PDA

View Full Version : Makkal Thilagam MGR Part-3



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

ainefal
27th November 2012, 09:59 PM
Ninaithathi mudithavar

ainefal
27th November 2012, 10:04 PM
Idhayakkani

ainefal
27th November 2012, 11:02 PM
Naan en piranthen

Richardsof
28th November 2012, 05:18 AM
மக்கள் திலகம் mgr பாகம் -3 திரி நூறு பக்கங்கள் நிறைவுற்றது குறித்து திரிக்கு பல்வேறு நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர் .

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/91-1.jpg



சென்னை -இறைவன் mgr பக்தர்கள் குழு செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் - வேலூர் ராமமூர்த்தி -அலைபேசி மூலம் வாழ்த்து கூறிய நடிகர்திலகம் பம்மலார் -வாசுதேவன் சார் , திருப்பூர் ரவிச்சந்திரன் ,பேராசிரியர் சிவகுமார் மற்றும் அனைவருக்கும் மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக நன்றி .

Richardsof
28th November 2012, 05:31 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/73-1.jpg

Richardsof
28th November 2012, 05:34 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/98-1.jpg

Richardsof
28th November 2012, 06:02 AM
http://i46.tinypic.com/106kgtu.png

Richardsof
28th November 2012, 06:04 AM
http://i49.tinypic.com/jfjdlf.jpg

Richardsof
28th November 2012, 06:05 AM
http://i47.tinypic.com/34eqkp0.jpg

Richardsof
28th November 2012, 06:08 AM
http://i47.tinypic.com/4haw40.png

Richardsof
28th November 2012, 06:11 AM
http://i49.tinypic.com/21czc41.png

Richardsof
28th November 2012, 08:53 AM
http://i47.tinypic.com/20uwfif.jpg

Richardsof
28th November 2012, 09:55 AM
ARTICLE FROM OUT LOOK -1991


When artistes from the screen and stage courted arrest during the days of the freedom struggle in the Madras Presidency, picketing toddy shops and burning foreign textiles, they set in motion a process of interaction between the entertainment media and politics that persists to this day. The best known of that generation, singing star K.B. Sundarambal, was the first film actor in the country to enter a legislature, as a Congress candidate in 1958.




In the post-independent decades, two filmstars dominated the scene in Tamil Nadu and both started their own parties, but at different times.*
*
*
It's crucial for an ideological homogeneity to bind the fans, not just adulation, for a star to shine in politics.
*
*
In the wake of the split with the Dravida Munnetra Kazhagam, M.G. Ramachandran launched his Anna Dravida Munnetra Kazhagam in 1972, and Sivaji Ganesan, after being marginalised in the Congress, founded his Thamizhaga Munnetra Ani in 1988. While MGR's party is still ruling the state, Sivaji's unit has all but vanished from public memory. The only time Sivaji contested the elections—for the state legislature, from Tiruvaiyaru—he lost miserably, along with the other 50 candidates the party put up. And there is a lesson in this for the aspiring star-politician.




The tradition of fan clubs (rasigar manram) in Tamil Nadu goes back to the silent era, the late 1920s. Hollywood stars like Edie Polo and Elmo Lincoln, whose films were hugely popular in South India, had an organised fan following in TN. In the 1950s, fan clubs became a feature of the political scene in Tamil Nadu. If the star entered politics, the fan clubs, acting as a surrogate party structure, became politically active. The clubs were organised on district, taluk and block levels. At the height of his popularity, Sivaji fan clubs had 3,000 branches, which worked at promoting his image and films. On behalf of the clubs, he also published a magazine Sivaji Rasikan (The Sivaji Fan). This practice of publishing exclusive fan magazines still persists in Tamil Nadu. Some of the office-bearers of these clubs have later entered the legislature too.




MGR had a similar scaffolding of fan clubs, but in ideological profile they differed from those of Sivaji's. This distinction proved critical to their political careers. MGR's fans were steeped in Dravidian ideology and were homogenous in their political stand. Sivaji's fans were a motley group of filmgoers who admired him for his screen presence but were not committed to a single political ideology. The people who appreciated Sivaji's films and his style of acting were not necessarily supporters of his politics. His frequent shifting of political moorings, including a stint with the Janata Dal, also affected his fan following. Besides, the Congress did not have a mass following in Tamil Nadu at the time.




There was another crucial factor at work. While MGR assiduously built up a screen persona by playing only the do-gooder roles, Sivaji played different kinds of roles—the evil man, the deformed character and so on. Sivaji's heroes drank and smoked on screen, which MGR carefully avoided doing. As scholar M.S.S. Pandian says in his book The Image Trap: "MGR perceived that projecting an image was more important than demonstrating his histrionic talent on the screen but the reverse was true for Sivaji Ganesan. While MGR was as successful in politics as in films, Sivaji failed as a politician despite his well-known political ambitions and indisputable star status."




It is this factor—an ideological homogeneity that binds the fans and not mere adulation of the star—that proves critical for a filmstar trying to make an impact in the political arena in Tamil Nadu. When the fans slog during elections, they do so not only for their star but also for their principles.




You see two types of star-politicians in Tamil Nadu—those who launch their own parties and those who support an already popular party and contest elections, hitching a piggyback ride on their popularity as film artistes. S.S.Rajendran of the DMK and Ramarajan of the AIADMK belong to the latter category. Except MGR, no other star politician has been able to sustain the party he has launched. Actor-producer T. Rajender also tried, but he failed. The admiration of fans, it seems, cannot be substituted for political ideology.




There is one more reason why it will be difficult for a filmstar to emulate the achievements of MGR. I think the Tamil film audience has come a long way from the days of MGR films, from swashbuckling capers and melodrama. The audience response to movies like Autograph and Kaadhal is an indication of that distance. And contemporary stars may find it difficult to pull off an MGR-like metamorphosis, from powerless elite to political power machines.

Richardsof
28th November 2012, 10:04 AM
ARTICLE FROM MR. RAKESHKUMAR -KULALAMPUR

"Irunthaalum Marainthaalum, peer solla vendum,
Ivar poola yaarendru, uur solla vendum
Ivar poola yaarendru, uur solla vendum."




My dear puratchi Talaivar,

Wherever you are, today is the day, ninety years ago (or is it?) you were born. You were sent here on a mission. A mission that you, only you, know what. We know some, we have seen some, we have read some, we have listened to some.

But there is more...only you know that.

You were loved, you were respected, and you were despised. More loved than despised. Those despised you had issues, that's all. But they will agree the power you vield over millions of hearts. The power of love.

How many just wasted their life away when they learned that you are no more. Why? What have you done to them? Those flickering images on screen. The seat of power that you sat on. That smile. That graceful wave of hand. The assurance of goodwill. The assurance that all will be alright, for you are here.

And then, you were gone. Blank. Tamil nadu, Tamil film industry has not been the same again, good or bad.

My father is a poor man. He had nothing to hand to us brothers, but the love for cinema. We inherited that plus a little bit of the greatest treasure of his called, "MGR Fanatiscm".

In my teens, I was so absorbed by your films and songs. I am now a bigger fan of your 'brother' Nadigar Tilagam. But the funny thing is, now, after fifteen years, I have difficulty recalling lyrics of NT's songs, but at the snap of the finger, I can recall the lyrics of all my favourite songs of yours.

Why? Then, I was crazy of you. Now, I am intrigued by you. I grab my hand on any literature about you. I learned so much about you. But the more I learn, the more I realise that I don't know who you are.

You are, to us, what you want us to know. You kept the rest of you to yourself. And what we know is the image of one of the greatest person ever to live in this planet. That is all we know. And that is all we need to know.

Sometimes back, I swore never to write in this thread of yours...thanks to some unnecessary arguments. But I take that back. I take it back, because you wouldn't like it. You would want me to learn from others in this thread, and share my own love for the world you created for us with the rest. I shall. I abide by your often spoken rule on 'sharing'.

So, my dear Puratchi Talaivar. Many happy returns of the day. You are not here, but you are there, somewhere, watching us kids with that enigmatic smile of yours.

Happy Birthday.

Your once fan, and now, student,

Rakesh Kumar
Malaysia.

Richardsof
28th November 2012, 10:12 AM
MGR - The Leader of Masses

THANKS - HARISH



I have been thinking to write something about this great personality and finally I found time to do so. M.G.Ramachandran's(popularly known as MGR) birthday falls on January 17th and so let this post be a token of respect to him.

Let me start about MGR's acting.In my opinion MGR is not a method actor like Sivaji, but still a good actor and entertainer.If you want to know what I actually mean by 'method' acting means,you have to watch movies like Deiva Magan,RajapartRangadhurai etc. Sivaji's acting will be mindblowing in these movies.But when it comes to MGR,he has not done such movies.He started off with small roles in cinema.He got his first break in the movie MandhiriKumari.After that slowly his career graph as an actor progressed well and he became an action hero.

The moment we talk about MGR,the first thing that may come to our mind will be his movies' songs. MGR-TMS-MSV-Kannadasan/Vaali is a golden combo.MGR's movie shooting will commence only after song recording is over(this info I got from elderly people :)).Its not so easy to work with MGR.He is such an intelligent artiste.He had a thorough knowledge in almost every aspect of film-making.He will listen to the tune and lyrics.Only after he gives his nod to go ahead with recording,the song recording will be done.It is said that while working for the movie Ulagam Sutrum Vaaliban(directed by MGR himself),M.S.Viswanathan told MGR that he can't work with him any more and he urged MGR to go for someother music director.Reason - MGR was not satisfied with the tunes given by MSV.But MGR had faith in MSV and he asked for better tunes.And finally the movie released and its one of the all-time top-grossers in the history of Tamil Cinema.MGR called MSV and pesonally thanked him for giving good music and told only to get the best out of him,he made him toil so much.

When he saw the preview show of the movie "Alaigal Oivathillai",directed by Barathiraja,he called the director personally and asked him that "I think you have shot an alternative climax too".Barathiraja got astonished,because none knows that he had shot another climax.He got stunned on MGR's knowledge about cinema.


He is a macho-man in real life too.He was well-versed in martial arts(sword fight,silambam etc).While shooting the song "Kashmir beautiful Kashmir",some rogues were passing silly comments on the female dancers and were teasing them.MGR performed a live stunt-show.He beat them severely and handed over to police.He has directed 3 movies and all the 3 were mega hits. Nadodi Mannan,Adimaippen and Ulagam Sutrum Vaaliban.

Many think that using his cinematic image MGR became CM easily.Of-course,his fame in cinema helped him very much,no doubt at all,but he didn't become the CM of Tamil Nadu just like that.He has gone through lot of troubles and difficult situations before becoming CM.



He joined the DMK party in the beginning.He worked for the party very much.He was a close friend to Mr.Karunanithi(Tamil Nadu CM).But it was after Anna's death the political scenario changed in TN.MGR was sidelined by Kalaignar.He didn't get the much needed importance.After his expulsion from DMK,MGR started his own political party and named it as Anna Dravida Munnetra Kazhagam(ADMK).He faced several obstacles before coming to power.

The DMK threw mic at him.MGR with frustration,threw an open challenge that he will come to the assembly only after he becomes Chief Minister.He became the CM on 30th July,1977 and he remained in the office as CM till his death.In 1979,he supported the Janata Party at the center,which is considered one of his significant political moves.He first supported Charan Singh,but later on he was ready to support 'Babu' Jagajivan Ram. When he extended his support to Mr.Jagajivan Ram,the then president of India,Mr.Neelam Sanjeeva Reddy dissolved the house for obvious reasons.

In 1980,MGR's democratically elected government was dissolved by the congress party,which gave no good reason for it.The congress was in alliance with DMK in 1980.And since the Janata Party couldn't give a stable government at center,people lost confidence on Janata Party and they voted for congress.Because of this the DMK-Congress alliance almost swept the parliament elections held in 1980.So the DMK was of the opinion that if the elections are announced in Tamil Nadu,they can win comfortably.Many predicted a land slide victory for the DMK-Congress alliance.The congress too wanted to take revenge on MGR for supporting Janata Party,so they dismissed the government and fresh elections were conducted.

People proved the predictions wrong.The MGR led ADMK won convincingly while the opposition ended up with egg on its face.In 1984,MGR didn't even visit his constituency for election campaigns.He was getting treatment in America.Some miscreants even spread rumors that MGR was not alive.Again they ended up with egg on their face,as MGR without even visiting his constituency won with a great margin.

In Tamil Nadu till today there is no naxalite problem.When MGR was in power the naxal problem surfaced in TN too.MGR gave a free-hand to police to eliminate naxalites.His bold and tough decision completely eradicated naxalism from TN.Not many politicians in India,has this much guts to fight terrorism,goondaism etc.

MGR brought the free meals scheme for children studying in govt. schools.Now it is one among the World Bank's model schemes.In MGR's rule,there was no caste based politics.He didn't abuse the media by calling it as 'paarpana oodagam'(Brahmin Media).Many use to say that you can light up your stove and then go to MGR's house to get rice(which means you will get rice from his house definitely).He gave almost his entire Ramapuram garden to blind school.

There is a complaint that he used cinema for his political advantage.Yes,he used it.His movies used to carry lot of political dialogs and most of his songs will have politically motivated lyrics too.People who complain on this should understand the very fact that every reputed hero at one point of time will use the mass media in his favor.But not many could taste success in this aspect.If MGR was able to do that successfully means,its purely his intelligence and the dialogs will be very much within the screenplay.If you watch the movie 'Nadodi Mannan',you can understand this.

MGR's roles is that of a communist in that movie(Nadodi Mannan) and accidentally he will be made the king. At that time the ministers will tell him,

"வீராங்கா நாங்கள் உன்னை நம்பி தான் அதிகாரங்களை உன்னிடம் ஒப்படைக்கிறோம்"

for which MGR will reply,

அமைச்சர்களே என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு நம்பி கெட்டவர் இன்று வரை இல்லை.

One more dialog in the same movie.He will reveal to the queen that he is not her husband and he is his lookalike.He will say he will quit and go,but the queen(M.N.Rajam was the actress), will urge him to continue as king,for which he will ask,

"சகோதரி இன்னும் என்னை நம்புகிறாயா"

for which she will reply,

"நான் மட்டும் இல்லை அண்ணா இந்த நாடே உங்களை நம்பி தான் இருக்கிறது".

So these dialogs are well within the story and screenplay and the political intention it was appealing to the masses too.When someone tries to copy this approach,they end up with some funny stuff.

This movie was re-released in the year 2006 and see the crowd gathered at Albert theater.

Let me type some political lyrics in his songs:

"மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் " - from the song "Thambi naan padithen",movie Netru Indru Naalai.

"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு" - Rickshawkaaran

The above songs were written by none other than Vaali(as I said MGR had control on songs and lyrics too,though credit goes to lyricist).

Somehow or other he will bring Anna in his songs.What is the connection between Anna and Kashmir?But he brought in Anna's name in the song describing Kashmir as follows:

"அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது "

The above song was written by Pulamaipithan.

Its really sad that TN is yet to get such intelligent,pro-poor,truly secular,development minded leader as CM.

Finally MGR died on 24th December,1987.

A

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் "
Posted by Harish.M

RAGHAVENDRA
28th November 2012, 10:41 AM
வினோத் போன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ரசிகர்கள் இருக்கும் போது நூறு என்ன ஆயிரம் கூட தாண்டும். பாராட்டுக்கள். விநோத் சார் மற்றும் நண்பர்களுக்கு.

Richardsof
28th November 2012, 12:26 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

மக்கள் திலகம் mgr பாகம் -3 நூறு பக்கங்கள் தாண்டியதற்கு தாங்கள் அனுப்பிய வாழ்த்து செய்திக்கு மிக்க நன்றி .

உங்களை [ நடிகர் திலகம் ] போன்றோரின் அன்பும் ஆதரவும் மக்கள் திலகம் திரிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது .

Richardsof
28th November 2012, 01:03 PM
பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர்

தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த
தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்

ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்
ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்

சிங்களக் கொடுமை உணர்ந்தவர்
சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்

மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்
மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்

கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்
குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்

திரையில் மட்டுமே நடித்தவர்
நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்

விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்
விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்

அவரால் வாழ்ந்தவர்கள் கோடி
அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்
உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்

உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்
உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

thanks ravi sir

Richardsof
28th November 2012, 02:01 PM
Thanks - nellai kannan - kavidhai about periyaar- mgr

பெருமை ஆனார் பெரியார் எம்.ஜி.ஆர்.
மக்களின் வாழ்க்கைக்காக வாழ்ந்தவர் இருவர் இன்று
மக்களின் நெஞ்சுக்குள்ளே மாறாத மணமேயானார்
பொக்கை வாய்ப் பெரியாரோடு பொன்மனச் செம்மல் என்னும்
தக்கவர் இருவர் ஆமாம் தமிழர் தம் பெருமை ஆனார்

Richardsof
28th November 2012, 02:03 PM
Thanks - nellai kannan sir

எம்.ஜி.ஆர்.
ஏழைகளின் மனத்தினிலே ஒரு தலைவன்
இன்றைக்கும் என்றைக்கும் இருக்கின்றானே
கோழைகளாய் அசிங்கமாக அவனைப் பேசி
கொலு வீற்றிருந்தார்கள் தன்னையெல்லாம்
மோழைகளாய் வீழ்த்தி அவர் தம்மின் முன்னால்
முதல்வரென ஏழைகளால் அவன் இருந்தான்
நாளை எந்த நாளும் அந்த எம்.ஜி.ஆராம்
நாயகனே ஏழைகளின் ஒரே தலைவன்

Richardsof
28th November 2012, 02:08 PM
உண்மையில் எம்.ஜி.ஆர் இன்றைய சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், மெகா ஸ்டார், உலக நாயகன், இளைய தளபதி, சின்ன தளபதி, புரட்சித் தளபதி, ( இப்பவே கண்ணை கட்டினால் எப்படி..மற்ற மொழியில் உள்ள பட்டங்களையும் போட வேண்டாமா? ) எல்லோருக்கும் முன்னோடி. புரட்சித் தலைவர் மற்றும் பொன்மனச் செம்மல் போன்ற அடைமொழிகள் திரையில் இவர் பெயருக்கு முன்னால் போடப் பட்டாலும் மக்கள் திலகம் என்ற பேரைக் கேட்டதும் அந்த நாளில் நிஜமாகவே ச்சும்மா அதிர்ந்திருக்கும்!

oygateedat
28th November 2012, 07:49 PM
FROM KALKI WEEKLY MAGAZINE

http://i45.tinypic.com/29vgpjb.jpg

oygateedat
28th November 2012, 07:56 PM
http://i49.tinypic.com/1ykcqh.jpg

oygateedat
28th November 2012, 08:02 PM
கோவையில் மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு தீபாவளி முதல் delite திரை அரங்கில் பதினேழு நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளது. மக்கள் மனங்களில் என்றும் வாழும் மக்கள் திலகத்தின் படங்கள் வரலாறு படைத்து வருகின்றது.

oygateedat
28th November 2012, 09:20 PM
http://i46.tinypic.com/5f3m00.jpg
http://i46.tinypic.com/30x7gwx.jpg

oygateedat
28th November 2012, 09:42 PM
http://i46.tinypic.com/2e1a9tl.png

oygateedat
28th November 2012, 09:51 PM
http://i45.tinypic.com/2afdfyx.jpg

ainefal
28th November 2012, 11:25 PM
Sri. Ravichandran Sir,

Will Rathathin Rathangal be able to listen to the song in UNNAI VIDA MATEN. If not the song at least padal varigal will do. Thanks.

ainefal
28th November 2012, 11:34 PM
http://www.youtube.com/watch?v=-WfR2Ktq1lY&feature=plcp


THALAIVAR NINAITHATHAI MUDIPAVAR

ainefal
28th November 2012, 11:38 PM
http://www.youtube.com/watch?v=z-eSQaiwvuI

Richardsof
29th November 2012, 05:00 AM
ரவிச்சந்திரன் சார்

மக்கள் திலகம் -இளயராஜா படம் நன்றாக உள்ளது

மக்கள் திலகத்தை பற்றி அவரது பதில் மூலம் மக்கள் திலகத்தின் உறுதிப்பாடு பற்றி அறிய முடிகிறது ..

Richardsof
29th November 2012, 05:09 AM
சைலேஷ் பாபு சார்

மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு படத்தில் இடம் பெற்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் நாலு பேருக்கு நன்றி பாடலை வீடியோ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி .

மக்கள் திலகம் தன்து சோக நடிப்பினை மிக மிக அருமையாக ,இயற்கையாக ,முகம் பாவத்துடன் வாயசைப்பு
இல்லாமலே அபாரமான ,பல்வேறு உணர்ச்சிகளை தனது நடிப்பின் மூலம் வெளிகாட்டியிருப்பது ரசிகர்களின் உள்ளத்தில் என்றென்றும் குடியிருக்கும் பாடல் .

என்றும் அன்புடன்
esvee

Richardsof
29th November 2012, 05:17 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/37_2-2-1.jpg

Richardsof
29th November 2012, 05:20 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/59_2-2-1.jpg

Richardsof
29th November 2012, 05:23 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/103-1.jpg

Richardsof
29th November 2012, 05:31 AM
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் என்று எம்.ஜி.ஆர். சினிமாவில் பாடியதை யாராவது அறிந்துள்ளாரா? (அல்லிராஜ், கோவை )
பதில் : “நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றாக அறிந்துள்ளார். நிரந்தர முதல்வர், நிரந்தரத் தலைவர், நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று நிரந்தரம் பற்றி ஒப்பிக்கப்படும் இந்த காலத்தில் ரஜினி தான் கலந்துகொண்ட ‘கும்கி’ பட விழாவில் இப்படி சொன்னார்…”
“நோய் எதிர்ப்புச் சக்தி இன்னும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அதுவரை பொது நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டாம் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். மூளையை மட்டும் பயன்படுத்துவதற்கு நான் டைரக்டரோ எழுத்தாளரோ அல்ல. நான் நடிகன். எனக்கு உடம்பு வேலை செய்ய வேண்டும்.”

courtesy-onlysuperstar.com

Richardsof
29th November 2012, 05:34 AM
http://i49.tinypic.com/19tv6v.jpg

Richardsof
29th November 2012, 05:36 AM
உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா
மாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும் – ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(சூப்பர் ஸ்டாருக்கு ரொம்ப பிடிச்ச வாத்தியார் பாட்டுங்க இது. இதைத் தவிர அவருக்கு வாத்தியார் பாட்டு இன்னொன்னு ரொம்ப பிடிக்கும். அது பத்தி அப்புறம் சொல்றேன்! அதுக்கு தனி பதிவே போடவேண்டியிருக்கும்! அந்தளவு டாப் டக்கர் பாட்டு அது!)
courtesy-onlysuperstar.com

Richardsof
29th November 2012, 05:40 AM
கே: அறிஞர் அண்ணா உங்களுக்கு மிகவும் நெருக்கம்
இல்லையா?
ப: ஆம். அண்ணா என்னை 'மணித்தம்பி' என்று கூப்பிடுவார்.
அது அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு முந்தைய
காலம். அவருடன் பல சினிமாக்கள் பார்த்திருக்கிறேன்.
அவருடைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துப் பலமுறை
சண்டை போட்டிருக்கிறேன். சிரித்துக் கொண்டு மௌனமாக
அமர்ந்திருப்பார். இல்லாவிட்டால் அவருடைய உதவியாளரிடம்,
“சிங்காரம், தம்பி என்ன சொல்லுது பாரு!" என்பார்.
1969ல் காலமான அண்ணா இன்னும் ஒரு பத்தாண்டுகள்
மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதியே
மாறியிருக்கும். தமிழகம் எங்கேயோ போயிருக்கும். இப்போது
இருப்பதைவிடப் பல மடங்கு மிக நன்றாக வந்திருக்கும்.
ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் புரிந்து வைத்திருந்தார்.
அவர் பேசினால்மிகவும் சீனியரான எச்.வி. காமத் எழுந்து வந்து
கை கொடுப்பார். பாராட்டுவார். வடக்கு வாழ்கிறது; தெற்கு
தேய்கிறது என்றெல்லாம் சொன்னவருக்கு, வடக்கில் நிகழ்ந்த
அனுபவங்கள் வித்தியாசமானவை. பின்னால் அண்ணா
முதலமைச்சர் ஆனார். ஆனால் அதன் பிறகு அவரை நான்
சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.


அதுபோல எம்ஜிஆருடனும் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.
அவர் மிகுந்த மனிதநேயம் கொண்டவர். எல்லோரிடமும்
அன்பாக, மிக மரியாதையாக நடந்து கொள்வார். தனக்காகப்
பிறர் செலவழிப்பதை விரும்ப மாட்டார். அவர்கூடவே நாயர்
என்று ஒருவர் வருவார். நாம் ஏதாவது செலவழித்தால்
எல்லாவற்றையும் குறித்துக் கொள்வார். எம்ஜிஆர் விடைபெற்று
ஏர்போர்ட் செல்லக் காரில் காத்திருப்பார். நாயர் வந்து, நாம்
வேண்டாம் என்று சொன்னாலும், “அவர் கோபித்துக் கொள்வார்"
என்று சொல்லிப் பணத்தை நம் பாக்கெட்டில் திணித்து விடுவார்.
திணித்த பணம், நாம் செலவழித்ததைவிட இரண்டு மடங்கு
அதிகம் இருக்கும். அதுதான் எம்ஜிஆர். இதற்கு நேர்மாறான
குணங்கள் கொண்ட மனிதர்களோடும், நடிகர்களோடும் நெருங்கிப்
பழகியிருக்கிறேன்.

Courtesy - bharathimani - newdelhi

Richardsof
29th November 2012, 05:55 AM
TO DAY DINAMALAR PIC-29-11-2012

http://i49.tinypic.com/15yhmrq.jpg

Richardsof
29th November 2012, 08:39 AM
courtesy- oru varalatrin varalaru


1974 .......continuation

http://i46.tinypic.com/35jjtoz.jpg


நேற்று இன்று நாளை அரசியல் நெடி சற்று அதிகமுள்ள எம்.ஜி.ஆர். படம் இது. மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்- தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார் என்று தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடலில் எம்.ஜி.ஆர். பாடுவதாக உள்ள வரிகள் தி.மு.க ஆட்சிக்கெதிரான வலுவான பிரச்சாரமாக அமைந்தது. இந்தப் படமும் பல கெடுபிடிகளுக்கிடையில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. வெற்றியும் கண்டது. உரிமைக்குரல் ஒரேயரு கனவுப்பாடல் தவிர படம் முழுக்க எம்.ஜி.ஆருக்கு வேஷ்டி சட்டைதான். ஸ்ரீதர் இயக்கி முதன் முதலாக எம்.ஜி.ஆர். நடித்த எளிய கிராமியப் படமானஉரிமைக்குரல் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு ஈடான வெற்றியைப் பெற்றது. சிரித்து வாழ வேண்டும்வெளிவந்த 3 வார இடைவெளியில் எம்.ஜி.ஆர் படங்களின் இடைவெளிக்குபின் இதுவும் 100 நாட்கள் வெற்றிப் படமானது. அமிதாப், பரான் நடித்த ஜஞ்ஜீர் என்ற இந்திப் பட தழுவலான இதில் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களையும் ஏற்றிருந்தார்.

தொடர்ந்து ராஜேஷ்கன்னா இரட்டை வேடத்தில் நடித்த சச்சா ஜுட்டட இந்தித் தழுவலான நினைத்ததை முடிப்பவன், யாதோங்கி பாரத் இந்தித் தழுவலான நாளை நமதே என்று வரிசையாக எம்.ஜி.ஆர். மொழிமாற்று படங்களாக நடித்து அவையும் வெற்றி. இதயக்கனி ஏதோ ஓய்வெடுத்து நடிக்க வந்தது போல் (60 வயதில்) ஜம்மென்று இருப்பார் எம்.ஜி.ஆர். நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, என்ற பாடலின் ஆரம்ப வரிகளாக வரும் தென்னகமாம் இன்பத் திருநாட்டில் என்ற வரிகளுக்கேற்ப காவிரி உற்பத்தியாகி பாயும் இடங்கள் வரை எம்.ஜி.ஆரை உதாரணம் காட்டுவதற்காக சுமார் 2000 மைல்கள் சுற்றிப் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் எம்.ஜி.ஆரது இளமையோடு போட்டி போடுபவர் ராதா சலூஜா. எங்க வீட்டுப் பிள்ளையில் எம்.ஜி.ஆர் எப்படி இருந்தாரோ அதேபோல் இருந்தார் இதயக்கனியிலும். 1975-ன் சூப்பர் ஹிட் படம் இது. பல்லாண்டு வாழ்க தோ ஹாங்கேன் பாரா ஹாத் என்ற சாந்தாராம் படத்தழுவல் இது முழுக்க அவுட்டோரில் (மைசூர் படம் இது. பத்திரிகையாளர் மணியன் தயாரிப்பில் இது 3-வது எம்.ஜி.ஆர். படம்) இதுவும் வெற்றி. நீதிக்கு தலைவணங்கு அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக தானே தண்டனை வாங்கிக் கொள்ளும் வித்தியாசமான வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். படத்தில் ஒரேயரு டூயட்தான். இதுவும் எம்.ஜி.ஆர் படங்களின் வழக்கத்திற்கு மாறானது. இன்றைக்கு வெளிவரும் படங்களோடு ஒப்பிடும்போது நீதிக்கு தலைவணங்கு கலையம்சமுள்ள படமாகவே கருதப்பட வேண்டும். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரே மொழியில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து கடைசிப்படம் வரை கதாநாயகனாகவே நடித்து வெற்றிகரமாக திரையுலகை விட்டு விலகிய ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். தான் என்பதற்கு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்ற எம்.ஜி.ஆரின் கடைசிப்படம் ஒரு உதாரணம்.

RAGHAVENDRA
29th November 2012, 08:44 AM
ஜஞ்ஜீர் படத்தைத் தமிழில் செய்த படம் சிரித்து வாழ வேண்டும் என எண்ணுகிறேன்.

Richardsof
29th November 2012, 09:31 AM
Makkal thilagam in sirithu vazhavendum -1974 movie - remake of zanjeer

you are correct sir

Richardsof
29th November 2012, 10:49 AM
1974.....

மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் வெளியாகி மூன்றும் சாதனை படைத்தது .

நேற்று இன்று நாளை

உரிமைக்குரல்

சிரித்து வாழ வேண்டும் .



நேற்று இன்று நாளை - பல்வேறு அரசியல் நெருக்கடி -சவால்கள் -எதிர்ப்புகள் மீறி சென்னை - மதுரை - நெல்லை
நகரங்களில் நூறு நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்தது .

உரிமைக்குரல் - 1974 சூப்பர் ஹிட் வசூல் காவியம் .


உரிமைக்குரல்-வெளியான அதே நேரத்தில் 23 நாட்கள் இடைவெளியில் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி மதுரையில் மட்டும் நூறு நாட்கள் ஓடியது .மற்ற இடங்களில் நல்ல வசூல் சாதனை புரிந்தது .

Richardsof
29th November 2012, 10:54 AM
KOVAI DISTRICT - SIRITHTHU VAZHAVENDUM - FIRST TIME RELEASE ADVT

http://i48.tinypic.com/2my9m6h.jpg

Richardsof
29th November 2012, 10:56 AM
http://i48.tinypic.com/2qu6wwo.png

Richardsof
29th November 2012, 10:57 AM
http://i48.tinypic.com/nd0qv4.png

Richardsof
29th November 2012, 10:58 AM
http://i45.tinypic.com/27zdpna.png

Scottkaz
29th November 2012, 11:48 AM
Realy verybig achivemwnt VINOD sir i will big support to THE MAKKALTHILAGAM MGR PART3 THANKYOU VELLORE MGRRAAMAMOORTHI

Scottkaz
29th November 2012, 12:17 PM
Thanks to vinod sir,thirupur ravichandran sir,selam jaishankar sir,saileshbasu sir,masanam sir,simoga sivakumar sir,selvakumar sir and other makkalthilagam mgr part3 members by vellore mgr raamamoorthi

masanam
29th November 2012, 12:44 PM
1974.....

மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் வெளியாகி மூன்றும் சாதனை படைத்தது .

நேற்று இன்று நாளை

உரிமைக்குரல்

சிரித்து வாழ வேண்டும் .



நேற்று இன்று நாளை - பல்வேறு அரசியல் நெருக்கடி -சவால்கள் -எதிர்ப்புகள் மீறி சென்னை - மதுரை - நெல்லை
நகரங்களில் நூறு நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்தது .

உரிமைக்குரல் - 1974 சூப்பர் ஹிட் வசூல் காவியம் .


உரிமைக்குரல்-வெளியான அதே நேரத்தில் 23 நாட்கள் இடைவெளியில் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி மதுரையில் மட்டும் நூறு நாட்கள் ஓடியது .மற்ற இடங்களில் நல்ல வசூல் சாதனை புரிந்தது .

மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் நெல்லை லட்சுமி திரையரங்கில் 180 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

Richardsof
29th November 2012, 01:10 PM
சிரித்து வாழ வேண்டும் படத்தின் சிறப்புக்கள் .

01. மக்கள் திலகம் இரட்டை வேடம் - போலீஸ் அதிகாரி -முஸ்லிம் தாதா வேடம் .

02. கொஞ்ச நேரம் என்னை ..மறந்தேன் கனவு பாடலில் விதவிதமான உடைகளில் ,மேக் அப்பிள் மக்கள் திலகம் தோன்றும் இளமை பொங்கும் காட்சிகள் .

03.ஒன்றே சொல்வான் ... ஒன்றே செய்வான் என்ற கொள்கை பாடலில் அருமையாக மக்கள் திலகம் பாடி நடித்திருப்பார் .

04. நீ என்னை விட்டு போகதே .. பாடலில் மக்கள் திலகம் மிகவும் இறுக்கமாக , ஒரு போலீஸ் அதிகாரிக்கு உள்ள மிடுக்கான் தோற்றத்துடன் தோன்றி நடித்திருப்பார் .

05.உலகமெனும் நாடக மேடையில் ... பாடலில் சிறப்பாக நடனமாடி ஜொலித்திருப்பார் .

06. பொன் மன செம்மலை ... பாடலில் மிகவும் அழகாக ஆடி பாடி நடித்திருப்பார் .

மக்கள் திலகம் - பொன்மனச்செம்மல் மோதும் சண்டை காட்சி விறு விறுப்பாக மற்றும் புதுமையான முறையில் இருந்தது .

மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் குளியல் அறை சண்டைகாட்சி அற்புதம் .

இறுதி காட்சிகள் 25 நிமிடங்கள் . பரபரப்பான கட்டம் .

படமாக்கபட்ட விதம் சூப்பர் .

ஆர் .கே . சண்முகம் வசனங்கள் அனல் பறக்கும் .

மெல்லிசை மன்னரின் இனிமையான இசை .


டைட்டில் -இசை மிகவும் பிரமாதமாக இருந்தது .

மக்கள் திலகம் மாறு பட்ட இரட்டை வேடங்களில் அமர்க்கள படுத்தியிருப்பார் .

esvee

Richardsof
29th November 2012, 01:14 PM
உரிமைக்குரல் மதுரையில் 200 நாட்களும் நெல்லையில் 180 நாட்களும் தமிழ் நாட்டில் 12 அரங்குகளில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது .

Richardsof
29th November 2012, 01:19 PM
மக்கள் திலத்தின் தீவிர ரசிகரும் வேலூர் நகர நண்பரும் ஆன திரு ராமமூர்த்தி அவர்கள் மக்கள் திலகம் திரியில் புதிய வரவாக இன்று இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி .

மக்கள் திலகத்தின் சாதனைகள் - செய்திகள் மற்றும் பல தகவல்கள் ராமூர்த்தி அவர்கள் இங்கு பதிவிட வேண்டுகிறேன் .

உங்களை அன்புடன் வரவேற்கும்

மக்கள் திலகம் திரி நண்பர்கள் .

Richardsof
29th November 2012, 01:31 PM
http://i45.tinypic.com/219b2xf.jpg


வேலூர் நகரில் 3.11.1974 அன்று எடுக்கப்பட்ட படம் .

அலங்கார் ஹோட்டல் முன்பு வைக்கப்பட்ட கட் அவுட் .

Scottkaz
29th November 2012, 03:46 PM
20042005200620072008[QUOTE=esvee;984643]http://i45.tinypic.com/219b2xf.jpg

Richardsof
29th November 2012, 04:13 PM
http://i46.tinypic.com/sq1gjt.jpg

Richardsof
29th November 2012, 04:14 PM
http://i47.tinypic.com/mcx0sp.jpg

Richardsof
29th November 2012, 04:18 PM
http://i45.tinypic.com/6qimw9.jpg

Scottkaz
29th November 2012, 04:27 PM
2011mrg, mgr,

Scottkaz
29th November 2012, 04:50 PM
2013 Rajkumar chennai CHENNAI

Richardsof
29th November 2012, 05:55 PM
http://i49.tinypic.com/1o9lpk.jpg

Richardsof
29th November 2012, 06:02 PM
http://i48.tinypic.com/ka20hz.jpg

oygateedat
29th November 2012, 09:44 PM
நாளை முதல் மக்கள் திலகம் நடிப்பில் உருவான தாழம்பூ கோவை டிலைட் திரை அரங்கில்.

oygateedat
29th November 2012, 09:53 PM
http://i49.tinypic.com/otqbf9.png

oygateedat
29th November 2012, 09:56 PM
http://i48.tinypic.com/9s9cex.png

oygateedat
29th November 2012, 10:18 PM
http://i49.tinypic.com/kex207.jpg

Richardsof
30th November 2012, 05:02 AM
சிரித்து வாழ வேண்டும் -உதய தினம் 30-11-1974

மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம்

மதுரை - நியூ சினிமா வில் 100 நாட்கள் ஓடியது ..
வேலூர் -கிரவுன் அரங்கில் முதன் முறையாக வெளியாகி 41 நாட்கள் ஓடி ஒரு லட்சம் ரூபாய் வசூலான படம் .

சென்னை -பிளாஸா -கிருஷ்ணா -12 வாரங்கள் .

மகாலட்சுமி - 10 வாரங்கள் . கிருஷ்ணவேணி -9 வாரங்கள் .

கோவை - திருச்சி -சேலம் - நெல்லை -ஈரோடு -தஞ்சை -கரூர் -நாகர்கோயில் -தூத்துக்குடி -திண்டுக்கல் போன்ற இடங்களில் 50 நாட்கள் மேல் ஓடியது .

Richardsof
30th November 2012, 05:10 AM
http://i45.tinypic.com/30cq83l.jpg

Richardsof
30th November 2012, 05:24 AM
THAZHAMPOO -1965.

TO DAY RERELEASED IN DELITE -SCREEN AT KOVAI

http://i46.tinypic.com/vo4ugh.png

Richardsof
30th November 2012, 05:26 AM
Thazhampoo- marakka mudiyadha energy song

எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்

உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.

ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்

கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்

Richardsof
30th November 2012, 05:28 AM
Thazhampoo-romance song

ஏரிக்கரை ஓரத்திலேஎட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்என்ன வைத்தால் தோப்பாகும்
வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்
(ஏரி)


தென்புறத்துச் சீமையிலேதென் குமரிக் கடல் இருக்கு
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கோடையிலே என்ன வரும்
சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்
குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்
(ஏரி)


காலம் இன்று கனியும் என்றுகனவு கண்டு வந்து விட்டேன்
கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ
நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
மனத்தினிலே முடித்து விட்டால்
வழிக்கதவும் திறக்காதோ
(ஏரி)

Richardsof
30th November 2012, 05:41 AM
http://i50.tinypic.com/34sqwzn.jpg

Richardsof
30th November 2012, 06:10 AM
http://i45.tinypic.com/28iyik1.jpg

Richardsof
30th November 2012, 08:32 AM
http://i47.tinypic.com/nz59wk.jpg

Richardsof
30th November 2012, 08:33 AM
http://i47.tinypic.com/1oltu8.jpg

Richardsof
30th November 2012, 08:46 AM
NOTED STORY WRITER KAMALA -WITH MAKKAL THILAGAM

http://i47.tinypic.com/dmxyrk.jpg

Richardsof
30th November 2012, 08:52 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் – பாகம் 1

சகலகலா வல்லவரான தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன பொன்மொழிகள்.

1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !

3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.

6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.

Courtesy- makkal thilagam oru varalaru

Richardsof
30th November 2012, 08:54 AM
எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் புகழின் உச்சத்தில் இருந்தபோது, “யார் சிறந்த நடிகர்? யார் வசூல் சக்ரவர்த்தி?” என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்வது வழக்கம்.

ஆனால், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும், மரியாதையும் வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரை சிவாஜி “அண்ணன்” என்றே அழைப்பார். சிவாஜியை எம்.ஜி.ஆர். “தம்பி” என்று குறிப்பிடுவார். பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து சிவாஜி வீட்டுக்கு இனிப்பு போன்ற உணவுப் பண்டங்கள் போகும். அதேபோல் எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள் முதலியன போகும்.

எம்.ஜி.ஆர். “டாக்டர்” பட்டம் பெற்றபோது, அவருக்கு திரை உலகத்தினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு பேசுகையில், இருவருக்கும் இடையே இருந்த பாசத்தைக் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர். தமது ஏற்புரையில் கூறியதாவது:-

“தம்பி சிவாஜி பேசும்போது நாங்கள் இருவரும் ஒரு தாயின் கையால் உண்டு வளர்ந்தவர்கள்” என்றார். என் தாய் கையில் அவரும் சாப்பிட்டு இருக்கிறார். அவர் தாய் கையில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.

என் மறைந்த மனைவியின் (சதானந்தவதி) மரணத்தின் போது யார் யாரெல்லாமோ வந்தார்கள். எனக்கு அழத்தோன்றவில்லை. அப்போது என் வீட்டிற்கு சிவாஜி வந்தபோதுதான் என்னையும் மீறி அழுகை வந்தது. அஸ்திவாரம் வெடிக்கும் அளவு என்பார்களே, அந்த அளவு அழுதேன். அன்று இறுதி வரை இருந்த சிவாஜி என்றும் இருப்பார்.

எங்களுக்குள் பிளவு ஏற்படுத்துவதற்காக யார் யாரோ முயன்றார்கள். “சிவாஜி மன்றத்தை எம்.ஜி.ஆர். மன்றம் தாக்கியது, எம்.ஜி.ஆர். மன்றம் ஒட்டிய போஸ்டர்களை சிவாஜி மன்றம் கிழித்தது” என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் ஆடு -மாடு ஏதாவது போஸ்டரை தின்றுவிட்டுப் போனால்கூட `சிவாஜி மன்றத்தார் கிழித்தார்கள்’, `எம்.ஜி.ஆர். மன்றத்தார் கிழித்தார்கள்’ என்று கூறினார்கள்.

அன்றிருந்த சூழ்நிலையில் அவரும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும், நானும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும் இருந்தது. தம்பி சிவாஜி பேசும்போது, “பாழாய் போன அரசியல் நம்மைப் பிரித்துவிட்டதே” என்று சொன்னார். அண்ணன்_ தம்பி உறவைப் பிரிக்க முடியாது. எப்போதாவது ஒன்று சேருவோம். அது எதற்காக என்று எனக்குத் தெரியாது.”

இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.

Richardsof
30th November 2012, 09:20 AM
http://i47.tinypic.com/144tva.jpg

Richardsof
30th November 2012, 09:21 AM
http://i49.tinypic.com/35bdmie.jpg

Richardsof
30th November 2012, 09:24 AM
http://i49.tinypic.com/2mzfbjl.jpg

Richardsof
30th November 2012, 09:25 AM
http://i48.tinypic.com/29x82c.jpg

Richardsof
30th November 2012, 09:27 AM
http://i50.tinypic.com/24qloav.jpg

Richardsof
30th November 2012, 09:30 AM
http://i50.tinypic.com/i60d9w.jpg

tfmlover
30th November 2012, 11:14 AM
NOTED STORY WRITER KAMALA -WITH MAKKAL THILAGAM

http://i47.tinypic.com/dmxyrk.jpg
hi esvee !


மக்கள் திலகத்திடம் பரிசு வாங்குபவர்
சித்ராலயா கோபுவின் மனைவி எழுத்தாளர் கமலா சடகோபன்


http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kamala-sadagopan-dead/article4096649.ece


Regards

tfmlover
30th November 2012, 11:24 AM
Thazhampoo-romance song

ஏரிக்கரை ஓரத்திலேஎட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்என்ன வைத்தால் தோப்பாகும்
வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்
(ஏரி)


தென்புறத்துச் சீமையிலேதென் குமரிக் கடல் இருக்கு
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கூடை யிலே என்ன வரும்
சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்
குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்
(ஏரி)


காலம் இன்று கனியும் என்றுகனவு கண்டு வந்து விட்டேன்
கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ
நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
மனத்தினிலே முடித்து விட்டால்
வழிக்கதவும் திறக்காதோ
(ஏரி)


https://www.youtube.com/watch?v=vSUMbRyudnY

Regards

Richardsof
30th November 2012, 01:17 PM
tfmlover சார்

எழுத்தாளர் கமலா பற்றிய விபரம் தந்தமைக்கு .நன்றி


தாழம்பூ படத்தின் ஏரிக்கரை ஓரத்திலே ... வீடியோ பாடல் பதிவு அருமை . நன்றி .

with cheers
esvee

Richardsof
30th November 2012, 01:41 PM
ஒளிவிளக்கு - கோவை நகரில் சாதனை .


2012 செப்டம்பர் மாதம் ராயல் அரங்கில் 14 நாட்கள் ஓடியது . இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் டிலைட் அரங்கில் தீபாவளி அன்று வெளியாகி 17 நாட்கள் ஓடி அமோக வசூல் பெற்று புதிய சாதனை .

மக்கள் திலகம் அன்றும் 1968 - ஒளிவிளக்கு சாதனை .

மக்கள் திலகம் இன்றும் 2012 - ஒளிவிளக்கு சாதனை .

என்றென்றும் அவரது சாதனை தொடரும் .

Richardsof
30th November 2012, 01:47 PM
முரசு தொலைகாட்சியில் நாளை இரவு 7 மணிக்கு
http://i50.tinypic.com/mif8n8.jpg

தாயை காத்த தனயன் [இரண்டாவது முறை ] திரைப்படம் .

Richardsof
30th November 2012, 02:01 PM
நடிகர் திலகம் திரியில் தொடர்ந்து பல அருமையான பதிவுகளை வழங்கிய சாரதா மேடம் மற்றும் மக்கள் திலகம் திரியிலும் பல பதிவுகளை வழங்கிய திரு கார்த்திக் , திரு கல்நாயக் - ஆகியோர் நீண்ட நாட்களாக திரிக்கு வராமல் இருப்பது வியப்பாக உள்ளது .

விரைவில் இவர்கள் திரிக்கு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன்

esvee

oqovubeha
30th November 2012, 02:20 PM
ramamoorthy ingeyum vanduttaarya vanduttaaaaaaar dhool kelappunga..............welcum ordent fan of makkal thilagam

Scottkaz
30th November 2012, 07:08 PM
Makkalthilagame thangal nadikanaai irunthapothu nangal rasikarkalaka marinom

puratchithalaiva thangal thalaivanapothu nangal thondarkalaga marinom

vallale thangal deivamanapothu nangal baktharkalaga marinom

oygateedat
30th November 2012, 08:14 PM
நமது திரிக்கு புதிதாக வந்துள்ள நமது நண்பர் வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

oygateedat
30th November 2012, 08:18 PM
http://i48.tinypic.com/5cj69j.jpg

oygateedat
30th November 2012, 08:20 PM
http://i49.tinypic.com/1572fdu.jpg

oygateedat
30th November 2012, 08:30 PM
http://i48.tinypic.com/2iqnvdi.jpg

oygateedat
30th November 2012, 08:55 PM
MAKKAL THILAGAM WITH THIRU.I.K.KUJRAL IN 1970 DURING FILM FARE AWARD FUNCTION

http://i50.tinypic.com/349ds86.jpg

oygateedat
30th November 2012, 09:46 PM
Makkalthilagame thangal nadikanaai irunthapothu nangal rasikarkalaka marinom

puratchithalaiva thangal thalaivanapothu nangal thondarkalaga marinom

vallale thangal deivamanapothu nangal baktharkalaga marinom

miga sirappu.

oygateedat
30th November 2012, 09:55 PM
http://i46.tinypic.com/2udvoe9.jpg

oygateedat
30th November 2012, 09:58 PM
http://i49.tinypic.com/15xaf7c.jpg

Richardsof
1st December 2012, 06:10 AM
மக்கள் திலகத்தின் அரிய ஆவணங்கள் பதிவுகள் மிகவும் அருமை ரவிச்சந்திரன் சார் .

Richardsof
1st December 2012, 06:13 AM
http://i46.tinypic.com/244ru5l.jpg

Richardsof
1st December 2012, 06:14 AM
http://i45.tinypic.com/34znjb5.jpg

Richardsof
1st December 2012, 06:16 AM
http://i47.tinypic.com/2mxpl5e.jpg

Richardsof
1st December 2012, 06:24 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/135-1.jpg

Richardsof
1st December 2012, 06:30 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgr-005-1-1.jpg

Richardsof
1st December 2012, 06:33 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgrnew3-2-1.jpg

Richardsof
1st December 2012, 08:17 AM
டிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .

1. பிரஹலாதா 12.12.1939

2. ரத்னகுமார் 15.12.1949

3.தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959.

4.தாயின் மடியில் 18.12.1964.

5. ஆசைமுகம் 10.12.1965

6.பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966.

7. ஒரு தாய் மக்கள் 9.12.1971.

Richardsof
1st December 2012, 08:31 AM
மீண்டும் வருவேன்
உன்னை விட மாட்டேன்
இமயத்தின் உச்சியில்
மணிமேகலை
மாடி வீட்டு ஏழை
சத்ரபதிசிவா
ஊமையின் கோட்டை
இன்ப கனவு
சிரிக்கும் சிலை
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
காணி நிலம்
அட்வ கேட் அமரன்
தூங்காதே தம்பி தூங்காதே
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ
ஒரு பெண்ணின் கதை
ஆடப்பிறந்தவள்
நம்ம வாத்தியார்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
ஊரே என் உறவு
எல்லை காவலன்
தந்தையும் மகனும்
பரமபிதா
கோவாவில் cid 999
ஏசுநாதர்


மக்கள் திலகம் நடித்து வெளி வந்திருக்க வேண்டிய படங்கள் . தூய தமிழ் பெயருடன் உள்ள அருமையான தலைப்பில் வந்திருக்க வேண்டிய படங்கள் .

தீவிர அரசியல் - பல்வேறு நெருக்கடி - போன்ற சூழ்நிலை

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் .

Richardsof
1st December 2012, 09:13 AM
MAKKAL THILAGAM MGR IDOL IS KEPT IN NAVARATHTHIRI BOMMAI KOLU. BOTTOM-CORNER

http://i49.tinypic.com/9s3w95.jpg

Richardsof
1st December 2012, 09:28 AM
மக்கள் திலகம் அவர்களே ... உன்னால் வளர்ந்தவர்கள் இன்று உன்னையே மறந்ததால்
நாங்கள் அவர்களை மறக்கிறோம்.


தலைவா
உனது இயக்கம் இந்த பூமி ஆள்கிறது
நேற்று .... நீ எம்முடன் வாழ்ந்தாய்
இன்று நீ எம்முடன் வாழ்கின்றாய்
என்றென்றும் எங்களோடு வாழ்வாய் .

RAGHAVENDRA
1st December 2012, 10:22 AM
எம் ஜி ஆர் நடித்து வெளி வந்திருக்க வேண்டிய படங்களின் பட்டியலில் மேலும் சில

இணைந்த கைகள்
சிலம்பு குகை
தட்டுங்கள் திறக்கப் படும்

ஊமைய்யன் கோட்டை - ஊமையின் கோட்டை அல்ல

அட்வகேட் அமரன் அவர் நடித்த நாடகம்

Richardsof
1st December 2012, 10:28 AM
http://i46.tinypic.com/5cdfys.jpg

tfmlover
1st December 2012, 03:30 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/thaayaikkatha-thanayan.gif


Regards

Richardsof
1st December 2012, 03:43 PM
Thayai kaththa thanayan 1962

THAAIKKU PIN THAARAM -1956

THAI SOLLAI THATTADHE -1961



devar flims makkal thilagam 3rd movie -

chennai 100 days at plaza - bharath - mahalakshmi .


Nice video clipping from murasu tv

thanks tfmlover sir

Richardsof
1st December 2012, 06:00 PM
http://i47.tinypic.com/bi5n34.jpg



யார் மறந்தாலும் உலகில் உள்ள கோடிகணக்கான http://i49.tinypic.com/219wcaf.jpg உள்ளங்கள் மக்கள் திலகத்தை என்றென்றும் நினைவில் வைத்து வாழ்த்திக் கொண்டே இருக்கும் .

Richardsof
1st December 2012, 07:13 PM
http://i50.tinypic.com/25tb051.jpg

ஆட்சியில் விலை வாசி கட்டுக்குள் இருந்தது. ஏழைகள் நிம்மதியாக வாழ முடிந்தது. மக்கள் நலன் ஒன்றையே
குறிக்கோளாக கொண்டு, அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவு கண்டு, தமிழகம் மேம்பட நலத் திட்டங்கள்
பல தீட்டி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாக எண்ணாமல் சுமுகமான சூழ் நிலைகளை
சட்ட மன்றத்தில் ஏற்படுத்தினார்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது மட்டுமல்லமால், அவர்கள் படும் அவல நிலையினை உணர்ந்து அந்த அவலங்களை
போக்கி, இந்திய நாட்டிற்கே எடுத்துக்காட்டான முதல்வராக, அற்புதமான தலைவராக திகழ்ந்தார். சத்துணவு திட்டத்தை கொண்டு
வந்து ஐக்கிய நாட்டு சபையில் விவாதிக்கும் அளவுக்கு சாதனை படைத்திட்டார்.

தமிழக சட்ட மன்ற வரலாற்றில் தொடர்ச்சியாக தனது இறுதிக் காலம் வரை, தோல்வியே கண்டிராத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
தனிப் பெரும் முதல்வராக, நிஜமாகவே நிரந்தர முதல்வராக, உலா வந்தார்.

மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் துயர் போக்கிட்ட தூய தலைவராக திகழ்ந்தார்.

நாட்டின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" பெற்ற முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஒரு மாநில முதல்வராக அவர் இருந்தாலும் தேசிய தலைவராக கருதப் பட்டார். எனவேதான் அவரது மறைவிற்கு, பாரத திரு நாடு அனுதாபம் தெரிவித்து "தேசிய விடுமுறை" அறிவித்தது. இது எவருக்குமே கிடைத்திடாத பெருமை என்றே
கூறலாம்.

இப்படி, அந்த மனிதப் புனிதரின் சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். தமிழக சட்ட மன்ற வரலாற்றில் எம்.ஜி. ஆர். என்ற
மாமனிதர் ஆற்றிய பணிகளை எவரும் மறக்க மாட்டார்கள்.


பேராசிரியர் செல்வகுமார் - சென்னை



நன்றி செல்வகுமார் சார்

Richardsof
1st December 2012, 07:39 PM
திண்டுக்கல் மலரவன் சார் அனுப்பிய செய்தி


மன்னவனே .. எங்கள் இதய தெய்வமே
http://i46.tinypic.com/2e3r3na.jpg
நன்றி மறந்தவர்கள் ... இன்று ..


ஒளிவிளக்கான ---திருவிளக்கே .........

உங்கள் பாடலே அவர்களுக்கு .........

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)

Richardsof
2nd December 2012, 07:24 AM
மக்கள் திலகம் தன்னுடன் நடித்த சக நடிகர் - நடிகைகள் -தொழில்நுட்ப வல்லுனர்கள் - மற்றும் பல்வேறு தரப்பினரையும் பொறுப்புள்ள பதவிகள் வழங்கி பெருமை படுத்தினார் .

1. ஐசரி வேலன் - திரைப்பட நடிகர் 1977 சட்டசபை உறுப்பினர் - ஆர்.கே .நகர் தொகுதி .

2. திருச்சி சௌந்தரராஜன் - நடிகர் 1977 சட்டசபை உறுப்பினர் - பின்னர் அமைச்சர் .

3. முசிறி பித்தன் mgr மன்ற தலைவர் 1977 சட்டசபை உறுப்பினர் .

4. Ssr நடிகர் 1980 சட்டசபை உறுப்பினர் .

5.மணிமாறன் mgr மன்ற தலைவர் 1977 சட்டசபை உறுப்பினர்

6.நடிகர் மனோகர் இயல் இசை நாடக மன்ற தலைவர் .

7.கண்ணதாசன் அரசவை கவிஞர்

8.புலமைபித்தன் மேலவை தலைவர்

9.முத்துலிங்கம் மேலவை உறுப்பினர்

10.ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து மேலவை உறுப்பினர்


பட்டியல் தொடரும்.........

Richardsof
2nd December 2012, 09:48 AM
http://i45.tinypic.com/2z8w7xj.jpg

Richardsof
2nd December 2012, 09:56 AM
http://i46.tinypic.com/2mxllhl.jpg

idahihal
2nd December 2012, 10:11 AM
"என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி

Richardsof
2nd December 2012, 10:16 AM
http://i46.tinypic.com/5yu7af.jpg

Richardsof
2nd December 2012, 10:20 AM
http://i45.tinypic.com/214o6rt.jpg

oygateedat
2nd December 2012, 10:21 AM
http://i49.tinypic.com/2mm7ivr.jpg

Richardsof
2nd December 2012, 10:23 AM
http://i49.tinypic.com/otp30j.jpg

oygateedat
2nd December 2012, 10:26 AM
http://i48.tinypic.com/2gt6vzr.jpg

oygateedat
2nd December 2012, 10:29 AM
http://i50.tinypic.com/24f0o.jpg

Richardsof
2nd December 2012, 10:35 AM
http://i50.tinypic.com/280skkx.jpg

oygateedat
2nd December 2012, 10:41 AM
http://i47.tinypic.com/359akv7.jpg

oygateedat
2nd December 2012, 10:44 AM
http://i45.tinypic.com/2upwbr4.jpg

Richardsof
2nd December 2012, 10:46 AM
http://i45.tinypic.com/2lwr5i1.jpg

oygateedat
2nd December 2012, 10:49 AM
http://i45.tinypic.com/nbyzr4.jpg

Richardsof
2nd December 2012, 11:00 AM
http://i45.tinypic.com/2qns6te.jpg

oygateedat
2nd December 2012, 11:00 AM
மக்கள் திலகம் மாதிரி மணி மண்டபம்

http://i48.tinypic.com/2qsoqic.jpg

Richardsof
2nd December 2012, 11:12 AM
http://i50.tinypic.com/zme9ed.gif

Richardsof
2nd December 2012, 11:14 AM
http://i49.tinypic.com/w0028.jpg

oygateedat
2nd December 2012, 11:20 AM
http://i45.tinypic.com/1zxta94.png

Richardsof
2nd December 2012, 11:24 AM
http://i49.tinypic.com/1i43q.jpg

idahihal
2nd December 2012, 11:36 AM
எம்.ஜி.ஆர் நடித்த தெலுங்குப் படத்தை http://www.youtube.com/watch?v=fiuqC7ny6r0 என்ற இணைப்பில் காணலாம். எம்.ஜி.ஆர் பேசும் சுந்தரத் தெலுங்கை ரசிக்க இந்த இணைப்பை பார்த்து மகிழுங்கள்.

oygateedat
2nd December 2012, 11:37 AM
http://i46.tinypic.com/34nmwlx.jpg

oygateedat
2nd December 2012, 11:55 AM
சர்வாதிகாரி தெலுங்கு படத்தில் மக்கள் திலகத்தின் சுந்தர தெலுங்கு உச்சரிப்பை கேட்டு / பார்த்து மகிழ்ந்தேன். நன்றி திரு ஜெய்.

Richardsof
2nd December 2012, 11:59 AM
இனிய நண்பர் திரு ஜெய்ஷங்கர்

உங்களின் சர்வதிகாரி தெலுங்கு வீடியோ பதிவு மிகவும் அருமை .மக்கள் திலகத்தின் இனிமையான குரல் செவிக்கு விருந்து .

ஜூனியர் விகடன் 1985 பிப்ரவரி பெரியவர் mgc அவர்களின் பேட்டி அருமை .

Richardsof
2nd December 2012, 12:04 PM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

இன்றைய உங்களின் பதிவுகள்

தினமலர் - நாம் இருவர் செய்தி

மக்கள் திலகம் மணி மண்டபம்

மாதிரி மணி மண்டபம்

மக்கள் திலகத்தின் நிழற் படங்கள்

எல்லாமே மன நிறைவு தரும் பதிவுகள்

என்றும் நட்புடன்
esvee

adiram
2nd December 2012, 03:19 PM
eswee & ravichandran,

thread is going in jet speed.

excellent job by both of you.

Richardsof
2nd December 2012, 03:57 PM
DEAR ADIRAM SIR

THANKS FOR YOUR NICE COMMENTS.
WITH REGARDS

esvee

oygateedat
2nd December 2012, 04:20 PM
http://i47.tinypic.com/2u622vq.jpg

Richardsof
2nd December 2012, 04:21 PM
http://i48.tinypic.com/2lkqo0x.jpg

Richardsof
2nd December 2012, 04:25 PM
http://i47.tinypic.com/zur4ie.jpg

oygateedat
2nd December 2012, 04:25 PM
Anbukkuria thiru adiram,

thankalin manapoorvamana parattukku nandri.

Richardsof
2nd December 2012, 04:31 PM
http://i45.tinypic.com/65tw92.jpg

Richardsof
2nd December 2012, 04:36 PM
http://i45.tinypic.com/9zpq2w.jpg

oygateedat
2nd December 2012, 04:42 PM
http://i50.tinypic.com/2hwny90.jpg

Richardsof
2nd December 2012, 04:49 PM
http://i46.tinypic.com/2cxf22c.jpg

Richardsof
2nd December 2012, 04:54 PM
http://i48.tinypic.com/2vb4fwj.jpg

oygateedat
2nd December 2012, 04:58 PM
http://i46.tinypic.com/2ntll44.jpg

Richardsof
2nd December 2012, 05:03 PM
[

http://i48.tinypic.com/5noms5.jpg

oygateedat
2nd December 2012, 05:07 PM
http://i50.tinypic.com/6fqu85.jpg

oygateedat
2nd December 2012, 05:15 PM
http://i48.tinypic.com/lftq1.jpg

oygateedat
2nd December 2012, 05:25 PM
http://i49.tinypic.com/n5kkkg.jpg

oygateedat
2nd December 2012, 05:30 PM
http://i50.tinypic.com/2gwaq2t.jpg

Richardsof
2nd December 2012, 07:16 PM
பயத்தை போக்குவது எப்படி?
http://i47.tinypic.com/180hsx.jpg



முன்பு புரட்சி நடிகர் m.g.r நடித்த 'கலங்கரை விளக்கம்' என்ற சினிமாவில் கதாநாயகி சரோஜாதேவியைப் பார்த்து சொல்வார். பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாக தட்டினால் பட்டென்று விழுந்துவிடும் என்பார். அது போல துணிச்சலுடன் எதிர் கொண்டால் பயத்தையும் வெல்லலாம். மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது நிச்சயம்.

oygateedat
2nd December 2012, 09:54 PM
பயத்தை போக்குவது எப்படி?
http://i47.tinypic.com/180hsx.jpg



முன்பு புரட்சி நடிகர் m.g.r நடித்த 'கலங்கரை விளக்கம்' என்ற சினிமாவில் கதாநாயகி சரோஜாதேவியைப் பார்த்து சொல்வார். பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாக தட்டினால் பட்டென்று விழுந்துவிடும் என்பார். அது போல துணிச்சலுடன் எதிர் கொண்டால் பயத்தையும் வெல்லலாம். மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது நிச்சயம். nice vinod

oygateedat
2nd December 2012, 09:55 PM
MANI MAHAL, PEELAMEDU, COIMBATORE

http://i50.tinypic.com/2ia924l.jpg

oygateedat
2nd December 2012, 10:05 PM
கோவை டிலைட் திரை அரங்கில் ஒளி விளக்கு 17 நாட்கள் வசூல் 1,50,000.

இன்று முதல் பொள்ளாச்சி தங்கம் திரை அரங்கில் ரகசிய போலீஸ் 115.

தகவல் மக்கள் திலகத்தின் ரசிகர் திரு ஹரிதாஸ் அவர்கள்.

Richardsof
3rd December 2012, 06:23 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/148-1.jpg

Richardsof
3rd December 2012, 06:25 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/111-1.jpg

Richardsof
3rd December 2012, 06:27 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/114-1.jpg

Richardsof
3rd December 2012, 06:30 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/118-1.jpg

Richardsof
3rd December 2012, 06:37 AM
RAGASIYA POLICE 115- NON STOP SCREENING OF BHANDHULU'S MOVIE FROM 1968 ONWARDS .

NOW RUNNING AT POLLACHI - THANGAM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/52_2-2-1.jpg


THANKS FOR YOUR KIND INFORMATION ABOUT RAGASIYA POLICE AND OLIVILAKKU RECORDS
RAVICHANDRAN SIR.

tfmlover
3rd December 2012, 07:17 AM
எம்.ஜி.ஆர் நடித்த தெலுங்குப் படத்தை http://www.youtube.com/watch?v=fiuqC7ny6r0 என்ற இணைப்பில் காணலாம். எம்.ஜி.ஆர் பேசும் சுந்தரத் தெலுங்கை ரசிக்க இந்த இணைப்பை பார்த்து மகிழுங்கள்.

hi jaisankar68 !

சர்வாதிகாரியின் தெலுங்கு வடிவம் தந்தமைக்கு நன்றி
சொந்தக்குரலில் இயல்பாக பேசி நடித்து இருப்பது :thumbsup::thumbsup:

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/sarvathikari1951.jpg

தெலுங்கு கன்னட மொழிகளில் அவரது திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்த காரணத்தால்
அம்மொழிகளில் வெளியிடப்பட்டட போது அவரே பேசி நடித்தது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இன்னும் இது போல் அகப்பட்டால் மலையாளம் , இந்தி இன்னும் சிங்களத்தில் இருந்தாலும் லிங்க் தாருங்கள்

நன்றி

Regards

Richardsof
3rd December 2012, 08:38 AM
இந்த வாரம் அத்தனை எம்ஜிஆர் படங்களைப் பார்த்ததும், ஏற்கனவே தெரிந்திருந்த ஒன்று தீர்மானமானது.

சரோஜாதேவியே எம்ஜிஆருக்கு மிகப் பொருத்தமான ஜோடி. 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டும் விதிவிலக்கு.


பின்னாள் படங்களைப் பார்க்கையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்குப் பலமா அல்லது ஜெ எம்ஜிஆருக்குப் பலமாக இருந்தாரா என்றக் கேள்வி அடிக்கடித் தோன்றியது.

பாடல் காட்சிகளில் சரோஜாதேவி சளைக்காமல் எம்ஜிஆரையே கணக்கு பண்ணுகிறார்! எம்ஜிஆர் பானுமதியிடம் பயந்து நடிக்கிறார். பத்மினி எம்ஜிஆர் படங்களில் அழகாக இருக்கிறார். சௌகார் ஜானகிக்கு அட்டகாசமான பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கேஆர்விஜயா ஜெயலலிதா இருவருடனும் எம்ஜிஆர் 'நெருங்கி' நடித்திருக்கிறார்.

வில்லன்களில் நம்பியாருக்குத் தனியிடம் கொடுத்திருக்கிறார்.
எம்ஜிஆரைப் போல் நடனமாட தமிழ்ச் சினிமாவில் யாரும் இல்லை. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' போல் ஒரு வேக நடனக் காட்சியை நான் பார்த்ததில்லை என்றே நம்புகிறேன். விஜயலட்சுமியுடன் போட்டியாட்டம் சில நேரம் கேமரா ட்ரிக்கோ என்று நினைக்க வைத்தது. நடனத்தை ரசித்த இன்னும் சில பாடல்கள் 'பல்லவன் பல்லவி', 'நல்ல வேளை'.

ஜெமினி சிவாஜியைப் பார்க்கையில் எம்ஜிஆர், பாடலுக்கேற்ற உடையலங்காரத்தில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 'வனமேவும் ராஜகுமாரி' பாட்டில் ராஜேந்திரனுக்குத் துணைவரிகளைப் பாடுகிறார் என்றாலும் எம்ஜிஆரின் உடையும், நடன அசைவில் பெண் பாவனையும் மறக்கவே முடியவில்லை.

கேவிஎம் எம்ஜிஆருக்கு நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மிகவும் ரசித்த கேவிஎம் பாடல்கள்:'உன்னை அறிந்தால்', 'அழகுக்கு மறு பெயர்'. இரண்டு பாடல்களிலும் சவுன்டுக்கு ராஜன் சொக்க வைக்கிறார். எம்எஸ்வி எம்ஜிஆருக்கு உபரியாக உழைத்தார் என்றுச் சொல்வார்கள். உண்மைதானோ என்றுத் தோன்றியது. அனைத்து டூயட்களிலும் டிஎம்எஸ்-சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். 'தஞ்சாவூரு சீமையிலே', 'நாங்க புதுசா' பாடல்களில் சுசீலா டிஎம்ஸை லபக் என்று விழுங்கியிருக்கிறார்.

சற்றும் எதிர்பாராமல் ரசித்த படம்: பெற்றால் தான் பிள்ளையா.

எம்ஜிஆர் டூயட்களில் நிறைய 'சிப்பி/முத்து' உவமை வருகிறது. அதற்கு ஏற்ற நடன அசைவுகள் தணிக்கைக்குத் தப்பியது ஆச்சரியம். மிகவும் ரசித்த டூயட்கள்: 'பாட்டு வரும்', 'நாணமோ'. விடாமல் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்த டூயட்: 'வளர்வது கண்ணுக்குத் தெரியலே'.

தனிப்பாடல்களில் 'ஒரு கை பார்ப்பேன்' என்ற பொருள் அடிக்கடி வருகிறது. 'உலகம் பிறந்தது எனக்காக' 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' 'வெற்றி மீது வெற்றி' என எம்ஜிஆருக்கு அமைந்தாற்போல் கொள்கை/தனிப்பாடல்கள் பிறருக்கு அமையாதது ஆச்சரியம். பார்த்ததில் மிகவும் ரசித்தத் தனிப்பாடல்கள்: 'போயும் போயும்', 'தைரியமாகச் சொல்'.

கணக்கில்லாமல் எம்ஜிஆர் படம், பாட்டு, நட்புடன் அரட்டை என நாட்கள் போனதே தெரியவில்லை. நண்பரை நானும், இந்த விழாவை அவரும், எங்கள் மரணம் வரை மறக்கப் போவதில்லை

courtesy. Makkal thilagam fan from net-appadurai

Richardsof
3rd December 2012, 09:02 AM
தில்லையாடி சிவராமன்
பூமியை வெட்டித் தங்கத்தைப் புதைத்தோம்!
யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக்கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், இதிகாசத் தலைவன் எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்.
அதனால்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபோது, “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்!” என்றும்;
“இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம். ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்றெல்லாம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரைப் பற்றியே இதய வெளிப்பாட்டை எழுதிக் காட்டினார்கள் அறிஞர் பெருமக்கள்.
பொன்மனச் செம்மலின் யானை பலத்திற்கும், குணத்திற்கும் எடுத்துக்காட்டாய் நிகழ்ந்த நிகழ்வு இது.
அறுபதுகள் வரைமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் நாடக மேடைகளிலும் மின்னிக் கொண்டிருந்தார்.
அன்று தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது அந்ந நாடக்க் குழுவிற்கு மட்டுமல்லாமல், மக்கள் திலகத்தின் அனைத்துக்ச் செயல்களுக்கும் ஆதாரமாக விளங்கியவர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள்.
திருவாரூரில் மக்கள் திலகத்தின் நாடகத்தை நடத்த, ஆர்.எம். வீரப்பனிடம், தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன் என்பவர். ஆர்.எம். வீ. அவர்கள் புரட்சித் தலைவரிடம் விஷயத்தைக் கூற, புரடிச்த்தலைவரும் சந்தோசமாக தேதி தருகிறார். நாடகத்திற்கென்று சல்லிகாசு வேண்டாம். போக்குவரத்து செலவு மட்டும் போதும் என்ற நிபந்தனையுடன் இதைக்கேட்டதும்,
ஆம்.எம்.வீக்கு மட்டுமல்ல தில்லையாடி சிவராமனுக்கும் அதிர்ச்சி. காரணம், வெளியூர் நாடகங்களுக்கு எம்.ஜி.ஆர் நாடக மன்றம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் நமக்குப் போக்குவரத்துச் செலவு மட்டும் கொடுத்தால் போதுமென்று சொல்லியிருக்கிறாரே மக்கள் திலகம். எப்படியோ தேதிகிடைத்துவிட்டதுஸ இதற்கான காரணத்தைக் கண்டுகொள்ளமுயற்சிக்கும் நேரமல்ல இது என்று அவசர அவசரமாக, ஆனந்தத்துடன் ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ அவர்களிடம் கொடுக்கிறார் தில்லையாடி சிவராமன்.
இருந்தும், இந்த இன்பச் சலுகையைத் தனக்கு மட்டும்மக்கள் திலகம் அளித்ததற்கான காரணத்தைத் தேடுகிறார் தில்லையாடி. பிறகுதான் தெரியவருகிறது தில்லையாடி சிவராமனுக்கு.
‘இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் போற்றுவதற்குரியவராகத் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த இந்தத் தில்லையாடி சிவராமன். இன்றைய முதல்வர் கலைஞர் அவர்க்கின் அன்பையும், எம்.கே. தியாகராஜ பாகவதரின் நேசத்தையும் நிறைவாகப்பெற்று யிருந்தவர் என்பது ஊரறிந்த உண்மை.
ஒருசமயம் லாயிட்ஸ் ரோடு, முத்து முதலி தெருவில் உள்ள வீட்டில்மக்கள் திலகம் தங்கியிருந்த போது, அவரது நாடக் குழுவில் பாடுவதற்காக, டி.எஸ். துரைராஜ் மூலம் தில்லையாடி சிவராமன் வரவழைக்கப்பட்டார்.
தனது கம்பீரமான குரலில் பாடி மக்கள் திலகத்தைப் பரவசப்படுத்துகிறார் சிவராமன். அவரை ஒருநிமிடம் இருக்கச்சொல்லிவிட்டு உள் அறைக்ககுச் செல்கிறார் மக்கள் திலகம். அந்த நேரம்பார்த்து, அங்கு வேலை செய்யும் பசுபதி, தில்லையாடி சிவராமனை டீ சாப்பிட வெளியே அழைத்துச் சென்று, “இப்பொழுது எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். இந்த வருமானத்தை வைத்துத்தான் அவர் தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். அவர் பிழைப்பில் நீங்கள் ஏன் மண் அள்ளிப்போடுகிறார்கள்?” என்று தில்லையாடி சிவராமனிடம் கேட்கிறார். அவ்வளவுதான்! தில்லையாடி அவர்கள் டீ சாப்பிட்ட கையோடு திரும்பிக் கூடப்பார்க்காமல் அப்படியேதன் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.
உள்ளே சென்ற வள்ளல்திரும்பி வந்தபோது தில்லையாடி சிவராமன் அங்கு இல்லை. பிறகுதான் தெரிய வருகிறது. தில்லையாடி சிவராமனின் இந்த மனித நேயம். மக்கள் திலகத்தின் மனதில் அப்படியே கல்வெட்டாய்ப் பதிவாகிப் போகிறார் தில்லையாடி சிவராமன்.
தில்லையாடி சிவராமனின் இந்த மனிதநேயத்தை மறக்காமல்நினைவல் வைத்துத்தான் இந்தச் சலுகை அளித்து கௌரவிக்க நினைத்திருக்கிறார் மக்கள் திலகம்.
திருவாரூர் முழுவதும் தெருத்தெருவாக, ‘தங்கவாள் பரிசு பெற்ற நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இன்பக்கனவு’ நாடகம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார் தில்லையாடி சிவராமன். அன்று, திருவாரூர் முழுவதும் மற்றும் திருவாரூரிலிருந்து வெளியூருக்குச் செல்லும், சக்தி விலாஸ் பஸ் கம்பெனியின் 150 பேருந்துகளிலும், இன்பக் கனவு நாடக விளம்பரம் காணப்படுகிறது.நாடகம் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன், திருவாரூர் ஜமானுதீன் அச்சகத்தில் தன் நேசத்துக்குரிய கலைஞர் அவர்களைச் சந்திக்கிறார் தில்லையாடி சிவராமன். அப்பொழுது தில்லையாடி மீதுகலைஞர் வைத்திருக்கும் அன்பின் மிகுதியால், “இந்த ஊர்ல நாடகம் போட்டு உன்னை லாபத்தோடு அனுப்ப மாட்டாங்க…” என்று அந்த ஊரில் நிலவரம் குறித்து, தில்லையாடி சிவராமனிடம் சொல்லியிருக்கிறார் கலைஞர். ஆனாலும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார் தில்லையாடி.
அதிகாலையில் ப்ளைமவுத் காரில், திருவாரூர் வந்து சேர்கிறார் மக்கள் திலகம். கலைஞர் எச்சரித்துச் சொன்னது போலவே ‘புளிச்சகுடி கருணாநிதி’ என்பவரின் மிரட்டலால், சர்மா பங்களாவில் தங்கவேண்டிய மக்கள் திலகத்தை, பழக்கடை ராஜன் வீட்டில்தங்க வைக்கிறார் தில்லையாடி.
அது மட்டுமல்லாமல், நாடகம் துவங்குவதற்கு முன் புளிச்சக்குடி கருணாநிதி கலாட்டா செய்கிறார். தஞ்சை டி.எஸ்.பி. குழந்தைவேலு நிலைமையைக் கட்டுப்படுத்திகிறார்.
நடந்தது எதுவுமே மக்கள் திலகத்துக்குத் தெரியாமலேயே ‘இன்பக்கனவு’ நாடகம் முடிகிறது.
திருவாரூரில் நாடகம் முடிந்து ஒரு வாரம் கழித்து, சீர்காழியில்மக்கள் திலகத்தின் ‘அட்வகேட் அமரன்ய நாடகம் நடக்கிறது. அந்த நாடகத்தைப்பார்க்கத் தில்லையாடி சிவராமனும் செல்கிறார். தான் அமர்ந்திருந்த சேரில் சீர்காழி எம்.எல்.ஏ முத்தையாவை உட்கார வைத்துவிட்டு, தில்லையாடி சிவராமன் மேடைக்கே சென்று விடுகிறார்.
ஒரு காட்சியில் 250 பவுண்டு எடையுள்ள குண்டுமணியை அலேக்காகத் தூக்கிக் கீழே போடும் பொழுது, தவறித் தன் காலிலேயே அவரைப் போட்டுக்கொண்டு விடுகிறார். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு வள்ளலின் கால் எலும்பு முறிந்து விடுகிறது. உடனே தில்லையாடி சிவராமன், டாக்டர் சம்பத்திடம் அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, மக்கள் திலகத்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.
சென்னையிலும் சில மாதங்களாக சிகிச்சை தொடர்கிறது. செய்தி அறிந்த தில்லையாடி சிவராமன், ‘சிங்கப்பூர் ஷா பிரதர்ஸ்’ மூலம் ‘அட்ஜஸ்பல் க்ரட்சர்’ ஒன்றை ஆர்டர் செய்து, அதை குமாரசாமி மூலம் மக்கள் திலகத்திற்குக்கொடுத்தனுப்பி இருக்கிறார். தில்லையாடி அவர்கள்தான் இதை வாங்கி அனுப்பினார். என்று விவரம் தெரியாத மக்கள் திலகம், ஷா பிரதர்ஸிக்கு நன்றிக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
சில நாட்களுக்குப்பிறகுதான் இதை வாங்கிக்கொடுத்தவர் தில்லையாடி என்றும், அதற்கு விலையாக ஷா பிரதர்ஸிடம் வாங்கிக் கொடுத்த நண்பருக்குப் பத்து மூட்டை நெல் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது மக்கள் திலகத்துக்கு!
இந்த உண்மை தெரிந்த அடுத்த நிமிடமே தில்லையாடி சிவராமனை கௌரவப்படுத்தி நன்றி தெரிவிக்கு, தன் லாயிட்ஸ் ரோடு இல்லத்திற்கு அழைத்து வரக்கார் அனுப்புகிறார் எம்.ஜி.ஆர் வரும் வழியில்தான் மக்கள் திலகம் அழைத்த காரணம் தில்லையாடி சிவராமனுக்குப் புரிகிறது.
மக்கள்திலகம் வாசலில் கார் நின்றது. காரில் இருந்தவாறே வெளியில் எட்டிப்பார்க்கிறார் தில்லையாடி. அங்கே ஹாலில் அண்ணா, சி.பி. சிற்றரசு, நடிகை சரோஜாதேவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள் அவர்களைப் பார்த்தவுடன் தில்லையாடிக்குக் கூச்சம்…. மக்கள் திலகத்தின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக ’150 ரூபாய் விலை மதிப்புள்ள பொருள் வாங்கிக் கொடுத்ததற்காக அதற்கு விலையாக வெகுமதி பெறுவதா?’ என்று நினைத்த தில்லையாடி, காரைவிட்டு இறங்கியவுடன், மக்கள் திலகத்தின் வீட்டிற்குள் செல்லாமல், இரண்டாவது முறையும் தன் வீடு வந்து சேர்ந்துவிடுகிறார்
இப்படிப் பலமுறை தில்லையாடி சிவராமனின் உயர்ந்த பண்பைப்பாராட்டி, வாரிக் கொடுத்து மகிழ, தில்லையாடியைத் துரத்தி துரத்திப் பின் தொடர்கிறார் மக்கள் திலகம்.
ஆனால் மக்கள்திலகம் நிறைந்திருப்பதே போதும் என்று விலகி விலகிச்செல்கிறார் சிவராமன்.
சில ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ர் தமிழக முதல்வரான பிறகு, ஒருமுறை பூம்புகார் விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கிறார். அப்பொழுது தில்லையாடியிலிருந்து பொறையார் வழியாகத் திருவாரூர் செல்ல பஸ் ரூட் வேண்டி- மனு ஒன்றை மக்கள் திலகத்திடம் சேர்க்கச் சொல்லி, அன்றைய எம்.எல்.ஏ வான விஜயராகவன்மூலம் கொடுத்தனுப்புகிறார் தில்லையாடி சிவராமன்.
மனுவைப்பார்த்த மக்கள் திலகம், அந்த நிமிடமே மாலைக்குள் பஸ்ரூட் விட உத்தரவு பிறப்பிக்கிறார்.http://i49.tinypic.com/2uol3d1.jpg
காலையில்மனுக்கொடுத்துவிட்டு, அதைப் பற்றிய நினைவே இல்லாமல் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன். மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும் மட்டுமே சென்று கொண்டிருந்த அந்த ரோட்டில், பஸ் வந்து கொண்டிருந்ததை பார்த்து, சந்தோஷத்தல் திக்குமுக்காடிப் போகிறார் தில்லையாடி. அது மட்டுமில்லாமல் மறுநாள் வந்த தபாலில் உத்தரவு பிறப்பித்த நகலில் ‘காப்பி டூ சீப் என்ஜினியர், காப்பி டூ ஆர்.டி.ஓ. ‘காப்பி டூ தில்லையாடி சிவராமன்’ என்று வேறு குறிப்பிட்டுக் கௌரவித்து இருந்தது வேறு அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அன்று மக்கள் திலகத்திடம் பொன்னோ, பொருளோ பெற்றிருந்தால், ஒருமந்திரியின் மனுவுக்குக்கிடைத்திருக்கும் மரியாதை தனக்குக் கிடைத்திருக்குமா என்று இன்னமும், மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் குடியிருக்கும் மக்கள் திலகத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன்.

Courtsy; puratchi nadigar .com

Richardsof
3rd December 2012, 09:22 AM
புரட்சித்தலைவரின் மனிதநேயம்:
1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.

பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

பிற்பகலில் tmx 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.

பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.

பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.

ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.

'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.

'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.

இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.

காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.

தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.




தகவல்களுக்கு நன்றி: 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்', விகடன் பிரசுரம்.

Richardsof
3rd December 2012, 01:20 PM
PROFESSOR SELVAKUMAR - SECRETARY - IRAIVAN MGR BHAKTHARGAL KUZHU - CHENNAI FORWARDED THIS PIC- PUBLISHED BY DECCAN CHRONICLE TO DAY.

http://i47.tinypic.com/11uyjdk.jpg


The banners were kept on the occasion of PUBERTY FUNCTION in respect of Ms. Hemavathy, Daugher of Mr. S. Rajkumar, President, Iraivan MGR Bakthargal Kuzhu, Tamil Nadu.

More Decorated Banners and Garlanded Portraits of our beloved God MGR will follow soon.

Richardsof
3rd December 2012, 02:08 PM
M.G. Ramachandran, K. Savithri, P.S. Veerappa, M.N. Rajam, O.A.K. Thevar, K.R. Ramsingh, J.P. Chandra Babu, T.P. Muthulakshmi, P. Susheela, A. Karunanidhi, S.M. Thirupathisami, ‘Master’ Murali, K.N. Venkataraman and N.S. Narayana Pillai

Ram Ganesh Gadkari was one of the leading playwrights of Maharashtra who created history within his short lifespan of 35 years. His most famous play was ‘Punya Prabhav,’ hailed as a classic of Indian theatre.

‘Punya Prabhav’ was adapted for the big screen by the cult figure of Tamil Cinema Kavignar Kannadasan as Mahadevi. The film was directed and produced by the sadly neglected figure of Indian Cinema, Sundar Rao Nadkarni.

Nadkarni, who hailed from Mangalore, was multi-faceted — an actor, editor, cinematographer, director, producer and more. His most successful film which created history is the M.K. Thyagaraja Bhagavathar-T.R. Rajakumari-starrer Haridas (1944), which ran uninterruptedly for 114 weeks in a single cinema ‘Broadway’ in Madras City, witnessing three Deepavali festivals….

Nadkarni made Mahadevi under his banner ‘Sri Ganesh Movietone,’ named after his father-in-law Ganesh Rao, a well-known medical practitioner in Bangalore decades ago, to whom the movie is dedicated. B. Radhakrishna, his brother-in-law, was the co-producer. He worked with Nagi Reddi-Chakrapani and the Vijaya-Vauhini unit as production executive.

http://i50.tinypic.com/15g9nwm.jpg

Mahadevi featured M.G. Ramachandran and Savithri in the lead roles. Actor-producer P. S. Veerappa played the villain. An interesting cloak-and-dagger romance about the intrigues in a royal family, Mahadevi proved a success. A Tamil king defeats his rival in battle, but impressed with his bravery, he treats him and his daughter (Savithri) as his guests. The king has an adopted daughter (Rajam) and a prince (‘Master’ Murali). His senior commander (Veerappa) lusts after the heroine (Savithri), who, however, chooses the junior commander (MGR).

The villain asks his sidekick (Chandra Babu) to kidnap the heroine at night, who makes a mess of it by kidnapping the other woman (Rajam). To cover up his folly, the commander marries her. The two women have children and the villain indulges in many subterfuges to seduce the heroine, but all his plans like blinding the hero and killing his child fail. In the process, he loses his own child. Shocked on learning the truth, he kills himself, and so does his wife.

The somewhat complicated tale was well narrated on screen by the talented filmmaker. Another contributing factor for the success of Mahadevi was its melodious music composed by Viswanathan-Ramamurthi and the lyrics were by Kannadasan, Thanjai Ramaiah Das, Marudhakasi and Pattukottai Kalyanasundaram.

Songs such as ‘Singara Punnagai,’ ‘Thanthana Paattu Padanum,’ ‘Kaa Kaa Mai Kondaa,’ ‘Thaayathu Amma Thaayathu,’ ‘Kurukku Vazhiyil’ and ‘Kamugar Nenjil’ became popular.

Remembered for the impressive performances by MGR, Savithri, Rajam and Veerappa, and the melodious songs.

Keywords: Mahadevi, Kavignar Kannadasan, MGR, Savithri, old tamil fim

COURTESY . THE HINDU .2.12.2012

Richardsof
3rd December 2012, 02:53 PM
யார் யார் பிறந்த நாள் எப்போது வருகிறது என்று எம்.ஜி.ஆர். டைரியில் எழுதி வைத்திருந்தார். ஹாங்காங்க்கில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக அவள் ஒரு நவரச நாடகம் பாடல் எடுத்துக்கொண்டிருந்த போது நாகேஷ் பிறந்த நாள்.

http://i50.tinypic.com/33eqv13.jpg


6 மணிக்கு ஷூட்டிங் முடிந்ததும் எம்.ஜி.ஆர். எல்லோரையும் அழைத்து, ’இன்னைக்கு நைட் பத்து மணிக்கு சின்ன பங்சன் இருக்கு’ என்று சொன்னார். ’என்ன பங்சன்?’ என்று எல்லோரும் கேட்டுக்கொண்டோம்.


சலசலப்பு இருந்த போதே எம்.ஜி.ஆரே சஸ்பென்சை உடைத்தார். ’இன்று நாகேஷ் பிறந்தநாள்’ என்று சொன்னார்.


அதே மாதிரி இரவு 10 மணிக்கு பங்சன் நடந்தது. அது சின்ன பங்சன் இல்லை. உண்மையில் பெரிய பங்சன். ஒன்பது கல் வைத்த வைர மோதிரத்தை நாகேஷுக்கு பரிசளித்தார் எம்.ஜி.ஆர். அந்த மோதிரத்தை சாகும் வரை கையில் போட்டிருந்தார் நாகேஷ்.

courtesy; nakkeeran

Richardsof
3rd December 2012, 03:34 PM
The launch of a fan club
For an actor there can be numerous fan clubs. But a country's prime minister inaugurating an actor's fan club can happen only for Thalaivar. Yes, The late Lal Bahadur Shastri inaugurated, "Panathottam MGR Rasigar Mandram" in 1965 when he was touring Andaman and Nicobar Islands.

Richardsof
3rd December 2012, 03:49 PM
மக்கள் திலகத்துடன் பணியாற்றியவர்கள் மற்றும் அவரது மன்ற பொறுப்பில் இருந்த பலருக்கு பதவிகள் அவரது ஆட்சியில் வழங்கி கௌரவ படுத்தப்பட்டனர் .

மேலும் சில தகவல்களை சென்னை பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய செய்தி .

தெய்வத்திரு திரு. அங்கமுத்து அவர்கள் சட்ட மேலவை உறுப்பினர் மட்டுமல்லாமல் குடிசை மாற்று வாரிய தலைவரகாவும் இருந்தார்.

திருப்பூர் மணிமாறன் அவர்கள் வீட்டு வசதி வாரிய தலைவரகாவும் பணியாற்றினார்.

இராமநாதபுரம் எம்.ஜி. ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பொ. அன்பழகன் அவர்கள் பாராளு மன்ற உறுப்பினராக இருந்தார்.

அவ்வாறே சேலம் மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற செயலாளர் திரு. சேலம் கண்ணன் அவர்கள் பாராளு மன்ற உறுப்பினராக இருந்தார்.

கோவை மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற செயலாளர் கே. மருதாசலம் அவர்கள், நமது புரட்சி தலைவர் காலத்தில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார்.

புதுவை மாநில எம்.ஜி. ஆர். மன்ற செயலாளர் உருளையன்பேட்டை மணிமாறன் மற்றும் திரு. பி. கே. லோகநாதன் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாக திகழ்ந்தார்கள்.

கவர்ச்சி வில்லன் கே. கண்ணன் அவர்கள் அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற பொருளாளராக நியமிக்கபட்டார்.

நமது இதய தெய்வம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடன் பணியாற்றிய கலைஞர்களை மட்டும் அல்லாமல் மன்ற
நிர்வாகிகளையும் மறவாமல் பல வகையிலும் கௌரவித்தது என்றும் நினைவில் கொள்ளத் தக்கது.

நடிகை பானுமதி அவர்களும் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராக இருந்தார் .


மேலும் தகவல்கள் தொடரும்.


- நன்றி செல்வகுமார் சார் .

Richardsof
3rd December 2012, 04:22 PM
நமது இதய தெய்வம் எம்.ஜி. ஆர். அவர்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகி, அரசியல் உலகில் வெற்றி உலா வந்து தமிழக முதல்வராக ஆன
காரணத்தினால் நின்று போன திரைப்படங்களின் பட்டியலில் விடுபட்டவை :

1. மண்ணில் தெரியுது வானம் ..... உதயம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு
2. புரட்சிப் பித்தன் ...... டி ஆர். ராமண்ணாவின் ரங்கநாயகி பிக்சர்ஸ் தயாரிப்பு
3. அமைதி ......
4. தியாகத்தின் வெற்றி ...... எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பு
5. மர்மப் பெண்களிடம் சி.ஐ.டி 117 ..... தாமஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு
6. தங்கத்திலே வைரம் ..... கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கே.எஸ்.ஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பு
7. அண்ணா பிறந்த நாடு .... ஒப்பனை கலைஞர் நாராயண சாமீ அவர்களின் தயாரிப்பு
8. நானும் ஒரு தொழிலாளி .... புரட்சி இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் சித்ரயுகா தயாரிப்பு
9. மக்கள் என் பக்கம் ..... எம்.எம். மூவிஸ் சார்பில் முசிறிப்புத்தன் மற்றும் என்.எஸ். மணியம் இணைந்த தயாரிப்பு

இது தவிர பிரபல ஆஸ்திரேலிய இயக்குனர் ஜான் மெக்காலம் அவர்களுடன் இனைந்து தயாரிக்க விருந்த ஆங்கிலப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

ஒரு நடிகர் தனது 60 வயதில் கதாநாயகனாக நடித்ததும், கைவசம் சுமார் 18 படங்களை கொண்டிருந்ததும் உலக சாதனையே.

உலக சாதனையை படைக்க உத்தம தலைவன் எம்.ஜி. ஆர். அவர்களால் மட்டுமே முடியும் .

நன்றி.

அன்புடன்

சௌ. செல்வகுமார்

Richardsof
3rd December 2012, 07:32 PM
courtesy -MGR FAN GOODWIN




What is that makes every human, think he is waking up on the wrong side of the ‘luck’ couch. Well as Woody allen says ‘Life is full of misery loneliness and sorrow, and its allover quite too soon’ . That holds true . We need sorrow to cherish the happiness.

Blue is the color my friends,the yellow sunshine should last for a glimpsing moment and so it does. And if you do have that moment, relish in it, for it lasts then and then only .

http://i46.tinypic.com/2qaiozp.jpg

Very few personalities can give us those moments to relish,makkal thilagam M.G.Ramachandran former chief minsiter of Tamil Nadu ( most urbanised state in India) being one such personality.



No kidding, but whenever i used to be hearing classic tamil songs on TV my mom used to make me hear to his songs. I developed a taste to his songs from her. Today i do realize why his songs transcend generations, its bcoz it quenches the thirst amongst all of us to have the moment of hope and fullfillment .His songs do give us those moments to relish. I call the songs MGR acted in as his songs, because its a well know factor that MGR took extra care in the lyrics department which is out of bounds for the actor. However MGR understood the importance .

Richardsof
3rd December 2012, 07:48 PM
http://i46.tinypic.com/2nkjvgm.jpg

தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம்பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.

டைரி எழுதும் பழக்கம் கே.பி.ராமகிருஷ்ணனிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் தொடங்கி எந்தெந்த நபர்களை எந்த தேதியில் சந்தித்தார், அவர்களுடன் எம்.ஜி.ஆர் என்ன பேசினார் என அத்தனை செய்திகளையும் விவரமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் சரித்திரத்தைச் சொல்லும் இந்த அரிய பொக்கிஷத்தை நூலாகத் தருவதில் பெரும் உழைப்பை நல்கி பங்காற்றியவர் எஸ்.ரஜத். கே.பி.ராமகிருஷ்ணன் மனதில் கிடந்த புதையலை, எம்.ஜி.ஆர் இறந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்பு, பேட்டி கண்டு சுவைபட விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார்.

‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ எனும் இந்த நூல் எம்.ஜி.ஆரின் பல்லாயிரம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலகட்ட சினிமா துறையையும் அரசியல் நிலவரத்தையும் அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்குகிறது.

Richardsof
4th December 2012, 05:58 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/112-2-1.jpg

Richardsof
4th December 2012, 06:00 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/120-1.jpg

Richardsof
4th December 2012, 06:03 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/131-1.jpg

Richardsof
4th December 2012, 06:07 AM
Jaafna news

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே' என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர்.


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள சுழிபுரம் பெரியபுலோ என்ற இடத்திலுள்ள ஆலயமொன்றில் கடந்தஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேற்படி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சுகுமார்குழுவினரின் இன்னிசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இரவு 11 மணியளவில் ஆரம்பமாகிநடைபெற்றது. இந்த நிகழ்வு இடம்பெற்ற ஆலயச் சுற்றாடலில் படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.


இங்கு ஆரம்பத்தில் பல பக்தி கானங்களைப் பாடிய சுகுமார் பின்னர் சினிமாப் பாடல்களையும்
பாடினார். இதில் எம்.ஜி.ஆர் இன் திரைப்படமொன்றில் இடம்பெற்ற என்னதான் நடக்கும்
நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்.
இதன்போது திடீரென மேடைக்குள் பாய்ந்த சிறிலங்கா காவல்துறையினர் சுகுமாரிடமிருந்த ஒலிவாங்கியைப் பறித்தனர். அத்துடன் பால் திரட்டுக்கள் அடங்கிய கொப்பியையும் பறித்தெடுத்தனர். இந்தப் பாடல்புலிகளின் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. இளைஞர்களை தூண்டுகிறது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகஉள்ளது. எனவே இந்தப் பாடலைப் பாட முடியாது என்று கூறி சுகுமாரிடன் முரண்பட்டனர்.இது இவ்வாறு நடந்துகொண்டிருந்த போது அங்கிருந்த பார்வையாளர்கள் பெரும் கடுப்பாகினர். புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடுவதற்கு ஏன் சிறிலங்கா காவல்துறையினர் தடைவிதிக்கின்றனர் என்று கூறி கொதித்தெழுந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி அதிகமாக அறிந்துகொண்டிருந்த வயதானவர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் செயல் தொடர்பாக கடும்விரக்தியடைந்தனர்.

இதனிடையே சுகுமாரிடம் வாக்குவாதப்பட்ட காவல்துறையினர் மேடையை விட்டு இறங்கிச் சென்ற பின்னர்அங்கிருந்த மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த சுகுமார், இந்தப் பாடல் மிக நீண்ட காலத்திற்கு முன்னர்வெளிவந்தது. அன்று தொடக்கம் இன்று வரை நான் பல மேடைகளில் இந்தப் பாடலைப் பாடி வருகின்றேன்.ஆனால், இன்று ஏன் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை என்றுதெரிவித்தார்.

மேலும், அரங்கை விட்டு இறங்கிய காவல்துறையினர் இந்த இசை நிகழ்வை ஒழுங்கு செய்த ஆலய அறங்காவலர்சபையிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர்களில் சிலரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
இதேவேளை மேற்படி பாடகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடகராக இருந்து பல எழுச்சிப்பாடல்களைப் பாடியிருந்தார். சாந்தன் உட்பட ஏனைய எழுச்சிப் பாடகர்களுடன் இணைந்து பல மேடைகளில் எழுச்சிப்பாடல்களைப் பாடி மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தியவர் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தைத் தொடர்ந்துவவுனியா நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்த சாந்தன், சுகுமார் உள்ளிட்ட பாடகர்கள் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் சேர்ந்தும் தனியாகவும் இன்னிசை நிகழ்வுகளைஅரங்கேற்றி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

Richardsof
4th December 2012, 06:19 AM
UNRELEASED MAKKAL THILAGAM MOVIES ADVERTISEMENT .

http://i50.tinypic.com/2dmcyys.jpg

Richardsof
4th December 2012, 06:20 AM
http://i45.tinypic.com/345ok9i.jpg

Richardsof
4th December 2012, 06:22 AM
http://i48.tinypic.com/oaxb84.jpg

Richardsof
4th December 2012, 06:23 AM
http://i45.tinypic.com/5xkdwk.jpg

Richardsof
4th December 2012, 06:24 AM
http://i47.tinypic.com/es4uf8.jpg

Richardsof
4th December 2012, 06:25 AM
http://i49.tinypic.com/2py2pgw.jpg

Richardsof
4th December 2012, 12:04 PM
courtesy -net-

ஆலடிப்பட்டிக்கு அருகில் இருக்கும் புகழ் பெற்ற மலைக் கோவில் என சொல்லி ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள் .போன நேரம் மதியம் பன்னிரண்டு .கடும் வெயில் .மலைக்கு மேல் ஏறி முருகனை பார்ப்பது பற்றி நினைக்கக் கூட முடியவில்லை .கீழிருந்த ஒரு ராமர் கோவிலில் வழிபட்டு திரும்பினோம் .

அந்த ராமர் கோவிலில் அந்த நேரத்திலும் நல்ல கூட்டம் .வெளியில் முறுக்கு ,ஐஸ் ,அண்ணாச்சி பழம் (இதை தோல் சீவி அழகாய் தந்தார்கள் ,அத்தனை சுவை )இவற்றுடன் சுண்டலும் விற்றுக் கொண்டிருந்தார்கள் .உள்ளே சாமிக்கான அலங்காரத்தில் இளநீர் ,ஈந்தங் குலை போன்றவையும் இடம்பெற்றிருந்தன .

ஒரு பக்கம் ராமர் கதையும் காதில் விழுந்துக் கொண்டிருந்தது .குரலையும் சொல்லும் பாங்கையும் வைத்துப் பார்க்கும் போது திருமுருக கிருபானந்த வாரியாரின் உரையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றியது .ஆனால் ஒரு பெரியவர் ,(அவரை ஒட்டிய சாயல் கூட )ஒரு நாற்காலியில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார் .

அதில் ராமர் ஆட்சியின் பெருமைகளைப் பற்றி சொல்லி விட்டு ,".நீங்கள் ஏதோ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியைப் பற்றி சொல்வதாக எண்ணிக் கொள்ளக் கூடாது . நான் சொல்வது அந்த ஸ்ரீ ராமச்சந்திரனின் ஆட்சியை பற்றி .ஆனால் இந்த ராமச்சந்திரன் ஆட்சியும் அந்த ராமச்சந்திரன் ஆட்சியைப் போல் தான் இருந்தது .அவர் இருந்தப்ப விலை ஏறியதா ,மக்கள் இப்படி கஷ்டப்பட்டார்களா ?
அந்த ஸ்ரீ ராமச்சந்திரனைப் போலவே இந்த ராமச்சந்திரனும் மக்களுக்கு நன்மையே செய்தார் ,"என்று முடித்தார் .

Richardsof
4th December 2012, 12:08 PM
"மலைக்கள்ளன்" - தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நாடகத்தை சுவை குன்றாமல் வேகமும், விறுவிறுப்பும் சற்றும் குறையாமல் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் ஸ்ரீராமுலு நாயுடு.

ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆனால் - எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் " மலைக்கள்ளன்" ஒன்றுதான்.

ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் ஸ்ரீராமுலு நாயுடுவால் தயாரித்து பெருவெற்றி அடைந்த படம்.


அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

தமிழ்த் திரைப்பட உலகில் எம்.ஜி.ஆர் அவர்கள் அடைந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளமிட்ட படம் மலைக்கள்ளன் தான்.

அதனால் தான் "மலைக்கள்ளன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தால், எனது சினிமா வாழ்க்கையென்னும் கப்பல் தரை தட்டியோ, பாறைகளில் மோதியோ விபத்துக்குள்ளாகிய நிலையை அடைந்திருக்கும்" என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் படத்துக்கு கதாநாயகனாக யாரைப்போடுவது என்ற பேச்சு எழுந்தபொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை பலமாகச் சிபாரிசு செய்ததே இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் தான் என்றும் கூட ஒரு தகவல் உண்டு. சுப்பையா நாயுடுவிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பையும், பாசத்தையும் பார்க்கும் பொழுது இந்தக் கருத்தில் உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி"க்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவே "மலைக்கள்ளன்" படத்திற்கும் இசை அமைத்தார்.

"கர்நாடக இசையா, ஜனரஞ்சகமான மெட்டா - எதுவானாலும் தன்னால் சிறப்பாகக் கொடுக்கமுடியும் என்று இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார் சுப்பையா நாயுடு.

பழம்பெரும் பாடகி பி.ஏ. பெரியநாயகியும், படத்தின் கதாநாயகி பி. பானுமதியும் பெண் குரலுக்கான பாடல்களைப் பாடினார்கள்.

"நீலி மகன் நீ அல்லவோ"- பி.ஏ. பெரியநாயகியின் கணீரென்ற குரலில் ஒலிக்கும் ஒரு நடனப் பாடல். சாய்-சுப்புலட்சுமி இருவரின் நடனத்துக்கான இந்தப் பாடலை கரஹரப்ரியா" ராகத்தில் வெகு அற்புதமாக அமைத்திருந்தார் சுப்பையா நாயுடு.

"உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ" - பி. பானுமதி பாடி ஆடுவதாக அமைந்த இந்தப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்தது. நடனத்தில் பானுமதிக்கு அவ்வளவாக பெயர் கிடையாது என்றாலும் இலகுவான அசைவுகளில் பாடலுக்கே ஒரு அழகை அவர் ஏற்படுத்தியிருந்தார்.

"பெண்களாலே உலகிலே" "நல்ல சகுனம் நோக்கி செல்லடி" ஆகியவையும் பானுமதி பாடியவை.

ஆனால் இவை அனைத்தையும் ஓரம்கட்டி விட்டு இன்றளவும் காலத்தை வென்று நிலைத்திருக்கும் பாடல் ஒன்றே ஒன்று தான்.

எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த பாடல் அது. பாடலுக்கான பல்லவியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். அதன்பிறகு தயாரிப்பாளருடன் எழுந்த மனஸ்தாபம் காரணமாக அவர் விலகிக்கொள்ள சரணங்களை கோவை அய்யாமுத்து என்ற திராவிட இயக்க கவிஞர் எழுதினார்.

அதுவரை எம்.ஜி.ஆருக்கு எம்.எம். மாரியப்பா பாடிக்கொண்டிருந்தார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் தயாரிப்பில் இருந்த நேரமோ அல்லது வெளிவந்த சமயமோ ஏதோ ஒன்று.

அந்தப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்காக பாடிய பாடகரின் குரல்வளம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த இளம் பாடகரை தனக்கு பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அபிப்ப்ராயப்பட்டு இசை அமைப்பாளரிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க அந்த இளைஞரை எம்.ஜி.ஆருக்கு பாடவைத்தார் சுப்பையா நாயுடு.

பின்னாளில் எம்.ஜி.ஆர் அவர்களின் குரலாகவே பரிமளித்த திரு. டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்..

டி.எம். எஸ். அவர்கள் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாகப் பாடிய அந்தப் பாடல் - அதுவும் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்தான் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - நம் நாட்டிலே - சொந்த நாட்டிலே ".

மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக - எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது

"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி - இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே."

- கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!. பாடலை காட்சியுடன் கண்டு கேட்க இணைப்பு :

http://www.youtube.com/watch?v=iw3zAZn_iss. ஆபேரி ராகத்தில் (பீம்ப்ளாஸ்) ஜனரஞ்சகமாக இசை அமைத்து இந்தக் கருத்தாழம் மிக்க பாடலை அற்புதமாக கொடுத்திருக்கிறார் சுப்பையா நாயுடு.

மலைக்கள்ளன் படமும் பாடல்களும் பெற்ற மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆர் அவர்களை வெற்றிப்பாதையில் மிடுக்கோடு நடைபோட வைத்தது. தன்னை ஒரு மக்கள் திலகமாக அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு சொந்தப் படத் தயாரிப்பில் அவர் இறங்கினார். "எம்ஜியார் பிக்சர்ஸ்" - பானரில் அவரது கனவுப் ப்ராஜெக்ட் ஒன்று படமாக தயாராகத் தொடங்கியது. நடிகர் நடிகையர் தேர்வுக்காக அவர் சற்று யோசித்தே செயல்பட்டிருக்கலாம். எந்த வேடத்துக்கு யாரை ஒப்பந்தம் செய்வது, இவரைப் போட்டால் சரியாக வருமா - இரண்டாவது கதாநாயகியாக ஒரு புதுமுகத்தை தேர்வு செய்யலாமா என்றெல்லாம் கூட அவர் யோசித்திருக்க கூடும். ஆனால் இசை அமைப்புக்கு - அப்படியெல்லாம் செய்யவே இல்லை.

"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்" - பாடல் மூலம் தனக்கு ஒரு தனியான அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த எஸ்.எம். சுப்பையா நாயுடுவையே இசை அமைப்பாளராக தேர்வு செய்து தனது "கனவு ப்ரொஜெக்ட்" படத்தை ஆரம்பித்தார்.

ஆம். "நாடோடி மன்னன்" படம் தயாராகத் தொடங்கியது.

courtesy' sigaram thoduvom

Richardsof
4th December 2012, 12:16 PM
அறுபதுகளின் பிற்பகுதி முதல் எழுபதுகளின் முற்பகுதி வரை எஸ்.எம். சுப்பையா நாயுடு
அவர்களின் இசையில் வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் அதுவரை அவரது இசை அமைப்பில் வெளிவந்த படங்களிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன.

"கொஞ்சும் சலங்கை" வரை அவரது இசையில் கர்நாடக இசையின் தாக்கம் சற்றே மேலோங்கி நின்றாலும், அதன் பிறகு வந்த படங்களில் மெல்லிசையின் தாக்கம் பரவலாக இருந்து வந்தது.

வாத்தியக் கருவிகளை - குறிப்பாக வயலின்களை அவர் பயன்படுத்திய விதம் பாடலைக்
கேட்டவுடனேயே இது சுப்பையா நாயுடுவின் பாடல் என்று "பளிச்" சென்று கண்ணை
மூடிக்கொண்டு சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

"ஆசை முகம்" தொடங்கி "குல கெளரவம்" வரை வந்த படங்களின் பாடல்களைக் கேட்டோமானால் இதனை நன்றாக உணர முடியும்.

"ஆசை முகம்" படத்தில் இடம் பெற்ற ஒரு டூயட் பாடல் " நீயா இல்லை நானா. நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா" - கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் பாடிய ஒரு இனிமையான பாடல் இது. இந்தப் பாடலின் சரணத்தில் ஒவ்வொரு அடிகளுக்கும் இடையில் வயலின்களை இணைப்பிசையாக சுப்பையா நாயுடு பயன்படுத்தி இருக்கும் விதம் ஒரு தனித்துவத்தை அவருக்கு கொடுத்தது.

இந்தப் படத்தில் இடம் பெற்ற டி.எம். சௌந்தரராஜன் தனித்து பாடிய பாடல் "இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை" என்று தொகையறாவாக துவங்கி.. “எத்தனை பெரிய மனிதருக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு. எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு" - என்ற பல்லவியோடு ஆரம்பமாகும்.

courtesy- sigaram thoduvom


இந்தப் பாடலின் சரணத்திலும், குறிப்பாக இரண்டாவது சரணத்தில் "கோழியைப் பாரு காலையில் விழிக்கும். குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்" என்ற முதலடியை அடுத்து வயலின்களின் இணைப்பிசை - ஒரு நிமிடத்துக்கும் குறைவான கால அளவில் கொடுத்திருப்பார். பாடல் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துக்கு இந்த இணைப்பிசை ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. பாடல் பெருவெற்றி பெற்றுவிடவே இந்த உத்தியை மெல்லிசையில் தனது தனிப்பாணியாக அடுத்து வந்த படங்கள் ஒவ்வொன்றிலும் கையாள ஆரம்பித்தார் சுப்பையா நாயுடு. ஆசை முகம் படத்தில் "நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு" என்ற டி.எம். எஸ். சின் பாடலும் ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.

Richardsof
4th December 2012, 12:18 PM
தாயின் மடியில்" படத்தில் சுப்பையா நாயுடு அவர்கள் இசையில்
அமைந்த மறக்க முடியாத பாடல்களைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டதாக கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் படத்தை நான் மறந்துவிடவில்லை. ஆனாலும் வேகமாக எழுதிக்கொண்டு வந்தபோது விடுபட்டுப் போய்விட்டது. என்றாலும் தவறைச் சுட்டிக்காட்டிய நண்பர் திரு. ரவி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்த இடுகையை தாயின் மடியில் பாடல்களில் இருந்தே தொடங்குகிறேன்.
******

1964ஆம் ஆண்டு வெளிவந்த "தாயின் மடியில்" படத்தில் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி இணையுடன் பண்டரிபாய், எம்.ஆர். ராதா, டி.எஸ். முத்தையா, எம்.என். நம்பியார், ஜி. சகுந்தலா, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி அடையத் துடிக்கும் ஒரு பந்தயக் குதிரையை ஓட்டும் "ஜாக்கி"யாக எம்.ஜி. ஆர். நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா இணைந்து பாடிய "என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்" என்ற டூயட் பாடல் எம்.ஜி. ஆர் அவர்களின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இடம்பிடித்து இன்றும் செவிகளை நிறைக்கும் பாடல்.

"ராஜாத்தி காத்திருந்தா ரோஜாப்போலே பூத்திருந்தா" - டி.எம்.எஸ். - சுசீலா பாடிய இந்தப் பாடல் ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டப் பாடல். எஸ்.எம். சுப்பையா நாயுடு தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு அமைத்திருந்த இந்தப் பாடலும் செவிகளுக்கு இனிமையையும், கிராமிய மணத்தையும் கொண்டு வந்து சேர்க்கத் தவறவில்லை.

அடுத்து பி. சுசீலாவின் தேன்குரலில் "பார்வையிலே பந்தல் கட்டி" என்று ஒரு சோக கீதம். சோகப் பாடல் என்றாலும் கேட்பதற்கு சுகமான பாடல்.







இவற்றை எல்லாம் விட இன்று வரை நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் டி.எம்.எஸ். தனித்துப் பாடியிருக்கும் "தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை" என்ற பாடல் தான். பாடலின் இணைப்பிசையில் தனது முத்திரையைப் பதித்து காட்சியின் விறுவிறுப்பையும் சோகத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள்.

courtesy- sigaram thoduvom.

Richardsof
4th December 2012, 12:20 PM
அடுத்து எழுபதுகளில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் இசையில் பாடிய முதல் பாடல் இடம் பெற்ற படம் என்ற பெருமையைத் தாங்கி வந்த படம் தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த "தலைவன்" என்ற படம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - வாணிஸ்ரீ இணைந்து நடித்த இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு அருமையான டூயட் பாடல் தான் வாலி அவர்கள் எழுதிய -
"நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள்.
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்" என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல். இந்தப் பாடலைத்தான் இசை அரசி பி. சுசீலா அவர்களுடன் இணைந்து எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். ஆரம்ப எஸ்.பி.பி. யின் குரலில் தென்படும் இனிமை இந்தப் பாடலுக்கு மெருகேற்றுகிறது. கண்டிப்பாக அனைவரும் கேட்கவேண்டிய ஒரு அருமையான பாடல் இது. இந்தப் பாடலின் இணைப்பிசையில் வரும் வயலின்களின் துரிதகாலப் பிரயோகம் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களை அடையாளம் காட்டிவிடுகிறது.

இதே படத்தில் இடம் பெற்ற இன்னொரு டூயட் பாடலை டி.எம். சௌந்தரராஜனும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடியிருந்தனர்.

"ஓடையிலே ஒரு தாமரைப்பூ. நீராடையிலே அதைப் பார்த்தீங்களா. விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்தை என்னான்னு கேட்டீங்களா?" என்ற பாடல் டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரியின் வெற்றிப்பாடல்களில் ஒன்றாக அமைந்து விட்டிருக்கிறது.

"தலைவன்" படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு தத்துவப் பாடல் (எம்.ஜி.ஆர். படமல்லவா!) "அறிவுக்கு வேலை கொடு. பகுத்தறிவுக்கு வேலை கொடு" - டி.எம்.எஸ். பாடியிருக்கும் ஒரு அருமையான பாடல்.

courtedy- sigaram thoduvom

oygateedat
4th December 2012, 09:53 PM
இன்று பகல் 12 மணிக்கு கோவை டிலைட் திரை அரங்குக்கு சென்று அங்கு ஒட்டப்பட்டிருந்த தாழம்பூ பட வண்ண சுவரொட்டிகளை படம் பிடித்தேன் அவைகளின் அணிவகுப்பு இதோ நமது திரி நண்பர்களுக்காக.
http://i49.tinypic.com/2ck4fr.jpg

oygateedat
4th December 2012, 09:56 PM
http://i49.tinypic.com/10rpg00.jpg

oygateedat
4th December 2012, 09:58 PM
http://i49.tinypic.com/16jeg08.jpg

oygateedat
4th December 2012, 11:15 PM
http://i47.tinypic.com/312utrc.jpg

oygateedat
4th December 2012, 11:18 PM
http://i46.tinypic.com/erwwt0.jpg

oygateedat
4th December 2012, 11:27 PM
http://i50.tinypic.com/2iatlvq.jpg

Richardsof
5th December 2012, 05:29 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்


கோவை நகரில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் தாழம்பூ திரைபடத்தின் போஸ்டர்கள் பதிவுகள் அருமை .

1965- வெளியான இந்த படம் சுமாரான வெற்றி பெற்றது .பின்னர் தொடர்ந்து மறு வெளியீடுகளில் 48 ஆண்டுகளாக தொடர்ந்து நகரம் -கிராமம் போன்றஇடங்களில் அவ்வப்போது ஓடி வருவது சாதனைதான் .

மக்கள் திலகத்தின் சுமாரான வெற்றி படங்கள் .1967-1972

அன்னமிட்ட கை
ஒருதாய் மக்கள்
தலைவன்
காதல் வாகனம்
தேர் திருவிழா
புதிய பூமி
கணவன்
அரசகட்டளை
தாய்க்கு தலைமகன்

தொடர்ந்து தமிழ் நாட்டில் பல ஆண்டுகள் எல்லா இடங்களிலும் வெளியாகி படங்கள் ஓடாத இடமே இல்லை என்ற பெயர் பெற்ற படங்கள் இவை .

Richardsof
5th December 2012, 05:58 AM
மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்ஜியத்தின் பெருமைகளை தொகுத்து கவிதையாக தொகுத்துள்ள திரு பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி .
அவரது கவிதை - இனைய தளத்திலிருந்து

மெல்லிசை மன்னரே!
நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன் இல்லை
வாலிபன் சுற்றும் உலகம்!
என் போன்றவர்கள்
வாலிப வயதில் சுற்றி வந்தது
உங்கள் இசையைத்தானே?

குமரிப்பெண்ணுக்காகக்
காத்திருந்த கண்கள் அல்ல
எங்களுடையவை.
குமரிக் கோட்டத்தைப்
பார்த்தால் பசி தீரும்
என்றிருந்த இளைஞர்களிடையே,
உங்கள் இசையைக்
கேட்டால்தான் பசி தீரும் என்று
தவம் இருந்தவர்கள் நாங்கள்.

உங்கள் இசையிலேயே நாங்கள்
சொர்க்கம் கண்டதால்,
எங்களுக்குக்
காதலிக்க நேரமில்லை.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
என்று இருந்து விட்டோம்.
அன்னையும் பிதாவும்
காட்டிய வழியிலேயே சென்றது
எங்கள் வாழ்க்கைப்படகு.

நம் நாட்டின் தவப்புதல்வரே!
நீங்கள் பிறந்த இடம் கேரளமாக இருந்தாலும்
நீங்கள்
எங்க ஊர் ராஜா
எங்க வீட்டுப் பிள்ளை.
மெல்லிசை
மன்னவன் வந்தானடி
என்று நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம்.

பாலும் பழமும் கொடுத்துப்
பிள்ளையை வளர்ப்பார் சிலர்.
ஆனால் உங்கள் தெய்வத்தாய்
உங்களைப்
பிள்ளையோ பிள்ளை
என்று கருதித்
தேனும் பாலும் கொடுத்து
வளர்த்திருப்பார்கள் போலும்!
அதனால்தான்,
நினைத்தாலே இனிக்கும்
சுகமான ராகங்களைக்
கர்ணன் போல்
வாரி வழங்கி வருகிறீர்கள் நீங்கள்!

கேட்டதையெல்லாம் கொடுக்கும்
மரம் ஒன்று உண்டு
விண்ணுலகில்.
அதன் பெயர் கற்பகம்.
ஆனால் நீங்களோ
நாங்கள் கேளாமலே
அள்ளித்தருகிறீர்கள்
உங்கள் இசை அன்பளிப்பை


நல்லிசையை
மெல்லிசையாய் வடித்து
நீங்கள் தரும் பாடல்களைச்
சிலர் வசந்த ராகம் என்பார்கள்.
வேறு சிலர்
அபூர்வ ராகங்கள்
என்பார்கள்.
எங்களுக்கோ,
உங்கள் இசை
எங்கள் நாடி நரம்புகளில்
ஓடும் நதி.
என்றும் வற்றாத
ஜீவ நதி.
எங்கள் இதயங்களில்
ஒளிவிளக்காய்ச்
சுடர் விடும்
ஆனந்த ஜோதி
அணையா விளக்கு.

நீங்கள் ஒரு
கலைக்கோயில்.
ஏனெனில் உங்கள் நெஞ்சம்
இசை குடியிருத்த கோயில்.
(என்றும் குடியிருக்கும் கோயில்)
ஆயிற்றே?
உங்கள் படைப்புகள் எல்லாம்
அந்த இசைக்கோயில்
பூஜைக்கு வந்த மலர்.
இசை மீது
நீங்கள் வைத்திருக்கும்
பாசம்தான்
அதன் ஆலய தீபம்.

அவன்தான் மனிதன்
அவன் ஒரு சரித்திரம்
ஆயிரத்தில் ஒருவன்
உயர்ந்த மனிதன்
இவையெல்லாம்
நீங்கள் இசை அமைத்த படங்கள்.
இவற்றுக்குப் பெயர் வைத்தவர்கள்
உங்களை மனதில் கொண்டுதான்
வைத்திருப்பார்களோ?

நீயும் நானும்
என்று இணைந்திருக்கும்
நண்பர்கள் பலர் உண்டு
இவ்வுலகில்.
ஆனால்,
உனக்காக நான், எனக்காக நீ
என்று வாழ்ந்தவர்கள்
நீங்களும் கவியரசரும்.
மெல்லிசை மன்னர்கள் இருவரும்
கவியரசரும் இணைந்தால்
அது ஒரு
திரிசூலம்.
எங்களுக்கோ,
நீங்கள்
மூன்று தெய்வங்கள்.

லக்ஷ்மி கல்யாணம்
உங்கள் சீர்வரிசையில்தானே நடந்தது?
அனுபவி ராஜா அனுபவி என்று
கலாட்டா கல்யாணத்தக்கு
பச்சை விளக்கு காட்டியவரும்
நீங்கள்தான்!

இசைக்கடலில் பயணம் செய்யும்
பலருக்கு
நீங்கள் ஒரு
கலங்கரை விளக்கம்.
நல்லிசையை நாடித் திரியும்
இசை ரசிகர்களாம்
சாதகப் பறவைகளுக்கோ
நீங்கள் ஒரு
சரணாலயம்.

இது பாராட்டுரை அல்ல.
உங்கள் சாதனைகளுக்குத் தலை வணங்கி

நாங்கள் சமர்ப்பிக்கும்
பாத காணிக்கை.
இடுகையிட்டது Parthasarathy Rengaswami

Richardsof
5th December 2012, 06:10 AM
Manoj- from net

1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது

Richardsof
5th December 2012, 06:34 AM
http://i45.tinypic.com/30iyseo.jpg

Richardsof
5th December 2012, 06:35 AM
http://i46.tinypic.com/34j897a.jpg

Richardsof
5th December 2012, 08:19 AM
About mgr fan - madhampatti sivakumar - net

மிக அற்புதமான கலாரசிகர். அதைவிட அதிகமாய் எம் ஜி ஆரின் பரம தீவிர ரசிகர். எதுவா யிருந்தாலும் எம்ஜிஆருக்குப் பின்தான் எல்லாம் என்ற அளவுக்கு எம்ஜிஆர் மீது தீவிரமான ஈடுபாடு. …….எம்ஜிஆர் ஒருமுறை கோவை வந்து கிளம்பியபோது கோவை எல்லைவரை அவரது காரை விரட்டிப் பின்தொடர்ந்து சென்று எப்படியாவது அவரது கவனத்தைக் கவர்ந்து அவரிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்து எம்ஜிஆரின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். தம்மை ஒரு கார் விரட்டி வருகிறது என்றதும் அதிவேகமெடுக்கிறது எம்ஜிஆரின் கார். இவர் விடவில்லை. இவரும் வேகம் கூட்டுகிறார். எம்ஜிஆரின் கார் இன்னமும் வேகமாகப்போக , இவரும் வேகமெடுத்துப் பின்செல்ல..ஒரு கட்டத்தில் தமது காரை நிறுத்தி இவரை அழைக்கிறார் எம்ஜிஆர்.“ எதுக்காக இவ்வளவு வேகமாய் வண்டி ஓட்டறே?”’ நான் உங்க தீவிர ரசிகன். உங்கை எப்படியாவது பார்க்கணும், பேசணும்ன்ற ஆர்வம்தான்” என்கிறார்.


“சரி அதுக்காக இவ்வளவு வேகமாகவா கார் ஓட்டறது? ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது? இனிமே இத்தனை வேகமாகவெல்லாம் டிரைவிங் பண்ணக்கூடாது தெரியுமா ” என்று கனிவுடனும் கண்டிப்புடனும் சொல்லிச் சிரிக்கிறார் எம்ஜிஆர்.இசையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எம்என்எஸ். இசைத்தட்டு காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய சிடிக்கள்வரை எந்த இனிமையான பாடலையும் இவர் தவற விட்டதே இல்லை. அற்புதமான இசைக்கலெக் ஷன் இன்றளவும் இவரிடம் உண்டு.

Richardsof
5th December 2012, 08:23 AM
எம்.ஜி.ஆர். படத்தில் கே.பாலசந்தர் "தெய்வத்தாய்"க்கு வசனம் எழுதினார்

நூறு படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ள கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர். நடித்த படம் எதையும் டைரக்ட் செய்ததில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்" என்ற படத்தின் மூலம்தான், அவர் வசனகர்த்தாவாக திரை உலகில் அடியெடுத்து வைத்தார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். 1963_ல் பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும், கலைஅரசி, பெரிய இடத்துப்பெண், ஆனந்தஜோதி, நீதிக்குப்பின்பாசம், காஞ்சித்தலைவன், பரிசு ஆகிய 9 படங்களில் நடித்தார். "பணத்தோட்டம்", ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரித்த படமாகும். கே.சங்கர் டைரக்ட் செய்தார். கதாநாயகியாக சரோஜாதேவி நடித்தார். பி.எஸ்.ராமையா கதைக்கு வசனம் எழுதியவர் பாசுமணி. இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி. வெற்றிகரமாக ஓடிய படம் இது. "பரிசு" படத்தில் எம்.ஜி.ஆரும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். இசை: கே.வி.மகாதேவன். வசனம்: ஆரூர் தாஸ். இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர்: யோகானந்த். "தர்மம் தலைகாக்கும்", "நீதிக்குப்பின்பாசம்" ஆகியவை தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டிலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார்.இரண்டும் வெற்றிப்படங்கள் இந்தப்படங்களை இயக்கியவர் எம்.ஏ.திருமுகம்.

டி.ஆர்.ராமண்ணாவின் "பெரிய இடத்துப் பெண்" பெரிய வெற்றிப்படம். இதில், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் சரோஜாதேவி. மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்" படத்தில், மீண்டும் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்தனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட நரசிம்மவர்மர் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட கதை. வசனங்களை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இடம் பெற்றிருந்தனர். வசனம், நடிப்பு, காட்சி ஜோடனை எல்லாமே சிறப்பாக இருந்தன. இதை டைரக்ட் செய்தவர் காசிலிங்கம். இப்படம் 26_10_1963_ல் வெளிவந்தது. சரோடி பிரதர்ஸ் தயாரிப்பான "கலை அரசி"யில், எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார். வசனம்: ரவீந்தர். "பறக்கும் தட்டு" காட்சிகள் இடம் பெற்ற படம் இது. பி.எஸ்.வீரப்பாவின் ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரித்த "ஆனந்த ஜோதி"யில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக தேவிகா நடித்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். கமலஹாசனும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுத, வி.என்.ரெட்டியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர்.

1964_ல் வேட்டைக்காரன், என் கடமை, பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, தாயின் மடியில் ஆகிய 7 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதில் "தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு. இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது. இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசி கர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி. ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.

வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

tfmlover
5th December 2012, 09:49 AM
http://i48.tinypic.com/2iqnvdi.jpg
hi Ravichandran
அரிய ஆவணம் !
Rs 100/- கேட்டு எழுதியிருப்பது ஒத்துக் கொள்ளலாம்
ஆரம்பகாலங்களில் மக்கள் திலகம் கஷ்டத்தில் இருந்தது அனைவருக்கும் தெரியும்
ஆனால் 1949லேயே letterhead கடிதத்தில் MGR என்றெல்லாம் logo போட்டு
எழுதியிருப்பாரா :confused2:

Regards

tfmlover
5th December 2012, 10:16 AM
http://www.thehindu.com/arts/cinema/i-worked-with-three-chief-ministers/article4153834.ece


http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/135459984577090.gif


In focus in cinematographer Aloysius Vincent’s hands, cameras created magical moments that were both path breaking and breathtaking

Aloysius Vincent. The name spells experimentation. When zoom shots were not in vogue in India, he created one and that too without zoom lens, leaving even the technicians at Kodak’s London lab stunned. Apart from creating excellent visuals, the veteran cinematographer also directed around 70 movies in Malayalam and Tamil, starting with the path-breaking Bhargavanilayam (Malayalam).

It was while shooting a song sequence for T. Prakash Rao-directed Uthama Puthiran (Tamil) on Sivaji Ganesan and Padmini at Brindavan Gardens, Mysore, that Vincent experimented with the zoom shot, borrowing the lens from a French tourist.

“Padmini was standing on the first floor of the hotel and Sivaji Ganesan was at a waterfall in the garden below. To show them in the same frame I had placed the camera at a distance but in that long shot the images were not visible properly. Then I saw a French lady tourist taking snaps. I borrowed her camera, took out its lens and fitted it to the Paillard Bolex 16 mm camera that I had with me. The lens gave a zoom effect. I could now film the actors in one shot and, without cutting the shot, I also took the close-up of Padmini. Since I had taken this particular block of the song in 16 mm colour film, we sent it to the Kodak lab in London for processing and blew it to 35 mm. The technicians there were surprised at the result and asked me how I had taken the shot. We had no zoom lens in India then,” recalls the thespian.


Vincent brought a new technique to Malayalam cinema with his debut movie, Neela Kuyil. Till then the camera used to be focused on actors who were delivering the dialogue. But Vincent changed this by capturing the expressions of the other actors in the scene when the dialogue was being delivered. Instead of grey or sepia colours that were in vogue then, he asked for natural colours for the sets, though he was shooting with black and white film. The movie was not only a big hit, but it also brought about a change in the cinematic technique. Among the Malayalam films Vincent directed mention must be made of Thulabharam, which won actress Sharada the coveted national award, besides bagging the second best feature film award. Nakangal was another milestone film of his.

Vincent’s tryst with Telugu cinema came with P. Ramakrishna’s Brathukutheruvu thanks to Bhanumathi Ramakrishna. She observed his talent while he was working with Gemini Studios, and recommended him to her director-husband. After that Vincent cranked for many Telugu movies, including Lethamanasulu, Premnagar, Gharana Mogudu, and Jagadeka Veerudu-Athiloka Sundari. In Hindi, his repertoire include Raj Kapoor-starrer Nazrana, Rajesh Khanna-starrer Premnagar, Dil Ek Mandir, and Mahaan starring Amitabh Bachchan in a triple role. His sons Jayanan Vincent and Ajayan Vincent are popular cinematographers too. Here are the five films the veteran cinematographer picks up from among his 170 movies.

Nadhi (Malayalam)

Cast: Prem Nazir, Sharada, Madhu, Ambica

Besides being in charge of cinematography, I directed this film, based on a story by P.J. Antony. The entire movie was shot in boats. It is the story of three couples living in three house-boats. And it addresses a phobia called delirium tremens, a symptom caused by withdrawal from alcohol. We converted ordinary boats into house-boats and shot the film in the Alwaye river for 25 days. It was a challenge to shoot in the limited space available in those boats. You never feel even an iota of monotony while watching the movie. Also we had to do a set work for a day and we created the river set in a floor, with knee deep water, at the AVM Studios, Chennai, and placed a boat in it. Nadhi became a trendsetter.

Bhaktha Prahlada (Telugu)

Cast: S.V. Rangarao, Anjali Devi, Roja Ramani

It was an AVM Production directed by Chitrapu Narayana Murthy. There is a scene where Lord Narasimhaswamy appears from a splitting pillar and kills Hiranyakasipu.To get the split effect we marked each frame increasing the markings step by step which is called the ‘one-turn work.’ We shot the scene with a Mitchell camera.
This one-turn work gave the ‘pillar split effect.’ The scene appeared so very natural and it won all-round appreciation.

Enga Veettu Pillai (Tamil)

Cast: M.G. Ramachandran, B. Saroja Devi

Directed by Tapi Chanakya, the movie was made by Vijaya Productions.

We were set a deadline to complete the movie in 45 days so that it could be released for Pongal. Sets were erected in all the floors at Vauhini Studios. MGR played a dual role.
The two characters cross each other in a scene on the staircase. No dupe actor. No paper mask. I never used a paper mask for such dual role movies. Instead I used a lighting mask technique and shot the scene. The film was a big hit.

Adavi Ramudu (Telugu)

Cast: N.T. Ramarao, Jayaprada, Jayasudha

Director K. Raghavendra Rao shot this entertainer at Mudumalai and in Ooty. I must mention one particular scene that we shot in Mudumalai forest featuring Jayasudha and Jayaprada.The two are chased by Satyanarayana in a jeep while they travel in a chariot.
The horse ran so fast that the chariot’s wheel broke down. The camera followed the two actresses as they rolled down the slope. Fortunately, they were not hurt.
Now you know the reason why the shot was so realistic. It was a pleasure working with N.T. Ramarao.
He used to respect technicians and never interfered in their work. I have worked with three actors who became Chief Ministers – MGR, NTR and Jayalalitha.

Annamayya (Telugu)

Cast: Nagarjuna, Ramya Krishna, Maheswari

My journey with K. Raghavendra Rao started with the black and white movie Premalekhalu. Annamayya was special in a way.
The scene in which Lord Venkateswara makes his appearance has some significance. It was a group shot.
From the group, the Lord (played by Suman) suddenly appears. We used a circular trolley and, without showing the back of the Lord, I shot this scene by placing a huge mirror in front and by dimming the light.

Incidentally it was also my last film.
(as told to M.L. Narasimham)
(This fortnightly column features the five best works as shared by maestros from the industry)

THE HINDU HYDERABAD, December 1, 2012

thanks

Regards

Richardsof
5th December 2012, 12:50 PM
எம்.ஜி.ஆர். சட்டசபையில் கேட்ட கேள்விகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.

கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் பாடிய ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ பாடல் என் அபிமானப் பாடல்களில் ஒன்று. அதிலும் அந்த பாடலில் வருகிற ‘முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’ என்கிற வரிகள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.

ஏன் என்று சொல்கிறேன்.

courtesy - idhayam pethugiradhu

பொறியியல் துறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய போது பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்வோம். அவற்றில் ஒன்று 5 Why and 1 How Analysis.

ஏன் ஏன் என்று கேட்டுக் ஒவ்வொரு ஏனின் பதில் மீதும் மறுபடி ஏன் கேட்க வேண்டும்.

நூடில்சில் முடிச்சுப் போட்ட மாதிரியான நிரடலான பிரச்சினைகள் கூட ஐந்து ஏன்களைத் தாங்காது. மாத்திரை சாப்பிட்ட குழந்தை மாதிரி காரணத்தைக் கக்கி விடும். அதற்கப்புறம் ஒரு ஹவ் – எப்படி சரி செய்வது என்பதற்கு.

ஐ.எஸ்.ஒ., டிஎஸ் 16949 போன்ற தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் தகுதிக்கு முன் வைக்கிற விஷயம் continual improvement. அதாவது தொடர்ச்சியான மேம்பாடுகள்.

அதை எப்படிச் செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னவர், சின்னவர்தானே?

அதுவும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!

oygateedat
5th December 2012, 07:54 PM
COMING SOON AT KOVAI DELITE THEATRE
http://i46.tinypic.com/95zoug.jpg

Richardsof
5th December 2012, 08:25 PM
Noted novelist mrs mekala chithravel about makkal thilagam

thanks madam
என் தலைவன்

இதய ஏட்டினில் அன்பென்னும் மையினால் எழுதப் பட்டது இந்த எழுத்து மடல்.

http://i47.tinypic.com/3509gqq.jpg



என் தலைவனின் சந்தனப் பாதங்களுக்கு நான் சமர்ப்பிக்கும் பாசமலர் அர்ச்சனை.



புரட்சித் தலைவரின் புகழும் பெருமையும் காற்றில் அலையாது, தண்ணீரில் கரையாது, பூமிக்குள் ஓடாது, நெருப்பில் எரியாது, வானத்தில் மறையாது.

ஏனென்றால், அது பஞ்சபூதங்களையும் தனக்குள் அடக்கிய மாபெரும் சக்திக் கோளம்.

என் குழந்தைப் பருவம் அற்புதமானது.

மக்கள் திலகத்தின் படங்களை மட்டுமே திரையரங்குளில் மெய் மறந்து பார்த்து, வீரமும், விவேகமும் நிறைந்த அவரின் வசனங்களில் வாழ்க்கையைக் கற்று, கருத்தும், கண்ணியமும் இழைத்து அவர் பாடிய பாடல்களில் மனதைப் பறிகொடுத்து வளர்ந்தேன்.

அதனால்தான் அறிவுள்ளவளாக - மனதில் நல்லெண்ணமும் - செயலில் துணிச்சலும் தைரியமும் - குணத்தில் மாண்பும் - பண்பில் மனிதாபிமானமும் நிறைந்தவளாக எல்லோருக்கும் பிடித்தவளாக இத்ந விநாடி வரை என் வாழ்வில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த வலைப்வூவில் நான் எழுதுவது தலைவரின் படங்களை பற்றின விமர்சனமோ, விவரிப்போ கிடையாது, நான் பார்த்து என் கண்ணில் பட்டு கருத்தைக் கவர்ந்த பிரமிக்க வைத்த காட்சிகளின் சின்ன தொகுப்பு மட்டுமே. தலைவரின் நடிப்பு திறனை பற்றி தனி புத்தகம் எழுதுவதே எனது அடுத்த லட்சியம்.

Richardsof
5th December 2012, 08:41 PM
http://i45.tinypic.com/z8ppc.jpg

idahihal
6th December 2012, 12:12 AM
வினோத் சார், தங்களது ஆய்வுக் கட்டுரை மிகவும் அற்புதம். பொதுவாக யாரும் சொல்லாத இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்களது திறமை பற்றி தாங்கள் எழுதியமைக்கு மிகவும் நன்றி. பலரும் பேசுவது எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை பற்றி மட்டும் தான். இவர்களைக் காட்டிலும் பன்மடங்கு திறமை காட்டிய எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களை பலரும் மறந்தே போனார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு அவர் அளித்த பின்னணி இசையை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கலாம். அவ்வளவு அற்புதமானது. டைட்டில் இசை தொடங்கி கிளைமாக்ஸ் வரை அப்படி ஒரு இசையை வேறு எந்தப் படத்திலும் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. தேனருவியாய் இன்றும் நம் காதுகளில் ரீங்காரமிடும் நாடோடி மன்னன் படப் பாடல்களும் பின்னணி இசையும் எக்காலத்தும் நம் கருததை விட்டகலா தன்மை படைத்தது.குறிப்பாக டி.எம்.சௌந்தரராஜன் அவர்களது குரல் மற்ற இசையமைப்பளருக்குப் பாடுவதை விட எஸ்.எம்.எஸ் அவர்களது இசையில் பாடும் போது தனித்துவம் வாய்ந்ததாகவும் மிகவும் கம்பீரமாகவும் இருக்கும். நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு பாடலின் ஆரம்ப இசையே ஆரவாரமாக இருக்கும். அதன் ஒலிப்பதிவு இன்றைய ஸ்டிரீயோ ரிக்கார்டிங் சாகசங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும் ஆரவாரமான இசைப்பதிவு. மேலும் மன்னிப்பு படத்தில் ஒரு பாடலுக்கு மூன்று விதமாக இசையமைத்து பெரும் சாதனை செய்தவர் எஸ்.எம்.எஸ். அவர்கள். இது வேறு யாரும் இன்று வரை செய்யாதது. அவர் இசையமைத்த படங்களின் முழு பட்டியல் கிடைக்குமா?
கலையரசி பற்றிய தங்களது விமர்சனமும் அருமை. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம். பலரும் அறியாத ஒன்று. முதன் முதலில் ஸ்லோமோஷன் ஷாட் எடுக்கப்பட்ட படம் என்பது மட்டுமல்ல. இதன் சிறப்பு ஒரே காட்சியில் ஸ்லோமோஷன் மற்றும் சாதாரண வேகத்தில் ஷாட் எடுக்கப்பட்ட ஒரே படம் இன்று வரை இதுதான். விண்வெளியில் விகடகவி எம்.ஜி.ஆர் வேகமாக ஆடிக்கொண்டிருப்பார். காலணி இல்லாத பூமண்டலத்து எம்.ஜி.ஆர். ஸ்லோமோஷனில் தாவிச் செல்வார். இது எப்படி படம்பிடிக்கப்பட்டது என்பது இன்று வரை புதிராகவே உள்ளது. மேலும் அன்றைய காலகட்டத்திலேயே புவியீர்ப்பு விசை பற்றியும், விண்வெளியில் அதற்கென சிறப்பு காலணி அணியாமல் நடக்க இயலாத என்பதை பாமரருக்கும் அறிவித்த முதல் விஞ்ஞான கற்பனைபடமும் இது தான்.

idahihal
6th December 2012, 12:12 AM
வினோத் சார்,
தலைவரின் நடிப்பாற்றல் குறித்த தங்களது புத்தகத்தை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்கிறேன்.

Richardsof
6th December 2012, 06:40 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/149-1.jpg

Richardsof
6th December 2012, 06:42 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/143-1.jpg

Richardsof
6th December 2012, 08:36 AM
COURTESY - ROOP SIR - SRI MGR .COM

http://i47.tinypic.com/akgzyv.jpg

Richardsof
6th December 2012, 08:37 AM
http://i50.tinypic.com/ht6xlj.jpg

Richardsof
6th December 2012, 08:38 AM
http://i45.tinypic.com/14mz0pi.jpg

Richardsof
6th December 2012, 08:39 AM
http://i48.tinypic.com/w00vn5.jpg

Richardsof
6th December 2012, 08:40 AM
http://i47.tinypic.com/2m3oe53.jpg

Richardsof
6th December 2012, 08:41 AM
http://i45.tinypic.com/e6vghg.jpg

Richardsof
6th December 2012, 08:42 AM
http://i50.tinypic.com/2qujkur.jpg

Richardsof
6th December 2012, 08:43 AM
http://i48.tinypic.com/2v1b7nb.jpg

Richardsof
6th December 2012, 08:55 AM
http://i50.tinypic.com/rkznde.jpg

Richardsof
6th December 2012, 08:58 AM
http://i50.tinypic.com/eg1mgw.jpg

Richardsof
6th December 2012, 10:18 AM
DEAR JAI SIR

S.M.SUBBIAH NAIDU MUSIC- FAMOUS SONGS.

Thirudaathe papa from Thirudadhe by T. M. Soundararajan
Ethanai kaalanthaan from Malaikkallan by T. M. Soundararajan
Thoongaathe thambi from Nadodi Mannan by T. M. Soundararajan
Singaara Velane Deva from Konjum Salangai by S. Janaki
Nee Engey En Ninaivugalangey from Mannippu by T. M. Soundararajan
Maalai mayangukindra neram pachai malaivaLarum aruvi yoram from Maragadham by Radha Jayalakshmi
Annaiyai pol oru deivamillai from Annaiyin Aanai by T. M. Soundararajan
Ethanai selvangal vandhaalume from Thaayin Madiyil by T. M. Soundararajan
Sabash Thambi Un kolgaiyai Potrukiren from Sabash Thambi by T. M. Soundararajan
Kannil Vanthu Minnal Pol from Nadodi Mannan by T. M. Soundararajan & Jikki

Richardsof
6th December 2012, 10:19 AM
S.M.S MUSIC- MOVIES LIST
Manonmani (with G. Ramanathan) (1942)
Sri Murugan (with S. V. Venkatraman) (1946)
Valmiki (with S. V. Venkatraman) (1946)
Kanjan (1947)
Rajakumaari (1947)
Kuntalakesi (with G. Ramanathan) (1947)
Kannika (1947)
Abhimanyu (with C. R. Subburaman) (1948)
Mohini (with C. R. Subburaman) (1948)
Kanniyin Kaadhali (with C. R. Subburaman) (1949)
Velaikaari (with C. R. Subburaman) (1949)
Ezhai Padum Padu (1950)
Krishna Vijayam (with C. S. Jayaraman) (1950)
Dhikambara Saamiyaar (with G. Ramanathan) (1950)
Marma Yogi (with C. R. Subburaman) (1951)
Kanchana (1952)
Ponni (1953)
Malaikkallan (1954)
Vazhvile Oru Nal (with C. N. Pandurangan & T. G. Lingappa) (1956)
Nadodi Mannan (with N. S. Balakrishnan) (1958)
Annaiyin Aanai (1958)
Thirumanam (with T. G. Lingappa) (1958)
Mangalya Baghyam (with T. G. Lingappa & G. Ramanathan) (1958)
Maragatham (1959)
Athisaya Penn (1959)
Nalla Theerppu (1959)
Thirudadhe (1961)
Konjum Salangai (1962)
Kalyaaniyin Kanavan (1963)
Aayiram Kaalathu Payir (1963)
Thaayin Madiyil (1964)
Pandhayam (1965)
Aasai Mugam (1965)
Naam Moovar (1966)
Uyir Mel Aasai (1967)
Shabash Thambi (1967)
Raja Veettu Pillai (1967)
Sundara Moorthi Nayanaar (1967)
Mutthuchippi (1968)
Naalum Therindhavan (1968)
Panakkaara Pillai (1968)
Aindhu Latcham (1969)
Mannippu (1969)
Thalaivan (1970)
Sinegidhi (1970)
Vairaakkiyam (1970)
Thanga Gopuram (1971)
Therottam (1971)
Badhilukku Badhil (1972)
Jakkamma (1972)
Hotel Sorkkam (1975)
Kula Gowravam (1976)
Kaviraaja Kaalamegam (1978)
Pennai Vaazha Vidungal
Aalai Kandu Mayangathey
Ilangeswaran

Richardsof
6th December 2012, 10:59 AM
Noted story writer and director mahendran says about mgr

"நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்திற்கு மூன்று தேசிய விருது கள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக் கிறார் என்று கேள்விப்பட்டதும், நானும் எனது டெக்னீஷியன்களும் அவரைச் சந்தித்தோம். எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்த நான், "காரைக்குடியில் இருந்த நான் டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்...' என்றேன்.

பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமை யால் வந்தது. ஆனால் ஒன்று நிச்ச யம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமா வும் உங்களால் நிறைவேறி வருகி றது. இதற்கு மேலும் நீங்கள் சினிமா வில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்' என்று ஆசீர்வதித்தார்.

நீங்கள் குறிப்பிட்ட ஃபார்முலா பட நடிகரான அமரர் எம்ஜி.ஆருக் குள் உண்மையான சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இனம் இனத்தை அடையாளம் கண்டுகொண்டது என்பதே உண்மை.''

Richardsof
6th December 2012, 03:02 PM
மக்கள் திலகம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரால் ஆதாயம் பெற்றவர்கள் ,முன்னுக்கு வந்தவர்கள் ,அரசியல் , சினிமா பிரபலம் ஆனவர்கள் ,பல்வேறு தனிப்பட்ட உதவிகள் பெற்றவர்கள் பட்டியல் நீளும் .
http://i46.tinypic.com/zu01gx.png
இன்று .. அவரின் புகழினை இருட்டடிப்பு செய்யம் விதத்தில் அவரால் பயன் அடைந்தவர்கள் மக்கள் திலகம் பெயரை கூறவோ , அவரது படத்தினை ஸ்டாம்ப் அளவில் போட்டு அவமானம் செய்யும் நன்றி கெட்ட
உள்ளங்கள் ... முதுகெலும்பு இல்லாத மக்களாய் வரும் உங்கள் செயலுக்கு ....

கலையுலக காவலனின் சாதனைகள் அரசியல் களத்திலும் தொடர்ந்தது ஒரு தனிப் பெரும் வரலாறு. தமிழ் நாட்டின் அரசியல்
சரித்திரத்தில் அவர் ஆற்றிய பணிகளையும், நிகழ்த்திய சாதனைகளையும் எவரும் மறைத்திட முடியாது.

பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய பொற்கால ஆட்சியை தந்த பொன்மனச் செம்மலை என்றும்
நினைவில் கொள்பவர்கள் தான் நன்றியுள்ளவர்கள்.

http://i47.tinypic.com/2j2fh5d.jpg

அவரால் பயன் அடைந்தவர்கள் அவரை மறந்தால் அதை விட நன்றி கெட்ட செயல் எதுவும் இருக்க முடியாது.




பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்


ஒரு வார்த்தைக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல பொருள் உண்டு. அது போலவே எம்..ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.

எம்.ஜி.ஆர். என்றால் மனிதாபிமானம்
எம்.ஜி.ஆர். என்றால் உற்சாக ஊற்று
எம்.ஜி.ஆர். என்றால் மாபெரும் சக்தி
எம்.ஜி.ஆர். என்றால் வள்ளல் தன்மை
எம்.ஜி. ஆர். என்றால் ஓர் எழுச்சி
எம்.ஜி.ஆர். என்றால் தன்னம்பிக்கை
எம்.ஜி.ஆர். என்றால் கண் கண்ட தெய்வம்


இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இன்றைய தலைமுறை தமிழ் திரை உலக ரசிகர்களும் பார்த்து, ரசித்து, மகிழும் படி தனது படங்களை நேர்த்தியாக, தனி கவனம் செலுத்தி
அளித்தது மிகவும் போற்றத்தக்கது. அவர் கதாநாயனாக நடித்த 115 படங்களில் சுமார் 90க்கும் அதிகமான திரைப்படங்கள்
தமிழகத்தில் பட்டி தொட்டிஎங்கும் இன்றும் மறு வெளியீடுகள் செய்யப்பட்டு சாதனை படைத்து வருவதே இதற்கு சாட்சி. இதில் கவனிக்கப்
பட வேண்டிய விஷயம் என்னவென்றால் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மட்டுமே டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீட்டில்
திரையிடப்பட்டது.
http://i46.tinypic.com/34g95b5.jpg

பேராசிரியர் செல்வகுமார் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு -சென்னைஅனுப்பிய செய்தி . நன்றி செல்வகுமார் சார் .

oygateedat
6th December 2012, 09:30 PM
http://i47.tinypic.com/2hhzqzo.jpg

oygateedat
6th December 2012, 09:37 PM
http://i49.tinypic.com/zik2ed.jpg

oygateedat
6th December 2012, 09:48 PM
http://i49.tinypic.com/34pas2b.jpg

Richardsof
7th December 2012, 05:04 AM
கோவை நகரில் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் ஓடுவது அவரது திரை பட புகழ் வெற்றியின் அடையாளம் காட்டுகிறது .
http://i50.tinypic.com/azf50l.jpg

1972ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு- இந்த வாரம் டிலைட் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது என்ற தகவலை வழங்கிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
7th December 2012, 05:14 AM
About vaththiyar book

தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.

இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?

எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது.
சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.

பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.

பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது.

Richardsof
7th December 2012, 05:26 AM
http://i46.tinypic.com/2nn1b4.jpg

Richardsof
7th December 2012, 05:34 AM
http://i46.tinypic.com/2vnn97t.jpg

COURTESY- PADAIPPALI

Richardsof
7th December 2012, 05:40 AM
http://i48.tinypic.com/2b9nw1.jpg

Richardsof
7th December 2012, 05:57 AM
http://i50.tinypic.com/zua0h.jpg

Richardsof
7th December 2012, 06:04 AM
From net- mgr history

மக்கள் திலகம் கடுமையாக உழைத்தார்
அரசியல் மக்கள் திலகம் மிகக் கடுமையாக எதிர்நீச்சல் போட வேண்டியதாயிற்று. 1977ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொது தேர்தல் நடக்க இருந்தது. இதில் அண்ணா திமுக கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு புரட்சித் தலைவர் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் மக்கள் மத்தியில் இரட்டை இலையா? உதயசூரியனா? என்று வைக்கப்பட்டது. தேர்தல் முடிவில் இரட்டை இலையை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். பெரும்பான்மையில் மக்கள், மக்கள் திலகம் அவர்களை அரசு ஆட்சியில் அமர்த்தினார்கள். 1958ல் நாடோ டி மன்னன் புரட்சி நடிகரின் புரட்சி படைப்பு நாடோ டியா? மன்னனா என்ற கேள்விக்கு மக்கள் அதில் மக்கள் திலகம் அவர்களை மன்னனாக்கினார்கள். மன்னன் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? என்ற சொல்லின்படி பத்து ஆண்டுகளாக மக்கள் ஆட்சி நடத்தினார். நெருப்பிலே நடந்து நீரிலே நீந்தி சாதனைகள் புரிந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1984ல் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது, உடல் நலக்குறைவு அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்க்கும் அளவிற்கு நான் செத்துப் பிழைத்தவன்டா எமனைப் பார்த்து சிரித்தவன்டா என்று சொல்லிக் கொண்டே 1987ல் இறைவனடி சென்று விட்டார்.

Richardsof
7th December 2012, 08:17 AM
1971 டிசம்பர் மாதம் 9 அன்று வெளியான ஒரு தாய் மக்கள் விளம்பரத்தில் எமது அடுத்த தயாரிப்பு

நாஞ்சில் தயாரிக்கும்

மக்கள் திலகம் - ஜெயலலிதா இணைந்து நடிக்கும்

நம்மை பிரிக்க முடியாது
வண்ண படம்
என்று கொடுத்திருந்தார்கள் .

Richardsof
7th December 2012, 08:35 AM
http://i48.tinypic.com/fb0ue.png

Richardsof
7th December 2012, 09:12 AM
CHENNAI PROFESSOR SELVAKUMAR SIR FORWARDED ARTICLE PUBLISHED IN NEW TAMIL MAGAZINE 'ANDHI MAZHAI' ABOUT OUR MAKKAL THILAGAM .

http://i50.tinypic.com/2ekjd48.jpg

http://i50.tinypic.com/2n06he0.jpg

Richardsof
7th December 2012, 09:14 AM
http://i48.tinypic.com/35inon5.jpg

Richardsof
7th December 2012, 01:45 PM
Courtesy- namadhublogspot

1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!

உடனே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’

ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.

‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!

நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’

சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.

எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்.