz
3rd January 2013, 09:03 PM
தலைவன் கார்டுன் சூப்பர் ரவி சார்

பதிவிட்டதற்கு நன்றி

idahihal
3rd January 2013, 09:56 PM
டிவிடி நெடுந்தகடாக வெளிவந்துள்ள எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியல் –[மேலும் உள்ளன. விடுபட்டவற்றை நண்பர்கள் சேர்க்க வேண்டுகிறேன் ]

1. அசோக் குமார்
2. அந்தமான் கைதி
3. அரச கட்டளை
4. அரச கட்டளை
5. அரசிளங்குமரி
6. அலிபாபாவும் 40 திருடர்களும்
7. அன்பே வா
8. ஆசை முகம்
9. ஆயிரத்தில் ஒருவன்
10. ஆனந்த ஜோதி
11. இதயக் கனி
12. இன்று போல் என்றும் வாழ்க
13. உலகம் சுற்றும் வாலிபன்
14. உழைக்கும் கரங்கள்
15. எங்க வீட்டுப் பிள்ளை
16. எங்கள் தங்கம்
17. என் அண்ணன்
18. என் கடமை
19. ஒளி விளக்கு
20. கண்ணன் என் காதலன்
21. கணவன்
22. கன்னித் தாய்
23. காஞ்சித் தலைவன்
24. காலத்தை வென்றவன்
25. காவல் காரன்
26. குடியிருந்த கோயில்
27. குடும்பத் தலைவன்
28. குமரிக் கோட்டம்
29. குலேபகாவலி
30. கூண்டுக்கிளி
31. சக்கரவர்த்தித் திருமகள்
32. சங்கே முழங்கு
33. சந்திரோதயம்
34. சர்வாதிகாரி
35. சிரித்து வாழ வேண்டும்
36. தர்மம் தலை காக்கும்
37. தலைவன்
38. தனிப் பிறவி
39. தாய் சொல்லைத் தட்டாதே
40. தாய்க்குத் தலை மகன்
41. தாய்க்குப் பின் தாரம்
42. தாயின் மடியில்
43. தாயைக் காத்த தனயன்
44. தெய்வத் தாய்
45. தேடி வந்த மாப்பிள்ளை
46. தொழிலாளி
47. நம் நாடு
48. நமது தெய்வம்
49. நல்லதை நாடு கேட்கும்
50. நல்லவன் வாழ்வான்
51. நாடோடி மன்னன்
52. நாளை நமதே
53. நான் ஏன் பிறந்தேன்
54. நினைத்ததை முடிப்பவன்
55. நீதிக்குத் தலை வணங்கு
56. நீதிக்குப் பின் பாசம்
57. நீரும் நெருப்பும்
58. நேற்று இன்று நாளை
59. பட்டிக்காட்டுப் பொன்னையா
60. படகோட்டி
61. பரிசு
62. பல்லாண்டு வாழ்க
63. பறக்கும் பாவை
64. பிரகலாதா
65. புதிய பூமி
66. பெரிய இடத்துப் பெண்
67. பைத்தியக்காரன்
68. மகாதேவி
69. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
70. மந்திரி குமாரி
71. மர்மயோகி
72. மருத நாட்டு இளவரசி
73. மலைக் கள்ளன்
74. மன்னாதி மன்னன்
75. மாட்டுக்கார வேலன்
76. மீனவ நண்பன்
77. முகராசி
78. ராமன் தேடிய சீதை
79. ரிக்க்ஷாகாரன்
80. விக்ரமாதித்தன்
81. ஜெனோவா
அன்பு ராகவேந்திரா சார், இவற்றுள் ரூப் அவர்கள் குறிப்பிட்ட சபாஷ் மாப்பிள்ளை, ரத்தினகுமார் படங்களை தவிரவும் விடுபட்ட நீண்ட பட்டியல் இதோ
அரிச்சந்திரா,
மீரா,
ராஜகுமாரி,
அபிமன்யு,
மோகினி
ராஜராஜன்
ராஜாதேசிங்கு
திருடாதே
தாய் மகளுக்கு கட்டிய தாலி
மாடப்புறா
கலையரசி
பணம் படைத்தவன்
காதல் வாகனம்
தாழம்பூ
நான் ஆணையிட்டால்
ஒரு தாய் மக்கள்
தேர்த்திருவிழா
மேலும் இருசகோதரர்கள் படம் மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ள டிவிடி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கவில்லை. மதுரையில் முயற்சிக்க வேண்டும்.

oygateedat
3rd January 2013, 10:20 PM
http://i47.tinypic.com/o8at1k.jpg

oygateedat
3rd January 2013, 10:22 PM
http://i46.tinypic.com/2cyjyb4.jpg

oygateedat
3rd January 2013, 10:35 PM
http://i49.tinypic.com/11mgev9.jpg

oygateedat
3rd January 2013, 10:38 PM
அன்பு ராகவேந்திரா சார், இவற்றுள் ரூப் அவர்கள் குறிப்பிட்ட சபாஷ் மாப்பிள்ளை, ரத்தினகுமார் படங்களை தவிரவும் விடுபட்ட நீண்ட பட்டியல் இதோ
அரிச்சந்திரா,
மீரா,
ராஜகுமாரி,
அபிமன்யு,
மோகினி
ராஜராஜன்
ராஜாதேசிங்கு
திருடாதே
தாய் மகளுக்கு கட்டிய தாலி
மாடப்புறா
கலையரசி
பணம் படைத்தவன்
காதல் வாகனம்
தாழம்பூ
நான் ஆணையிட்டால்
ஒரு தாய் மக்கள்
தேர்த்திருவிழா
மேலும் இருசகோதரர்கள் படம் மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ள டிவிடி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கவில்லை. மதுரையில் முயற்சிக்க வேண்டும்.

tvl. Raghavendra, roop, jai - thank u for your information.

oygateedat
3rd January 2013, 10:40 PM
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : Part - 1

ஆதாரத்துடன் உள்ள உண்மை தகவல்கள்

1.. ஸ்டார் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : ராஜகுமாரி (1947)

2. காமதேனு திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : மதுரை வீ ரன் - 1956

3. கேசினோ திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : மலைக்கள்ளன் - (1954)

4. மிட்லண்ட் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : புதுமைப்பித்தன் (1957)

5. பாரத் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : திருடாதே (1961)

6. மகாலட்சுமி திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : திருடாதே (1961)

7. மேகலா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : வேட்டைக்காரன் (1964)

8. சரவணா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : நம் நாடு (1969)

9. புவனேஸ்வரி திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : தெய்வத்தாய் (1964)

10. சத்யம் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : இதயக்கனி (1975)

11. தேவிகலா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : நீதிக்கு தலை வணங்கு (1976)

12. குளோப் (அலங்கார்) திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : காவல்காரன் (1967)

13 ஓடியன் (மெலொடி) திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : உரிமைக்குரல்

14. அகஸ்தியா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : காவல்காரன் (1967)

சென்னை மாநகரின் இதர திரை அரங்குகளில் ஓடிய மக்கள் திலகத்தின் பட சாதனைகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர் சாதனைகளின் பட்டியல் தொடரும்.


சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்



.

makkal thilagathin sathanai patiyal super. Thank u prof. Selvakumar.

Richardsof
4th January 2013, 05:37 AM
Makkal thilagam mgr in mahadevi movie at ktv to day 1.oo pm.

Richardsof
4th January 2013, 06:29 AM
மக்கள் திலகம் பிறந்த நாள் -17-1-2013


உலகில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் கிடைக்காத புகழ் மக்கள் திலகம் m.g.r என்ற மாமனிதருக்கு கிடைத்திருப்பது ஒரு வரலாற்று சாதனை .

பசி என்ற கொடுமை யான ஏழ்மையின் தாக்கம் அவரது இளம் வயதில் பாதிக்க பட்டதின் விளைவுதான் 1982 ஆண்டில் சத்துணவு திட்டமாக தமிழ் நாட்டில் அறிமுகபடுத்தபட்டது .
இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைந்த பல லட்சகணக்கான மாணவர்கள் இன்று சமுதயாத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர் .

ஒரு தனி மனிதன் தனது வாழ் நாளில் தினமும் சந்திக்கும்
ஏமாற்றம் - கவலை - வறுமை - துரோகம் - நம்பிக்கை -ஆனந்தம் - என்று பல கோணங்களில் வெளிப்படும் செய்லகளுக்கு மருந்தாய் இருப்பது மக்கள் திலகத்தின் பட பாடல்கள் .

அந்த பாடல்களை கேட்பதின் மூலம் நமது மனதுக்கு புத்துணர்வும் ,நேர்மறை எண்ணங்களும் அலை மோதும் .


மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆன பின்னரும்
உலகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் வீட்டிலும் , தெருவிலும் அவரது படத்தை வைத்து மாலை இட்டு பூஜை செய்வது நமது இதய தெய்வம் எங்க வீட்டு பிள்ளை
ஒருவருக்குதான் என்பது உலக சாதனை .


மக்கள் திலகம் [1947-1977.] முப்பது வருடங்களில் நமக்கு தந்த காவியங்கள் 115.

சரித்திர படங்கள் - சமுதாய படங்கள் என்று பலவேறு பாத்திர படைப்புக்கள் . இனிமையான பாடல்கள் இயல்பான நடிப்பு .சமுதாய சீர் திருத்த கொள்கை பாடல்கள் -வீரமான சண்டை காட்சிகள் . இதுதான் நம்முடைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அழியா சொத்து .

நமக்கு மட்டுமல்ல . இந்த சொத்து அவர் பெயர் மட்டும் கூறி அனுபவிக்கும் கட்சிக்காரர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் - ஊடகங்கள் உரிமையாளர்கள் -குறுந்தகடு விற்பனையாளர்கள் - தயாரிப்பாளர்கள் - என்று இன்றும் அவர்கள் வாழ்க்கையில் வருமானத்தை அள்ளி தரும் அமுத சுரபியாக நமது மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டு வருகிறார் .


இந்த சாதனை படைக்கும் உலகில் ஒரே தனி மனிதர்

எங்கள் அமுத சுரபி மக்கள் திலகம் .

அவர் புகழ் வாழ்க

செல்வி பிரபா
பெங்களூர்

siqutacelufuw
4th January 2013, 08:39 AM
Dear Jai Shankar Sir,

CONGRATULATIONS on your postings crossed 450, in this Thread, within short span of time.

We expect more postings with rare pictures of our beloved God M.G.R.


S. Selvakumar

Endrum M.G.R. Engal Iraivan

siqutacelufuw
4th January 2013, 09:30 AM
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் :


ஆதாரத்துடன் உள்ள உண்மை தகவல்கள் - தொடர்ச்சி பகுதி - 5


1. முதன் முறையாக திரையிடப்பட்ட 3 அரங்குகளிலும் (பாரகன், ஸ்ரீ கிருஷ்ணா, உமா) தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய
சாதனை படைத்தது பொன்மனச் செம்மலின் பொற்கவீயமாம் "நாடோடி மன்னன்'.

2. முதன் முறையாக திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும்(மிட்லண்ட், ஸ்ரீ கிருஷ்ணா, மேகலா, நூர்ஜஹான்) தொடர்ந்து 100 காட்சிகள்
அரங்கு நிறைந்து மற்றுமோர் புதிய சாதனை படைத்தது கலைவேந்தனின் "அடிமைப்பெண்".


3. அதே போல், திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி) தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து
மீண்டும் சாதனை படைத்தது கலியுக கர்ணனின் "மாட்டுக்கார வேலன்" .


4. விளம்பரம் ஏதுமின்றி திரையிடப்பட்ட, உற்சாக ஊற்றாம் - நமது கொள்கைத் தங்கத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்' 81 ஆண்டு கால தமிழ்
சினிமா உலகில் புதிய சரித்திரம் படைத்திட்டது. வெளியிடப்பட்ட 3 அரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள்

விவரம் வருமாறு :

( தேவி பாரடைஸ் - தொடர்ந்து 227 காட்சிகள், அகஸ்தியா - தொடர்ந்து 156 காட்சிகள், உமா - தொடர்ந்து 127 காட்சிகள் )


5. தமிழ் திரை உலகில் முதன் முதலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து வெற்றிக்கொடி நாட்டிய படம் நமது மக்கள் திலகத்தின்
மலைக்கள்ளன் திரைப்படமே. (அரங்கு : காசினோ )


6. முதன் முதலாக 150 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து கலையுலகில் புரட்சி செய்திட்ட படம் குணக்குன்றின் "ரிக்ஷாக்காரன்"
( அரங்கு : அதிக இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸ் )


7. முதன் முதலாக 200 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து வசூல் சாதனை புரிந்த படமும் நமது இதய தெய்வத்தின்
"உலகம் சுற்றும் வாலிபன்' ( அரங்கு : அதிக இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸ் )


8. 266 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து மீண்டும் புரட்சியை ஏற்படுத்திய படம் "நீதிக்கு தலை வணங்கு"
( அரங்கு : தேவி கலா )



இப்படி சாதனை மேல் சாதனை படைத்து தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னனாக மட்டுமல்லாமல் நிரந்தர வசூல் சக்ரவர்த்தியாக
திகழ்ந்து கொக்ன்டிருப்பவர் நமது மக்கள் தங்கம் எம்.ஜி ஆர். அவர்கள் மட்டுமே.



சௌ செல்வகுமார்


என்றும் எம்.ஜி. ஆர். எங்கள் இறைவன்

Richardsof
4th January 2013, 09:53 AM
மக்கள் திலகம் நடித்த சத்யா மூவிஸ் காவல்காரன்

இன்று முதல் 4-1-12013

சென்னை மகாலட்சுமி திரையரங்கில் -தினசரி 3 காட்சிகள் .

siqutacelufuw
4th January 2013, 10:44 AM
சென்னை மாநகரில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்களின் "உழைக்கும் கரங்கள்" திரைப்படம் 1976-ம் வருடம் ஜூலை மாத கடைசி வாரத்தில் 11வது வாரமாக சாந்தம், ஸ்ரீகிருஷ்ணா, உமா ஆகிய அரங்குகளில் வெற்றி உலா வந்து கொண்டிருந்த காலத்தில் சென்னை நகரின் பெரும்பாலான திரை அரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்த இருபதாம் நூற்றாண்டின் இனையற்ற வள்ளலாம் நமது நாயகனின் திரைப்படங்கள் :


1. கிரவுன் : அன்னமிட்ட கை

2. பிரபாத் : நீதிக்கு தலை வணங்கு

3. பாரத் : விக்கிரமாதித்தன்

4. பாண்டியன் (மகாராஜா) : அன்பே வா

5. மகாராணி : தாய்க்கு தலை மகன்

6. பிரைட்டன் : நாளை நமதே

7. தங்கம் : பெரிய இடத்துப் பெண்

8. ஈராஸ் : அலிபாபாவும் 40 திருடர்களும்

9. நேஷனல் : ஒரு தாய் மக்கள்

10. பாலாஜி : சக்கரவர்த்தி திருமகள்

11. சன் : படகோட்டி

12. பிளாசா : நான் ஆணையிட்டால்

13. மகாலட்சுமி : மாட்டுக்கார வேலன்

14. கமலா : மதுரை வீரன்

15. லிபர்ட்டி : மர்ம யோகி

இது ஒரு சிறு உதாரணம் தான். இது போல் சம்பவங்கள் தமிழகம் எங்கும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது

மக்கள் திலகத்தின் படங்களின் வசூலை முறியடிக்கவோ அல்லது வசூலை பாதிப்பதோ அவரது இன்னொரு படத்தால் ம ட்டுமே முடியும் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.


பல திரை அரங்குகள் மூடப்பட்டு வணிக வளாகங்களாக மாறி வரும் தற்போதைய நவீன சூழ் நிலையில், பொன்மனச் செம்மலின் பழைய படங்கள் பல மீண்டும் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு தமிழ் திரை உலகத்தை காப்பாற்றி வருவதும், திரை அரங்க உரிமையாளர்களையும், வினியோகஸ்தர்களையும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் நிதர்சனமான உண்மை.



அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

Stynagt
4th January 2013, 10:46 AM
மக்கள் திலகம் என்ற பட்டம் நமது தெய்வத்திற்கு சாதரணமாக வரவில்லை..அவர் மக்களுக்கு பிடித்தவர் மட்டுமல்ல..மக்கள் மனங்களை அறிந்து அவர்களின் தேவையை உணர்ந்தவர்..அதனால்தான் அவர் இருக்கும் வரை மட்டுமல்ல அவர் இல்லாதபோதும் கூட அவரை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை..அதற்கு நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்..படபிடிப்பு நடைபெறும்போது படபிடிப்பு குழுவினர்களுக்கு அவர் படைக்கும் விருந்தும் பரிசளிப்பும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்..அதற்கும் பல உதாரணங்கள் உண்டு..அவற்றில் சில..ராஜஸ்தான் பாலைவனத்தில் அனைவருக்கும் குளிர்பானம் வரவழைத்தது..காஷ்மீர் படபிடிப்பில் அனைவருக்கும் ஸ்வட்டர் அளித்தது..சிம்லா படபிடிப்பில், வெளிநாட்டு பிடிப்பில் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..அதே போல சூட்டிங் பார்க்கும் மக்களையும் அவர் கவனிக்க தவறியதே இல்லை..அவர்களுடைய பாதுகாப்பு அவர்களுடைய தேவைகள் இவற்றை எல்லாம் எண்ணிக்கொண்டே தான் அவர் படபிடிப்பில் நடிப்பார்..அதற்கு ஒரு உதாரணம்..மாட்டுக்கார வேலன் எனும் வெள்ளிவிழா பட சூட்டிங்கின் போது நடந்தவற்றை இயக்குனர் ப. நீலகண்டன் கூறியதை காணுங்கள்

http://i47.tinypic.com/1zyhj41.jpg

Stynagt
4th January 2013, 10:55 AM
குருவை மிஞ்சிய சிஷ்யன்..என்பார்கள்..அதை உணர்ந்ததால்தான்..பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் திலகத்திடம் நீ நிதி திரட்டி கொடுப்பதை விட உன் முகத்தை மக்களிடம் காட்டு அது போதும்..அதேபோல் தலைவரின் முகம்தான் 1967ம் வருடம் அண்ணா அவர்கள் அரியணை ஏற காரணமாக அமைந்தது. 1969ம் ஆண்டு அண்ணா அமரரானபோது 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.. அது கின்னஸ் சாதனை. ஆனால் 1987ம் வருடம் தெய்வத்தை காண வந்தவர்கள் 28 லட்சம்.....
http://i49.tinypic.com/10sbwxc.jpg

Stynagt
4th January 2013, 11:04 AM
புதுச்சேரியில் முதன் முதலாக தனது ஆட்சிக்கு அச்சாரமிட்டு அரசியலில் சாதனை நிகழ்த்திய நமது தெய்வத்தின் பின்னணியில் எங்கள் புதுச்சேரியின்நினைவு சின்னமான ஆயி மண்டபம்..முன்னணியில் நமது நடிகபேரரசர் மன்னாதி மன்னனின் எழிலுரு.....

http://i50.tinypic.com/29vmnts.jpg

siqutacelufuw
4th January 2013, 11:18 AM
புரட்சித் தலைவருக்கு புகழாரம்
================================================== ================================================== ==========

10-01-2013 தேதியிட்ட "புதிய தலைமுறை" மாதமிருமுறை இதழில் வாசகர் பந்த நல்லூர் திரு. வீர செல்வம் அவர்கள் " இன் பாக்ஸ்" பகுதியில் தெரிவித்திருந்த கருத்து :


எம்.ஜி. ஆரின். வறுமை அவரை வள்ளல் ஆக்கியது. தேச பக்தி அவரை மக்கள் திலகம் ஆக்கியது.
அதனால் தான் அவர் இறக்கும் வரை தமிழகம் அவரை முதல்வர் ஆக்கியது.


================================================== ================================================== ==========


ஊடகங்கள் மூலம் மக்கள் தலைவனைப் பற்றி நற் செய்திகள் எழுதி வரும் வாசக அன்பர்களுக்கு இந்த திரியின் மூலம் எங்கள்
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
4th January 2013, 01:15 PM
புரட்சித் தலைவருக்கு புகழாரம்
================================================== ================================================== ==========

10-01-2013 தேதியிட்ட "புதிய தலைமுறை" மாதமிருமுறை இதழில் வாசகர் பந்த நல்லூர் திரு. வீர செல்வம் அவர்கள் " இன் பாக்ஸ்" பகுதியில் தெரிவித்திருந்த கருத்து :


எம்.ஜி. ஆரின். வறுமை அவரை வள்ளல் ஆக்கியது. தேச பக்தி அவரை மக்கள் திலகம் ஆக்கியது.
அதனால் தான் அவர் இறக்கும் வரை தமிழகம் அவரை முதல்வர் ஆக்கியது.


================================================== ================================================== ==========


ஊடகங்கள் மூலம் மக்கள் தலைவனைப் பற்றி நற் செய்திகள் எழுதி வரும் வாசக அன்பர்களுக்கு இந்த திரியின் மூலம் எங்கள்
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


super

Scottkaz
4th January 2013, 02:03 PM
TAMIL MURASU - SINGAPORE

http://i45.tinypic.com/2dbtpfq.jpg

Scottkaz
4th January 2013, 02:08 PM
http://i48.tinypic.com/azcppw.jpg

Scottkaz
4th January 2013, 02:11 PM
http://i50.tinypic.com/3501bvo.jpg

Scottkaz
4th January 2013, 02:12 PM
http://i45.tinypic.com/163uz6.jpg

Scottkaz
4th January 2013, 02:13 PM
http://i48.tinypic.com/1552g4w.jpg

Scottkaz
4th January 2013, 02:15 PM
http://i47.tinypic.com/34php2t.jpg

Scottkaz
4th January 2013, 02:17 PM
http://i47.tinypic.com/2952sf5.jpg

Scottkaz
4th January 2013, 02:18 PM
http://i47.tinypic.com/2usju5i.jpg

Scottkaz
4th January 2013, 02:19 PM
http://i46.tinypic.com/2d2d8vc.jpg

Scottkaz
4th January 2013, 02:22 PM
HARDCORE FAN MADURAI TAMILNESAN

http://i47.tinypic.com/2w2j31h.jpg

siqutacelufuw
4th January 2013, 03:09 PM
09-01-2013 முன் தேதியிட்டு இன்று (04-01-13 - வெள்ளிக்கிழமை) வெளியான குமுதம் வார இதழில், மதுரை பி. எல் பரமசிவம் என்கின்ற வாசக அன்பர் " நீங்கள் வியந்து போன விஷயம் " என கேட்டிருந்த கேள்விக்கு -


"எம். ஜி. ஆர். இறந்து 25 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்றைக்கும் அவரது பிறந்த நாள், நினைவு தினத்தில் சாலையோர த்தில் அவரது படத்தை வைத்து பாடல்கள் போட்டு வழிபாடே நடக்கிறது. அப்படி நடத் துபவர்களில்


பெரும்பாலோர் கட்சிக்காரர்கள் அல்ல. ரசிகர்கள். எம்.ஜி. ஆர் அவர்களை திரைப்படத்தில் மட்டுமே பார்த்து தங்கள் தலைவனாக கொண்டவர்கள் உலகத்திலேயே வேறு எவர் இறந்தாலும் சாதாரண ரசிகர்கள் இத்தன ஆண்டுகள் காலம் நினைவு வைத்திரூப்பார்களா என்பது சந்தேகம் தான்
பதில் அளித்திருந்தனர்.

A Big compliments to all MGR Devotees and Fans.

Thanks to Kumudam Magazine.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
4th January 2013, 04:32 PM
புதுச்சேரியில் நிறைய எம்ஜியார் பக்தர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவராய் நான் அறிமுக படுத்துகிறேன். முதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.கே.எல் அவர்களை பற்றி சொன்னேன்..இப்போது புதுச்சேரி திலாசுபேட்டையை சேர்ந்த ஜெயபால் என்பவரை அறிமுக படுத்துகிறேன்..இவர் தலைவரின் மேல் தீராத பற்று கொண்டவர். அவரை தெய்வமாக வழிபட்டுகொண்டிருப்பவர். அவருடைய நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் விழாக்களை வெகு விமரிசையாக நடத்துகிறார். அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்கிறார். இந்த 25 வருட நினைவு நாளுக்கு அவர் வழங்கிய தெய்வத்தின் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
http://i46.tinypic.com/2cs6wk6.jpg

Stynagt
4th January 2013, 04:54 PM
மேலே காணப்படும் படம் மேஜையில் வைத்துகொள்ள ஸ்டாண்டுடன் கூடிய லேமினட் செய்யப்பட்ட படமாகும்..இதை அனைவருக்கும் வழங்கிய திரு. ஜெயபால் மற்றும் அவருடைய மகன் மணிகண்டன் அவர்களுக்கும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

Scottkaz
4th January 2013, 08:09 PM
மக்கள்திலகம் எம்ஜியார் பற்றி மிகவும் அருமையாக

கருத்துக்களை பதிவு செய்த செல்வி பிரபா அவர்களுக்கு

எனது கனிவான பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி வேலூர்

எம்ஜியார் இராமமூர்த்தி

Scottkaz
4th January 2013, 08:13 PM
புள்ளிவிவரமாக சென்னை பதிவுகளை வெளியிடும் நண்பர்

செல்வகுமார் சார்


மிக்க நன்றி சார்

Scottkaz
4th January 2013, 08:17 PM
புதுச்சேரியில் நிறைய எம்ஜியார் பக்தர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவராய் நான் அறிமுக படுத்துகிறேன். முதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.கே.எல் அவர்களை பற்றி சொன்னேன்..இப்போது புதுச்சேரி திலாசுபேட்டையை சேர்ந்த ஜெயபால் என்பவரை அறிமுக படுத்துகிறேன்..இவர் தலைவரின் மேல் தீராத பற்று கொண்டவர். அவரை தெய்வமாக வழிபட்டுகொண்டிருப்பவர். அவருடைய நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் விழாக்களை வெகு விமரிசையாக நடத்துகிறார். அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்கிறார். இந்த 25 வருட நினைவு நாளுக்கு அவர் வழங்கிய தெய்வத்தின் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
http://i46.tinypic.com/2cs6wk6.jpg

மிகவும் அருமை கலியபெருமாள் சார் அவர்களுக்கு

என்னுடைய சார்பாக நன்றி சொல்லவும்

oygateedat
4th January 2013, 09:36 PM
09-01-2013 முன் தேதியிட்டு இன்று (04-01-13 - வெள்ளிக்கிழமை) வெளியான குமுதம் வார இதழில், மதுரை பி. எல் பரமசிவம் என்கின்ற வாசக அன்பர் " நீங்கள் வியந்து போன விஷயம் " என கேட்டிருந்த கேள்விக்கு -


"எம். ஜி. ஆர். இறந்து 25 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்றைக்கும் அவரது பிறந்த நாள், நினைவு தினத்தில் சாலையோர த்தில் அவரது படத்தை வைத்து பாடல்கள் போட்டு வழிபாடே நடக்கிறது. அப்படி நடத் துபவர்களில்


பெரும்பாலோர் கட்சிக்காரர்கள் அல்ல. ரசிகர்கள். எம்.ஜி. ஆர் அவர்களை திரைப்படத்தில் மட்டுமே பார்த்து தங்கள் தலைவனாக கொண்டவர்கள் உலகத்திலேயே வேறு எவர் இறந்தாலும் சாதாரண ரசிகர்கள் இத்தன ஆண்டுகள் காலம் நினைவு வைத்திரூப்பார்களா என்பது சந்தேகம் தான்
பதில் அளித்திருந்தனர்.

A Big compliments to all MGR Devotees and Fans.

Thanks to Kumudam Magazine.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

நன்றி திரு செல்வகுமார்

அனைவரும் அறிந்துகொள்ள குமுதத்தில் வந்த செய்தியை பதிவிடுகிறேன்.

http://i45.tinypic.com/jh4l7c.jpg

oygateedat
4th January 2013, 10:30 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/kjkjk_zpsdf1fb095.jpg

oygateedat
4th January 2013, 10:35 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/FRRR_zps4ade4425.jpg

oygateedat
4th January 2013, 10:40 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/fff_zpsb2e1cd45.jpg

oygateedat
4th January 2013, 10:44 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/cxccx_zps11abb999.jpg

oygateedat
4th January 2013, 10:49 PM
சென்ற வெள்ளி (28.12.2012) முதல் ஈரோடு ஸ்ரீ லட்சுமி திரை அரங்கில் மக்கள் திலகத்தின் வண்ண ஓவியம் மீனவ நண்பன். தகவல் என் நண்பன் திரு ஹரிதாஸ்.

Richardsof
5th January 2013, 05:19 AM
குமுதம் இதழில் வெளிவந்த கேள்வி -பதில் பகுதியில் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் பற்றி பெருமையாக கூறியுள்ளது ,உண்மையான அவரது ரசிகர்களின் சேவைக்கு கிடைத்த வெற்றி .

-மக்கள் திலகம் - எம்.எஸ் சுப்புலட்சுமி பற்றிய கட்டுரை மிகவும் அற்புதம் .
நன்றி ரவிச்சந்திரன் சார்

Richardsof
5th January 2013, 05:34 AM
பானுமதி - மலைக்கள்ளன் - தாய்க்குப்பின் தாரம் - அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - நாடோடிமன்னன் -ராஜாதேசிங்கு -கலைஅரசி -காஞ்சித்தலைவன் .

பத்மினி - மதுரைவீரன் - மன்னாதிமன்னன் - ராணி சம்யுக்தா -

ராஜ ராஜன்


சாவித்திரி - மகாதேவி - பரிசு - வேட்டைக்காரன்



மேற்கண்ட மூன்று நாயகிகள் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த வரலாற்று காவியங்கள் .


மறக்க முடியாத இனிமையான பாடல்கள் .

உன்னதமான வெற்றிப்படங்கள் .

Richardsof
5th January 2013, 05:41 AM
http://i50.tinypic.com/vzzvjc.jpg

Richardsof
5th January 2013, 05:44 AM
http://i46.tinypic.com/2hfmjxu.png

Richardsof
5th January 2013, 05:46 AM
http://i50.tinypic.com/12373hy.png

Richardsof
5th January 2013, 05:51 AM
Reel and real life demigod
By Gokul Vannan | ENS - MADURAI 24th December 2012 10:03 AM
Photos

Old timers recall that it was during the shooting of Maattukara Velan that MGR cultivated a rapport with the local people.
“That is cinema, the world of make-believe. Mind you, the same is true in politics,’’ MGR told former DGP K Mohandas eight years before he took oath as Chief Minister in 1977.

Mohandas (who later penned the book MGR: The Man and the Myth), then the Madurai SP, had met him while he was shooting for ‘Maattukara Velan’ at the Vaigai Dam. Whether MGR really believed in a ‘make-believe’ world or not, it is indisputable that he was a reel and real life demigod who gave sleepless nights to his opponents in cinema and politics.

Old timers recall that it was during the shooting of Maattukara Velan that MGR cultivated a rapport with the local people. The bond grew and eventually secured him an entry in the record books when he won from Andipatti lying in his Brooklyn Hospital bed in New York. “During the 15-day shoot, people from neighbouring villages came by foot to have a glimpse of him. He patiently interacted with them and presented surprise gifts. Even while he was in the retiring room, he would willingly agree to chat with villagers, whenever I informed him about their presence,” recalls Palmani Thevar, a former caretaker of the guest house at Vaigai Dam. Thevar proudly shows a photograph of MGR posing with him and others.
http://i46.tinypic.com/2n9cegz.png

“I remember when some women asked him for sarees, MGR asked me to collect around 10 sarees from Jayalalithaa madam and gave it to them. Similarly, seeing women holding infants in arms, MGR quickly covered the heads of the babies with a towel and advised them to take proper care of their children,” he adds.

MGR also gave `100 to Palmani’s mother when she sought help to buy jewels. “Those days a sovereign of gold cost only `30. My mother always called MGR as her first son,” he says.

Villagers of Andipatti like Ottanai and Rajendran say that interior and hilly regions like Varusanadu got transport connectivity thanks to MGR.

“Our leader believed in translating words into action. Once when I was travelling in his convoy, MGR suddenly asked the driver to stop to interact with women farm workers. When they told him that they received Rs 15 as daily wages, he immediately took a Rs 100 note bundle and gave it to them,” says Mayilai Ramasamy, former AIADMK Madurai unit propaganda secretary.

article from indian express

ujeetotei
5th January 2013, 07:40 AM
நன்றி திரு செல்வகுமார்

அனைவரும் அறிந்துகொள்ள குமுதத்தில் வந்த செய்தியை பதிவிடுகிறேன்.

http://i45.tinypic.com/jh4l7c.jpg

Thank you Selvakumar Sir for the information. In 1987 end that is before New Year my neighbour now a renowned Astrologer in Tirupur (many people of those times) said this is the end of MGR all his fame and his sayings has come to an end and people will not remember him after 5 or 10 years. I was on that time not a MGR fan and even do not know much about our beloved Leader.

Now 25 years have gone! his name is still felt, his name is required to get votes, his movie spins money, his articles appear in magazines, his benevolence still talked about.

The credit goes to our MGR yes but most of them forget his legacy is still going on because of his dedicated caring and loving fans who are still alive and they will continue this work to their last breath.

Richardsof
5th January 2013, 09:26 AM
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த சமயம், காஞ்சி பன்னீர்செல்வம் ஸ்ரீபெரியவர்களிடம் வந்து, ‘எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டும். தாங்கள் அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்.



அப்போது ஸ்ரீ பெரியவர்கள், ‘கர்நாடகாவிலுள்ள ஒரு கிராமத்தில் சில சாமி சிலைகள், பூமிக்கடியில் இருக்கின்றன. அவற்றை வெளியே எடுத்து ஒரு கோயில் கட்டி அதில் அச்சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதை அவர்களிடம் தெரிவி’ என்று கூறினார்கள். அதன்படி காஞ்சி பன்னீர்செல்வம் அமெரிக்காவிலிருந்த எம்.ஜி.ஆர்-ன் துணைவியார் வி.என்.ஜானகி அவர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். பிறகு முதலமைச்சரின் உதவி கொண்டு அச்சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டு, கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செயப்பட்டது.

எம்.ஜி.ஆர். அவர்கள் பூரண நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீ பெரியவர்களைத் தரிசித்து ஆசிபெற்றார்கள்.”

- ராஜு, காஞ்சிபுரம் கல்வித்துறை அலுவலர்

- வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்தவர் : த.கி.நீலகண்டன்

–நன்றி கல்கி



Share this:

Richardsof
5th January 2013, 09:47 AM
எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் சலிப்பே வராது பொன்மனச்செம்மலை பூவிழிக் கண்ணனை நிருத்திய நாயகர் அமரர் எம்ஜிஆர் தன்னை.
ஏற்கனவே பலதடவைகள் அவரைப்பற்றி எழுதியிருந்தாலும் அவரின் பெருமைகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபி போன்றது அள்ளி அள்ளி அவரின் புகழை பருகி மயங்குவது எம் ஜி ஆர் இரசிகர்களுக்கு என்றும் திகட்டாத தேன் போன்றதே, அவரின் உள்ளத்து இனிமை நற்செயல்களே மக்களை அவர்பால் மயங்க வைத்தது. அதன் பிறகே அழகு ஆட்டம் பாட்டு எல்லாம் ,
அவரைப்போலவே அவர் காலத்தில் அழகிய நாயகர்கள் இருந்தார்கள் ஆடினார்கள் பாடினார்கள் யாராலும் அமரர் எம் ஜி ஆர் போல் ஆக முடியவில்லை அது தர்மத்தின் தீர்ப்பு காரணம் இயல்பாகவே உள்ளத்தில் நல்ல உள்ளம் அவருக்கு அமைந்துவிட்டதே.

வீராதி வீரர்களை கலை விற்பன்னர்களை அறிவுச்சுடர்களை ஆற்றல் மிகு மறவர்களை தமிழுலகம் சந்தித்திருக்கின்றது. வாடிய பயிர்களைக்கண்டு வாடினேன் என்ற வள்ளலாரின் மனிதாபிமானத்தை ஒத்து தனது உழைப்பில் ஈட்டிய செல்வங்கள் அத்தனையையும் வாடியவர்களுக்கு வழங்கி வள்ளல் என்று மக்களால் போற்றப்பட்டவர், மனிதாபிமானத்துக்கு மகத்தானவர் என்று எம்ஜிஆர் மூலமே
தமிழுலகம் கண்டு கொண்டது என்றால் மறுப்பவர்களுண்டோ மேதினியில்.

இலங்கையில் 1983 ம் ஆண்டு தமிழர்கள் அரசியல் இன்னல்களை சந்தித்து உயிர்களை உடமைகளை இழந்து வாடி வருந்தியபோது பெருந் தொகைப்பணத்தை ஈழத்தமிழர் துயர் துடைக்க வழங்கிய வள்ளல் மேலும் பல சந்தர்ப்பங்களில் தனது பாரிய பொருளாதார உதவிகளை மக்களுக்காக பாதுகாப்புக்காக நல்கினார்.

அந்த நல்ல உள்ளம் கொண்ட செம்மல் நம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றது தமிழர்களின் பெருவாழ்வுக்கு வந்து விழுந்த தடைக்கல்லே . வெறுமனே திரையில் பணத்துக்காக ஒரு கொள்கையின்றி நெறி முறையின்றி நடித்து விட்டு வண்டி நகர்த்தியவரல்ல அமரர் எம் ஜி ஆர்,
ஆடும் கூத்தும் பாடும் பாட்டும் நாட்டு மக்களுக்கு நல்ல படிப்பினையை தரவேண்டும் என்று அதற்காகவே வல்லுனர்களை வைத்து வாழ்க்கையின் நெறிமுறைகளை பண்பாடுகளை கலாச்சார பழக்க வழக்கங்களை மக்கள் இறுகப்பற்றும்படியாக தனது படங்களில் அதிகமாக இருக்கச்செய்தார் மட்டுமின்றி தானும் நீதி நேர்மை தவறாமல் இரக்கம் அன்பு பாசம் கொண்ட உத்தமத் தலைவனாய் வாழ்ந்து காட்டினார்.
எம் ஜிஆரை அவர் வாழுங்காலத்தில் அவமரியாதையாக பேசியவர்களே இன்று அவரை போற்றி மகிழ்கின்றார்கள் என்பதிலிருந்தே அந்த மாமனிதரின் தரம் நிரந்தரமான உயர்ந்த இரகம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

காட்சிகளில் விறுவிறுப்பு ,சவால்களை எதிர்கொண்டு வெல்லும் பாங்கு, சூழ்ச்சி
களை முறியடிக்கும் புத்திசாலித்தனம் , கருத்தாழம் கொண்ட நல்லியல்பை வளர்க்கும் பாடல்கள் , ஆபத்துக்களில் பிறரை காக்கும் வண்ணம் வீரமாய் போராடுங்குணம் போன்ற விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் எம் ஜி ஆர் படத்தை கலாரசிகர்கள் பார்க்காமல் இருப்பார்களா. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அவரின் புகழ் குன்றாத ஒளிவிளக்காய் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் வாழ்க அவர் புகழ்.

மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி…
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்சென்று சேர்வதில்லை …..
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி…
பட்டோடு பருத்தியை பின்னியெடுத்து உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்…
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நம் நாடே இருக்குது தம்பி….
எழுத்தாக்கம்
ம.இரமேசு

siqutacelufuw
5th January 2013, 11:10 AM
பொன்மனச்செம்மல் நடித்து வெளியான கீழ் கண்ட தமிழ் படங்கள் தெலுங்கு மொழியில் மாற்றம் செய்யப்பட்டு ஆந்திர மாநிலத்தில் வெற்றிகரமாக ஓடியதன் விவரம் :


தெலுங்கில் வெளியான பெயர், தமிழ் பட பெயர் மற்றும் தெலுங்கில் வெளியான வருடம் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

================================================== ===

1. அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும்) - 1956

2. சாகச வீரடு (மதுரை வீரன்) - 1956

3. ராஜ புத்தரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) - 1957

4. மகாதேவி (மகாதேவி) - 1958

5. வீர கட்கம் (புதுமைப் பித்தன்) - 1958

6. அனக அனக ஒக ராஜூ (நாடோடி மன்னன்) - 1959

7. பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) - 1960

8. தேசிங்கு ராஜு கதா (ராஜா தேசிங்கு) - 1961

9. ஜெபு தொங்கா (திருடாதே) - 1961

10. கத்தி பட்டின தைது (அரசிளங்குமரி) - 1961

11. யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) - 1962

12. வீர பத்ருடு (தாயைக் காத்த தனயன்) - 1962

13. பாக்கிய வந்தலு (நல்லவன் வாழ்வான்) - 1962

14. இத்தரு கொடுக்குலு (தாய் சொல்லை தட்டாதே) - 1962

15. ராஜாதி ராஜு - (ராஜாதி ராஜன்) - 1963

16. அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) - 1963

17. தியாக மூர்த்தி (மாடப்புறா) - 1963

18. ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) - 1964

19. ஹந்தரு டெவரு (தர்மம் தலை காக்கும்) - 1954

20. தொங்கலு பட்டின தொரா (நீதிக்குப்பின் பாசம்) - 1954

21. தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) - 1964

22. இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) - 1964

23. முக்குரம்மாயிலு மூடு ஹத்யலு (பரிசு) - 1964

24. வீர மார்த்தாண்டா (விக்க்ரமாதித்தன்) - 1965

25. கராணா ஹத்தகுடு (என் கடமை) --1965

26. கதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) - 1965

27. காலம் மாறிந்தி (படகோட்டி) - 1965

28. எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) - 1966

29. தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்கு தலை மகன்) - 1967

30. காலச் சக்கதரம் (பணம் படைத்தவன்) - 1967

31. அந்துலேயணி ஹண்துடு (தாயின் மடியில்) - 1967

32. பெண்லான்டே பயம் (சந்திரோதயம்) - 1967

33. நா மாட்டண்டே (நான் ஆணையிட்டால்) - 1967

34. பொண்டி பில்லா (பறக்கும் பாவை) - 1967

35. சபாஷ் தங்கா (தனிப்பிறவி) - 1967

36. தோப்பிடி தொங்கலு (முக ராசி) - 1968

37. விசித்திர சகோதரலு (குடியிருந்த கோயில்) - 1968

38. மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) - 1968

39. ஸ்ரீ மந்தலு (பணக்கார் குடும்பம்) - 1968

40. தொப்பகு தொப்பா (ஆசை முகம்) - 1968

41. டிரைவர் மோகன் (காவல் காரன்) - 1969

42. கொண்ட இன்டி சிம்மம் (அடிமைப்பெண்) - 1969

43. பிரேம மனசுலு (அன்பே வா) - 1969

44. எவரி பாப்பாய் (பெற்றால்தான் பிள்ளையா) - 1970

45. விசித்திர விவாஹம் (கண்ணன் என் காதலன்) - 1970

46. கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) - 1971

47. செகந்தராபாத் சி.ஐ.டி. (தலைவன்) - 1971

48. பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) - 1972

49. பிராண சிநேகிதலு (நல்ல நேரம்) - 1972

50. சிக்க்ஷ் ராமுடு (ரிக்க்ஷாக்காரன்) - 1972

51. லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) - 1973

52. கைதி பென்ட்லி (கணவன்) - 1975

53. மஞ்சிக்கோசம் (அன்னமிட்ட கை) - 1975

54. ரங்கோள ராணி (குமரிக் கோட்டம்) - 1975

55. காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) - 1976

56. பிரேமா தர்மமா (இதயக்கனி) - 1976

57. வஞ்ரால தொங்க (நினைத்ததை முடிப்பவன்) - 1976

58. எதுருலேனி கதா நாயகடு (இன்று போல் என்றும் வாழ்க) - 1978 .

59. தர்மாத்மடு (நேற்று இன்று நாளை) - 1978

60. அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) - 1978

================================================== =

பதிவிடுவோர் கவனத்துக்கு :


குறிப்பு : மலைக்கள்ளன் போன்ற சில வெற்றிப்படங்கள் நேரடியாகவே தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டது.

பட்டியலில் இடம் பெறாத படம் ஏதும் இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்



அன்பன் சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th January 2013, 11:32 AM
மக்கள் திலகம் நடித்து வெளியான கீழ் கண்ட தமிழ் படங்கள் ஹிந்தி மொழியில் மாற்றம் செய்யப்பட்டு

வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடியதன் விவரம் :

ஹிந்தியில் வெளியான பெயர், தமிழ் பட பெயர் மற்றும் ஹிந்தியில் வெளியான வருடம் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

================================================== ======================



1. குல்-இ-பகாவலி (குலேபகாவலி) 1956

2. பாக்தாத் (பாக்தாத்திருடன்) 1961

3. மேரி பஹன் (அரசிளங்குமரி) 1962

4. ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) 1963

5. நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) 1966

6. கோயி குலாம் நஹி (அடிமைப்பெண்) 1970

7. ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) 1974

8. ரங்கீன் கி துணியா (உலகம் சுற்றும் வாலிபன்) 1975

================================================== ============================

பதிவிடுவோர் கவனத்துக்கு :

குறிப்பு : சில வெற்றிப்படங்கள் நேரடியாகவே ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டது.

பட்டியலில் இடம் பெறாத படம் ஏதும் இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்.


அன்பன் சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
5th January 2013, 12:05 PM
எண் கணித ஜோதிடத்தில் எம்ஜிஆர் என்ற பெயருக்கும் அவருடைய கருணை தன்மையும் பற்றி ஒரு புத்தகத்தில் வந்த குறிப்பு

http://i49.tinypic.com/ivy26c.jpg

Stynagt
5th January 2013, 12:43 PM
1962-63ம் வருடம் பேசும்பட புத்தாண்டு மலரில் வெளிவந்த நடிகர் திலகம் பற்றிய விவரமும் அவருடைய 'அறிவாளி' படத்திலிருந்து வந்த பட விளம்பரமும் கணேசனின் ரசிகர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
http://i45.tinypic.com/b4ztxw.jpg
http://i46.tinypic.com/2vdqrkl.jpg

ainefal
5th January 2013, 02:01 PM
https://www.youtube.com/watch?v=zSY7krinVuU

SANGHE MUZHANGHU

ainefal
5th January 2013, 02:03 PM
https://www.youtube.com/watch?v=HbPpr4Hp3UQ


ULAGAM SUTRUM VALIBAN

ainefal
5th January 2013, 02:04 PM
https://www.youtube.com/watch?v=hnSUPS3KoXI


CHANDRODAYAM

ainefal
5th January 2013, 02:04 PM
https://www.youtube.com/watch?v=XvMZDtFRipk

IDHAYAKKANI

ainefal
5th January 2013, 02:05 PM
https://www.youtube.com/watch?v=REiQkwAwOEs

INDRU POL ENDRUM VAZHGA

ainefal
5th January 2013, 02:06 PM
https://www.youtube.com/watch?v=XJHRgBvjbic


NAALAI NAMATHE

ainefal
5th January 2013, 02:06 PM
https://www.youtube.com/watch?v=TmgMusCGwKE


NEETHIKU THALAI VANANGU

ainefal
5th January 2013, 02:07 PM
https://www.youtube.com/watch?v=76roAVvRYmg


OLI VILAKKU

ainefal
5th January 2013, 02:08 PM
https://www.youtube.com/watch?v=DLAUo0kcOO8


PALLANDU VAZGHA

ainefal
5th January 2013, 02:09 PM
https://www.youtube.com/watch?v=kUdXd4xvJbo


NETRU INDRU NAALAI

ainefal
5th January 2013, 02:09 PM
https://www.youtube.com/watch?v=cwhexFJVEyY

ANANDA JOTHI

ainefal
5th January 2013, 02:11 PM
https://www.youtube.com/watch?v=ZbukqdtruXw


NINAITHATHAI MUDIPAVAN

ainefal
5th January 2013, 02:12 PM
https://www.youtube.com/watch?v=ssC0vTtNKNo


THALAIVAN1

ainefal
5th January 2013, 02:13 PM
https://www.youtube.com/watch?v=WSCI5r__AjM


GULE BAGAVALLI

ainefal
5th January 2013, 02:17 PM
https://www.youtube.com/watch?v=IjFJe33Mo8Q

NINAITHATHAI MUDIPAVAN2

ainefal
5th January 2013, 02:18 PM
https://www.youtube.com/watch?v=BYI-pDbsNVY

THEDI VANTHA MAPILLAI1

ainefal
5th January 2013, 02:19 PM
https://www.youtube.com/watch?v=qHp9dF_Ui3E

THEDI VANTHA MAPILLAI2

ainefal
5th January 2013, 02:19 PM
https://www.youtube.com/watch?v=O2BaB7dw07w

NINAITHATHAI MUDIPAVAN3

Richardsof
5th January 2013, 03:02 PM
DEAR SHAILESH SIR


EXCELLENT VIDEO POSTINGS .MAKKAL THILAGAM DIFFERENT MOVIES LOOKS VERY ATTRACTIVE AND EYES FEAST . GOOD JOB. CONGRATULATIONS . KEEP POSTINGS .
WITH CHEERS
esvee

masanam
5th January 2013, 03:31 PM
சைலேஷ் பாபு அவர்கள் வழங்கிய மக்கள் திலகத்தின் படங்களின் வீடியோ அருமை.
எமக்காக பதிந்தமைக்கு நன்றி

ujeetotei
5th January 2013, 05:27 PM
https://www.youtube.com/watch?v=zSY7krinVuU

SANGHE MUZHANGHU

Sailesh Sir thank you embedding MGR punch dialogs.

ujeetotei
5th January 2013, 05:37 PM
Here is the video clip from Saravathikari Telugu version


https://www.youtube.com/watch?v=o2S-Uj3U5tE

ujeetotei
5th January 2013, 05:39 PM
MGR's final film Maduraiyai Meeta Sundarapandian, one from climax scene. MGR as the director used nine cameras to capture this scene, of this MGR has handled one camera.


https://www.youtube.com/watch?v=8CRQqUrbvNI

ainefal
5th January 2013, 08:29 PM
https://www.youtube.com/watch?v=xqLT4r1R-T0

THOZHILALI

Thanks very much to all Rathathin Rathangal.

ainefal
5th January 2013, 08:32 PM
https://www.youtube.com/watch?v=faiI2elDKbA

MADURAI VEERAN1

ainefal
5th January 2013, 08:33 PM
https://www.youtube.com/watch?v=Q0_LGRUvSrk


KUMARI KOTTAM2

ainefal
5th January 2013, 08:33 PM
https://www.youtube.com/watch?v=uwYDwD6naZg

THALAIVAN2

ainefal
5th January 2013, 08:34 PM
https://www.youtube.com/watch?v=jbAynUzaFKs

NALLA NERAM2

ainefal
5th January 2013, 08:35 PM
https://www.youtube.com/watch?v=EW8FAXmgbBg

PAASAM

ainefal
5th January 2013, 08:35 PM
https://www.youtube.com/watch?v=apuBEoc12-s

NALLA NERAM1

ainefal
5th January 2013, 08:36 PM
https://www.youtube.com/watch?v=vo2smrNy4DQ

NAM NAADU1

ainefal
5th January 2013, 08:36 PM
https://www.youtube.com/watch?v=239v5faNG8k

NAM NAADU2

ainefal
5th January 2013, 08:38 PM
https://www.youtube.com/watch?v=EU6HurywKHY

KURI IRUNTHA KOIL1

ainefal
5th January 2013, 08:39 PM
https://www.youtube.com/watch?v=gji-mddk5Bc

KUDI IRUNTHA KOIL2

ainefal
5th January 2013, 08:40 PM
https://www.youtube.com/watch?v=QnksdunOxPs

KOONDU KILI2

oygateedat
5th January 2013, 08:41 PM
http://i45.tinypic.com/2k0oat.jpg

ainefal
5th January 2013, 08:43 PM
https://www.youtube.com/watch?v=qtgdKM5q7Yc


KOONDU KILI1 - BOTH PILLARS OF TAMIL CINEMA FOR EVER.

ainefal
5th January 2013, 08:44 PM
https://www.youtube.com/watch?v=7lcAZYtMc8k

MADURAI MEETA SUNDARA PANDIAN

ainefal
5th January 2013, 08:45 PM
https://www.youtube.com/watch?v=r5AeJCap1sI

ANNA NEE EN DEIVAM2

ainefal
5th January 2013, 08:45 PM
https://www.youtube.com/watch?v=wR8NxZ5tSOk


ANNA NEE EN DEIVAM1

ainefal
5th January 2013, 08:47 PM
https://www.youtube.com/watch?v=L7781fg-7qs

DEIVA THAI1

ainefal
5th January 2013, 08:47 PM
https://www.youtube.com/watch?v=OIb964zcic4

DEIVA THAI2

ainefal
5th January 2013, 08:48 PM
https://www.youtube.com/watch?v=hcSuzUKN6E4

ENGA VEETU PILLAI1

ainefal
5th January 2013, 08:49 PM
https://www.youtube.com/watch?v=6THCD4cswjU

ENGA VEETU PILLAI2

ainefal
5th January 2013, 08:49 PM
https://www.youtube.com/watch?v=cuqVgSKjGS0

ENGA VEETU PILLAI3

ainefal
5th January 2013, 08:50 PM
https://www.youtube.com/watch?v=9OojeZ3_b1Y

ARASA KATTALAI1

ainefal
5th January 2013, 08:51 PM
https://www.youtube.com/watch?v=aci5Dy7ErTY


ARASA KATTALAI2

ainefal
5th January 2013, 08:52 PM
https://www.youtube.com/watch?v=q0xtoWqr1mw


ARASA KATTALAI3

ainefal
5th January 2013, 08:52 PM
https://www.youtube.com/watch?v=r-5x0tVyKj0

KANCHI THALAIVAN1

ainefal
5th January 2013, 08:54 PM
https://www.youtube.com/watch?v=umrhgDlpZ3E

RAJA DESING2

ainefal
5th January 2013, 08:54 PM
https://www.youtube.com/watch?v=JMNHvKWGRyo

KALATHAI VENDRAVAR

ainefal
5th January 2013, 08:55 PM
https://www.youtube.com/watch?v=-FUUOfwD2UQ

NADOODI1

ainefal
5th January 2013, 08:56 PM
https://www.youtube.com/watch?v=-NJauP2lzfw

NADOODI2

ainefal
5th January 2013, 08:56 PM
https://www.youtube.com/watch?v=MGyztgupoJg

NADOODI3

ainefal
5th January 2013, 08:57 PM
https://www.youtube.com/watch?v=WjAdvDushW4

THAYIN MADIYIL

ainefal
5th January 2013, 08:58 PM
https://www.youtube.com/watch?v=kQhAhm3-1ZQ

NAAN ANAITTAL

ainefal
5th January 2013, 08:59 PM
https://www.youtube.com/watch?v=Ao2a5axoBBw

NAAN ANAITAL2

ainefal
5th January 2013, 08:59 PM
https://www.youtube.com/watch?v=UD_qMBwK4UA

THALI BAGYAM1

ainefal
5th January 2013, 09:00 PM
https://www.youtube.com/watch?v=h2rVQhluQRY

NAAN EN PIRANTHEN1

ainefal
5th January 2013, 09:00 PM
https://www.youtube.com/watch?v=9Sl1Bdc07Yk

NAAN YEN PIRANTHEN2

ainefal
5th January 2013, 09:01 PM
https://www.youtube.com/watch?v=03h86YedOSk

UZHAIKUM KARANGAL3

ainefal
5th January 2013, 09:02 PM
https://www.youtube.com/watch?v=RzDg5jM1Kr0

ANANDA JOTHI - புரட்சி தலைவர் அன்றே டாக்டர் கமல்ஹசனுக்கு திரைத்துறை வாழ்கையில் முன்னேற தைரியம் மற்றும் வாழ்த்து தெரிவித்தார். All the best Padmashree Kamal Haasan for your Viswaroopam.

ainefal
5th January 2013, 09:03 PM
https://www.youtube.com/watch?v=mSugrMBw-vo


UZHAIKUM KARANGAL4

ainefal
5th January 2013, 09:04 PM
https://www.youtube.com/watch?v=BP-Xgyw2gYU


PALLANDU VAZHGA1

ainefal
5th January 2013, 09:05 PM
https://www.youtube.com/watch?v=Iq-ZMXh8TrM


PALLANDU VAZHGA2

ainefal
5th January 2013, 09:11 PM
mgr's final film maduraiyai meeta sundarapandian, one from climax scene. Mgr as the director used nine cameras to capture this scene, of this mgr has handled one camera.


https://www.youtube.com/watch?v=8crqqurbvni

super scene

ainefal
5th January 2013, 09:13 PM
http://i45.tinypic.com/2k0oat.jpg

thanks for the rare image file

ainefal
5th January 2013, 09:34 PM
http://www.youtube.com/watch?v=b6UWWKP3EUM&feature=youtu.be

INDRU POL ENDRUM VAZHGA4

ainefal
5th January 2013, 09:41 PM
http://www.youtube.com/watch?v=9iRoQqsdCGo&feature=youtu.be

INDRU POL ENDRUM VAZHGA3

oygateedat
5th January 2013, 09:58 PM
thiru.sailesh basu,


தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் திரை காவியங்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

ainefal
5th January 2013, 10:01 PM
http://www.youtube.com/watch?v=j5SWEPKj58o


ENGAL THANGAM1

idahihal
5th January 2013, 10:04 PM
Thiru.Saileshbasu sir,
தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் அனைத்து வீடியோ காட்சிகளும் அற்புதம்.

ainefal
5th January 2013, 10:05 PM
http://www.youtube.com/watch?v=ykoygZqVOjc&feature=youtu.be

UZHAIKUM KARANGAL1

idahihal
5th January 2013, 10:05 PM
ரவிச்சந்திரன் சார்,
கொடிகாத்த குமரன் (திருப்பூர் குமரன்) துணைவியார் அவர்களுடன் மக்கள்திலகம் கலந்து கொண்ட விழா நிகழ்ச்சி புகைப்படம் மிகவும் அபூர்வமானது. பதிவிட்டமைக்கு நன்றி.

RAGHAVENDRA
5th January 2013, 10:37 PM
வெளிவந்துள்ள எம்.ஜி.ஆர். படங்களின் நெடுந்தகடு முகப்புகள்

விக்ரமாதித்தன்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvdcovers/vikramadithan.jpg

ainefal
5th January 2013, 10:45 PM
http://www.youtube.com/watch?v=KbU21l_3i8E&feature=youtu.be


ULAGAM SUTRUM VALIBAN2

ujeetotei
5th January 2013, 10:47 PM
http://www.youtube.com/watch?v=ykoygZqVOjc&feature=youtu.be

UZHAIKUM KARANGAL1

So many videos to watch and this will take atlreast one hour. If we try to upload the punch dialogs of our Thalaivar one server will not be enough for that.

ujeetotei
5th January 2013, 10:48 PM
And I forgot to mention that Sailesh Basu is the person who helped me in uploading some of MGR punch dialogs in our MGR Blog.

ujeetotei
5th January 2013, 10:51 PM
An information from MGR's grandson MGCB Pradeep that MGR Documentary, MGR - Vallalin Varalaru DVD will be released next month. All are welcome for the function. More news will be updated in our MGR Blog. The invitation will be posted soon. Date will be announced shortly.

RAGHAVENDRA
5th January 2013, 10:58 PM
Best wishes to pradeep for the grand success of the function.

ainefal
5th January 2013, 11:05 PM
http://www.youtube.com/watch?v=TgFPeJyHGcI&feature=youtu.be

MATTUKARA VELAN2

RAGHAVENDRA
5th January 2013, 11:12 PM
எம்.ஜி.ஆர். படப் பாட்டுப் புத்தகத் தகவல்கள்

இந்தத் தொடரில் பாட்டுப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில் பணி புரிந்த கலைஞர்கள், மற்றும் பாடல்கள் பற்றிய விவரங்கள் இடம் பெறும். நண்பர்கள் தங்களிடம் பாட்டுப் புத்தகங்கள் இருந்தால் அவர்களும் இதனைத் தொடரலாம். இதன் மூலம் அவர் படங்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் திரட்ட ஏது வாக இருக்கும். நான் கொடுக்கும் போகும் பட்டியலில் மற்ற கலைஞர்கள் பெயர் இடம் பெறும். எம்.ஜி.ஆர். பெயர் தனித்தனியாக ஒவ்வொரு படத்திற்கும் குறிப்பிட வேண்டும் என்பதில்லை என நான் எண்ணுகிறேன்.

தொடக்கமாக சத்யா மூவீஸ் இதயக் கனி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/IthayakkaniSBC.jpg

http://3.bp.blogspot.com/-DEpB99bEasw/TXQKsIYIxJI/AAAAAAAAALg/pYkGjxQtgJg/s320/Idhayakani.jpg

இதர நடிக நடிகையர்
ராதா சலூஜா, எஸ்.வி.சுப்பையா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.ராமதாஸ், ஐசரி வேலன், வெண்ணிற ஆடை நிர்மலா, பண்டரிபாய், ராஜசுலோச்சனா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முக சுந்தரம், திருச்சி சௌந்தர்ராஜன் மற்றும் பலர்.

உரையாடல் - ஜெகதீசன்
கதை தயாரிப்பு - ஆர்.எம்.வீரப்பன்
இயக்கம் - ஏ.ஜெகன்னாதன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல்கள்
1. நீங்க நல்லா இருக்கணும் - புலமைப்பித்தன்- சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினர்
2. இதழே இதழே தேன் வேண்டும் - வாலி - எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரமோலா
3. ஒன்றும் அறியாத பெண்ணோ - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. இன்பமே உந்தன் பேர் - புலமைப் பித்தன் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

இந்தத் தகவல்களில் பிழை இருப்பின் அதை சரியான தகவல்கள் தந்து முழுமையடையச் செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்

ainefal
5th January 2013, 11:18 PM
An information from MGR's grandson MGCB Pradeep that MGR Documentary, MGR - Vallalin Varalaru DVD will be released on 30th January 2013 in Kamaraj Arangam. All are welcome for the function. More news will be updated in our MGR Blog. The invitation will be posted soon.

Thank you very much for the information. This day shall always be remembered by me throughout my life because it is also my Birthday.

ainefal
5th January 2013, 11:19 PM
http://www.youtube.com/watch?v=iK49XxHOTa4


Kanavan

ainefal
5th January 2013, 11:25 PM
http://www.youtube.com/watch?v=WGZ8y5Q6uA8&feature=youtu.be

BAGDAD THIRUDAN

ainefal
5th January 2013, 11:31 PM
http://www.youtube.com/watch?v=ThUwMFGxowc&feature=youtu.be


MAHADEVI

ainefal
5th January 2013, 11:34 PM
http://www.youtube.com/watch?v=xEtpyXM_jSQ&feature=youtu.be


ANBE VAA

ainefal
5th January 2013, 11:45 PM
http://www.youtube.com/watch?v=nDBDqfuFilE&feature=youtu.be


AASAI MUGAM

oygateedat
5th January 2013, 11:50 PM
http://i47.tinypic.com/ftn2vn.jpg

ainefal
6th January 2013, 12:17 AM
https://www.youtube.com/watch?v=Zqn_5FzAmoI

UZHAIKUM KARANGAL2

oygateedat
6th January 2013, 12:18 AM
எம்.ஜி.ஆர். படப் பாட்டுப் புத்தகத் தகவல்கள்

இந்தத் தொடரில் பாட்டுப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில் பணி புரிந்த கலைஞர்கள், மற்றும் பாடல்கள் பற்றிய விவரங்கள் இடம் பெறும். நண்பர்கள் தங்களிடம் பாட்டுப் புத்தகங்கள் இருந்தால் அவர்களும் இதனைத் தொடரலாம். இதன் மூலம் அவர் படங்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் திரட்ட ஏது வாக இருக்கும். நான் கொடுக்கும் போகும் பட்டியலில் மற்ற கலைஞர்கள் பெயர் இடம் பெறும். எம்.ஜி.ஆர். பெயர் தனித்தனியாக ஒவ்வொரு படத்திற்கும் குறிப்பிட வேண்டும் என்பதில்லை என நான் எண்ணுகிறேன்.

தொடக்கமாக சத்யா மூவீஸ் இதயக் கனி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/IthayakkaniSBC.jpg

http://3.bp.blogspot.com/-DEpB99bEasw/TXQKsIYIxJI/AAAAAAAAALg/pYkGjxQtgJg/s320/Idhayakani.jpg

இதர நடிக நடிகையர்
ராதா சலூஜா, எஸ்.வி.சுப்பையா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.ராமதாஸ், ஐசரி வேலன், வெண்ணிற ஆடை நிர்மலா, பண்டரிபாய், ராஜசுலோச்சனா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முக சுந்தரம், திருச்சி சௌந்தர்ராஜன் மற்றும் பலர்.

உரையாடல் - ஜெகதீசன்
கதை தயாரிப்பு - ஆர்.எம்.வீரப்பன்
இயக்கம் - ஏ.ஜெகன்னாதன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல்கள்
1. நீங்க நல்லா இருக்கணும் - புலமைப்பித்தன்- சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினர்
2. இதழே இதழே தேன் வேண்டும் - வாலி - எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரமோலா
3. ஒன்றும் அறியாத பெண்ணோ - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. இன்பமே உந்தன் பேர் - புலமைப் பித்தன் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

இந்தத் தகவல்களில் பிழை இருப்பின் அதை சரியான தகவல்கள் தந்து முழுமையடையச் செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். விடுபட்டவை.

(5) ஹலோ lover mr ரைட் - உஷா உதூப் - ராண்டர்கை

(6)அழகை வளர்ப்போம் நிலவில் - T M S & பி.சுசீலா - நா காமராசன்

முதல் பாடலில் (நீங்க நல்லாயிருக்கோணும் (SEERKALI, TMS, S.JANAKI) நடிகை ரத்னா மிக சிறப்பாக நடனம் ஆடி உள்ளார்.


என்னிடம் இருக்கும் பாட்டு புத்தகத்தின் முகப்பு



http://i1273.photobucket.com/albums/y412/esvee6/HHHcopy_zpsba8a6dec.jpg

எஸ் ரவிச்சந்திரன்

ainefal
6th January 2013, 12:22 AM
http://i47.tinypic.com/ftn2vn.jpg

thanks Ravichandran Sir. நானும் ஒரு பச்சையப்பன் கல்லூரி மாணவன் என்று சொல்லி கொள்வதில் பெருமை அடைகிறேன்.

ainefal
6th January 2013, 12:29 AM
http://www.youtube.com/watch?v=mofPwT17h9g&feature=youtu.be

THOZHILALI2

oygateedat
6th January 2013, 12:37 AM
thanks Ravichandran Sir. நானும் ஒரு பச்சையப்பன் கல்லூரி மாணவன் என்று சொல்லி கொள்வதில் பெருமை அடைகிறேன்.

மிக்க மகிழ்ச்சி. மக்கள் திலகத்தின் ஆசான் பேரறிஞர் அண்ணாவும் அந்த கல்லுரி மாணவர் என்பது நமக்கெல்லாம் (மக்கள் திலகத்தின் அபிமானிகள்) பெருமை.

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
6th January 2013, 12:43 AM
An information from MGR's grandson MGCB Pradeep that MGR Documentary, MGR - Vallalin Varalaru DVD will be released on 30th January 2013 in Kamaraj Arangam. All are welcome for the function. More news will be updated in our MGR Blog. The invitation will be posted soon.
பெருமைமிகு அவ்விழா சிறக்க என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். திரு பிரதீப் அவர்களின் இடைவிடாத உழைப்புக்கு எனது பாராட்டுக்கள்.

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
6th January 2013, 12:45 AM
http://i48.tinypic.com/x5nlad.jpg

oygateedat
6th January 2013, 01:30 AM
பாடகி திருமதி எஸ் ஜானகி அவர்கள் பல பாடல்களை மக்கள் திலகத்தின் படங்களில் பாடியுள்ளார். அதில் அவருக்கு மிக பிடித்த பாடல்.

பாடல் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்


படம் - சிரித்து வாழவேண்டும்


உடன் பாடியவர் - திரு t m s அவர்கள்


இசை - மெல்லிசை மன்னர் m s விஸ்வநாதன் அவர்கள்.


பாடல் எழுதியவர் - கவிஞர் வாலி

Richardsof
6th January 2013, 05:09 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்


மக்கள் திலகத்தின் படங்களின் பாடல் புத்தகத்தில் இடம் பெற்ற அனைத்து தகவல்களை தொகுத்து இதயக்கனி படம் மூலம் துவங்கி இருக்கும் உங்களின் பரந்த மனப்பான்மைக்கு மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக உங்களுக்கு அன்பு நன்றி .

Richardsof
6th January 2013, 05:14 AM
இனிய நண்பர் சைலேஷ் சார்


மக்கள் திலகம் திரியில் மின்னல் வேக வீடியோ பதிவுகள் சூப்பர்.மக்கள் திலகத்தின் பல படங்களில் இடம் பெற்ற முக்கிய வசனங்கள் தொகுத்து நமது திரிக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் .
அனைத்து வீடியோ தொகுப்பு -கண்டு களிக்க சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் ஆகும் .
மேலும் பல மக்கள் திலகத்தின் படங்கள் - வீடியோ என்று தொடர்ந்து பதிவிடவும்

Richardsof
6th January 2013, 05:21 AM
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்


மிக அபூர்வமான மக்கள் திலகத்தின் படங்கள் - செய்திகள் அருமை .குறிப்பாக திருப்பூர் குமரன் துணைவியார் படம் .

சிரித்து வாழ வேண்டும் படத்தில இடம் பெற்ற கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் என்ற கனவு பாடலில் தான் மக்கள் திலகம் அவர்கள் மிக அதிகமான உடைகளில் பிரமாதமாக தோன்றி இளமையுடன் காட்சி அளிப்பார் .
மக்கள் திலகத்தின் கனவு பாடல்களில் மறக்க முடியாத பாடல் இது .

Richardsof
6th January 2013, 05:30 AM
http://i49.tinypic.com/11buu89.jpg

Richardsof
6th January 2013, 05:31 AM
http://i50.tinypic.com/2cqo9k9.jpg

Richardsof
6th January 2013, 05:33 AM
http://i45.tinypic.com/34j697s.jpg

Richardsof
6th January 2013, 05:42 AM
Dear roop sir


thanks for your information regarding 30-1-2013 makkal thilagam mgr vallalain varalaaru video programmae by mr. Mgcpradeepbalu, at chennai kamarajar arangam .

Richardsof
6th January 2013, 05:44 AM
http://i46.tinypic.com/ff31xy.jpg

idahihal
6th January 2013, 08:09 AM
வள்ளலின் வரலாறு வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதற்காக அரும்பாடுபட்ட திரு.பிரதீப் பாலு அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள். நன்றிகள். மேலும் மக்கள் திலகத்தின் சுயசரிதையான நான் ஏன் பிறந்தேன் புத்தகமாக வெளிவந்தால் இந்தப் புத்தாண்டு மிகவும் இனிமையானதாக அமையும். அவரது ரசிகர்கள் அனைவரும் இதற்காக பிரார்த்திப்போம்.

idahihal
6th January 2013, 08:31 AM
மக்கள் திலகத்தின் அற்புதமான சண்டைக்காட்சிகளில் ஒன்று
அன்னமிட்ட கை படத்திலிருந்து நடிகர் ஆர்.எஸ்.மனோகர் வியந்து பாராட்டிய காட்சி இது.
http://www.youtube.com/watch?v=0Daa00DQxHs

idahihal
6th January 2013, 08:32 AM
http://www.youtube.com/watch?v=LAjSMlBp6Ew
ரிக்•ஷாகாரன் படத்திலிருந்து.

Richardsof
6th January 2013, 09:01 AM
http://i48.tinypic.com/2h4gtxk.jpg


TO OUR BELOVED MAKKAL THILAGAM M.G.R. FANS AND NADIGAR THILAGAM FANS ALL TIME FAVOURITE

HEROINE

http://i48.tinypic.com/2co314y.jpg


ABHINAYASARASWATHI SAROJADEVI'S 75 TH BIRTH DAY ON 7-1-2013.

Richardsof
6th January 2013, 09:06 AM
BEST WISHES FROM
http://i49.tinypic.com/344yy2s.jpg

MAKKAL THILAGAM FANS

and NADIGAR THILAGAM FANS

http://i46.tinypic.com/vmrodj.jpg

ujeetotei
6th January 2013, 09:37 AM
BEST WISHES FROM
http://i49.tinypic.com/344yy2s.jpg

MAKKAL THILAGAM FANS

and NADIGAR THILAGAM FANS

http://i46.tinypic.com/vmrodj.jpg

Happy returns of the Day Madam.

ujeetotei
6th January 2013, 09:39 AM
MGR devotees celebration for Ithayakani release in Mahalakshmi theater September 2012.


https://www.youtube.com/watch?v=OMvVJ_KoMdk

ujeetotei
6th January 2013, 09:42 AM
MGR Fest 95 function in Raja Annamalai Mandram, conducted by Olikirathu Urimaikural and all MGR Fans club in Chennai on August 2012. Here is the video of Actress Kanchana speech about our beloved Leader Puratchi Thalaivar MGR.


https://www.youtube.com/watch?v=GQz8aNk8-Uc

ujeetotei
6th January 2013, 09:43 AM
On the same day of the function, MGR's bodyguard K.P.Ramakrishnan gave a small speech, some we not know. Here is the video clip.


https://www.youtube.com/watch?v=5bhQFUv01Ys

RAGHAVENDRA
6th January 2013, 09:45 AM
டியர் எஸ்.வி.சார்
நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பாக அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதற்கு உளமார்ந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் காலத்தால் அழிக்க முடியாத இரண்டு சிறந்த பாடல்கள்

புதிய பறவை - ஆஹா மெல்ல நட


http://youtu.be/iyk3ofoFlf4

எங்க வீட்டுப் பிள்ளை - பெண் போனால்


http://youtu.be/-kdmqzfCLjY

ujeetotei
6th January 2013, 09:45 AM
Here is the full movie Ulagam Sutrum Vaaliban uploaded in Saregama in Youtube.


https://www.youtube.com/watch?v=dQks1sIadEs

ujeetotei
6th January 2013, 09:49 AM
For MGR fans Sister in Laws birthday here is the duet song of our MGR and Sarojadevi in Anbay Vaa.


https://www.youtube.com/watch?v=dBuAD62LTxA

Look at the clarity of the video. Wow. When we are going to see such a print in the movie theaters.

Video uploaded by apinternational.

idahihal
6th January 2013, 09:53 AM
http://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=7GFxDqYPgtYhttp://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=7GFxDqYPgtY

Richardsof
6th January 2013, 10:36 AM
மக்கள் திலகம் MGR 3 - திரி இன்று 3000 பதிவுகள்




300 பக்கங்கள் என்ற பெருமையுடன் பயணம் செய்கின்றது

.http://i47.tinypic.com/29xd8bk.jpg

மக்கள் திலகத்தின் உயிர் ரசிகர்கள்
http://i47.tinypic.com/jqm1c4.jpg

மதிப்பிற்குரியவர்கள் திருவாளர்கள்

திருப்பூர் ரவிச்சந்திரன்

பேராசிரியர் செல்வகுமார்

ஜெய்சங்கர்

சைலேஷ்

ரூப்குமார்

ராமமூர்த்தி

கலியபெருமாள்

பேராசிரியர் சிவகுமார்

மற்றும் பல பதிவுகள் வழங்கி வரும் நடிகர் திலகம் திரு ராகவேந்திரன் சார்

tfm LOVER சார் - மாசனம் மற்றும் பார்வையாளர்களுக்கும்
நன்றி .

அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த திரு பம்மலார் - திரு நெய்வேலி வாசுதேவன் - திரு பாரிஸ்டர்
பிரான்ஸ் - டேவிட் அவர்களிக்கும் நன்றி

நட்புடன்

வினோத்

idahihal
6th January 2013, 10:47 AM
http://i48.tinypic.com/fcquyu.jpg

idahihal
6th January 2013, 11:07 AM
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
பரீட்சைக்குப் படிக்கும் மாணவன் , பாடத்தை எப்படி பலமுறை படித்து மனதில் பதிய வைத்துக் கொள்கிறானோ அப்படித்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் வரும் பாடல்கள் அனைத்தையும் மனனம் செய்து இன்று மிகப்பெரிய பாடகராகவும் இசையமைப்பாளராகவும் ஆனவர் கலைமாமணி ஏ.வி.ரமணன். (சன் டிவியில் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை நடத்தும் அதே ஏ.வி.ரமணன் தான்.
இப்படி பள்ளிப் பருவத்திலிருந்தே பாடும் திறனை வளர்த்துக் கொண்ட ஏ.வி.ரமணன் தனியாக மியூசியானா என்ற பெயரில் இசைக்குழு ஒன்றையத துவங்குகிறார். இவருடைய முதல்கச்சேரி, சென்னை ஆபட்ஸ்பரி மாளிகையில் பஸ் அதிபர் சீனிவாசன் மகள் திருமண நிகழ்ச்சியில் நடக்கிறது.
எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு அருகில் சீனிவாசன் வீடு இருந்ததால், அந்த நட்பில் மக்கள் திலகம் தனது துணைவியாருடன் மாளிகைக்கு வருகிறார்.
திரையில் மட்டுமே பார்த்துப் பார்த்து ரசித்துப் பூஜித்த தன் மனம் கவர்ந்த நாயகன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன் ஏ.வி.ரமணனுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் மறுபுறம் மக்கள் திலகம் மனம் மகிழப் பாடமுடியுமா என்ற பயமும் ஏற்பட்டது.
பயத்துடனும், சந்தோஷத்துடனும் முதல் பாடலைப் பாட ஆரம்பிக்கிறார் ஏ.வி.ரமணன். வெற்றிகரமாக ஐந்தாவது பாடல் பாடிக் கொண்டிருக்கும் பொழுது ஜானகி அம்மையார் வாங்க போகலாம் என்று மக்கள் திலகத்தின் தோளைத் தொடுகிறார். மேடையில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த மக்கள் திலகம் கொஞ்சம் இரு என்று ஜானகி அம்மையாரின் கைகளை மெதுவாகத் தட்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்.
இப்படி மக்கள் திலகம் மனம் லயித்து ஒரு மணி நேரம் அமர்ந்து கேட்கிறார். ஒரு மணி நேரத்திற்கும் பிறகு ஜானகி அம்மையார் இப்படியே விட்டா விடியவிடிய உட்கார்ந்துகிட்டு இருப்பீங்களே என்று குழந்தையை ஒரு தாய் கரிசனத்தோடு அழைத்துச் செல்வது போல் மக்கள்திலகத்தை அழைத்துச் செல்கிறார்.
அப்போது ஏ.வி.ரமணன் ஏக சந்தோஷத்தில் கண்ணீர் மல்க மக்கள் திலகத்தைப் பார்த்து கைகூப்பி வணங்குகிறார். பதிலுக்கு மக்கள் திலகமும் கைகூப்பி வணங்கிவிட்டு , கையசைத்துக் கொண்டே விடைபெறுகிறார்.
கச்சேரி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஏ.வி.ரமணனுக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து ஆசி பெற எப்பொழுது விடியும் என்று காத்திருந்த ரமணன், விடிந்தும் விடியாத கருக்கலிலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு ய மாம்பலம் ஆற்காடு ரோடு வீட்டிற்கு செல்கிறார்.
அங்கே யாரும் இல்லை. வாட்சுமேன் மட்டுமே பின்பக்கம் நின்று கொண்டிருக்கிறார். அவரின் பார்வை படாவண்ணம் உள்ளே நுழைந்து விடுகிறார் ரமணன். சுற்றும் முற்றும் பார்வையை செலுத்திய போது அந்த அதிகாலைப் பொழுதில் இடதுபுற அறையில் இன்லேண்டு லெட்டரில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார் மக்கள் திலகம்.
ஏ.வி.ரமணனைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்ட மக்கள் திலகம் உனக்குத்தாம்பா லெட்டர் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று அந்தக் காடித்தைக் காட்டுகிறார்.
அதற்குப் பிறகு ஏற்கனவே டேபிளில் பிரித்துப் போட்டிருந்த டேப்ரிக்கார்டரை சரிசெய்து கொண்டே அமைதியின் வெற்றி என்ற படத்தை நானே டைரக் ஷன் செய்ப் போகிறேன். எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்கள் தான் இசை. அந்தப் படத்துல எல்லா பாட்டையும் நீதான் பாடப்போகிறாய். பத்து நாள்கள் கழித்து வந்து பார். என்று சாதாரணமாக செல்கிறார். மக்கள் திலகம்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் கிறங்கிப் போன ஏ.வி.ரமணன் பத்துகாசு பிச்சை கேட்கப் போனவனுக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசு விழுந்த மயக்கத்தில் மிதந்து கொண்டே தன் வீடு வந்தடைகிறார்.
பத்து நாள் கழித்து சத்யா ஸ்டுடியோ சென்று அமைதியின் வெற்றி படத்தயாரிப்பாளர் உதயம் புரடக் ஷன்ஸ் ஆனந்தவிகடன் மணியன் பின்னாளில் நமது இதயம் பேசுகிறது நிறுவனர் மணியன் அவர்களைச் சந்திக்கிறார் ஏ.வி.ரமணன்.
தயாரிப்பாளரிடமும், அந்தப் படத்திற்கு பாடல்கள் அனைத்தையிம் பாடுவதற்கு ரமணன் வாய்பு பெற்றுவிட்ட நிலையில் மக்கள் திலகம் தி.மு.கவிலிருந்து நீக்கப்படுகிறார். எனவே அந்தப் படம் அதோடு நின்றுவிடுகிறது.

அதற்குப் பிறகு ஒன்பது வருடம் கழித்து ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு திருமணத்தில் ஏ.வி.ரமணனின் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. ஏழேகால் மணிக்கு முதல்வர் எம்.ஜி.ஆராக வருகிறார் மக்கள் திலகம்.
பாட்டு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், மக்கள் திலகத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாகப் பாடுகிறார். ஏ.வி.ரமணன். அன்றும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்த மக்கள் திலகம் ஒரு துண்டு சீட்டில் ஏதோ எழுதி மேடையில் இருந்த ரமணனை கீழே வரவழைத்து கட்டிப்பிடித்து அந்தச் சீட்டை ரமணனிடம் கொடுத்துவிட்டு விடைபெறுகிறார். அதில்
http://i46.tinypic.com/2h4f2us.jpg
அன்புத் தம்பிக்கு ஆசிகள் பல.
திரு தங்கவேலு அவர்களின் மகனுக்கு பெங்களூரில் திருமணம் நடந்து இன்று மாலை 8 மணி வரை இம்பீரியல் ஓட்டலில் வரவேற்பு நடைபெறுகிறது. எனது நிலையை புரிந்து கொள்வீர்கள் . புறப்பட வேண்டிய நிர்பந்தம். தவறாகக் கருதமாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. அன்புடன் எம்.ஜி.ராமச்சந்திரன் 29.10.1982 என்று எழுதப்பட்டுள்ளது.
ஒரு ரசிகனுக்கு ஒரு பக்தனுக்கு நாட்டை ஆளும் மன்னன் இவ்வளவு கரிசனம் காட்ட இயலுமா? என்று தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் ஏ.வி.ரமணன்.
அதற்குப் பிறகு உதயம் புரடக்ஷன்ஸ் மணியன் எம்.ஏ.காஜா இயக்கத்தில் காதல் காதல் காதல் படம் தயாரிக்க போகும் செய்தியறிந்து மணியன் அவர்களைச் சந்தித்து இந்தப் படத்திலாவது தனக்கு பாட வாய்ப்பு வேண்டும் என்று ரமணன் கேட்கிறார். உடனே மணியன் மக்கள் திலகத்துடன் போனில் தொடர்பு கொண்டு ரமணன் வந்த செய்தியை சொல்கிறார். சில நொடிகளில் பேசி முடித்து விட்டு மணியன் ரமணனை கையைக் குலுக்கிக் கொண்டு நீ பாடத்தானே சான்ஸ் கேட்டு வந்தே ஆனா தலைவர் உன்னை இந்தப் படத்திலே கதாநாயகனாகவே போடச் சொல்லிட்டார். அது மட்டுமல்லாமல் பைட் டான்ஸ் எல்லாத்தையும் தோட்டத்துக்கே வந்து கத்துக்கச் சொல்லியிருக்கார். என்று சொல்ல ரமணனின் ஆனந்த நிலையை எப்படிச் சொல்வது . நடிகை லதா வீட்டில் பயிற்சியெல்லாம் முடிந்து படப்பிடிப்பு துவங்கி, படம் ரிலீஸும் ஆகிவிட்டது . படம் எதிர்பார்த்த வெற்றி அடையாததால் ரமணன் அதற்கு பிறகு மக்கள் திலகத்தைச் சந்திக்கவில்லை.
1987 டிசம்பர் முதல்வாரத்தில் நாகிரெட்டியின் பேத்தி திருமணம் விஜயசேஷ மகாலில் நடக்கிறது. அதிலும் ஏ.வி.ரமணனின்கச்சேரி ஏற்பாடு செய்யப்படுகிறது. எதிரிபாராமல் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வருகிறார். வந்தவர் கடைசி வரிசையிலேயே நாகிரெட்டியுடன் அமர்ந்து கொள்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் திலகத்தை பார்த்த ரமணன் பயத்தில் அதோ அந்த பறவை போல பாடலை தப்புத் தப்பாக பாடுகிறார். அதையும் தெரிந்து கொண்ட மக்கள் திலகம் சிரித்துக் கொள்கிறார். 12பாட்டுக்கள் கேட்டு முடித்த மக்கள் திலகம் தன் இருக்கையை விட்டு எழுந்து நடந்து மேடைக்கு வருகிறார். ஏ.வி.ரமணனை கட்டிப்பிடித்து நாளைக்கு தோட்டத்துக்கு வா என்று சொல்லிவிட்டு பின்புற வாசல் வழியாக செல்கிறார். கச்சேரி முடிந்து அன்றிரவும் தூக்கம் பிடிக்காமல் சொர்க்கத்தில் மிதந்து கொண்டு எப்பொழுது விடியும் என்று காத்திருக்கிறார் ஏ.வி.ரமணன். விடிந்ததும் தனது துணைவியார் உமாரமணனையும் மகனையும் அழைத்துக் கொண்டு ராமவரம் தோட்டம் செல்கிறார் ரமணன். தன்னுடைய தனியறையில் படுத்துக் கொண்டே வார்த்தைவராத மழலையில் என்ன வேணும் கேளுங்க என்று வாய் மலர்கிறார் வள்ளல். பார்த்துப் பார்த்து பரவசப்பட்ட முகம் இன்று பச்சிளங்குழந்தை போல் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த ரமணன் தம்பதியர் கண்ணீர் விட்டபடி நீங்க நல்லாருக்கும் பொழுதே நான் உங்ககிட்ட எதுவும் கேட்கலை. ஆனா நீங்க நடந்து வர பட்டுக்கம்பளம் விரிச்சு அழகு பார்த்தீங்க. அதனால் நீங்க நல்லா இருந்தாலே அதுவே எங்களுக்கு போதும் என்று சொல்லி விடைபெறுகிறார்கள் ஏ.வி.ரமணன் தம்பதியர். அன்று மக்கள் திலகம் எழுதிக் கொடுத்த துண்டுச்சீட்டுதான் இன்றும் அழகிய லேமினேசனில் பூஜை அறை முதல் ரமணனின் பாக்கெட் வரை குடிகொண்டிருக்கிறது. இதயம் பேசுகிறது 06.08.2000 இதழில் இருந்து
http://i48.tinypic.com/343gf1y.jpg