PDA

View Full Version : Makkal Thilagam MGR Part-3



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
20th November 2012, 06:38 AM
http://i49.tinypic.com/nbrqr4.jpg

vasudevan31355
20th November 2012, 06:49 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Kumudam21-11-2012arrkaay-48.jpg

Richardsof
20th November 2012, 08:27 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MGR_tiruvarurthangarasu005-1.jpg

Richardsof
20th November 2012, 08:29 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MGR_tiruvarurthangarasu010-1.jpg

Richardsof
20th November 2012, 08:31 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MGR_tiruvarurthangarasu016-1.jpg

Richardsof
20th November 2012, 08:33 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MGR_tiruvarurthangarasu018-1.jpg

Richardsof
20th November 2012, 08:36 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MGR_tiruvarurthangarasu019-1.jpg

masanam
20th November 2012, 09:45 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MGR_tiruvarurthangarasu005-1.jpg

குழந்தையைக் கொஞ்சும் மக்கள் திலகத்தின் இயல்பான படங்கள்...அசத்தல்.
சளைக்காமல் அசத்தல் பதிவுகளைத் தரும் வினோத் அவர்களுக்கு நன்றி.

Richardsof
20th November 2012, 11:34 AM
சென்னை - பிளாசா அரங்கில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .

திருடாதே -1961

சபாஷ் மாப்பிளே - 1961

நல்லவன் வாழ்வான் - 1961.

தாய் சொல்லை தட்டாதே -1961

மாடப்புறா -1962

தாயை காத்த தனயன் - 1962

குடும்ப தலைவன் -1962

பணத்தோட்டம் -1963

கலை அரசி -1963

பரிசு - 1963

என் கடமை -1964

தெய்வத்தாய் -1964

படகோட்டி -1964

பணம் படைத்தவன் -1965

நாடோடி -1966

தாலி பாக்கியம் -1966

ரகசிய போலீஸ் 115- 1968

மாட்டுக்கார வேலன் -1970

ஒரு தாய் மக்கள் -1971

அன்னமிட்டகை -1972

நேற்று இன்று நாளை -1974

சிரித்து வாழ வேண்டும் -1974

Richardsof
20th November 2012, 05:30 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/109-1.jpg


21-11-2012

http://i46.tinypic.com/27wyhl4.png

புதன் கிழமை

பிறந்த நாள் நாள் காணும் எங்களின் ஆருயிர் அருண் http://i48.tinypic.com/2ry3ais.jpg பாத்திரத்தின் நாயகனின் பக்தனாம் என் உள்ளம் உந்தன் ஆராதனை காவிய பாடலின் ராமனின் விசிறியாம்
நெய்வேலி வேந்தன் வாசுதேவன் அவர்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் நீண்ட காலம் திலகங்களின் சேவையினை பதிவிட வாழ்த்தும்
esvee
http://i46.tinypic.com/71mryv.jpg

Richardsof
20th November 2012, 08:44 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/107-1.jpg

oygateedat
20th November 2012, 09:35 PM
http://i50.tinypic.com/acsv11.jpg

oygateedat
20th November 2012, 09:42 PM
21.11.2012 அன்று பிறந்த நாள் காணும் திரு வாசுதேவன் அவர்களுக்கு மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன்.

idahihal
21st November 2012, 12:36 AM
திரு.வாசுதேவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மாலைமலர் செய்திக்கு எனது மறுப்பு குறித்து தாங்கள் இடுகை செய்த விரிவான விளக்கத்திற்கும் அதனையொட்டிய வீடியோ பதிவுகளுக்கும் நன்றி. ராஜா தேசிங்கு எம்.ஜி.ஆர். அவர்களது திரைபடங்களில் மிக முக்கியமானதொரு இடத்தினைப் பெற்றுள்ளது. கலைஞானி கமலஹாசன் அவர்கள் கூட தனது மருதநாயகம் படம் பற்றிக் கூறும்போது மக்கள் திலகத்திற்கு ஒரு ராஜாதேசிங்கு, நடிகர் திலகத்திற்கொரு வீரபாண்டிய கட்டபொம்மன் எனக்கு மருதநாயகம் என குறிப்பிட்டுள்ளார். மக்கள் திலகத்தின் நடிப்பிலே மகுடம் பதித்த படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக தேசிங்கு எம்.ஜி.ஆரைக் காட்டிலும் தாவூத்கான் எம்.ஜி.ஆர் பல இடங்களில் பரிமளிக்கிறார். தந்தை யார் என்று அறியாது ஆவேசப்படும் போதும் சரி, தந்தையை அறிந்ததும் அவர் தன் தாயை வஞ்சித்தைக் கண்டு வெகுண்டெழும் போதும் சரி , மாறுவேடமிட்டு தம்பியின் அரண்மனைக்குச் சென்று பட்டயத்தைக் கவரச் செல்லும் போது தயங்கி தயங்கி அச்சத்துடன் நடந்து செல்லும் போதும் சரி , பல புதிய பரிமாணங்களைக் காட்டியிருக்கிறார். தேசிங்கும் ராணியைப் பிரிந்து நிற்கும் சோகத்தை ராஜகம்பீரத்துடன் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். அண்ணனின் சாவுக்கு தானே காரணமாகிவிட்டதை எண்ணிக் கலங்கும் போதும் தோழன் மகமத்கானை காணாமல் அவனை விட்டு வந்த குதிரையிடம் ஆவேசமாகப் பேசும் போதும் சரி டி.கே.ராமச்சந்திரனிடம் ஆவேசமாக பேசும் போதும் வெறியுடன் சிரிக்கும் போதும் முற்றிலும் மாறுபட்ட நடிப்பைத் தந்திருப்பார். ஒளிப்பதிவு சிறப்பின் உச்சம் கடைசி கட்ட சண்டைக்காட்சியில் இரண்டு எம்.ஜி.ஆரும் மோதுவது. இதைவிட சிறப்பாக படம்பிடிக்க முடியாது. அதிலும் ஒரு எம்.ஜி.ஆரின் மார்பில் மற்றொரு எம்.ஜி.ஆர் வீழ்ந்து கிடப்பதும் இருவரது கைகளும் பின்னிப் பிணைந்திருப்பதும் அற்புதம். இவ்வளவெல்லாம் இருந்தும் எதிர்பார்த்த வெற்றி பெறாமைக்குக் காரணம் மதுரைவீரனின் சாயல் அளவுக்கு அதிகமாக இருந்ததும் எம்.ஜி.ஆர் இருவரும் இறந்து போவதுவும். பத்மினி, பானுமதி, டி.கே.ராமச்சந்திரன், பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், என்ற பட்டாளம் முழுமையும் இரண்டிலும் ஒற்றுமை. கே.ஏ.தங்கவேலு, எஸ்.எஸ்.ராஜேந்திரன் மட்டுமே புதிது. குறிசொல்லும் பாடல், முகப்பு இசை (Title Music) ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா பாடலைப் போலவே கானாங்குருவி காட்டுப்புறா பாடல், இறுதியில் நாயகியருடன் இறப்பது போலவே அண்ணன் தம்பி இருவரும் இறப்பது என்று ஏக ஒற்றுமை. இன்று பார்க்கும் போது மாபெரும் பிரமிப்பை ஏற்படுத்தும் படம் ராஜா தேசிங்கு. அதிலும் மக்கள் திலகத்தின் குரல் வளம் மிகவும் கணீர் கணீர் என்று ஒலிக்கும் போது மயக்கத்தையே ஏற்படுத்துகிறது. முடிந்தால் அதன் உச்சகட்ட காட்சியை மட்டும் இடுகை செய்யவும். நன்றி.

Richardsof
21st November 2012, 05:01 AM
இனிய நண்பர் ஜெய் சார்

ராஜாதேசிங்கு - மக்கள் திலகத்தின் அற்புதமான நடிப்பினை இரத்தின சுருக்கமாக விவரித்து தாங்கள் பதிவிட்ட விமர்சனம் மிகவும் அருமை .
உங்களின் பதிவினை பார்த்தவுடன் ராஜாதேசிங்கு படம் பார்த்தேன் .
வரிக்கு வரி நீங்கள் எழுதிய மக்கள் திலகத்தின் நடிப்பாற்றல் மெய்சிலிர்க்க வைக்கிறது .
மக்கள் திலகத்தின் ராஜாதேசிங்கு படத்தினை பார்க்கும் நிலையினை உருவாக்கிய உங்களுக்கு நன்றி ஜெய் .
esvee

Richardsof
21st November 2012, 05:09 AM
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு மக்கள் திலகம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளும்

பேராசிரியர் செல்வகுமார் - செயலாளர்
இறைவன் mgr பக்தர்கள் குழு .

பேராசிரியர் சிவகுமார் - சிமோகா .

திருப்பூர் ரவிச்சந்திரன்

c.s குமார் -ஆரணிரவி -ரவி -மோகன்குமார் -கணேஷ்

கஜநாத் சிங் -
பெங்களூர்

Richardsof
21st November 2012, 05:19 AM
COUTESY - WIKIPEDIA

Production

http://i47.tinypic.com/fwsi2q.jpg




Gingee or Senji has a long history since 200 BC and over the years had been invaled and ruled by many dominant kingdoms. However, the one name that invariably crops up at any mention of Senji is that of Raja Desingu, who ruled the kingdom, albeit for a short period, with sagacity and valour in the 18th century. Over the years, the saga of Raja Desingu has been become an enduring and endearing part of Tamil folklore. Countless ballads, stories, puppet shows, dance, stage and street shows have been inspired by the tragic tale of this brave hero of Senji.
Adapted as a movie in 1936 by Rajeswari Talkies and was directed by Raja Chandrasekhar. The lead actors were T. K. Sundarappa, V. S. Mani, M. Lakshmi and K. R. Saradambal. The lyrics by Madurai Baskaradoss and music by M. Baluswami.
[edit]Plot

Swaroop Singh (O. A. K. Thevar) won the respect and loyalty of the people of Senji during his rule where Hindus and Muslims lived in peace and prosperity. A son was born to Swaroop Singh and his wife Rambai (Rushyendramani), whom they named Tej Singh pronounced as Desingu (MGR) in Tamil. Swaroop Singh has a secret wife called Jaan Bibi (Lakshmiprabha), and they have a son called Dawood Khan (MGR) who was a little older than Desingu. Fearing that Dawood might pose a threat to the succession of the throne in years to come, on the advice of his commander and close confidant Yusuf Khan (T. K. Ramachandran), Swaroop Singh persuades Jaan Bibi to leave Senji, taking little Dawood with her. Desingu who has integrity and courage grows up with his childhood friend, another brave young man called Mohammed Khan (S. S. Rajendran), and two are always inseparable.
At this juncture, the Sultan of Delhi (M. G. Chakrapani) offers to free any state coming under his dominion whose ruler manages to tame a wild horse in his stable. Hearing this in the intention to have a free kingdom, Swaroop Singh leaves to Delhi without letting know Rambai and Desingu. Despite trying very hard, he failed to tame the wild horse and imprisoned by the Sultan of Delhi. Upon hearing this, the minister (Karikkol Raju) informs Desingu who rushes to Delhi where he meets his uncle Bheem Singh’s (M. R. Santhanam) for advice. The dauntless Desingu manages to tame the stallion and ride it, to the loud cheers of the huge audience. Filled with admiration, the Sultan frees Swaroop Singh who had earlier failed in this endeavour and gives them a written proclamation of Senji’s independence. Desingu marries Ranibai (P. Bhanumathi) who is Bheem Singh’s daughter. Pandiyan (K. A. Thangavelu) who works in the horse stable comes along to Senji and works as assistant to Mohamad Khan’s father and falls in love and marries Sengkamalam (M. N. Rajam) who is also Mohamad Khan’s adopted sister.
Meanwhile, growing up as an illegitimate child, Dawood vows to rule Senji some day. But in her deathbed, Jaan Bibi extracts a promise from Dawood that he would not cause any harm to Desingu. Dawood goes to Arcot and wins the confidence of the Nawab when he rescues the Nawab’s infant son from being crushed under an elephant’s feet. The grateful Nawab appoints him as his general. When Dawood expresses his determination to subjugate Senji, the Nawab expresses his helplessness, stating that nothing could be done as long as Desingu has the written proclamation of Senji’s independence in his custody. It is around the same time that Desingu dismisses his general Yusuf Khan from service when he is caught trying to commit adultery molesting Sengkamalam. Abetted by the humiliated Yusuf Khan who has now turned traitor, Dawood makes use of his striking resemblance to Desingu and extracts the written parchment from the unsuspecting wife of Desingu.
When Mohammed Khan falls in love with the pretty Ayisha (Padmini), he anticipates no opposition from his parents for the match. However, he finds that his mother (T. A. Madhuram) and father (N. S. Krishnan) have each identified a girl of their own choice to be his wife. When he informs them that he has already chosen his life partner, his father proposes that they go the queen for an appropriate decision. Ranibai asks each of them to write down the name of the girl they have in mind, and then discovers that all 3 of them have written Ayisha’s name.
When the royal astrologer (P. G. Vengkadasalam) suggests that Desingu and Ranibai be separated for 3 years as an antidote for the inauspicious placement of their stars, Desingu pours scorn upon such beliefs. However, considering the welfare of Senji and heeding to his mother’s plea, Desingu is forced to consent to such separation. He carries on stolidly with his responsibilities as the ruler of Senji during the day.
The nawab od Arcot and Dawood Khan sents in (T. S. Balaiah) to meet Desingu to request Senji kingdom to pay tax. Desingu announces in agony that Senji would not bow to the Sulytanate of Delhi. Now that Senji had no proof of its independence, Arcot declares war on Senji for non-payment of taxes. Under the resolute leadership of Mohammed Khan, Senji emerges triumphant in warding off the Arcot forces. But even as Mohammed Khan fetches water to quench the thirst of a dying soldier of Arcot, Yusuf Khan shoots him from the back. And not satisfied with dastardly act, Yusuf Khan kills Mohammed Khan’s fiancée Ayisha who had come to the battlefield in search of her beloved. Wanting the brothers to fight against each other now, Yusuf Khan carries false reports to Desingu that it was Dawood who killed Mohammed Khan. Athirst with revenge for the death of his friend, Desingu rushes to the warfront and soon challenges Dawood to a duel. Dawood is hesitant to fight with his brother, and even advises Desingu that they could leave the fighting to their troops. But Desingu is no mood to listen and soon the brothers are engaged in a bitter duel. Handicapped by his oath not to harm Desingu, Dawood is soon vanquished and lies mortally wounded. Desingu’s delight is short-lived, for Yusuf Khan now informs him that Dawood is none other than his brother. Adding to his grief at the death of his friend, Desingu is horrified at having killed his brother, and in a moment of abject remorse, kills himself. The Nawab’s troops now enter the fort in victory, and Desingu’s brave wife Ranibai commits Sati.
[edit]Cast

Actor Role
M. G. Ramachandran King Desingu and Dawood Khan
S. S. Rajendran General Mohammed Khan
P. Bhanumathi Ranibai
Padmini Ayisha
O. A. K. Thevar King Swaroop Singh
Rushyendramani Queen Rambai
Lakshmiprabha Jaan Bibi
M. G. Chakrapani Nawab of Arcot
T. K. Ramachandran General Yusuf Khan
N. S. Krishnan
T. A. Madhuram
T. S. Balaiah
K. A. Thangavelu Pandiyan
M. N. Rajam Sengkamalam
M. R. Santhanam Bheem Singh
P. G. Vengakadasalam Royal Astrologer
Karikkol Raju Minister
[edit]Crew

Producer: Letchumanan Chettiar
Production Company: Krishna Films
Director: T. R. Raghunath
Music: G. Ramanathan
Lyrics: Udumalai Narayana Kavi, Thanjai N. Ramiah Doss & Kannadasan
Story: Kannadasan
Screenplay: Kannadasan
Dialogue: Makkalanban
Art Director: P. Angamuthu
Editing: V. B. Nadarajan
Choreograph: Vazhuvoor B. Ramaiah Pillai, P. S. Gopalakrishnan, T. C. Thangaraj & Chinni - Sampath
Cinematograph: M. A. Rehman
Stunt: R. N. Nambiar
Dance: Kamala Lakshman, Ragini and Kuchalakumari
[edit]Soundtrack

List of songs:
áadhi kadavuL ondREthaan by Seerkazhi Govindarajan
kaaNaankuruvi kaattuppuRa by Seerkazhi Govindarajan & P. Leela
iyalOdu isaipOlE by C. S. Jayaraman & P. Bhanumathi
vaazhga engaL ponnaadu by P. Leela & Jikki
pazhanimalai idumbankuLam by P. Leela
vanamEvum rajakumArA by Seerkazhi Govindarajan & Jikki
pOdappORaaru aNNE pOdappORaaru by P. Leela
kaadhalin bimbam endhan kaNNil aadudhE by P. Suseela
vandhaan paaru salangai saththam by Seerkazhi Govindarajan & P. Leela
paaRkadal alai mElE by M. L. Vasanthakumari
sarasaraaNi kalyaaNi by C. S. Jayaraman & P. Bhanumathi
mannavanE senji maNiviLakkE by Seerkazhi Govindarajan

Richardsof
21st November 2012, 05:29 AM
http://i49.tinypic.com/wbf5h4.jpg

Richardsof
21st November 2012, 05:30 AM
http://i46.tinypic.com/25hk07r.jpg

Richardsof
21st November 2012, 05:53 AM
சரச ராணி கல்யாணி
சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதி வதனி
சரச ராணி..........

புனித ராஜ குல திலகா
தவ புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிகா
புனித ராஜ குல திலகா.........

கனியில் மேவும் ரச இனிமைப்போலே
இந்த வனிதை வாழ்வில் நீ தர வா
கனியில் மேவும்...

நான் எனது வாழ்வில் பெரும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
நான் எனது.............
எனை புகழ்ந்து பேசுவது தகுமா ராஜா
எனை புகழ்ந்து.........
மனம் மகிழ்ந்து கூறும் மொழி
நிஜமாய் ராணி
மனம்..........

நிலை மறந்தேன் கண்ணா
உளம் தெரிந்தேன் கண்ணே
இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே
இணையான இருவரால் மலரும் நேசம்
அதில் ஏற்படும் சந்தோஷம் விசேஷம்
இருவரால் மலரும் நேசம்........

Richardsof
21st November 2012, 06:00 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/105-1.jpg

Richardsof
21st November 2012, 06:03 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/65-1.jpg

Richardsof
21st November 2012, 06:14 AM
Pattukottai's lyrics and MGR

http://i50.tinypic.com/11hsdn8.jpg

MGR once referred ‘Pattukottai' as the most crucial person in catapulting his iconicity and took him to the masses. In fact, in one of MGR's iconic films in the late 50s, Nadodi Mannan, which was produced and directed by MGR himself under the banner Emgeeyar Pictures, ‘Pattukottai' had penned a song (Summa Kedandha Nilathai Kothi) which not only speaks about everyday travails of the peasantry and working classes, but also gives hope to them through the protagonist himself singing Naane Poda Poaren Sattam Podhuvil Nanmai Purindhidum Thittam Nadu Nalam Perum Thittam (I am going to draft laws that will bring welfare in general and also for the nation).

Songs like these, with their reproducibility and wider reach, gave the most important fillip to his popularity and “ideals.”These songs became the most effective form of communication with the masses and gave hope to his fans and followers.

Robert L. Hardgrave, the American scholar who studied his films and iconicity, has said, “What I believe is the most important aspect, is that MGR provided hope to a section of very poor and powerless people. Through his films, and various other advertising means, he appeared as somebody they felt they could trust and rely on, somebody that stood on their side.”

The songs of ‘Pattukottai' like Thayaththu Thayaththu from Mahadevi and Seermevum Gurupadham from Chakravarthi Thirumagal were rendered in dialogue mode and had so much of philosophical overtones with radical and atheistic tinges.

More songs of ‘Pattukottai' like Kuruku Vazhiyil Vazhvu Thedidum Kuruttu Ulagamada, Yetramunna Yetram Idhile Irukkudhu Munnetram, Chinna Payale Chinna Payale from Arasilangkumari and Thirudathe Papa from Thirudathe stood the test of time and made him to be identified as a revolutionary actor.


“His heart was a Tamil garden, where both self-respect theories and communist ideals bloomed.” It was Mr. Karunanidhi who built a memorial for the radical poet who died young.

MGR's charisma has always been a burning topic for social scientists who have tried to analyse the various ways and forms that were involved in the “construction” of his iconicity. Political Scientist Atul Kohli, for example, describes a scene from Madurai in 1984.

The AIADMK in Madurai was virtually indistinguishable from the name and image of MGR. City streets were dominated by larger-than-life posters of MGR, clad in his Tamil ‘lungi' and wearing the dark sunglasses that became his political trademark.

Gaudy posters, garlanded pictures, loud music from MGR's old films, and tapes of MGR's voice on loudspeakers were encountered throughout the city.

At meetings, he addressed the audience as “my blood brothers and sisters”, and managed to create an atmosphere of trust and friendship; his film image transcended various boundaries and still is ruling the roost among the masses.

courtesy - the hindu

vasudevan31355
21st November 2012, 09:11 AM
மக்கள் திலகம் திரியில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அனைவருக்கும் என் அன்புப் பரிசாக

மிக அரிய பேசும்பட நிழற்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/11-1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Richardsof
21st November 2012, 09:45 AM
அந்தமான் கைதி - 1952......அந்தமான் காதலி ...1978.

வித்தியாசமான தலைப்பு .

மக்கள் திலகம் கதாநாயகனாக 1947 முதல்[ ராஜகுமாரி] நடிக்க துவங்கியவுடன் 1952 வந்த படம் அந்தமான் கைதி .

1952 தீபாவளி அன்று நடிகர்திலகம் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் பராசக்தி .

25 ஆண்டுகள் பின்னர் மக்கள் திலகம் தமிழக முதல்வர் ஆன பின் 1978 பொங்கல் அன்று வெளியான கடைசி படம்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .
நடிகர் திலகம் நடித்த படம் அந்தமான் காதலி அந்த நேரத்தில் வெளியானது .

அந்தமான் கைதி -----நடிகர்திலகம் கலை உலகின் .உள்ளே
1952

அந்தமான் காதலி - மக்கள் திலகம் கலை உலகின் வெளியே . 1978.

Richardsof
21st November 2012, 06:23 PM
http://i48.tinypic.com/291c36e.jpg

Richardsof
21st November 2012, 06:25 PM
22-11-1957

makkal thilagam mgr in mahadevi released in 1957.

55th anniversary.

Richardsof
21st November 2012, 06:31 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/137-2-1.jpg

Richardsof
21st November 2012, 06:33 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/33-2-1.jpg

Richardsof
21st November 2012, 06:36 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/112-1.jpg

Richardsof
21st November 2012, 06:38 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/59_2-1.jpg

oygateedat
21st November 2012, 09:29 PM
http://i47.tinypic.com/iz0x84.jpg

oygateedat
21st November 2012, 09:55 PM
KODUTTHU VAITHAVAL
http://i47.tinypic.com/25u2kvl.png

oygateedat
21st November 2012, 09:58 PM
http://i47.tinypic.com/9awih2.png

idahihal
21st November 2012, 10:23 PM
வினோத் சார் எங்கே பிடித்தீர்கள் இந்தப் படங்களை மிகவும் அருமை. வாசு சாரின் கொடுத்துவைத்தவள் பேசும்படம் அட்டை மிக அபூர்வமானது. நன்றி.

Richardsof
22nd November 2012, 05:14 AM
மக்கள் திலகத்தின் திரைப்பட நிழற்படங்கள் பல வருடங்களாக சேமித்து வைத்தது . சில படங்கள் நண்பர் திரு குமார் அவர்கள் வழங்கியது . உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி ஜெய் சார்

Richardsof
22nd November 2012, 05:16 AM
மாட்டுக்கார வேலன் , கொடுத்து வைத்தவள் -மக்கள் திலகத்தின் ஸ்டில்ஸ் மிகவும் அருமை ரவிச்சந்திரன் சார் .

Richardsof
22nd November 2012, 05:21 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/41-2-1.jpg

Richardsof
22nd November 2012, 05:24 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/52_2-1.jpg

Richardsof
22nd November 2012, 05:35 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgr-002-1.jpg

Richardsof
22nd November 2012, 05:38 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgrnew3-1.jpg

Richardsof
22nd November 2012, 05:50 AM
http://i46.tinypic.com/34g5x8o.jpg

tfmlover
22nd November 2012, 06:18 AM
அந்தமான் கைதி - 1952......அந்தமான் காதலி ...1978.

வித்தியாசமான தலைப்பு .

மக்கள் திலகம் கதாநாயகனாக 1947 முதல்[ ராஜகுமாரி] நடிக்க துவங்கியவுடன் 1952 வந்த படம் அந்தமான் கைதி .

1952 தீபாவளி அன்று நடிகர்திலகம் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் பராசக்தி .

25 ஆண்டுகள் பின்னர் மக்கள் திலகம் தமிழக முதல்வர் ஆன பின் 1978 பொங்கல் அன்று வெளியான கடைசி படம்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .
நடிகர் திலகம் நடித்த படம் அந்தமான் காதலி அந்த நேரத்தில் வெளியானது .

அந்தமான் கைதி -----நடிகர்திலகம் கலை உலகின் .உள்ளே
1952

அந்தமான் காதலி - மக்கள் திலகம் கலை உலகின் வெளியே . 1978.

hi esvee !


https://www.youtube.com/watch?v=E_X7I18BeK0

http://www.hindu.com/cp/2009/05/15/stories/2009051550411600.htm

அஞ்சலி பிக்சர்ஸ் பூங்கோதை 1953 ( தெலுங்கில் பரதேசி )
எல். வி. பிரசாத் இயக்கத்தில் ஏ. நாகேஸ்வர ராவ் அஞ்சலி தேவி முன்னணியில்
சிவாஜி கணேசன் நாகேஸ்வராவுக்கு மகனாக நடித்தார்
அதே திரைக்கதையை அந்தமான் காதலியாக 1977இல் முக்தா பிலிம்ஸ் மீண்டும் எடுத்த போது
நடிகர்திலகம் தந்தை வேடம் ஏற்றார் ( சந்திரமோகன் என்ற நடிகருக்கு மகன் வேடம் தரப்பட்டது )


http://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY

Regards

Richardsof
22nd November 2012, 08:07 AM
அந்தமான் கைதியில் இடம் பெற்ற பாரதியாரின் பாடலுக்கு அற்புதமாக மக்கள் திலகம் பாடி நடித்திருக்கும் வீடியோ பதிவு மிகவும் அருமை tfmlover சார் .
நடிகர்திலகத்தின் பூங்கோதை - அந்தமான் காதலி -இது வரை கேள்விபடாத செய்தி .

நன்றி tfmlover

Richardsof
22nd November 2012, 08:13 AM
COURTESY- PRINCENSARMA- THIRAIMANAM

ஆயித்தில் ஒருவன்!

பழைய திரைப்படங்களை எனக்கு நிறைய போட்டுக்காட்டி, திரைப்படங்களின் மீதான ஆர்வத்தை எனக்கு வளர்த்தது என் அய்யாதான்!(அய்யா என்று குறிப்பிடுவது என் தந்தையை!) வீடியோ வந்த புதிதில் எங்கள் இல்லத்தில் மூன்று, நான்கு வீடியோ டெக்குகள் வாடகைக்கு விடுவதற்காக வைத்திருப்போம். வாடகைக்கு டெக் எடுத்து படம் பார்த்த காலம்.. ஆதலால் அன்றைக்கு(1980-ன் இறுதிப்பகுதிகளில்) அது நல்ல தொழில்!

தனக்குப் பிடித்த தமிழ் திரைப்படங்கள், தன்னை வியக்கவைத்த ஆங்கிலத் திரைப்படங்கள் என தொடர்ந்து தேடி எடுத்து, படங்களை (வீடியோ கேசட்டுகளை) வாங்கிவருவார் என் தந்தை. எனவே தினம் ஒரு திரைப்படம் எங்கள் இல்லத்தில் நிச்சயம். அப்படித்தான் பீம்சிங் படங்கள், நடிகர் திலகம் சிவாஜி நடித்த திரைப்படங்கள், பழம்பெரும் திரைப்படங்கள்(சகஸ்ரநாமம் நடித்த 'போலீஸ்காரன் மகள்' போன்றவை), தேர்ந்தெடுத்த எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என நிறைய பார்த்துக் குவித்திருக்கிறேன்.

அதிலும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை பின்னாட்களில் சன் தொலைக்காட்சியின் துணைகொண்டு நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர். படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' தலையாயது. எம்.ஜிஆரின் துள்ளல் பாவனைகளாலும், அவரது படங்களில் வரும் தத்துவப் பாடல்களாலும் எம்.ஜி.ஆர். படங்கள் பார்ப்பது என்றால் எனக்கு தனிப்பிரியம். என்னோடு அமர்ந்து ரசித்து, எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் இன்னொரு ரசிகை யாரென்றால், எம்.ஜி.ஆர். இறந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த என் இரண்டாம் தங்கை. அதிலும் இந்தப்படம் அவளுக்கு நிறைய பிடித்த ஒன்று. இன்னும் எம்.ஜி.ஆரின் ஈர்ப்பு நிலைத்திருக்கிறது என்பதற்கு அவளொரு சான்று. அதற்கு அவரது துள்ளல் நடிப்பு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன். படத்தில் சொன்னதை எல்லாம் நிஜத்தில் செய்தாரா என்ற கேள்வி, அவரது அரசியல் பற்றிப் பேசும் போது எழுப்பப்பட வேண்டியது.

இருக்கட்டும். என்னதான் பலமுறை தொலைக்காட்சியில் பார்த்த படமாக இருந்தாலும், திரையரங்கில் வெளியாகியிருக்கிறது என்றால் பிரம்மாண்டமான ஆயிரத்தில் ஒருவனை பார்க்க மனம் விரும்புவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

முதன்முறையாக எம்.ஜிஆர் படத்தை திரையில் பார்க்கும் வாய்ப்பு கடந்தாண்டு 'நாடோடி மன்னன்' மூலம் கிடைத்தது. இம்சை அரசனின் வெற்றியைத் தொடர்ந்து, நாடோடி மன்னனும், உத்தம புத்திரனும் மீண்டும் திரையப்பட்டன. அதில் நாடோடி மன்னன் படம் வெளியாகி இரண்டு வாரம் முடியப்போன நிலையில், நானும் எனது நண்பர்கள் நால்வரும் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்த்தோம். 'தூங்காதே' பாடலுக்காகவும், எம்.ஜி.ஆர். வெளியிடும் 'உழுபவருக்கே நிலம் சொந்தம்; பிச்சை தடை செய்யப்படுகிறது' உள்ளிட்ட அறிவிப்புகளுக்காகவுமே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. (அப்போது தான் கலைஞர் அரசு நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் தரிசு நிலம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது.) சிரிப்பு சத்தங்களும், கரவொலிகளும் 'நாடோடி மன்னன்' பழைய படம் என்பதை மறக்கடித்தன.

இந்நிலையில் இவ்வாண்டு வெளியீடாக 'ஆயிரத்தில் ஒருவன்'... 'Pirates of Caribbean' வெளியாகியிருக்கும் சமயத்தில்...

இன்றைய இளம் நாயகன், நாயகி நடித்து வெளிவரும் படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்றிருக்கிறது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம்! இரண்டு முன்னாள் முதல்வர்கள் நடித்த படமல்லவா?



அமைந்தகரையில் அமைந்துள்ள முரளிகிருஷ்ணா திரையரங்கில் சென்று அமர்ந்தோம் ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்பு! 35 mm படத்தை முழுத்திரையில் திரையிடுவதற்காக பெரிதாக்கியிருக்கிறார்கள். அதை சினிமாஸ்கோப் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதனால் படத்தில் மேலும் கீழும் கொஞ்சம் கட் ஆகியிருந்தது. நாங்கள் போனது செவ்வாய்க்கிழமை; அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர் சென்றிருந்தபோது, மலர் அர்ச்சனை நடந்திருக்கிறது
படத்தின் கதையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை; 'கடற்கொள்ளைக்காரன்' என்ற தலைப்பில் சிவாஜிக்குத் தயாரான படம்தான் பின்னாளில் ஆயிரத்தில் ஒருவனாக எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்ததாகப் படித்த நினைவு!
படத்திற்கு என்ன கைதட்டல்! அதுவும் ஜெயலலிதா- எம். ஜி.ஆர். முதல் டூயட் பாட்டுக்கு, நம்பியாரின் அறிமுகத்த்துக்கு, எம்.ஜி.ஆர்-நம்பியார் கத்தி சண்டைக்கு என்று கைதட்டல் விழுந்து கொண்டேயிருக்கிறது என்னுடையதையும் சேர்த்து! எனக்குப் பிடித்த 'ஏனென்ற கேள்வி?' பாடல், 'அதோ அந்த பறவைபோல...'' பாடல் என குதூகல மனப்பான்மையோடு இருந்தேன்.
"நம்பியார்: மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர்: சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!"
இந்த வசனத்திற்கெல்லாம் கைதட்டல் பின்னுகிறது.
"என்னம்மா! மருத்துவர்அய்யா நம்ம எண்ணத்தைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறார்!" என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் அவரது தோழி (சேடிப்பெண்) கேட்கும்போது, நிகழ்கால அரசியல் நினைவுக்கு வந்து நகைப்பைத் தோற்றுவித்தது.
எம்.ஜி.ஆரின் காதலுக்காகவும், அவருடனான மணவாழ்க்கைக்கும் ஜெயலலிதா ஏங்கும் காட்சிகளைப் பார்க்கும்போது, ஏனோ ஜெயலலிதாவின் தனி வாழ்க்கையும் நினைவுக்கு வந்து கழிவிரக்கத்தைத் தோற்றுவித்தது. விருப்பமில்லாமல் திரைத்துறையில் நுழைந்து, பல சமயங்களில் தன் விருப்பத்திற்கு விரோதமான வாழ்க்கையில் தள்ளப்பட்ட ஜெயலலிதாவிற்கு இல்வாழ்க்கை அமைந்து மற்ற நடிகைகளைப் போல அமைந்திருந்தால் அவரது வாழ்க்கை வேறு வேறு திசைகளில் திரும்பி இருக்கக்கூடும்! அது சற்றே மனச் சங்கடத்தையும் தந்தது! மக்ழ்ச்சியாய் படம்பார்க்கப் போய் ஆழ்ந்த சிந்தனையுடன் வெளியில் வந்தேன். இந்த முறை படம்பார்த்துவிட்டு வழக்கமான துள்ளல் மனநிலை இல்லை - பூங்கொடியின் முடிவு 'ஜெ'க்கு நடக்காததை நினைத்து!

Richardsof
22nd November 2012, 08:29 AM
COURTESY- THIRAIMANAM

என் அப்பாவுக்கு எம்.ஜி.ஆர் பிடிக்கும். அதனால் எனக்கு எம்.ஜி.ஆர். பிடிக்கும். , அதனால் என் மகனுக்கும், அதனால் என் பேரபிள்ளைக்கும், அதனால் அவனுடைய பிள்ளைக்கும்.. எக்காலத்திலும் அனைவரையும் கவரக்கூடிய ஆற்றல் அவருக்கு, அவரின் பார்வைக்கு உண்டு... எல்லாம் உண்மை.!

ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும், பார்வையிலும் ஆயிரம் அர்த்தங்களைக் காணலாம்.. ஆனால் அனைத்தும் ஒன்றையே குறிக்கும்.

அன்பு, கனிவு, பாசம், அரவணைப்பு(Love, gentleness, affection, warmth)

நீங்களே பாருங்களேன்..!!

Richardsof
22nd November 2012, 08:32 AM
Courtesy- thedivanta paathai

எனக்குப் பிடித்த நடிகர்கள் - எம்.ஜி. ராமச்சந்திரன் .





நடிகர்களில் கவர்ச்சி நடிகர் காலம் சென்ற திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள்தான், அவரது அடிதடி சண்டைகளைவிட நான் விரும்பியது அவரது கவர்ச்சியான முக அழகு, அதுதான் அவரது ப்ளஸ், கட்டான உடல் வாகு உள்ளவர் என்றாலும்அழகிய முகமும் அவரது நிறமும் எல்லோரையும் கவரக் கூடியது. அவரது முகத்தில் காணப்படும் குழிகளில் விழாதவர் யாரும் இருக்க முடியுமா.

மிகவும் கஷ்டப பட்டு முன்னணிக்கு வந்த நடிகர்களில் திரு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும் ஒருவர், ஆனால் தான் கஷ்டப்பட்டதனால் மற்றவர் கஷ்டத்திற்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலரில் திரு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களை யாராலும் மறக்க முடியாது.

அந்த கால கோடம்பாக்கத்தின் வீதிகளிலும் அவருடைய வீட்டருகிலிருந்த வீதிகளிலும் பண மழை தூவி கொண்டு காரில் போவார் என்று நான் கேள்வி பட்டதுண்டு. ஏழைகளை நேசித்த சிலரில் திரு எம்.ஜி. ராமச்சந்திரனும் ஒருவர்.

தர்மம் தலை காக்கும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் திரு எம்.ஜி. ராமச்சந்திரன், அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்தும் உயிரிழக்காமல் பிழைத்து முதலமைச்சர் ஆனது அவர் செய்த தான தருமங்களாகத்தான் இருக்கும். அவரைத் தேடி போகும் ஒவ்வொருவரையும் வயிறு நிறைய சாப்பிட சொல்லுவார் என்றும் நான் கேள்விபட்டு இருக்கிறேன் அதற்க்கு காரணம் அவர் தன் வாழ்க்கையில் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என்றும் அதனால் அவர் பசியுடன் யாரும் தன் வீட்டிற்கு வந்து பசியுடன் திரும்பி போககூடாது என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்ததாக சொல்லுவார்கள்.


'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு மாத காலம்வரைகூட நுழைவுச் சீட்டு கிடைக்காமல் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதிக் கொண்டிருந்தது, அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்களே மீண்டும் மீண்டும் சென்று பார்த்ததால் எல்லா காட்ச்சிகளும் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது, திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் கூறும் விமர்சனத்தை கேட்டுவிட்டு போகத் துடித்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருத்தியாக எத்தனை நாட்கள் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் காத்திருப்பது என்று ஒருமுடிவுக்கு வந்து இன்று எப்படியாவது பார்த்துவிடுவது என்று திரையரங்கத்தினுள்ளேச் சென்று பார்த்தால் நுழைவுச்சீட்டு கிடைக்கும் என்றே தோன்றவில்லை, அப்படிப்பட்ட கூட்டம், எப்படியோ இன்று நுழைந்து விடுவது என்று நுழைந்து கூட்டத்தில் நன்றாக சிக்கிக்கொண்டு விட்டேன், என் தாவணி யார் கையிலோ போய்விட்டது, எடுத்தவர் கொடுக்கட்டும் மெதுவாக என்று கூட்ட நெரிசலில் எப்படியோ நுழைவுச்சீட்டு பெற்று ஒரு வழியாக பார்த்துவிட்டு வந்த அந்த திரைப்படத்தை வாழ்வில் ஒருநாளும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு நுழைவுச் சீட்டுபெற்று வேறு எந்த திரைப்படத்தையும் பார்த்ததே இல்லை.

நான் எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய ரசிகை இல்லை, ஆனால் தமிழ்நாட்டின் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர் என்ற முறையில் நான் அவரது திரைப்படங்களில் என்னதான் இருக்கிறது என்று நினைத்து திரையரங்குக்குச்சென்று பார்த்த சில திரைப்படங்களில் 'பெற்றால் தான் பிள்ளையா', 'ஆயிரத்தில்ஒருவன்', 'எங்க வீட்டுப்பிள்ளை', 'எங்கள் தங்கம்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'அன்பே வா' இன்னும் பல திரைப்படங்களும் உண்டு. இவர் நடித்த திரைப்படங்களைவிட அந்த திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் பாடல் காட்சிகள் பாடலின் எழுத்துகளும் மிகவும் நன்றாக இருப்பதோடு திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ற உணர்வைத் தூண்டக் கூடியவையாக இருக்கும்.

எம்.ஜி.ஆருடன் பானுமதியம்மா, சரோஜா தேவி, ஜெயலலிதா போன்றவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்களை நான் பார்த்து ரசித்ததுண்டு.

Richardsof
22nd November 2012, 08:41 AM
Coutesy- rudhranin paarvaiyil


மாறும் ரசனை....


மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.

அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம்.


ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).


இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் zen. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.
http://i46.tinypic.com/219ui6s.png
எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!

Richardsof
22nd November 2012, 08:53 AM
Courtesy - edhivarai -thiru ramasamy

http://i47.tinypic.com/2d003r6.jpg

எம்.ஜி.ஆர் கட்சியாகவே அறியப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு விரியத் தொடங்கியிருந்த அறுபதுகளின் பின்பாதியிலும் எழுபதுகளின் முன்பாதியிலும் பள்ளிப் படிப்பில் இருந்த நான், அவரது நூற்றுச் சொச்சம் சினிமாக்களில் 75 சதவீதம் படங்களைப் பார்த்தவன். அவரது அரசியல் வாழ்க்கைக்குக் காரணமாக இருந்த நாடோடி மன்னன், காஞ்சித் தலைவன், காவல்காரன், எங்கள் வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண், நாளை நமதே ஒளி விளக்கு, இதயக்கனி போன்ற படங்கள் நிகழ்கால அரசியலைப் பேசிய படங்கள் இல்லை என்றாலும், திராவிட முன்னேற்றக் கழக அரசியலோடு சேர்த்துப் புரிந்து கொண்டு பார்த்து ரசித்த காலம் அது. அவர் தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய பின் வந்த நம்நாடு, நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை அவரது புதிய கட்சியின் நிலைபாட்டோடு பொருத்திப் பார்த்து ரசித்த காலமும் பள்ளிப் பருவக் காலம் தான். எனது பள்ளிப் பருவக் காலத்தில் எனக்குப் பிடித்த சினிமாவைத் தேர்வு செய்வதற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற நடிக பிம்பம் காரணமாக இருந்தது என்பதைவிட அவரது அரசியல் பிம்பமே அதிகக் காரணமாக இருந்தது. அதிலும் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்ட பட்டுக் கோட்டைக் கலியாண சுந்தரம், கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்களின் வரிகளுக்கு வாயசைத்துக் கைகளை ஆட்டிய எம்.ஜி. ஆரின் பிம்பங்களைப் பார்ப்பதற்காகவே நான் அவரது ரசிகனாக இருந்தேன்; என் தலைமுறையில் பலர் அவரது ரசிகர்களாக இருந்ததற்கு அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்களும் அவற்றைக் காட்சிப் படுத்திய இயக்குநர்களின் திறமைகளுமே காரணங்களாக இருந்தன எனச் சொல்வது மிகையான ஒன்றல்ல.

Richardsof
22nd November 2012, 08:56 AM
COURTESY- EDHUVARAI - THIRU RAMASAMY என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.
http://i49.tinypic.com/ohlovq.jpg


கலையரசி என்னும் சினிமா நினைவில் இருக்கிறது என்றவுடன் அந்தப் படத்தின் கதைப்போக்கும், நிகழ்வுக் கோர்வைகளும், காமிராவில் காட்சித் துண்டுகள் பதிவு செய்யப்பெற்ற நுட்பங்களும், பதிவு செய்வதற்காக படப் பிடிப்புக் குழுவினர் செய்திருக்கக் கூடிய உழைப்பும், அதன் வழியே உருவாக்கப்பட்ட காட்சிகள் அடுக்கப்பட்ட முறையும், திரையில் விரிந்த காட்சியில் நடித்திருந்த நடிகர்களின் வெளிப்பாடும், அதன் வழி உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் நம்பகத் தன்மையும், நம்பகத்தன்மையை உருவாக்கும் நோக்கத்தில் காட்சிகளுக்காக அமைக்கப்பெற்ற பின்னணிக் காட்சிகளும், இவையெல்லாம் உண்டாகும்போது அலுப்புத் தோன்றி விடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப் பெற்ற இசைக் கோர்வைகளும், அதன் வழி உருவாக்கப்பட்ட வாழ்க்கை பற்றிய கருத்துநிலையும் என ஒரு திரைப்பட உருவாக்கத்தின் தொடர்புச் சங்கிலிகள் எல்லாம் இன்னும் தங்கி இருக்கின்றன என்று நினைத்து விட வேண்டாம். கலையரசி திரைப்படம் சார்ந்து இவற்றில் ஒன்று கூட எனக்கு நினைவில் இல்லை. நினைவில் இல்லை என்று சொல்வதைவிட இவை எவற்றையும் கவனித்து அப்போது படத்தைப் பார்த்தவன் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். இப்போதும் நினைவில் இருப்பதெல்லாம் கலையரசி என்ற அந்தப் படத்தின் பெயரும் அதில் நடித்த நாயக நடிகர் எம்.ஜி.ஆர். என்பதும் மட்டுமே.



ரசிகன் (fan) என்பவன் ஒரு நடிகனின் பெயருக்காகவும் அந்தப் பெயர் உருவாக்கும் பிம்ப அடுக்குகளுக்காகவுமே தொடர்ந்து ரசிகனாக இருக்கிறான். பெயருக்காக ஒரு நடிகரின் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகன் அந்தப் படத்தின் வசனமோ, பாடலோ, காட்சியோ, இவைகள் இணைந்து உருவாக்கும் பிம்ப அடுக்குகளோ, அவனது வாழ்வின் பகுதியாக, நினைத்துக் கொள்ளத் தக்க ஒன்றாக ஆகும்போது அந்தப் படத்தை பிடித்த படமாகப் பட்டியலிட்டுக் கொண்டு மறக்காமல் வைத்திருக்கிறான். எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த சில படங்களை அதற்கு முன்பே நான் பார்த்திருந்தாலும், கலையரசி என்ற அந்தப் படம் தான் என் நினைவில் இருக்கும் படங்களில் ஆகப் பழைய படம். கலையரசி என்ற பெயரைச் சினிமாவாக நான் நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பறக்கும் தட்டுக் காட்சிகள் மட்டுமே. அந்தக் காட்சிகள் என் நினைவை விட்டு அகலாமல் இருக்கக் காரணம் அன்று என்னைப் படம் பார்க்க அழைத்துச் சென்ற எனது பெரியம்மா மகனான அந்த அண்ணனோடு எனக்கிருந்த உறவும், கலையரசி என்ற பெயரோடு பின்னாளில் எனக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் முகமும் என்பது எனக்குள் இருக்கும் ரகசியம். அந்த ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.



விதிகளின்படி பார்த்தால் அந்தப் படம் பார்க்கப் போகும் போது எனக்கு அரை டிக்கெட் வாங்க வேண்டும். அரை டிக்கெட் இரண்டணா தான். (ஒரு அணா என்பது 6 பைசாக்கள்) முழு டிக்கெட் தொகையான நான்கு அணாவே என்னிடம் இருந்தது. ஆனால், அந்த அண்ணனிடம் டிக்கெட்டுக்கான நாலணா காசு இல்லை. நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு படம் பார்க்கப் போனோம். என்னிடம் இருக்கும் நாலணாவை அவரிடம் தந்து விட வேண்டும். அதற்கீடாக என்னைப் போகும் போதும், வரும் போதும் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படம் காட்டித் திரும்ப வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தம். ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொண்டு என்னிடம் இருந்த நான்கு அணாவை அவரிடம் கொடுத்து விட்டு அவரது தோளில் உட்கார்ந்து கொண்டேன். தோள் மாற்றி தோள் மாற்றித் தூக்கிக் கொண்டு போனவர் டிக்கெட் எடுக்கும் இடத்தில் தூங்குவது போல நடிக்கச் சொன்னார். நானும் அவரது தலையில் சாய்ந்து தூங்குவது போலப் பாவனை செய்து படுத்துக் கொண்டேன். ”படம் பார்க்காமல் தூங்கும் சிறுவனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை” என்று சொல்லி, அரை டிக்கெட்டும் வாங்காமல் உள்ளே அழைத்துப் போய் கலையரசி படத்தை எனது காசில் பார்த்தார். திரும்ப வரும்போதும் அவரது கழுத்தில் என்னை உட்கார வைத்து இரண்டு கால்களையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தார். தரையில் கால் வைக்காமல் நள்ளிரவுக்குப் பின் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் அந்தரத்தில் செய்த பயணத்தின் போது காற்றில் அசைந்த மரங்களின் உருவங்கள் எல்லாம் விலகிச் செல்லும் மேகங்கள் போலத் தோன்றின. கலையரசி படத்தில் பறக்கும் தட்டில் பயணம் செய்யும் பானுமதியைப் பிடிக்கத் தனது கைகளையே இறக்கைகளாகப் பாவித்து அசைத்து அசைத்துச் செல்லும் எம்.ஜி.ஆர் போல அவரது தோளில் அமர்ந்து பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தேன்.



கலையரசி சினிமாவுக்குத் தோளில் வைத்துத் தூக்கிப் போன அந்த அண்ணனோடு சேர்ந்து ,எங்களூருக்குப் பக்கத்தில் இடம் மாற்றி இடம் மாற்றி அமைக்கப்படும் டூரிங்க் டாக்கீஸ்களில் பார்த்த படங்களைக் கணக்கில் வைத்துக் கொள்ள வில்லை. வாரத்துக்கு ஒரு படமாவது பார்த்து விடுவோம். நாற்பது வயதிற்குள்ளாகவே கேன்சர் நோயில் மரணத்தைச் சந்தித்த அவரிடம் தான் எனது பள்ளிப் பருவக் காதலியான கலையரசியைப் பற்றியும் பேசி இருக்கிறேன். நாடகக் குடும்பத்தைச் சேர்ந்த பாட்டுக்காரியான கலையரசியைப் பின்னாளில் சந்திக்க நேர்ந்ததும், விடலைப் பருவக் காதலில் விழுந்ததும் கூட அந்தப் படம் என் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதுதான் அந்த ரகசியம். எனது பிடித்தமான படங்களின் பட்டியலுக்குள் கலை அரசி என்ற சினிமா இடம் பிடித்த காரணம் போல , ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக் கொள்கிறார்கள். திரைப்படம் என்னும் கலை மற்றும் வியாபாரம் சார்ந்த உருவாக்கங்களில் மட்டுமல்லாமல். எல்லா வகைக் கலைப்படைப்புகளையும் –படிக்க நேர்கிற இலக்கியப் படைப்புகளையும் அவரவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றித் தங்களின் மூளைக்குள் பதிவு செய்து வைத்துக் கொள்வதே தொடக்கநிலை ரசனையின் அடிப்படை. அந்தத் தொடக்கநிலை ரசனை சார்ந்த பிடித்தவைகளின் பட்டியலில் இருக்கும் பொதுக் கூறுகளையும் தனித் தன்மைகளையும் அளவுகோல்களாகக் கண்டறிந்து அக்கலைப்படைப்புகளைப் பற்றிப் பேசவும் எழுதவும் முடியும்போது ரசிகன் தேர்ந்த பார்வையாளன் என்னும் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து விடுகிறான். தேர்ந்த பார்வையாளன் சொல்லும் காரணங்களும் அவற்றின் பின் இருக்கும் உணர்வெழுச்சிகளும் அல்லது தர்க்கங்களும் பலருக்கும் பொதுவானதாக மாறும் போது அல்லது தோன்றும் போது விமரிசன அளவுகோல்கள் உருவாகி விடுகின்றன. தேர்ந்த பார்வையாளன் விமரிசகன் என்னும் அடுத்த கட்டத்தை நோக்கித் தாவி விடும் பாய்ச்சல் நடக்கும் வித்தை அப்படிப் பட்டதுதான். கடந்த இருபது ஆண்டுகளில் நான் எழுதிய திரைப்படக் கட்டுரைகளில் இருக்கும் விமரிசனக் குறிப்புகள் அல்லது மதிப்பீடுகள் அப்படி உருவானவையே தவிரத் தனியாகத் திரைப்படக் கலை சார்ந்த படிப்பைக் கற்றுத் தேர்ந்து உருவாக்கிக் கொண்ட இலக்கணங்களின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டவை அல்ல என்பதைச் சொல்ல நான் எப்போதும் தயங்குவதில்லை.

Richardsof
22nd November 2012, 09:14 AM
http://i50.tinypic.com/1zc1kbr.jpg

Richardsof
22nd November 2012, 09:37 AM
courtesy - mgr .com.

ULAGAM SUTRUM VALIBAN RELEASED AT BANGALORE

ON 8TH JUNE 1973

DINASUDAR - PAPER CUTTING.
http://i46.tinypic.com/ivk77p.jpg

Richardsof
22nd November 2012, 06:15 PM
THERTHIRUVIZHAA - 1968

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/42_2-2-1.jpg

Richardsof
22nd November 2012, 06:19 PM
MANNADHI MANNAN -1960

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/40_2-1.jpg

Richardsof
22nd November 2012, 06:22 PM
ANDRUM - INDRUM -ENDRUM

SUPER STILL FROM ENGA VEETTU PILLAI -1965
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/56-1.jpg

vasudevan31355
22nd November 2012, 06:22 PM
http://3.bp.blogspot.com/--gSwmoWX__c/TgwDESlD31I/AAAAAAAACw4/fqMmv-dUgV0/s320/indru%2Bpol%2Bendrum%2Bvalka.JPG

அலைபேசியின் வாயிலாக அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அளித்த மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் வினோத் சார், ரவிச்சந்திரன் சார், c.s குமார் சார், பேராசிரியர் செல்வகுமார் சார், மற்றும் இறைவன் mgr பக்தர்கள் குழு, பேராசிரியர் சிவகுமார் சார், கஜநாத் சிங் சார், ஆரணி ரவி சார், ரவி சார், மோகன்குமார் சார், கணேஷ் சார், ஜெய் சார் அனைவருக்கும் எனது அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Richardsof
22nd November 2012, 06:25 PM
SUPER STILL FROM ULAGAM SUTRUM VALIBAN -1973
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/101-1.jpg

Richardsof
22nd November 2012, 06:31 PM
THANK YOU VASUDEVAN SIR

VERY NICE VIDEO -IN NT THREAD.

INDRU POLA ENDRUM VAAZHGA - 1977
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/142-1.jpg

Richardsof
22nd November 2012, 06:34 PM
Vasu sir ungalukkaga


என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

சுகம் என்பதொரு ஆறு
காதல் என்பதொரு தோணி
பொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே
வெட்*கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வெட்கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே


தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மங்காத சங்கீதம் என் மேனியில்
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே

தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

Richardsof
22nd November 2012, 07:21 PM
KUDIYIRUNTHA KOIL -1968


http://i1273.photobucket.com/albums/y412/esvee6/139-1.jpg

Richardsof
22nd November 2012, 07:26 PM
Pudhiya bhoomi -1968
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/84-1.jpg

Richardsof
22nd November 2012, 07:57 PM
AASAI MUGAM -1965

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/n629161414_786640_686-1.jpg

Richardsof
22nd November 2012, 07:59 PM
AASAIMUGAM -1965

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/n629161414_786645_5811-1.jpg

Richardsof
22nd November 2012, 08:13 PM
CHENNAI - MAHALAKSMI THETARE- THANKS PROF SELVA KUMAR SIR
http://i50.tinypic.com/105p2xs.jpg

Richardsof
22nd November 2012, 08:17 PM
http://i45.tinypic.com/bhb0g2.jpg

Richardsof
22nd November 2012, 08:21 PM
http://i46.tinypic.com/2ljonyq.jpg

idahihal
22nd November 2012, 10:41 PM
வினோத் சார், பல எம்.ஜி.ஆர் ரசிகர்களின் மனதில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்திவிட்டீர்கள். மீடியாக்கள் தொடர்ந்து பரப்பிவரும் வினோதமான வதந்தி எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நடிக்கத் தெரியாது என்பது. மனத்தைக் கொள்ளைகொள்ளும் இயற்கையான அந்த நடிப்பினில் கட்டுண்டவர்கள் கூட அதை மறுத்து வேறு பல காரணங்களால் எம்.ஜி.ஆரைப் பிடிக்கும் என்று வெளியில் கூறும் வகையில் ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் மக்கள் திலகத்தின் நடிப்பில் மயங்காதவர்கள் இல்லை. ஆரம்பத்தில் தி.மு.க.வை முன்னிலைப்படுத்தியதால் காங்கிரஸ் கட்சியினர் எம்.ஜி,ஆரை விமர்சித்தனர். பின்னாளில் தி.மு.க.வை விட்டி வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி தொடங்கியதால் தி.மு.க.வினரும் விமர்சித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றில் எல்லா விமர்சனங்களையும் மீறி எம்.ஜி.ஆர் படங்களை எல்லோருமே பார்த்தனர். ரசித்தனர். எம்.ஜி.ஆருக்கு அழத்தெரியாது என்பது அப்படிப்பட்ட பொய்யான விமர்சனங்களில் ஒன்று. இதற்கு மறுப்பாக ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம். எம்.ஜி.ஆரின் நடிப்பாற்றலை விரிவாக எனது அடுத்த பதில்களில் கூறுகிறேன்.

masanam
23rd November 2012, 12:19 AM
உண்மை.
இதுபோலவே, மக்கள் திலகத்தின் 'நாடோடி மன்னன்' தமிழில் வந்த மிகச் சிறந்த இயல்பான சரித்திரப் படம்.
மதுரை வீரனும் நேர்த்தியான சரித்திரப் படம்..

tfmlover
23rd November 2012, 05:12 AM
MGRரை பிடிக்காதவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் மிக
இயல்பான நடிப்புக்குரியவர்
குண்டடிபட்ட பின்னர்
குரல் கெட்டு ..நா தழுதழுத்தது ஊர் பார்த்த உண்மை
அதை உணராமல் போனோரையும் போவோரையும்
அவரவர் போக்கில் விட்டு விடுங்கள்
அவர்களது தூற்றல்களும் வார்த்தைகளும் கூட
அவரவர்களைப் போல காற்றோடு போகும் !


இதைப் பாருங்கள்
மக்கள் திலகத்தோடு தனக்கு நேர்ந்த அனுபவங்களை
சொல்லி பெருமைப்படும் திரு கங்கை அமரன்



http://www.dailymotion.com/video/xvakq3_manathodumano_shortfilms?start=842

Thanks
Regards

Richardsof
23rd November 2012, 05:31 AM
இனிய நண்பர் ஜெய் சார்

மக்கள் திலகத்தின் நடிப்பினை பற்றி வெவ்வேறு கால கட்டங்களில் விமர்சனங்கள் வெளிவந்தன .
தனிப்பட்ட முறையில் அவரது நடிப்பினை மிகவும் தரம் தாழ்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் பத்திரிகை விமர்சகர்கள் .

நடிப்பு என்பது பல்வேறு இலக்கணங்கள் கொண்ட பன்முக படைப்பு. ஒருவரை போல் ஒருவர் நடிக்க இயலாது .ஒப்பீடும் செய்ய முடியாது .http://i45.tinypic.com/jshsgy.png

1930-1940- 1950 கால தமிழ் சினிமா வளர்ச்சி வசீக குரலும் ,பாடலும் , தெய்வீக படங்களும் .சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்களும் ஆக்கிரமித்து கொண்டது .

தூய தமிழ் . அருமையான தமிழ் உச்சரிப்பு , மென்மையான நடிப்பு என்ற மாபெரும் மாறுதல் உருவான கால கட்டம்தான்

மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி -சர்வதிகாரி - மர்மயோகி

அந்தமான் கைதி -என்தங்கை போன்ற படங்களில் மக்கள் திலகம் அவர்கள் தனது இயற்கையான நடிப்பு ,வீர வசனங்கள் , வாள் வீச்சு ,சிலம்பம் .கம்பு சண்டை .குத்து சண்டை ,வெண்கல குரலில் வசனம் , மென்மையான காதல் காட்சிகள் , கொள்கையுடன் கூடிய கதா பாத்திரம் என்று தன்னை உருவாக்கிய நடிகர்தான் புரட்சி நடிகர் .

மக்களும் உண்மையான ரசிகர்களும் அவரை ஏற்று கொண்ட பின்னர் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவரை இன்றும் மக்கள் திலகமாக , புரட்சி தலைவராக , இதய தெய்வமாக போற்றி அவரது புகழினை உலகமெங்கும் பரப்பிக்கொண்டு வரும் இந்த நாளிலும்
எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும் .
மக்கள் திலகம் கலை துறை விட்டு 35 ஆண்டுகள் பின்னரும் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் அவரது சினிமா தொடர்ந்து தமிழ் நாட்டில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது .

ஊடகங்களின் நிலயான முதலவராக மக்கள் திலகத்தின் திரை படங்களும் , படபாடல்களும் 24x 7x 365 என்ற விகிதத்தில் உள்ளது உலக சாதனையாகும் .

தொடரும்
esvee

Richardsof
23rd November 2012, 05:43 AM
Golden lines......
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்*
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்*
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
Thanks tfmlover sir
http://i48.tinypic.com/1q4m0l.jpg

CHANDRODHAYAM STILL -1966
mgrரை பிடிக்காதவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் மிக
இயல்பான நடிப்புக்குரியவர்
குண்டடிபட்ட பின்னர்
குரல் கெட்டு ..நா தழுதழுத்தது ஊர் பார்த்த உண்மை
அதை உணராமல் போனோரையும் போவோரையும்
அவரவர் போக்கில் விட்டு விடுங்கள்
அவர்களது தூற்றல்களும் வார்த்தைகளும் கூட
அவரவர்களைப் போல காற்றோடு போகும் !

Richardsof
23rd November 2012, 06:25 AM
VERY EXCELLENT VIDEO COVERAGE- MANATHODU MANO


HATS OFF GANAGAI AMARAN SIR

NICE MEMORIES ABOUT MAKKAL THILAGAM .
NAANUM ORU THZHILALI -STILL
http://i47.tinypic.com/2v8p9g6.jpg


THANKS TFMLOVER SIR

WITH REGARDS
esvee

Richardsof
23rd November 2012, 08:45 AM
முரசு தொலை காட்சியில் 24-11-2012 இரவு 7 மணிக்கு


மக்கள் திலகம் நடித்த தாயின் மடியில் -1964 திரைப்படம் .

Richardsof
23rd November 2012, 08:51 AM
Song: thaayin matiyil - பாடல்: தாயின் மடியில்
Movie: thayin madiyil - திரைப்படம்: தாயின் மடியில்
Singers: T.M. Soundararajan - பாடியவர்:
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: S.M. Subbiah Naidu - இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
Year: - ஆண்டு: 1964


தாயைப் பிரிந்து தாய்ப்பாசத்தை இழந்து வாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தொப்புள் கொடி உறவுகளின் நெஞ்சங்களிலும் உங்களை ஈன்றெடுத்த நீங்கள் குடியிருந்தகோயிலின் நினைவுகளை மீண்டும் அரங்கேற்றும் பாடல்.








எத்தனை இன்பங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா?

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

பத்து மாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

அன்பில் மலரும் அற்புதமெல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே என்று
கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை

Richardsof
23rd November 2012, 02:48 PM
மக்கள் திலகம் நடித்த குடியிருந்த கோயில் திரைப்படம் இன்று ktv தொலை காட்சியில் தற்போது ஓடிகொண்டிருக்கிறது .2012 இந்த ஆண்டில் இதே ktv தொலை காட்சியில் 7 வது முறையாக ஒளி பரப்புவது சாதனையாகும் .

Richardsof
23rd November 2012, 03:24 PM
டாக்டர் பட்டம் பெற்றதற்காக mgr அவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் -1983

http://i46.tinypic.com/2zz6irs.png


வறுமைக்கு வைத்தியம் செய்த வள்ளலே

என்றென்றும் எங்கள் அன்புக்கு அடிமைப்பட்ட அண்ணனே

வணக்கங்கள் பல ..புகழ் மாலை பல சூடி கன்னி தோள்கள் உமது .
பாமாலையும் புதிதல்ல உமக்கு .
தமிழ் இலக்கிய செல்வந்தர் பலர் குபேரத்தனமாய் குவித்திட்ட பாராட்டுதலுக்கு நடுவே இந்த குசேலனின் பாராட்டையும் ஏற்கும் பெருந்தன்மை உமக்குண்டு ..நானறிவேன்
கை சிவக்க கொடுத்த கர்ணன் நீர்
தமிழரை காதல் வயபடுத்திய கண்ணன் நீர்
உம்மை புகழ்வதன் மூலம் ..தமிழினம் அன்பெனும் செல்வம் எனக்கும் கொஞ்சம் சேரும் என்பது தெரியும் தமிழரின் அன்பிலும் எழுதும் தமிழிலும் மட்டுமே .
வறுமை இந்த குசேலனுக்கு ஆவலாய் நான் அள்ளித்தரும்
இந்த பாராட்டு அவலை சற்றே அசை போடுங்கள் என் பசி தீரும்'.
தமிழரின் வறுமைக்கு வைத்தியம் செய்து வரும் தங்களை டாக்டர் என புகழ்வதில் பெருமை கொள்கிறேன் ஐயா

தமிழர்களுக்கு உங்கள் மேலிருக்கும் அன்பெனும் நோய் வேகமாக பரவி வருகிறது .
இந்த இனிய நோயை எங்கள் புரட்சி தலைவர் நீங்களே நினைத்தாலும் குணபடுத்த முடியாது

வாழ்த்த வயதில்லை ..எனக்கில்லை என்பதற்காக உள்ளத்து உணர்வுகளை மறைக்கவா முடியும்

வயது மீறி வாழ்த்துகிறேன் .. வாழ்க நீர் பல்லாண்டு .

அன்பு தம்பி

கமலஹாசன்

Richardsof
23rd November 2012, 03:37 PM
http://i45.tinypic.com/k2fx4.jpg

Richardsof
23rd November 2012, 03:39 PM
http://i47.tinypic.com/28vc5kl.jpg

Richardsof
23rd November 2012, 03:53 PM
http://i45.tinypic.com/35d3p15.jpg

Richardsof
23rd November 2012, 03:55 PM
http://i47.tinypic.com/27ypl6a.jpg

Richardsof
23rd November 2012, 04:00 PM
STILL FROM KANAVAN -1968

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/115-2-1.jpg

Richardsof
23rd November 2012, 06:15 PM
பேரறிஞர் அண்ணா
தெரு விளக்கு வெளிச்சத்தில் கல்வி பயின்று .மேல் நாட்டினறேல்லாம் வியந்து பாராட்டிய வியத்தகு அறிவு திறன் கொண்ட பேரறிஞர் அண்ணா ஒரு சாதரண ஏழை குடும்பத்தில் பிறந்தவரே.
தமிழ் நாட்டின் முதல்வராகி "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என கூறியதன் முழு அர்த்தத்தையும் வேறு யார் அறிவர் ?.வாழும் கடைசி காலம் வரை எளிமையோடு வாழ்ந்துவரலாற்றை தனதாக்கி கொண்டார்.

http://i50.tinypic.com/289a9o3.jpg

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் நாம் எல்லாம் அறிந்த வசிகர தலைவர்..ஏழைகளின் பால் அதிக அன்பு கொண்டதால் மக்கள் திலகம் என அழைக்கபட்டார். தந்தையின் மறைவின் பிறகு அரிதாரம் பூசி நடிக்க வந்தார். தனது புத்தி கூர்மையால்,வசிகரத்தால் மக்களின் இதயங்களில் இடத்தை பிடித்து தமிழகத்தின் முதல்வராகி ..பசி தீர்க்கும் மத்திய உணவு திட்டத்தை அமல் படுத்தினார்.இறக்கும் வரை ஏழை பங்காளனாய் வாழ்ந்தார் எம்.ஜி.ஆர்
THANKS- THIRAIMANAM.

Richardsof
23rd November 2012, 06:28 PM
KALAIVANAR NSK FAMILY - ALBUM

http://i45.tinypic.com/15oyqec.jpg http://i49.tinypic.com/2nc49oy.jpg

Richardsof
23rd November 2012, 06:33 PM
C.N.Annadurai unveiling MGR’s photo in Thiayagaraja College in Chennai.-1965

THANKS ROOP SIR

http://i49.tinypic.com/6pw804.jpg

Richardsof
23rd November 2012, 07:02 PM
Thanks - tamil ilango

article about mgr and jaishankar

நான் ஜெய்சங்கர் ரசிகன் ஆனேன்



எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெள்ளித் திரையில் ஓடிக் கொண்டிருந்த நேரம். நானும் எனது நண்பர்களும் எம்ஜிஆர் ரசிகர்கள். விடுமுறை நாட்களில் எம்ஜிஆர் படம் பார்க்கச் செல்லும் போது சிலசமயம் டிக்கட் கிடைக்காது. அப்போதெல்லாம் “ ஹவுஸ்புல் ” சர்வசாதாரணம். எனவே அதுமாதிரி சமயங்களில் பக்கத்தில் உள்ள தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் செல்லுவோம். பெரும்பாலும் எம்ஜிஆர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு அருகில் உள்ள தியேட்டர்களில் ஜெய்சங்கர் நடித்த திரைப் படங்களைத்தான் போடுவார்கள். அப்படி ஜெய்சங்கர் நடித்த படங்களைப் பார்த்தவகையில் எங்களுக்கு ஜெய்சங்கரும் பிடித்துப் போனார். இப்படியாக எனக்கு பிடித்த நடிகர்கள் வரிசையில் எம்ஜிஆருக்கு அடுத்து ஜெய்சங்கர். நானும் ஜெய்சங்கர் ரசிகன் ஆனேன்.அவர் நடித்த படங்களைப் பார்ப்பதோடு சரி. ஏனெனில் அப்போது எனக்கு படிப்புதான் முக்கியம்.


பெரும்பாலும் ஜெய்சங்கர் நடித்த படங்கள், எம்ஜிஆர் படங்கள் போன்றே சண்டை காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். அப்போது ஆங்கிலத்தில் வெற்றி கண்ட ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தமிழக ரசிகர்களை கவர்ந்து இழுக்கத் தொடங்கின. அப்போது ஆங்கிலப் படங்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப் படவில்லை. இருந்தாலும் ஆங்கிலத்தில் வந்த ஜேம்ஸ் பாண்டிற்கு ரசிகர்கள் அதிகம் இருந்தனர். பார்த்தார்கள், பட அதிபர்கள். ஜெய்சங்கரை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வைத்தனர். கதைக்கேற்ற அருமையான சண்டைக் காட்சிகள் அமைக்கப் பட்டன. படங்கள் நல்ல வெற்றியையும் வசூலையும் தந்தன. தமிழ் நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர் பெற்ற இவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்தனர். அந்த வகையில் வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர், நீலகிரி எக்ஸ்பிரஸ், இரு வல்லவர்கள், என்ற படங்களைச் சொல்லலாம். திருச்சியில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு ரசிகர் மன்றங்கள் இருந்தன.கிராமப்புற டூரிங் தியேட்டர்களிலும் ஜெய்சங்கர் படங்கள் நல்ல வசூலைத் தந்தன.

ஒருமுறை திருச்சி ராஜா தியேட்டரில் “ பட்டணத்தில் பூதம் “ என்ற ஜெய்சங்கர் நடித்த படத்தை திரையிட்டு இருந்தார்கள். தியேட்டர் முன்பு ஒருவர் கோஷம் போட்டபடி, கையில் அட்டைத் தட்டியுடன் மறியல் செய்து கொண்டிருந்தார். அவரை போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். அவர் மறியல் செய்ததற்கு காரணம், அந்த படத்தில் கே ஆர் விஜயா நீச்சல் உடையில் ரொம்பவும் கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் என்பதுதான். அந்த படத்திற்குப் பிறகு கே.ஆர்.விஜயா அது மாதிரியான காட்சிகளில் நடிக்கவில்லை. குடும்பப் பாங்கான் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். பின்னாளில் அம்மன் வேடத்தில் நடித்து , அம்மன் புகழ் பெற்றவர் கே ஆர் விஜயா என்பது இங்கு. குறிப்பிடத் தக்கது.

ஜோசப் தளியத் என்ற இயக்குநர் தனது படத்தில் நடிக்க நடிகர்களை தேடிக் கொண்டிருந்தார். அவருக்கு இசை அமைப்பாளர் டி.ஆர். பாப்பா அவர்கள் சங்கர் என்ற சென்னை புதுக் கல்லூரியில் பயின்ற பட்டதாரி இளைஞரை அறிமுகம் செய்தார். அந்த இளைஞரின் பெயரை இயக்குநர் ஜோசப் தளியத், ஜெய்சங்கர் என்று மாற்றி தனது “இரவும் பகலும்” படத்தில் கதாநாயகன் வேடம் தந்தார். முதல் படமே ஜெய்சங்கருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு ஜேம்ஸ்பாண்ட் பாணியில் நிறைய படங்கள். அத்தோடு குடும்ப படங்களிலும் நிறைய நடித்துள்ளார். “குழந்தையும் தெய்வமும்”, ” பூவா தலையா” போன்ற நல்ல குடும்பக் கதை படங்கள். ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த ” யார் நீ?” என்ற திகில் படத்தில் ஜெயலலிதா கதாநாயகி.

ஜெய்சங்கர் நடித்த படங்களில் பல பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் இனிமையானவை. சில பாடல்கள்............

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
- பாடல்: கண்ணதாசன் படம்: இரவும் பகலும

உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா - உள்ளத்தை
ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்து விடு
- பாடல்: கண்ணதாசன் படம்: இரவும் பகலும்

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
- பாடல்: கண்ணதாசன் படம்: வல்லவன் ஒருவன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மக ராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
- பாடல்: கண்ணதாசன் படம்: இரு வல்லவர்கள்

நடிகர் ஜெய்சங்கர் நல்ல துடிப்பாக, இளைஞனாக இருந்தபோது படவுலகில் நுழைந்தார். நல்ல ஆக்*ஷன் படங்களில் நடித்தார்.(பிறப்பு: ஜூலை 12, 1938 இறப்பு: ஜூன் 3, 2000). அவர் இறந்த செய்தி கேட்டபோது நான் ரொம்பவும் வருத்தப் பட்டேன்.

SoftSword
23rd November 2012, 07:09 PM
C.N.Annadurai unveiling MGR’s photo in Thiayagaraja College in Chennai.-1965

THANKS ROOP SIR

http://i49.tinypic.com/6pw804.jpg

pardon my ignorance...
was MGR bigger than Anna in 1965?

Richardsof
23rd November 2012, 08:25 PM
DEAR SOFTWORD

ANNA THE GREAT LEADER IN DRAVIDAN PARTY.

MAKKAL THILAGAM MGR JOINED IN DMK IN 1953.

ANNA ALWAYS RESPECTED BY MGR AND MGR WAS RESPECTED BY ANNA .

MAKKAL THILAGAM DONATED HUGE FUNDS TO THE CHARITY AND EDUCATIONAL INSTITUTES DURING HIS CARRIER.
THIYAGARAJA COLLEGE HONOURED MGR BY UNVELLING HIS PHOTO BY HIS LEADER ANNA .

NO NEED TO SAY WHO IS BIGGER OR .....

IT SHOWS THE GREATNESS OF ANNA

WITH REGARDS
esvee

oygateedat
23rd November 2012, 08:37 PM
http://i47.tinypic.com/117egdz.jpg

oygateedat
23rd November 2012, 08:47 PM
கோவை டிலைட் திரை அரங்கில் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஒளி விளக்கு.

கோவை ராயல் திரை அரங்கில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு வாரங்கள் ஓடி சாதனை கண்டது ஒளி விளக்கு.

oygateedat
23rd November 2012, 08:53 PM
http://i48.tinypic.com/suyh6c.jpg

oygateedat
23rd November 2012, 08:58 PM
http://i46.tinypic.com/2nvgr3q.jpg

idahihal
23rd November 2012, 10:51 PM
ஈடேதும் இல்லாத கலைச்சேவையில் தனி இடம் கண்ட உமைக் கண்டு இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
கவியரசு கண்ணதாசன்1976

idahihal
23rd November 2012, 10:54 PM
மனதோடு மனோ நிகழ்ச்சியிலிருந்து கங்கை அமரன் அவர்களது பேட்டியை பதிவிட்டதற்கு நன்றிகள். இதுவரை கேள்விப்படாத தகவல்கள் நன்றி திரு. கங்கை அமரன் சார்.

idahihal
23rd November 2012, 11:07 PM
மக்கள் திலகம் அவர்களது இயல்பான நடிப்பு பல பரிமாணங்களைக் கொண்டது. அதில் இல்லாத பாவங்களே இல்லை எனலாம். எனினும் பொதுவான குற்றச்சாட்டு சோகக் காட்சிகளில் அவரது நடிப்பினைப் பற்றியது. சோகக் காட்சிகளில் அவரது மிகச் சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
1. தாய்க்குப் பின் தாரம் தந்தையைப் பிரிந்து சிதையின் முன் கதறி அழும் காட்சி - இதற்கு உருகாதவர்கள் உணர்ச்சியற்றவர்களே
2. தாய்க்குத் தலைமகன் படத்தில் அண்ணனை (அசோகனை) இழந்து கதறும் காட்சி
3. பெற்றால் தான் பிள்ளையா படத்தில் தனது வளர்ப்பு மகனை இழந்து நீதிமன்றத்தில் அய்யா சட்டப்படி என் மகனை என்கிட்ட ஒப்படைக்க முடியாவிட்டாலும் தர்மப்படி பிச்சையாவது கொடுங்கய்யா என்று மன்றாடும் காட்சி
4. பெரிய இடத்துப் பெண் படத்தில் பெற்றமகனை பார்க்க இயலாத சூழலில் கலங்கும் காட்சி
5. நாடோடி படத்தில் தன் காதலியின் முகத்தைக் கூட பார்க்க இயலாத கொடுமையான நிலையில் அவளைப் புதைத்த இடத்தில் சென்று கதறும் காட்சி
6. ஊருக்கு உழைப்பவன் படத்தில் இறந்த மகனின் நினைவாக அவன் துயில் கொண்ட தொட்டிலின் முன் கதறும் காட்சி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர் முகத்தை கைகளால் மறைத்துக் கொள்வதும் இல்லை. சுவரின் பக்கமாகத் திரும்பிக் கொள்ளவும் இல்லை. இது போல இன்னும் எண்ணற்ற சோகக் காட்சிகளைச் சொல்லலாம். (நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே இன்னும் பல படங்கள்) இக் காட்சிகளைக் கண்டு கலங்காத கண்களே இல்லை எனலாம் . நவரசங்களையும் பிழிந்து கொடுக்கும் அற்புத நடிகர் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் (1971) பெற்ற எம்.ஜி.ஆர் அவர்கள்.

Richardsof
24th November 2012, 05:11 AM
மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து ஓடி கொண்டிருப்பது சாதனை .

கோவை நகரில் 2012 செப்டம்பர் மாதத்தில் ஒளிவிளக்கு இரண்டு வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
http://i46.tinypic.com/1072m87.jpg

இரண்டு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் ஒளிவிளக்கு வேறு அரங்கில் திரையிட்டு இரண்டாவது வாரமாக ஓடி கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் புகழ் , மற்றும் மக்கள் செல்வாக்கு அன்றும் இன்றும் என்றும் நிலையானது என்பது புரிகிறது .

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் டவுனில் இந்த வாரம் குமரிகோட்டம் முருகன் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது .
http://i49.tinypic.com/2hdd1c2.jpg


[ தகவல் -மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் வேலூர் நகர மக்கள் திலகத்தின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் அனுப்பிய செய்தி .- நன்றி ராமமூர்த்தி சார் ]

Richardsof
24th November 2012, 05:21 AM
http://i45.tinypic.com/2ah5v2w.jpg

Richardsof
24th November 2012, 05:24 AM
http://i48.tinypic.com/25in9dj.jpg

Richardsof
24th November 2012, 05:26 AM
http://i50.tinypic.com/sqs7s8.jpg

Richardsof
24th November 2012, 05:30 AM
http://i50.tinypic.com/30crsj9.jpg

Richardsof
24th November 2012, 05:33 AM
http://i48.tinypic.com/2z7hq9s.jpg

Richardsof
24th November 2012, 05:35 AM
http://i48.tinypic.com/2s0lctz.jpg

Richardsof
24th November 2012, 05:38 AM
http://i50.tinypic.com/2ir8y95.jpg

Richardsof
24th November 2012, 09:15 AM
ஜெய் சார்

மக்கள் திலகம் அவர்களின் சோக நடிப்பின் பட்டியல் அருமை .மேலும் பல செய்திகள் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

Richardsof
24th November 2012, 11:56 AM
http://i45.tinypic.com/sn2y2u.jpg

Richardsof
24th November 2012, 11:58 AM
http://i48.tinypic.com/2h6bnye.jpg

Richardsof
24th November 2012, 11:59 AM
http://i46.tinypic.com/25royeq.jpg

Richardsof
24th November 2012, 12:01 PM
http://i48.tinypic.com/2h2edqh.jpg

Richardsof
24th November 2012, 05:49 PM
[http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgr-100-1.jpg

Richardsof
24th November 2012, 05:52 PM
ANNAMITTA KAI -1972


http://i1273.photobucket.com/albums/y412/esvee6/37-2-1.jpg

Richardsof
24th November 2012, 05:56 PM
KANNI THAAI -1965

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/60_2-1.jpg

Richardsof
24th November 2012, 06:00 PM
NAAN ANAIYITTAL -1966

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/61_2-1.jpg

Richardsof
24th November 2012, 06:38 PM
http://i48.tinypic.com/ddpdg5.jpg

A HARDCORE MGR FAN FROM CHENNAI - STILL FROM NET

Richardsof
24th November 2012, 06:41 PM
MAKKAL THILAGAM WITH M.S.SUBBULAKSHMI

http://i47.tinypic.com/30rryc4.jpg

oygateedat
24th November 2012, 07:19 PM
கடந்த வெள்ளி அன்று polimer டிவியில் மதுரை பேராசிரியர் திரு ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய திரு கோ என்பவர் 'மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மட்டும் இன்றுவரை தொடர்ந்து திரும்ப திரும்ப எல்லா ஊர்களிலும் திரையிடப்பட்டு வருகின்றது. இங்கு இப்பொழுதுகூட எனக்கு தெரியவில்லை அனேகமாக இரு திரை அரங்குகளில் நிச்சயமாக திரையிடப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன். அவரின் படங்களை அவை எத்தனை முறை திரையிடப்பட்டாலும் அவைகளை திரும்ப திரும்ப பார்த்து, இடைவேளையில் ரசிகர்கள் அந்த படம் இதற்கு முன்பு ஓடிய விபரங்களை மிக ஆர்வத்தோடு பேசுவர்' என்று பேசியபோது அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


முதல்வர் டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் அவர்களிடம் மதுரையில் நடைபெற்ற விழாவில் மதுரை பேராசிரியர் டாக்டர் கு ஞானசம்பந்தன் அவர்கள் பரிசு பெறுகிறார்.

http://i48.tinypic.com/1zzkx00.jpg

Richardsof
24th November 2012, 08:20 PM
http://i47.tinypic.com/4sb9kh.jpg


ANNA AND MAKKAL THILAGAM AT KAVALKARAN FUNCTION

Richardsof
24th November 2012, 08:23 PM
http://i46.tinypic.com/2wplzpz.jpg

Richardsof
24th November 2012, 08:25 PM
http://i46.tinypic.com/14iz7ue.jpg

Richardsof
24th November 2012, 08:26 PM
http://i48.tinypic.com/30wb290.jpg

Richardsof
24th November 2012, 08:28 PM
http://i46.tinypic.com/10wqqm9.jpg

Richardsof
24th November 2012, 08:35 PM
அறிஞர் அண்ணா -மக்கள் திலகம்

கண் கொள்ளா காட்சி .

அரிய இந்த நிழற் படங்களை அனுப்பி வைத்த இனிய நண்பர் திரு பேராசிரியர் செல்வகுமார் - செயலாளர் இறைவன் mgr பக்தர்கள் குழு - சென்னை அவர்களுக்கு இனிய நன்றி .

oygateedat
24th November 2012, 09:28 PM
திரு வி என் சிதம்பரம் காலமானார்

புரட்சி தலைவர் அவர்களால் அவரின் ஆட்சி காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக நியமிக்கப்பட்டவர் திரு வி என் சிதம்பரம் அவர்கள். பதவி வகித்த பத்து ஆண்டுகளும் மிக திறம்பட கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்தவர். சென்னை வடபழனி கமலா திரை அரங்கின் உரிமையாளர். சிறந்த நகைச்சுவை பேச்சாளர், மனிதநேயமிக்கவர், அனைத்து துறையினரோடும் நல்ல தொடர்பு வைத்திருந்தவர், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகத்தோடு பல ஆண்டுகள் பழகியவர். அன்னார் அவர்கள் இன்று காலை மதுரையில் காலமானார்.

சென்ற ஞாயிறு அன்று நானும் எனது அன்பு நண்பர் தேனி ராஜதாசனும் அன்னார் அவர்களை மதுரையில் உள்ள செண்பகம் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். பல ஆண்டுகள் அவரோடு நாங்கள் பழகி வருகின்றோம். அன்று அவரால் பேச முடியவில்லை. சைகையால் நலம் விசாரித்தார்.

அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.


http://i49.tinypic.com/30j7mzd.jpg

idahihal
24th November 2012, 10:30 PM
புரட்சித் தலைவரின் அருமை நண்பரும் சிறந்த ஆன்மிகவாதியுமான திரு.வி.என்.சிதம்பரம் அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

oygateedat
24th November 2012, 11:01 PM
http://i50.tinypic.com/nl20jo.jpg

idahihal
24th November 2012, 11:10 PM
ஓ- சத்யாவின் புத்திரனே!
நீ
சத்தியவான்
எனவே தான்
எங்கள் தாய்க்குலம்
சாவித்திரியாக மாறி
உன்னை சாவிலிருந்து மீட்டது!
தெய்வம் நடத்திய தேர்தலில்
எமனோடு நீ
எத்துணைமுறை
போட்டியிட்டிருக்கிறாய்
ஒவ்வொரு முறையும்
தருமம்-
உனக்கே வாக்களித்து
வெற்றிபெறச் செய்திருக்கிறது
எமனின் எருமைச் சின்னத்தை
உன் பொறுமைச் சின்னம் புறம் கண்டிருக்கிறது !
தங்களது வாழ்நாளின் மிச்சத்தை
உன் கணக்கில் வரவு வைத்துவிட்டு
தங்கள் கணக்கை முடித்துக் கொண்டு
தீக்குளித்தார்களே
ஒரு ராமச்சந்திரனுக்காக
இத்துணை சீதைகள் அக்கினி பிரவேசம் செய்ததாக
எந்த ராமாயணத்திலும் இல்லை !
ஊரார் மெத்தப் புகழும் உன் சத்துணவுத் திட்டம்
நாட்டுக்குக் கிடைத்தது இன்று என்
பாட்டுக்குக் கிடைத்தது அன்று
ஆம்
பட்டினி கிடந்த என் பாடல்கள்
உன் சத்துணவால் தான்
செத்துப் போகாமல்
வித்துப் போயின
உன்னை சந்திப்பதற்கு முன்னதாகவே
நான் முந்நூறு வரிகள் எழுதியிருக்கிறேன்.
ஆயினும் உனக்காக எழுதிய முதல்வரியில் தான்
என் முகவரி தெரியவந்தது
அதனால் தான் உன் உதடுகளில் உட்காரும் போதெல்லாம்
என் சொற்கள் சுகம் கண்டன
நான் பாடிய பாடல்களை
நீ பாடிய காரணத்தால்-
நாடு பாடியது
ஏழை எளியவர்களின்
வீடு பாடியது
தமிழ்க்கவிஞர்களை நீ தலைகீழாக மாற்றியிருக்கிறாய்
ஆம்
கவி அரசு என்றிருந்த கண்ணதாசனை
அரசு கவி என்று ஆக்கியவன் நீ தானே !
இன்று கூட அரசை வைதால் அரசவை கவிஞனாகலாம் என்று
அறிந்தவன் தான் நான்
ஆயினும்
உன்னை நான் வைததில்லை
வையவும் மாட்டேன்
ஏனெனில் நீ
வாலியை வீழ்த்திய ராமச்சந்திரனல்ல
வாலியை வாழ்த்திய ராமச்சந்திரன் !
என்னை வாழ்த்திய உன்னை வாழ்த்துகிறேன்
நீ வாழ்க பல்லாண்டு
(1984 ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சை முடிந்து திரும்பிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வாலி எழுதிய வாழ்த்துப்பா)

idahihal
24th November 2012, 11:28 PM
ராமாவரம் தோட்டத்திலிருந்து தனது காரில் எம்.ஜி.ஆர் வந்து கொண்டிருந்தார். ஏ.வி.எம். ஸ்டூடியோ அருகே வந்த போது சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். கசமுசா என சத்தம். கேட் பூட்டப்பட்டிருந்தது. உடனே எம்.ஜி.ஆர் காரை நிறுத்தி விட்டு தன் உதவியாளரை அனுப்பி விசாரித்துவிட்டு வரச்சொன்னார். வந்தவர் உள்ளே ஸ்ரீதர் சார் டைரக் ஷனில் சிவாஜி நடிக்கும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சிவாஜியை பார்ப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொன்னார். கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர் கார் கிளம்பியது. மறுபடி, மதிய சாப்பாட்டிற்காக எம்.ஜி.ஆர் ராமாவரம் போய்க்கொண்டிருக்கிறார். காலையில் பார்த்த மாதிரியே அதே ஏ.வி.எம் வாசலில் அதே இளைஞர் கூட்டம். ஆனால், சோர்ந்து போய் இருந்தார்கள். அவர்கள் முகங்களில் வருத்தம்.
பார்த்தார் எம்.ஜி.ஆர். காரை ஓரங்கட்டச் சொன்னார். காரிலிருந்து இறங்கி அந்தக் கூட்டத்தின் முன் போனார். எம்.ஜி.ஆர் வந்து நிற்பதை பார்த்ததும் வாட்ச்மேன் ஓடிவந்தார். எம்.ஜி.ஆர் கேட்டைத் திறக்கச் சொன்னார். எல்லோரும் என் பின்னால் வாருங்கள் என்றார். எம்.ஜி.ஆரை பின்தொடர்ந்து எல்லோரும் போனார்கள். தூரத்தில் இருந்து ஸ்ரீதர் இதைக் கவனித்து விட்டு எம்.ஜி.ஆர் ஒரு கூட்டத்தோடு வருகிறாரே என்று சிவாஜியிடம் செல்ல , சிவாஜியும் எழுந்து நின்றார். எம்.ஜி.ஆர் சிவாஜி அருகில் போனார்.பின்னாடியே அந்தக் கூட்டம்.
என்னண்ணே திடீர்னு என்றார் சிவாஜி
இவங்கல்லாம் உன்னோட ரசிகர்கள். உன்னை பார்ப்பதற்காக காலையிலிருந்து நின்னுகிட்டிருக்காங்க. காலையிலே போகும் போது பார்த்துட்டுப் போனேன். வரும் போது நின்னுகிட்டிருந்தாங்க . அதனால கூப்பிட்டுட்டு வந்தேன். பார்த்து பேசி அனுப்பிச்சு விடு என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் கிளம்பிப் போய்விட்டார்.
அதன் பிறகு ரசிகர்கள் சிவாஜியை சந்தித்துப் பேசிவிட்டுக் கிளம்பினார்கள். ரசிகர்கள் கிளம்பிய பிறகு இப்போ வந்த ஐம்பது இளைஞர்களும் எனது ரசிகர்கள். ஆனாலும், அதில் 25பேராவது எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இப்போதே மாறியிருப்பார்கள் என்று ஸ்ரீதரிடம் சொன்னார் சிவாஜி.
எதிரும் புதிருமாக இருந்தாலும் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பொறாமையின்றி எவ்வளவு அன்னியோன்யமாக ஈகோ இல்லாமல் இருந்தார்கள் என்பதற்கு உதாரணமாக இயக்குநர் ஸ்ரீதர் இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
பொம்மை மாத இதழில் வெளியான மனதில் மணக்கும் மனிதர்கள் கட்டுரையில் நாகை தருமன்.

Richardsof
25th November 2012, 05:29 AM
http://i46.tinypic.com/1ylvh2.jpg

Richardsof
25th November 2012, 05:37 AM
http://i48.tinypic.com/amv9z5.jpg

Richardsof
25th November 2012, 05:43 AM
இனிய நண்பர் ஜெய் சார்

வாலியின் கவிதை மற்றும் நாகை தருமனின் கட்டுரை மிகவும் அருமை .

ரவிச்சந்திரன் சார்

மதுரை பேராசிரியர் ஞான சம்பந்தம் - மக்கள் திலகம் படம் அருமை

Richardsof
25th November 2012, 05:48 AM
http://i47.tinypic.com/jpbnsi.jpg

Richardsof
25th November 2012, 05:50 AM
http://i46.tinypic.com/10p0l7n.jpg

rare still

Richardsof
25th November 2012, 05:54 AM
http://i48.tinypic.com/907nld.jpg

Richardsof
25th November 2012, 06:01 AM
http://i46.tinypic.com/o94oyg.jpg

Richardsof
25th November 2012, 06:06 AM
http://i50.tinypic.com/1zbw45f.jpg

oygateedat
25th November 2012, 08:44 AM
மக்கள் திலகத்தின் பல அரிய புகைப்படங்களை நமது திரியில் பதிவிட்டு வரும் அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கும் அவ்வரிய புகைப்படங்களை தந்து உதவும் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கும் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

oqovubeha
25th November 2012, 08:59 AM
http://i45.tinypic.com/2qd0von.jpg

oqovubeha
25th November 2012, 09:05 AM
http://i46.tinypic.com/25sos45.jpg

oqovubeha
25th November 2012, 09:07 AM
me and my dad with puratchi thalaivar ... ...................regards

oqovubeha
25th November 2012, 09:13 AM
மக்கள் திலகத்தை நேரில் பார்த்த எனது வாழ்வில் மறக்க முடியாத இனிய அனுபவங்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கின்றேன்.
1984...பிப்ரவரி மாதம் .
கர்நாடக மாநில உள்ளாட்சி தேர்தலில் ஷிமோகா நகரில் கன்னடர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் எனது தந்தை திரு m.p .சம்பத் அவர்கள் அண்ணா திமுக சார்பில் போட்டியிட்டு நகரசபை உறுப்பினாராக மாபெரும் வெற்றி பெற்று அந்த வெற்றியினை புரட்சிதலைவர் பொற்பாதங்களில் சமர்பிக்க சுமார் 50 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஏழு வயது நிரம்பிய நானும் சென்னை ராமாவரம் தோட்டம் சென்று மக்கள் திலகம் அவர்களை நேரில் சந்திக்க தோட்டத்தில் காத்திருந்தோம் .
அவரை சந்திக்க பல்வேறு பகுதியிலிருந்து வந்த மக்கள் கூட்டம் அலை மோதியது .
திடீரென்று ஒரு மின்னல் போல் மக்கள் திலகம் நாங்கள் நிற்கும் பகுதிக்கு புன்சிரிப்புடன் வந்தவுடன் எங்களால் ஆச்சரியத்தையும் ,ஆனந்தத்தையும் கட்டு படுத்த முடியவிலை . எனது தந்தையோ என்னையும் தன்னையும் மறந்து மக்கள் திலகத்தையே பார்த்து கொண்டிருந்தார் . ஒரு ஓரமாக நிண்டிருந்த என்ன பார்த்து தன் வசம் என்னை இழுத்து யார் இந்த பையன் என்று வினவினார் மக்கள் திலகம் . பின்னர் மக்கள் திலகத்திடம் எனது தந்தை என்னை அறிமுகம் செய்து வைக்கிறார் அவர் படங்கள் மிகவும் விரும்பி பார்பதாகவும் கூற .மக்கள் திலகம் என்னை செல்லமாக முதலில், நன்கு படிக்க வேண்டும் பிறகு படங்கள் பார்க்கலாம் என்று அறிவுரை கூறி அனைத்து புகைப்படம் எடுத்து கொண்டார் .
அந்த அரச கட்டளைக்கேற்ப நானும் நன்கு படித்து இன்று பேராசிரியர் பணியில் செவ்வனே பனி புரிந்த வருகின்றேன் .
அவரின் காந்த சக்தி இன்றும் பல லட்சகணக்கான ரசிகர்களை ஈர்த்து வருவது உலக சாதனையாகும் .
உலகில் எந்த நாட்டிலும் நடைபெறாத வரலாற்று உண்மையாகும் .

மக்கள் திலகத்தின் கொள்கை - மனித நேயம் - கொடை
சேவை மனப்பான்மை இந்த ஈர்ப்புகளால் நான் மாநில அரசின் ஷிமோகா ஊர்காவல் படையின் தலைவராக சிறப்புடன் பணியாற்றி வருவது மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்ப்பது ஒரு சாதரான மக்கள் திலகத்தின் ரசிகனான எனக்கு கிடைத்த பெருமை - அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் மக்கள் திலகத்தையே சேரும் .

மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும்
அவரது புகழ் தினமும் வளர்வது கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் .


மக்கள் திலகம் திரியில் அவரது புகழ் பாடும் இந்த திரியில் எனது மக்கள் திலகம் சந்திப்பு அனுபவம் பகிர்ந்து கொள்வது எனக்கு மன நிறைவு தருகிறது .

மக்கள் திலகம் நினைவாக பலர் வாழ்ந்தனர்

மக்கள் திலகம் நினைவாக இன்றும் பலர் வாழ்ந்து கொண்டு வருகின்றனர் ..... வாழ்வோம் மக்கள் திலகம் நினைவாக .என்றும் ......என்றென்றும் ...

இனிய நினைவுடன்

oqovubeha
25th November 2012, 09:17 AM
welcum to thread jaishankar sir... lovely images... no words to explain the emotions... soon i ll be updating...... continue the great work..................regards.....shiv

oqovubeha
25th November 2012, 09:19 AM
punnagai mannan endrendrum... aangalaiyum mayakkum perazhagan

Richardsof
25th November 2012, 09:43 AM
இனிய நண்பர் பேராசிரியர் திரு சிவகுமார் சார்

மக்கள் திலகத்துடன் தங்களது தந்தை திரு M.P சம்பத் உள்ள புகைப்படமும் , நீங்கள் எல்லோரும் மக்கள் திலகத்துடன் எடுத்து கொண்ட படமும் மிகவும் அருமை .

மக்கள் திலகத்துடன் உங்களுக்கு ஏற்பட்ட சந்திப்பின் அனுபவங்கள் மிக மிக அருமை .

நீங்கள் கொடுத்து வைத்தவர் .
என்றும் நட்புடன்
esvee

Richardsof
25th November 2012, 10:26 AM
http://i50.tinypic.com/p4mu0.jpg

THANKS PROF SELVAKUMAR SIR
SECRETARY

IRAIVAN MGR BHAKTHARGAL KUZHU - CHENNAI

Richardsof
25th November 2012, 10:37 AM
http://i45.tinypic.com/nchax0.jpg

Richardsof
25th November 2012, 10:42 AM
http://i50.tinypic.com/28h1ohe.jpg

Richardsof
25th November 2012, 11:01 AM
http://i46.tinypic.com/bfi7bs.jpg

Richardsof
25th November 2012, 04:33 PM
THAYAI KATHTHA THANAYAN -1962

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/93-1.jpg

Richardsof
25th November 2012, 04:41 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/132-1.jpg

sabaash mappillae -1961

Richardsof
25th November 2012, 04:45 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/52-2-1.jpg

oqovubeha
25th November 2012, 06:50 PM
nice pics selvakumar sir.......continue gud work

Richardsof
25th November 2012, 08:28 PM
http://i50.tinypic.com/jl06yw.jpg

Richardsof
25th November 2012, 08:31 PM
http://i50.tinypic.com/117d4i9.jpg

Richardsof
25th November 2012, 08:33 PM
http://i50.tinypic.com/2uel2lc.jpg

Richardsof
25th November 2012, 08:38 PM
http://i47.tinypic.com/rkd6ck.jpg

Richardsof
25th November 2012, 08:43 PM
http://i45.tinypic.com/3v3uo.jpg

Richardsof
25th November 2012, 09:01 PM
இனிய நண்பர் திரு ஜெய் சார்

நீங்கள் அனுப்பிய மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்தும் பிரமாதம் .அசத்துங்கள் .
மக்கள் திலகத்தின் இயற்கையான நடிப்பினை பற்றி நீங்கள் பதிவிட்ட படங்களின் காட்சிகள் சூப்பர்
.http://i48.tinypic.com/2a4uxhf.jpg

நமது மக்கள் திலகம் 1947-1967 இருபது ஆண்டுகளில் நடித்த வெண்கல குரலில் எத்தனை இனிமை ...மென்மை ...
நடிப்பினில் அவர் காட்டிய வீரம் ..சோகம் ..கோபம் -ஆனந்தம்
சுறுசுறுப்பு ...தத்துவங்கள் ...நேர்மறையான சிந்தனை ..
சொக்க வைக்கும் காதல் காட்சிகள் ..பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள் ..கொள்கையை பின்பற்றும் பாடல்கள் வழங்கிய நமது மக்கள் திலகம் இன்றும் உலகளவில் நம்மோடு கோடிக்கணக்கான உள்ளங்களோடு வாழ்ந்து வருகிறார் .
esvee

oqovubeha
25th November 2012, 09:56 PM
posting the stills taken in my camera at bangalore and dindigul.... hope u all enjoy...........................shiv

oqovubeha
25th November 2012, 09:59 PM
http://i49.tinypic.com/ilj3lt.jpg

oqovubeha
25th November 2012, 10:02 PM
http://i48.tinypic.com/2vdo0ax.jpg

oqovubeha
25th November 2012, 10:04 PM
http://i50.tinypic.com/35chhjp.jpg

oqovubeha
25th November 2012, 10:05 PM
http://i46.tinypic.com/2crn2c0.jpg

oqovubeha
25th November 2012, 10:07 PM
http://i49.tinypic.com/35l9d9y.jpg

oqovubeha
25th November 2012, 10:09 PM
http://i47.tinypic.com/142ekd5.jpg

oqovubeha
25th November 2012, 10:10 PM
http://i48.tinypic.com/2uyovt1.jpg

oqovubeha
25th November 2012, 10:12 PM
http://i50.tinypic.com/wir4mw.jpg

oqovubeha
25th November 2012, 10:14 PM
http://i50.tinypic.com/donif9.jpg

oqovubeha
25th November 2012, 10:16 PM
http://i49.tinypic.com/1zvwp49.jpg

oqovubeha
25th November 2012, 10:21 PM
http://i49.tinypic.com/209nbyd.jpg

oqovubeha
25th November 2012, 10:26 PM
http://i45.tinypic.com/2a9d7bk.jpg

oqovubeha
25th November 2012, 10:30 PM
http://i46.tinypic.com/296btwl.jpg

oqovubeha
25th November 2012, 10:34 PM
http://i50.tinypic.com/333g66x.jpg

oqovubeha
25th November 2012, 10:37 PM
http://i46.tinypic.com/zix75t.jpg

oqovubeha
25th November 2012, 10:40 PM
http://i50.tinypic.com/29mtzdz.jpg

oygateedat
25th November 2012, 10:46 PM
http://i48.tinypic.com/359gsp2.jpg

oygateedat
25th November 2012, 10:49 PM
http://i48.tinypic.com/259ycko.jpg

oygateedat
25th November 2012, 10:51 PM
http://i48.tinypic.com/2v8ipn5.jpg

oygateedat
25th November 2012, 10:53 PM
http://i48.tinypic.com/2gyamj6.jpg

Richardsof
26th November 2012, 04:26 AM
சிவகுமார் சார்

பெங்களூர் - திண்டுக்கல் நகரில் நடைபெற்ற கடந்த கால மக்கள் திலகத்தின் பிறந்த நாள் அன்று வைக்க பட்ட விளம்பர பதாகைகள் அருமையாக உள்ளது .

Richardsof
26th November 2012, 04:28 AM
பேசும் படம் - நல்லவன் வாழ்வான் அட்டைபடம் , மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பாட்டு புத்தகம் பதிவுகள் அருமை ரவிச்சந்திரன் சார் .

Richardsof
26th November 2012, 04:44 AM
மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவருக்கும் நண்பராக திகழ்ந்த திரு சிதம்பரம் மறைவு பேரிழப்பாகும் .

1976 - சென்னை கமலா திரையரங்கில் மக்கள் திலகம் நடித்த உழைக்கும் கரங்கள்
http://i46.tinypic.com/2njyn3n.jpg
படத்தை காண முன் அறிவிப்பின்றி தியேட்டருக்கு வந்து படம் பார்த்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் பார்த்துவிட , விபரம் அரங்கினில் பரவிட படம் முடியும்போது திரு சிதம்பரம் அவர்கள் மக்கள் திலகத்திடம் நீங்கள் வெளியே பாதுகாப்பாக செல்ல வழி கூறிய பொது மக்கள் திலகம் அவர்கள் விளக்கை போடுங்கள் .. மக்களோடு மக்களாக நானும் வெளியே செல்கிறேன் என்று கூறியுள்ளார் .
அதேபோல் ரசிகர்கள் ஆரவாரத்தோடு மத்தியில் மக்கள் திலகம் ரசிகர்களுக்கு சிரித்த முகத்துடன் கை அசைத்துக்கொண்டு நன்றி கூறி காரில் ஏறி சென்றார் .

திரு vn சிதம்பரம் அவர்கள் - ஒரு பேட்டியில் சொன்னது .

Richardsof
26th November 2012, 04:56 AM
http://i47.tinypic.com/2o5es.jpg

Richardsof
26th November 2012, 05:03 AM
http://i50.tinypic.com/2na5xtc.jpg

Richardsof
26th November 2012, 05:11 AM
MAKKAL THILAGAM MGR BIRTHDAY CELEBRATION AT SRIRAMAPURAM - BANGALORE -2012

http://i49.tinypic.com/e84y82.jpg

Richardsof
26th November 2012, 05:15 AM
http://i49.tinypic.com/2ls9ojc.jpg

Richardsof
26th November 2012, 05:25 AM
http://i50.tinypic.com/zv7l7t.jpg

Richardsof
26th November 2012, 05:39 AM
makkal thilagam and former minister rajaram
http://i49.tinypic.com/2l901l1.jpg

Richardsof
26th November 2012, 05:42 AM
http://i47.tinypic.com/fnrew5.png

Richardsof
26th November 2012, 05:52 AM
http://i46.tinypic.com/13yeyz9.jpg

Richardsof
26th November 2012, 08:41 AM
TO DAY - DINAMANI PAPER

PHOTO EXHIBITION -1967 - TAMIL NADU ASSEMBLY.

ANNA - MGR - VRN -MK

http://i50.tinypic.com/10x4oyc.jpg

Richardsof
26th November 2012, 09:05 AM
THANKS SRIMGR .COM.

http://i49.tinypic.com/2mxidxi.jpg

Richardsof
26th November 2012, 09:15 AM
1977

MAKKAL THILAGAM - MORARJI DESAI

http://i47.tinypic.com/33dff35.jpg

Richardsof
26th November 2012, 09:46 AM
http://i45.tinypic.com/k0lpbs.jpg

masanam
26th November 2012, 12:30 PM
TO DAY - DINAMANI PAPER

PHOTO EXHIBITION -1967 - TAMIL NADU ASSEMBLY.

ANNA - MGR - VRN -MK

http://i50.tinypic.com/10x4oyc.jpg

பேரறிஞர், மக்கள் திலகம், கலைஞர், நாவலர் ஆகியோர்
ஒரு சேர இருக்கும் இந்த அரிய படத்தை எடுத்து
இங்கே பதித்த வினோத் அவர்களுக்கு நன்றி.

masanam
26th November 2012, 12:35 PM
http://i50.tinypic.com/2na5xtc.jpg

மாறுபட்ட தோற்றத்தில் மக்கள் திலகம்,
கலைஞருடன் இருக்கும் இந்தப்
படத்திற்குப் பின்னால் உள்ள செய்தி
நண்பர் அறிந்திருந்தால், பகிர்ந்து கொள்ளலாமே...

Richardsof
26th November 2012, 06:39 PM
இனிய நண்பர் திரு மாசனம் சார்

மக்கள் திலகம் நடிப்பதாக இருந்த ஏசுநாதர் திரைப்பட துவக்க விழாவில் மக்கள் திலகமும் கலைஞர் அவர்களும் கலந்து கொண்ட படம் ,பின்னாளில் பல்வேறு காரணங்களால் படம் கை விடப்பட்டது .

அதேபோல் சரவணா பிலிம்ஸ் சார்பாக எடுக்கவிருந்த பரமபிதா படமும் ஆரம்ப நிலையிலேயே நின்று போனது .

Richardsof
26th November 2012, 06:59 PM
MAKKAL THILAGAM MGR IN THIRUCHENGODU - MEETING -1966
http://i47.tinypic.com/25jzkaf.jpg

oygateedat
26th November 2012, 07:58 PM
http://i47.tinypic.com/ip5zwj.jpg

Richardsof
26th November 2012, 08:19 PM
ரவி சார்

காணக்கிடைக்காத அரிய ஆவணம் .மலைக்கள்ளன் பேசும் படம் அட்டை படம் அருமை .

தொடர்ந்து பதிவிடுங்கள் .

oygateedat
26th November 2012, 08:59 PM
http://i48.tinypic.com/2cxhxs6.jpg

oygateedat
26th November 2012, 09:25 PM
http://i48.tinypic.com/2h7zypy.jpg

oygateedat
26th November 2012, 09:34 PM
http://i47.tinypic.com/11ll8qo.jpg

oygateedat
26th November 2012, 09:47 PM
http://i50.tinypic.com/2nvb3i0.jpg

idahihal
26th November 2012, 10:11 PM
வினோத் சார்,
பரமபிதா படம் ஆரம்ப நிலையிலேயே நின்று போனதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் படம் பாதி வளர்ந்த நிலையில் நின்று போனதாக ஒரு செய்தி நான் படித்திருக்கிறேன். வேறு சில பரமபிதா படத்தின் புகைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் சேகரித்து வைக்க இயலவில்லை. இது குறித்து மேலும் விவரங்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அதே போல நவரத்தினம் படத்தில் மானும் ஓடி வரலாம் என்ற பாடல் இசைத்தட்டில் மட்டும் உண்டு படமாக்கப்படவில்லை என்று சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தியில் படித்தேன். ஆனால் அந்த பாடல் காட்சியை நான் பார்த்திருக்கிறேன். பின்னர் அது நீக்கப்பட்டிருக்கலாம். அந்த பாடல் காட்சியை பார்த்தது எனக்கு நன்றாக நினைவு உள்ளது.முடிந்தால் அந்தக் காட்சியை பதிவு செய்யவும்.

idahihal
26th November 2012, 10:15 PM
சமீபத்தில் etvல் மக்கள் திலகத்தின் சர்வாதிகாரி தெலுங்கு படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திலகம் சொந்தக் குரலில் தெலுங்கில் பேசியிருந்தது பரவசமளித்தது. வலைத்தளங்களில் கிடைக்கவில்லை. நண்பர்கள் எவரிடமேனும் இருப்பின் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி

idahihal
26th November 2012, 10:29 PM
நேற்று இரவு தந்தி டிவியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களது பேட்டி இடம்பெற்றது. அப்போது மக்கள் திலகத்தால் வளர்க்கப்பட்ட நீங்கள் ஏன் அவரது கட்சியில் இணையவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துரைமுருகன் அவர்கள் "Second BA" முதல் என்னுடைய படிப்பு செலவுகளை எம்.ஜி.ஆர் அவர்கள் தான் ஏற்றுக் கொண்டார். அடிக்கடி அவரது பிளைமவுத் காரை எனது கல்லூரிக்கு அனுப்பி என்னை அழைத்துக் கொள்வார். அவரது வீட்டில் தான் அதிக காலம் செலவளிப்பேன். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 12 செட் பேண்ட் சட்டை எடுத்துக் கொடுப்பார். என் தந்தையிடம் இனி அவன் என் பையன் என்று கூறி அழைத்து வந்துவிட்டார். நான் சிறந்த வழக்கறிஞராகத் திகழவேண்டும் என அவர் விரும்பினார். தேர்தலில் கூட அவரை மீறி தான் பங்கெடுத்தேன். சட்டசபையில் எதிர்பாராமல் நேருக்கு நேர் சந்திக்கு நிலை ஏற்பட்ட போது எம்.ஜி.ஆர் என்னிடம் எனது ரசிகர்கள் எல்லாம் மந்திரிகளாக இருக்கிறார்கள். என் மடியில் வளர்ந்த நீ ஏன் என்னுடன் இருக்கக் கூடாது என கேட்டபோது கலைஞர் என் தலைவர் நீங்கள் என் வணக்கத்திற்குரியவர். என்னால் என் கொள்கையிலிருந்து மாற இயலாது என நான் தெரிவித்தேன். எம்.ஜி.ஆர் என்னை கட்டி அணைத்துக் கொண்டு இப்படியே இரு எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு இது எடுத்துக் காட்டு. சிறிது கூட கோபமில்லாமல் தன்னால் வளர்க்கப்பட்டவர் எதிரணியில் இருக்கும் போதும் கட்டியணைத்து வாழ்த்தியது எப்படி சொல்வது . எம்.ஜி.ஆரால் மட்டுமே இது சாத்தியம்.

idahihal
26th November 2012, 10:37 PM
நேற்றிரவு சன்லைப் சானலில் கலையரசி படத்திலிருந்து கலையே உன் எழில் மேனி கனியாவதேன் பாடல் ஒளிபரப்பப்பட்டது. எம்.ஜி.ஆரின் நடிப்புற்றல் அற்புதமாக வெளிப்பட்ட பாடல் காட்சி. நொடிக்கு நொடி மாறும் முக பாவங்கள். சோகம், பரவசம் ஆகிய உணர்ச்சிகளை மிக அற்புதமாக காட்டியுள்ளார். இந்தப் பாடல் காட்சியை பார்க்கும் போது அன்பே வா படத்தில் வரும் சோக காட்சி நினைவுக்கு வந்தது. அற்புதமான உடை அலங்காரத்தில் இருப்பினும் முகத்தில் மட்டும் உச்ச கட்ட சோகத்தைக் காட்டி குரல் தழுதழுக்க அசோகனிடம் பேசும் அந்தக் காட்சி எம்.ஜி.ஆரின் இயற்கையான சோக நடிப்புக்கு உச்சகட்ட எடுத்துக்காட்டு. அற்புதம் . கலையரசி பாடல் காட்சியும் அது போலத்தான். மிக அற்புதமான உடை அலங்காரம். கலைந்த தலை, அழுத கண்கள், அதிகபட்ச பின்னணி இசைக்கருவிகள் ... இப்படி எதுவும் இன்றி சோகத்தை நம்மையும் தொற்றிக்கொள்ளச் செய்திருக்கிறார் மக்கள் திலகம்.

oqovubeha
26th November 2012, 11:08 PM
posting sum more pics from bangalore and dindigul

oqovubeha
26th November 2012, 11:09 PM
ravichandran sir excellent images u r uploading.... wonderful

oqovubeha
26th November 2012, 11:09 PM
http://i47.tinypic.com/wvu1wj.jpg

oqovubeha
26th November 2012, 11:11 PM
http://i45.tinypic.com/1zzn8gh.jpg

oqovubeha
26th November 2012, 11:13 PM
http://i48.tinypic.com/2ds0ftl.jpg

oqovubeha
26th November 2012, 11:14 PM
http://i46.tinypic.com/2d1s9dv.jpg

oqovubeha
26th November 2012, 11:21 PM
http://i48.tinypic.com/16avc5f.jpg

oqovubeha
26th November 2012, 11:23 PM
http://i47.tinypic.com/2rgibs1.jpg

oqovubeha
26th November 2012, 11:24 PM
http://i48.tinypic.com/25k67hh.jpg

oqovubeha
26th November 2012, 11:27 PM
http://i45.tinypic.com/10fardi.jpg

ainefal
27th November 2012, 12:08 AM
Puratchi thalaivar

Richardsof
27th November 2012, 04:44 AM
ஜெய் சார்

1964 - படகோட்டி படம் முடிந்த கையோடு சரவணா பிலிம்ஸ் எமது அடுத்த தயாரிப்பு என்று பாட்டு புத்தகத்தில் பின் பக்க அட்டையில் பரமபிதா விளம்பரம் வந்தது .

பரமபிதா போட்டோ ஸ்டில் பல எடுக்கப்பட்டது .

நவரத்தினம் படத்தில் மானும் ஓடி வரலாம் என்ற பாடல் படமாக்கப்பட்டது . ஆனால் படத்தில் இடம் பெறவில்லை .

சர்வதிகாரி - தெலுங்கு பட வீடியோ -முயற்சி செய்கிறேன் .

Richardsof
27th November 2012, 04:48 AM
ரவிச்சந்திரன் சார்

தாங்கள் பதிவிட்ட எல்லா படங்களும் சூப்பர் .குறிப்பாக படகோட்டி வண்ண படம் .மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் மனதை கொள்ளை அடித்தது . நன்றி ரவி சார்

Richardsof
27th November 2012, 04:51 AM
சிவகுமார் சார்

பெங்களூர் - திண்டுக்கல் நகர மக்கள் திலகத்தின் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட பிறந்தநாள் போஸ்டர் மற்றும் பதாகைகள் பதிவுகள் அருமை .

Richardsof
27th November 2012, 04:54 AM
THANKS SHAILESH SIR
VERY NICE POSTER .

http://i50.tinypic.com/oppg84.jpg

Richardsof
27th November 2012, 04:59 AM
http://i45.tinypic.com/2wn776r.jpg

Richardsof
27th November 2012, 05:08 AM
http://i47.tinypic.com/1174q61.jpg

Richardsof
27th November 2012, 05:17 AM
http://i48.tinypic.com/yzehw.jpg

Richardsof
27th November 2012, 05:20 AM
http://i47.tinypic.com/aza2w3.jpg

Richardsof
27th November 2012, 05:25 AM
http://i48.tinypic.com/3095yqw.jpg

Richardsof
27th November 2012, 05:27 AM
http://i49.tinypic.com/167t2zr.jpg

Richardsof
27th November 2012, 05:38 AM
http://i48.tinypic.com/2rc8p3q.jpg

Richardsof
27th November 2012, 05:41 AM
http://i47.tinypic.com/qq8pxz.jpg

Richardsof
27th November 2012, 05:45 AM
http://i49.tinypic.com/2nhgawl.jpg

Richardsof
27th November 2012, 05:50 AM
http://i49.tinypic.com/2zxo6dt.jpg

Richardsof
27th November 2012, 05:53 AM
http://i48.tinypic.com/16ksvl.png

Richardsof
27th November 2012, 08:13 AM
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் சாதனை .

1958 வெளிவந்த நாடோடிமன்னன் 54 ஆண்டுகள் கடந்த பின்னரும் மதுரை மாநகரில் தொடர்ந்து பல வருடங்கள் பல்வேறு அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இமாலய சாதனை படைத்துள்ளது .

மதுரை மாநகரம் என்றென்றுமே மக்கள் திலகத்தின் அசைக்க முடியாத கோட்டை என்று நிரூபணம் ஆகியுள்ளது .

இந்த மாதம் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளிவந்த நாடோடிமன்னன் 10 நாட்கள் ஓடி ரூ . 1,30,000 வசூலாகி வரலாறு புரிந்துள்ளது .

Richardsof
27th November 2012, 08:16 AM
சற்று இடைவெளிக்கு பின்னர் சென்னை நகரில் மக்கள் திலகத்தின் 2 படங்கள் வரும் 30-11-2012 அன்று வெளியாகும் என்று தகவல்

http://i48.tinypic.com/2wh4i9e.jpg
.
1. கலங்கரை விளக்கம் - பிராட்வே
http://i48.tinypic.com/1ev0hs.jpg
2. ரகசிய போலீஸ் 115 -மகாலட்சுமி

Richardsof
27th November 2012, 08:19 AM
மக்கள் திலகத்தின் மாஜிக் எண் -115

மக்கள் திலகம் அவர்கள் 1947-1977

30 ஆண்டுகளில் கதாநாயகனாக நடித்த படங்கள் 115

.http://i46.tinypic.com/29malfn.jpg

உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகன் நாடாள முடியும என்ற மாபெரும் புரட்சியினை உருவாக்கி அதனை செயல் படுத்தி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்து ,விண்ணில் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் அவரது புகழ் , அவரது ஆட்சி ,அவரது சினிமா இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பது மூல காரணம் அவர் நடித்த 115 படங்கள் .

விரைவில் அவரது 115 படங்களின் வெற்றியின் தொடர் பதிவுகள் மூலம் இந்த திரியில் பல்வேறு நண்பர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள் .

masanam
27th November 2012, 09:42 AM
நண்பர் வினோத் சார்,
பரமபிதா & ஏசுநாதர் படங்கள் குறித்த தகவலுக்கு நன்றி.

masanam
27th November 2012, 09:44 AM
நேற்று இரவு தந்தி டிவியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களது பேட்டி இடம்பெற்றது. அப்போது மக்கள் திலகத்தால் வளர்க்கப்பட்ட நீங்கள் ஏன் அவரது கட்சியில் இணையவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துரைமுருகன் அவர்கள் "Second BA" முதல் என்னுடைய படிப்பு செலவுகளை எம்.ஜி.ஆர் அவர்கள் தான் ஏற்றுக் கொண்டார். அடிக்கடி அவரது பிளைமவுத் காரை எனது கல்லூரிக்கு அனுப்பி என்னை அழைத்துக் கொள்வார். அவரது வீட்டில் தான் அதிக காலம் செலவளிப்பேன். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 12 செட் பேண்ட் சட்டை எடுத்துக் கொடுப்பார். என் தந்தையிடம் இனி அவன் என் பையன் என்று கூறி அழைத்து வந்துவிட்டார். நான் சிறந்த வழக்கறிஞராகத் திகழவேண்டும் என அவர் விரும்பினார். தேர்தலில் கூட அவரை மீறி தான் பங்கெடுத்தேன். சட்டசபையில் எதிர்பாராமல் நேருக்கு நேர் சந்திக்கு நிலை ஏற்பட்ட போது எம்.ஜி.ஆர் என்னிடம் எனது ரசிகர்கள் எல்லாம் மந்திரிகளாக இருக்கிறார்கள். என் மடியில் வளர்ந்த நீ ஏன் என்னுடன் இருக்கக் கூடாது என கேட்டபோது கலைஞர் என் தலைவர் நீங்கள் என் வணக்கத்திற்குரியவர். என்னால் என் கொள்கையிலிருந்து மாற இயலாது என நான் தெரிவித்தேன். எம்.ஜி.ஆர் என்னை கட்டி அணைத்துக் கொண்டு இப்படியே இரு எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு இது எடுத்துக் காட்டு. சிறிது கூட கோபமில்லாமல் தன்னால் வளர்க்கப்பட்டவர் எதிரணியில் இருக்கும் போதும் கட்டியணைத்து வாழ்த்தியது எப்படி சொல்வது . எம்.ஜி.ஆரால் மட்டுமே இது சாத்தியம்.

இத்தகைய நற்குணங்களைக் கொண்ட மாமனிதர் என்பதாலேயே,
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மக்கள் திலகத்திற்கு
பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.

Richardsof
27th November 2012, 12:38 PM
PIC SENT by MR.RAMAMOOORTHY FROM VELLORE .
http://i50.tinypic.com/33kbpfb.jpg

Richardsof
27th November 2012, 12:41 PM
http://i46.tinypic.com/8zmb1l.jpg

Richardsof
27th November 2012, 12:43 PM
http://i47.tinypic.com/2im58k4.jpg

Richardsof
27th November 2012, 12:45 PM
http://i45.tinypic.com/2eofzae.jpg

Richardsof
27th November 2012, 12:55 PM
மக்கள் திலகத்தின் படங்கள் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சிறு கிராமங்களில் தினசரி 2 காட்சிகளாக ஓடி கொண்டிருப்பது வியப்பாக உள்ளது .

நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் ஆம்பூர் , பூட்டுதாக்கு போன்ற இடங்களில் வெளியான போஸ்டர்ஸ் படத்தை மக்கள் திலகம் திரிக்கு அனுப்பி வைத்தமைக்கு நன்றி ராமமூர்த்தி சார் .

Raajjaa
27th November 2012, 04:50 PM
வினோத் சார்,

ராக்கெட் வேகத்தில் இந்த திரியை செலுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

vasudevan31355
27th November 2012, 07:16 PM
www.dinathirai.com

புரட்சித்தலைவர் நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கு கவியரசு கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் படமாக்கப்பட்ட பின்னரும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் வேறு சில பாடலாசிரியர்களையும் அழைத்து பாடல் எழுதச்சொல்லியிருகிறார்.

http://www.dinathirai.com/images/stories/mgr%20news.jpg

ஆனால் பல முன்னனி கவிஞர்கள் எழுதியும் திருப்தியடையாத எம்.ஜி.ஆர், ஒரு மூத்த கவிஞரை வரச்சொல்லி, உங்களால்தான் இந்த பாடலை எழுத முடியும் என்று கேட்டுக்கொண்டிருகிறார்.

கண்ணதாசன் எழுதி, படமாக்கப்பட்டுவிட்ட" நான் பொறந்த சீமையிலே நாலுகோடிப்பேருங்க, நாலு கோடிப்பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க -என்ற அந்தப் பாடலைக் கேட்ட அந்த மூத்த கவிஞர், “ இந்தப் பாடலே நல்லாயிருக்குதே! இதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? ”என்று கேட்டிருகிறார்.

அதற்கு பொன்மனச் செம்மலோ, " ஆயிரத்தில் ஒருவன் என்று படம் எடுத்துவிட்டோம்! இப்போது நாலு கோடி பேர்களில் ஒருவன் என்பது மிகச் சாதாரணமாக இருக்கிரது" என்று கூறியிருகிறார்.

எம்.ஜி.ஆரின் சிந்தனையை எண்ணி வியந்த மூத்தகவிஞர் புதிய பாடல் எழுதிக்கொடுத்திருக்கிறார். அந்த பாடல் " கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்". அந்த மூத்த கவிஞர் அ.மருதகாசி.

oygateedat
27th November 2012, 07:49 PM
http://i45.tinypic.com/jqj4n9.png

oygateedat
27th November 2012, 09:12 PM
http://i49.tinypic.com/30mbe2t.jpg

oygateedat
27th November 2012, 09:19 PM
http://i50.tinypic.com/sy6udy.jpg

oygateedat
27th November 2012, 09:30 PM
http://i46.tinypic.com/11awpck.png

oygateedat
27th November 2012, 09:36 PM
http://i45.tinypic.com/2wcqqvk.png

oygateedat
27th November 2012, 09:43 PM
Thank u mr.vasu for the news about kannai nambathey song.

oygateedat
27th November 2012, 09:57 PM
http://i45.tinypic.com/2j2uxs6.jpg