PDA

View Full Version : Makkal Thilagam MGR Part-3



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
7th December 2012, 01:56 PM
தற்போது பெங்களூரில் வசித்து வரும் சரோஜாதேவி, தன் திரை உலக வாழ்க்கை பற்றி கூறியதாவது:- 'நான் சினிமாவை நேசித்தேன்.

சினிமா என்னை நேசித்தது. நான் தமிழ்நாட்டில் புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். http://i48.tinypic.com/2v1n1qs.pngஅவர் என் தெய்வம். என்னை வாழவைத்த தமிழ்நாட்டையும், தமிழ் ரசிகர்களையும் நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். தமிழ் நாட்டை என் தாயாக மதிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களை என் உடன் பிறந்த சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் கருதுகிறேன். அவர்கள் காட்டிய அன்புக்கு அளவே இல்லை.

அதற்கு ஈடு இல்லை; இணை இல்லை. எனக்கு ஆதரவளித்த பட அதிபர்கள், டைரக்டர்கள், கதை- வசன ஆசிரியர்கள், சக நடிகர் -நடிகைகள், என் மீது தொடர்ந்து அன்பு காட்டி வரும் தமிழ் நாட்டு ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.' இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.

Scottkaz
7th December 2012, 05:55 PM
Dear All

Thanks to you all who is continuously supporting our Leader for

Thanks to you all once again for your valuable support to our Puratchi Thalaivar

2032

Scottkaz
7th December 2012, 06:01 PM
Puratchi Thalaivar Pugazh Onguga

Scottkaz
7th December 2012, 06:23 PM
(1)Poyum poyum manidhanukkindha budhdhiyai koduthaane,
(2)iraivan budhdhiyai koduthaane,
adhil poiyum purattum thiruttum kalandhu,
bhoomiyai keduthaane,
manidhan bhoomiyai keduthaane

god (being the supreme), unfortunately gave human this thing called “brain”(intellect),
within which are filled lies, distortion, stealth,
using which he (human) is spoiling this world,
human, is spoiling this world!

(3)kangalirandil arulirukkum,
sollum karuththinil aayiram porulirukkum,
ullaththil poiyae niraindhirukkum,
adhu udan pirandhoraiyum karuvarukkum,

both the eyes would carry grace,
in what he preaches, there will be a thousand meanings,
but his heart is filled with lies,
which will break all relationships ( including your own siblings)

(4)paaiyum puliyin kodumaiyai iraivan,
paarvaiyil vaiththaane ,
puliyin paarvaiyil vaithaane,
indha paalum manidhan gunangalai mattum,
porvaiyil maraiththaane,
idhaya porvaiyil maraiththaane,

god kept the atrocity (ferocity) of a roaring lion,
in its eyes (i.e you can know the ferocity of a lion by looking at its eyes),
but the qualities of this spoilt human, he hid in the blanket of the heart,
(it is impossible to understand a person’s true feelings by his appearance alone, lots of things are concealed in the heart)

(5)kaigalai tholil podugiraan,
adhai karunai endravan koorugiraan
paigalil edhaiyo thedugiraan,
kaiyil pattadhai eduththu odugiraan,

adiram
7th December 2012, 07:01 PM
Ramamoorthi,

I have understood by your translation now 'puli' means 'Lion and not 'Tiger'.

Good, keep it up.

oygateedat
7th December 2012, 07:55 PM
MAKKAL THILAGAM IN SANGE MULANGU

http://i47.tinypic.com/2aiitti.png

oygateedat
7th December 2012, 09:31 PM
http://i46.tinypic.com/11r7oxv.jpg

oygateedat
7th December 2012, 09:34 PM
http://i45.tinypic.com/1zn4rrd.jpg

oygateedat
7th December 2012, 09:36 PM
http://i47.tinypic.com/20k3vw5.jpg

oygateedat
7th December 2012, 09:51 PM
http://i45.tinypic.com/15zo0ll.jpg

oygateedat
7th December 2012, 09:54 PM
http://i46.tinypic.com/2vnn97t.jpg

COURTESY- PADAIPPALI
Very nice

Richardsof
8th December 2012, 05:25 AM
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள்

மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் குறிப்பாக நெல்லை - நாகர்கோயில் மாவட்டங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது .மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நாகர்கோயில் நகரை சேர்ந்தவருமான திரு நாகர்கோயில் k.s .மணி அவர்கள் மூலமாக பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய மக்கள் திலகத்தின் சாதனை பட்டியல் .

நன்றி திரு மணி சார் . செல்வகுமார் சார் .

http://i46.tinypic.com/25zkzet.jpg http://i48.tinypic.com/30rtmwg.jpg







.

1. முதன் முதலில் நாகர்கோயில் நகரில், 1969ம் ஆண்டிலேயே, ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்தது இதய தெய்வம் எம். ஜி. ஆர்.
அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். முத்து திரை அரங்கில் வெளியானது.
2. அதே போல் முதன் முதலில் நாகர்கோயில் நகரில் ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் பொன் மனச்செம்மலின்
"உலகம் சுற்றும் வாலிபன்" படமே. வெளியான ஆண்டு 1973. திரை அரங்கம் : முத்து.
http://i47.tinypic.com/2z86clt.jpg

3. மறு வெளியீடு செய்யப்பட பழைய படங்களில் முதன் முறையாக ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் மக்கள் திலகம்
எம். ஜி. ஆர். அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். இம்முறை கார்த்திகை திரை அரங்கில் வெளியானது. மறு வெளியீடு
செய்யப்பட்ட வருடம் 1987.

4. நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1969ல் சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட "அடிமைப்பெண் ' திரைப்படம் தான்.

5. அதே நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் மூன்று லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1973ல் அதே சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட " உலகம் சுற்றும் வாலிபன் ' திரைப்படம்.
6. நெல்லை மாநகரில் முதன் முதலாக வெள்ளி விழா கண்டதும் நமது எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். நடிப்பில் 1974ம் வருடம் வெளியான
"உரிமைக்குரல்" திரைப்படம்.

7. நெல்லை மாநகரில் 1977ம் ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படங்களாக, நமது கலியுக கர்ணன் எம்.ஜி.ஆர்.
அவர்களின் நடிப்பில் வெளியான "மீனவ நண்பன்" மற்றும் "இன்று போல் என்றும் வாழ்க" திரைப்படங்கள்.

8. நெல்லையில் 1975ல் அதிக வசூல் சாதனை படைத்தது சென்ட்ரல் அரங்கில் வெளியிடப்பட்ட கலையுலக
காவலனின் "இதயக்கனி" திரைப்படமும், பூர்ணகலா அரங்கில் வெளியிடப்பட்ட "பல்லாண்டு வாழ்க" படமும் தான்.

9. நெல்லையில் 1976ல் "நீதிக்கு தலை வணங்கு" 11 வாரங்களும், "உழைக்கும் கரங்கள்" 9 வாரங்களும், "ஊருக்கு உழைப்பவன்"
50 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது.

Richardsof
8th December 2012, 05:32 AM
நாகர்கோயில் நகரிலும் 1975ம் ஆண்டு அதிக வசூல் சாதனை புரிந்தது நமது ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்.
நடிப்பில் வெளியான "இதயக்கனி" மற்றும் "பல்லாண்டு வாழ்க" படங்களே.


http://i46.tinypic.com/2dkgx6s.jpg


கடலூர் மாநகரில் 100 நாட்களை கண்ட முதல் படம் "மதுரை வீரன்". அதனை தொடர்ந்து "எங்க வீட்டு பிள்ளை" மூலம் மீண்டும் 100
நாட்கள் சாதனை புரிந்தார் மனிதப் புனிதர் எம்.ஜி. ஆர். அவர்கள்.

ஈரோடு நகரில் முதன் முதலில் 2 லட்சம், 4 லட்சம் என வசூல் சாதனை படைத்தது, முறையே - எங்கள் இதய வேந்தன் எம்.ஜி. ஆர்.
அவர்கள் நடிப்பில் 1973ல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" மற்றும் 1974ல் வெளியான "உரிமைக்குரல்" ஆகிய படங்களே.


சிதம்பரம், விழுப்புரம், காட்டு மன்னார் கோயில், பாண்டி, தூத்துக்குடி, திண்டுக்கல், பழனி, விருதுநகர், காரைக்குடி, தேனி, கம்பம், தஞ்சை,
குடந்தை, மாயவரம் (மயிலாடு துறை), கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, கோபி, குமாரப்பாளையம், ஆத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆம்பூர், ஆரணி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற துணை நகரங்களிலும் சாதனை
படைத்த திரைப் படங்கள் நமது புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். நடித்த படங்களே.

மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர். நடித்த ஒரு திரைப்பட வசூலை முறியடிக்க அவரது மற்றோரூ திரைப்படம் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும்
என்பது மேற் கூறிய சாதனைகளின் புள்ளி விவரங்களினால் புலனாகிறது.

Richardsof
8th December 2012, 08:28 AM
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்

Richardsof
8th December 2012, 08:37 AM
7,12,2012 முதல் சென்னை - மகாலட்சுமி அரங்கில் மக்கள் திலகம் அவர்களின் ரகசிய போலீஸ் 115 நடைபெறுகிறது


http://i45.tinypic.com/2ijry1f.jpg.

Richardsof
8th December 2012, 08:52 AM
http://i48.tinypic.com/2uyrci8.jpg

Richardsof
8th December 2012, 08:59 AM
courtesy - tamil torrent .


MAKKAL THILAGAM MGR IN ORU THAI MAKKAL - 9TH DEC 1971.

41ST ANNIVERSARY . 9TH DEC 2012.
ஒரு தாய் மக்கள்


http://i49.tinypic.com/343hw9d.jpg



நடிக+நடிகைகள்:- இதயதெய்வம் புரட்சித்தலைவர் மக்கள்திலகம் எம். ஜி.ஆர், கலைச்செல்வி ஜெயலலிதா, எஸ்.ஏ.அசோகன், சோ, வி.கே.ராமசாமி, திருச்சி செளந்தர்ராஜன், உதய சந்திரிகா, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, லக்ஷ்மிபிரபா, ஜஸ்டின், கோகிலா, குமுதினி, திருப்பதிசாமி , முத்துராமன் , எம்.என்.நம்பியார், புத்தூர் நடராஜன் மற்றும் பலர்.

பாடல்கள்:- கவியரசு கண்ணதாசன் + வாலி

இசை:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்

தயாரிப்பு:-ரி.ஏ.துரைராஜ் அவர்கள்

இயக்கம்:-ப.நீலகண்டன் அவர்கள்

மனதைக் கொள்ளை கொள்ளும் மதுர கானங்கள்

1.ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உன்
அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ! ஓஹோ! ஹோ! அது நானல்ல! அது நானல்ல!...(ஆயிரம்) (டி.எம்.செளந்தர்ராஜன்)

2. ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என்
அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ! ஓஹோ! ஹோ! அது நீயன்றோ! அது நீயன்!றோ...(ஆயிரம்) (பி.சுசிலா)

3. பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதைக் கேட்டு தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ?
பொன் மயில் அவள் பேரோ?

4. கண்ணன் எந்தன் காதலன்
கண்ணிலாடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன்-கனவில்
என்னைச் சேர்ந்தவன்...(கண்ணன்)

5. இங்கு நல்லா இருக்கணும் எல்லாரும்-நலம்
எல்லாம் இருக்கணும் எந்நாளும்
நாம ஒண்ணோடு ஒண்ணாகச் சேரணும்-இந்த
மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்...(இங்கு நல்லா)

Richardsof
8th December 2012, 11:40 AM
MAKKAL THILAGAM MGR HARDCORE FAN AND CHENNAI IRAIVAN MGR BHAKTHARGAL KUZHU MR . BABU"S DAUGHTER WEDDING INVITATION .

http://i45.tinypic.com/264omf7.jpg

Richardsof
8th December 2012, 11:52 AM
இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன் மகளே
வாழை கன்று போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே

திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக
மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்
ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க
ஆயிரம் காலம் நாயகன் கூட வாழ்ந்திடு மகளே நலமாக
ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக
(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி )
http://i46.tinypic.com/2r53i9c.jpg
எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்
எங்கள் குலம் வளர் கண்மணியாம் ,
இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள்
தாய் வழி வந்த நாணமும் மானமும்
தன் வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு
குரல் வழி காணும்
ஆறாம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள்
யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக
(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி)

Richardsof
8th December 2012, 12:55 PM
KOVAI - OLD THEATRES - MEMORY RE CALL - THE HINDU

டைமண்ட் டாக்கீஸ்...... என்று அழைக்கப் பட்ட முருகன் தியேட்டர் ., ஐந்து முறைக்கு மேல் நான் கண்டு களித்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ”ஒளி விளக்கு” திரையிடப் பட்டது....தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா என்ற பாடலின் நடுவே ஒரே காட்சி அமைப்பில் ஐந்து வெவ்வேறு சிகை., மற்றும் உடை அலங்காரத்தில் வந்து அசத்துவார்.

இதே முருகன் தியேட்டரில்., எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடித்த
“பெற்றால் தான் பிள்ளையா” திரைப்படத்தில் பறக்கும் காரில் ஏறி சென்னை நகரைச் சுற்றி சக்கரக் கட்டி ராஜாத்தி என்று டூயட் பாடுவார்

தெலுங்கு C.I.D., மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களை காலைக் காட்சியாக ஓட்டிப் புகழ் பெற்ற ”சுவாமி தியேட்டர்” . உலகத்தையே சுற்றி வந்த வாலிபனைத் திரையிட்ட ”ராஜா தியேட்டரும்” எங்கள் நினைவுகளில் வந்து சென்றது.... “ நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படத்தில் வில்லத் தன ஒப்பனையில் பயமுறுத்திய எம்.என்.நம்பியார் அடுத்ததாக எங்களை அதிரடித்து பயமுறுத்தியது ”உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தில் ஜப்பானிய புத்த விகாரத்தில் தோன்றும் போதுதான் .

”சென்ட்ரல்” திரையரங்கில் திரையிடப் பட்ட பற்பல பிரமிக்கத் தக்க Where Eagles Dare., Guns of Navarone., Mackenna's Gold., Good Bad Ugly., போன்ற ஆங்கில படங்களின் நடுவே நான் ஆனையிட்டால் அது நடந்து விட்டால் என்று பாட்டு பாடி., அவ்வளவு பெரிய உடம்பை ”ட்விஸ்ட் டான்ஸ்”., ஆடி நடித்த எம்.ஜி.ஆர் படமான ”எங்க வீட்டுப் பிள்ளை”யில் அந்த பாட்டின் நடுவே பிரமாண்ட படிக்கட்டுகளின் மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட கோணத்தில் closeup shot. எம்.ஜி.ஆரின் தனித்துவம் தெரியும் சுவாரசியமான எங்கள் பேச்சில் இதையும் பகிர்ந்து கொண்டோம்.

1979 ல் கவுளிபிரெளன் சாலையில் நகரத்தார் சங்கத்தின் முதல் மாடியில் சத்தியஜித்ரேவின் ”ஜல்சாகர்” திரைப்படம் ஒரு மார்கழிமாத குளிர்க் காலத்தில் 16 எம் எம் திரையில் திரையிடப் பட்டது .

வாழ்ந்து.... தாழ்ந்து போன ஜமீந்தார் வாயில் திண்ணையில் கோலோச்ச எவரும் இன்றி தானம் செய்ய எதுவும் இல்லாமல் வெற்றுப் பார்வையில் அமர்ந்திருக்க.., தூரத்து கானலில் பட்டத்து யானை அசைந்தாடி வருவதை நினைவிலும்., நினைவில் இல்லாமலும் உணர்ந்தவாரு ஒரு காட்சி அமைப்பு இன்றும் என் நினைவில் நின்றதை திரு.அமரநாதனிடம் பகிர்ந்துகொண்டேன்

புன்னகைத்தவாரே கூறினார் அன்று அந்த திரைப்படத்தை திரையிட்டதே எங்கள் ”தர்சனா” திரைப்பட சங்கம்தான்...

காலை நேரத்து கடமைகள் எங்களை அழைத்தது....

சிரித்தவாறே சந்தோஷத்துடன் கைகுலுக்கி விடை பெற்றோம்......



நாங்கள் பருகிய அன்னபூர்ணாவின் காபியின் சுவை நுனிநாக்கு வரை நின்றிருந்தது.... எங்கள் நினைவுகள் போல

Richardsof
8th December 2012, 01:46 PM
http://i48.tinypic.com/2qd0vo7.jpg

Richardsof
8th December 2012, 01:47 PM
http://i45.tinypic.com/rswgg8.jpg

Richardsof
8th December 2012, 01:48 PM
http://i48.tinypic.com/30vk8zq.jpg

Richardsof
8th December 2012, 01:49 PM
http://i49.tinypic.com/33ynpr6.jpg

Richardsof
8th December 2012, 03:41 PM
அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 5 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை.

courtesy- AVM- ANBEVAA-1966

Richardsof
8th December 2012, 03:50 PM
http://i50.tinypic.com/28u4lqs.jpg

Richardsof
8th December 2012, 03:51 PM
http://i49.tinypic.com/dbqe0y.jpg

Richardsof
8th December 2012, 03:52 PM
http://i49.tinypic.com/w9iflf.jpg

Richardsof
8th December 2012, 06:43 PM
http://i47.tinypic.com/25587eb.jpg

Richardsof
8th December 2012, 06:44 PM
http://i49.tinypic.com/rh64j7.jpg

Richardsof
8th December 2012, 06:59 PM
http://i50.tinypic.com/20py444.jpg

'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.’ - இந்தப் பாடல் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அந்தப் பாடலைப் பாடிய எம்.ஜி.ஆருக்கு நிச்சயம் பொருந்தும்.

எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தில் செயல்பட்டுவரும் காது கேளாதோர் பள்ளியின் 23-வது ஆண்டு விழா கடந்த 11-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவர் பேசப் பேச, பள்ளி ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்கு சைகை மொழியில் புரியவைத்தார். 'நண்பர்களே வணக்கம். தமிழ் மக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் வாழ்ந்துகொண்டு இருப்பவர் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். அவருடைய வீட்டில் நடைபெற்றுவரும் பள்ளிக் கூடத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. தன் சுய உழைப்பில் வந்தப் பணத்தை ஏழை மக்களுக்கு வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர்.



வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். வெற்றியின் முதற்படி தன்னம்பிக்கை. நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகளாக இருந்த 1,000 மாணவர்கள் என்னை வந்து சந்தித்தனர். அவர்களுக்குள் எவ்வளவு திறமைகள் ஒளிந்திருந்தது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். இன்னொருமுறை நான் ஹைதராபாத் சென்று இருந்தபோது அங்கே ஒரு பார்வையற்ற மாணவனைச் சந்தித்தேன். அவனிடம் 'உன் லட்சியம் என்ன?’ என்று கேட்டபோது, 'குடியரசுத் தலைவர் ஆவேன்’ என்று சொன்னான். அவனுடைய தன்னம்பிக்கை என்னை வியக்கவைத்தது. 'உன்னுடைய எண்ணம் பெரிது. விடாமுயற்சியோடு, கடுமையாக உழைத்தால் உன் லட்சியம் நிறைவேறும்’ என்று அவனை வாழ்த்தினேன்.



வாழ்க்கையில் வெற்றிபெற நான்கு செயல்கள் அவசியம். நல்ல லட்சியம், அந்த லட்சியத்தை அடையத் தேவையான ஆற்றலை பெருக்கிக்கொள்வது, கடின உழைப்பு, விடா முயற்சி. இவை இருந்தால் போதும்... நீங்கள் எல்லோரும் சாதிக்கலாம்'' என்று வாழ்த்தி அமர்ந்தார் கலாம்.

விழா முடிந்த பிறகு எம்.ஜி.ஆரின் வீடு, தோட்டம் என அனைத்தையும் சுற்றிப் பார்த்தார் கலாம். ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொண்டார். கிளம்புவதற்கு முன்பு குழந்தைகளை பக்கத்தில் அழைத்து உட்காரவைத்து அவர்களோடு போட்டோவும் எடுத்துக்கொண்டார்!

oygateedat
8th December 2012, 09:30 PM
http://i50.tinypic.com/4jqc7p.jpg

oygateedat
8th December 2012, 09:33 PM
http://i46.tinypic.com/fn68fn.jpg

oygateedat
8th December 2012, 09:49 PM
http://i45.tinypic.com/1zfrj12.jpg

Richardsof
9th December 2012, 05:45 AM
9.12.2012

மக்கள் திலகத்தின் பெற்றால்தான் பிள்ளையா - திரைப்படம்
இன்று 47வது ஆண்டு துவக்கம் .

ஒரு தாய் மக்கள் - 1971

இன்று 42 வது ஆண்டு துவக்கம் .

பெற்றால்தான் பிள்ளையா - 1966 - மக்கள் திலகம் தான் நடித்த படங்களில் தமக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறியுள்ளார் .
மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு - பாசத்துடன் , ஏக்கத்துடன் ,தத்ரூபமாக தனது உணர்சிகளை மென்மையாகவும் அருமையான முக பாவனைகளுடன் வித்தியாசமான வேடத்தில் நடித்து மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் .

ஒரு தாய் மக்கள் .-1971

பிரிந்திருந்த அண்ணன் - தம்பி ,ஒன்று சேரும் கதை தான் ஒரு தாய் மக்கள் .மக்கள் திலகம் - முத்துராமன் இருவரும் சிறப்பாக நடிதிருந்தனர்.
படத்தில் எல்லா பாடல்களும் இனிமை .

மதுவினால் ஏற்படும் தீமை .

கூட்டுறவு முயற்சி .

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

விட்டு கொடுத்தல்

தீயவரையும் நல்லவராக மற்றும் எண்ணம்

பாசத்திற்கு கட்டு படுதல்

போன்ற அருமையான தத்துவங்களோடு வெளியான அருமையான படம் .

Richardsof
9th December 2012, 06:15 AM
FIRST TIME MAKKAL THILAGAM MGR IN 3D STILL.

CRATED AND FORWARDED BY OUR RAGHAVENDRAN SIR

THANKS RAGHAVENDRAN SIR .

http://i48.tinypic.com/2ij0x2f.jpg

Richardsof
9th December 2012, 06:17 AM
http://i50.tinypic.com/30xk28g.jpg

Richardsof
9th December 2012, 06:20 AM
http://i46.tinypic.com/312znk1.jpg

Richardsof
9th December 2012, 06:22 AM
http://i48.tinypic.com/bhgmqv.jpg

Richardsof
9th December 2012, 06:23 AM
http://i45.tinypic.com/2ho9si1.jpg

Richardsof
9th December 2012, 06:27 AM
http://i47.tinypic.com/b4dgtc.jpg

oygateedat
9th December 2012, 10:42 AM
http://i50.tinypic.com/2rcpf95.jpg

oygateedat
9th December 2012, 10:45 AM
http://i49.tinypic.com/dtthc.jpg

oygateedat
9th December 2012, 10:48 AM
http://i49.tinypic.com/30ikqqb.jpg

masanam
9th December 2012, 11:11 AM
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள்

மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் குறிப்பாக நெல்லை - நாகர்கோயில் மாவட்டங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது .மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நாகர்கோயில் நகரை சேர்ந்தவருமான திரு நாகர்கோயில் k.s .மணி அவர்கள் மூலமாக பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய மக்கள் திலகத்தின் சாதனை பட்டியல் .

நன்றி திரு மணி சார் . செல்வகுமார் சார் .

http://i46.tinypic.com/25zkzet.jpg http://i48.tinypic.com/30rtmwg.jpg





.

1. முதன் முதலில் நாகர்கோயில் நகரில், 1969ம் ஆண்டிலேயே, ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்தது இதய தெய்வம் எம். ஜி. ஆர்.
அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். முத்து திரை அரங்கில் வெளியானது.
2. அதே போல் முதன் முதலில் நாகர்கோயில் நகரில் ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் பொன் மனச்செம்மலின்
"உலகம் சுற்றும் வாலிபன்" படமே. வெளியான ஆண்டு 1973. திரை அரங்கம் : முத்து.
http://i47.tinypic.com/2z86clt.jpg

3. மறு வெளியீடு செய்யப்பட பழைய படங்களில் முதன் முறையாக ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் மக்கள் திலகம்
எம். ஜி. ஆர். அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். இம்முறை கார்த்திகை திரை அரங்கில் வெளியானது. மறு வெளியீடு
செய்யப்பட்ட வருடம் 1987.

4. நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1969ல் சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட "அடிமைப்பெண் ' திரைப்படம் தான்.

5. அதே நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் மூன்று லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1973ல் அதே சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட " உலகம் சுற்றும் வாலிபன் ' திரைப்படம்.
6. நெல்லை மாநகரில் முதன் முதலாக வெள்ளி விழா கண்டதும் நமது எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். நடிப்பில் 1974ம் வருடம் வெளியான
"உரிமைக்குரல்" திரைப்படம்.

7. நெல்லை மாநகரில் 1977ம் ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படங்களாக, நமது கலியுக கர்ணன் எம்.ஜி.ஆர்.
அவர்களின் நடிப்பில் வெளியான "மீனவ நண்பன்" மற்றும் "இன்று போல் என்றும் வாழ்க" திரைப்படங்கள்.

8. நெல்லையில் 1975ல் அதிக வசூல் சாதனை படைத்தது சென்ட்ரல் அரங்கில் வெளியிடப்பட்ட கலையுலக
காவலனின் "இதயக்கனி" திரைப்படமும், பூர்ணகலா அரங்கில் வெளியிடப்பட்ட "பல்லாண்டு வாழ்க" படமும் தான்.

9. நெல்லையில் 1976ல் "நீதிக்கு தலை வணங்கு" 11 வாரங்களும், "உழைக்கும் கரங்கள்" 9 வாரங்களும், "ஊருக்கு உழைப்பவன்"
50 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது.

நெல்லை மாநகரில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வசூல் சாதனைகளைப் பட்டியலிட்டு பதிந்ததற்கு மிக்க நன்றி..*இன்னும் இது தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பிற ஆவணங்கள் இருந்தால் பதிக்க வேண்டுகிறேன்.

Richardsof
9th December 2012, 11:26 AM
GOOD NEWS TO CHENNAI MAKKAL THILAGAM MGR FANS

MAKKAL THILAGAM MGR IN
http://i46.tinypic.com/2qwztsj.jpg

ULAGAM SUTRUM VALIBAN IS EXPECTED RERELEASE ON 21.12.2012 AT 4 SCREENS -CHENNAI .

http://i46.tinypic.com/29xj5hl.jpg

oygateedat
9th December 2012, 11:32 AM
good news to chennai makkal thilagam mgr fans

makkal thilagam mgr in
http://i46.tinypic.com/2qwztsj.jpg

ulagam sutrum valiban is expected rerelease on 21.12.2012 at 4 screens -chennai .



http://i46.tinypic.com/29xj5hl.jpg
thank mr.vinod for this happy news

oygateedat
9th December 2012, 11:39 AM
http://i45.tinypic.com/96m00k.jpg

Richardsof
9th December 2012, 11:51 AM
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகம் சுற்றும் வாலிபன்
இயக்குனர் எம். ஜி. ஆர்
தயாரிப்பாளர் எம். ஜி. ஆர்
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
மஞ்சுளா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு மே 11, 1973
கால நீளம் .
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee 4.8 கோடி

உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

Richardsof
9th December 2012, 12:01 PM
RARE STILL FROM NET

http://i45.tinypic.com/2387c2.jpg

Richardsof
9th December 2012, 12:02 PM
http://i47.tinypic.com/t6wk83.jpg

oygateedat
9th December 2012, 12:02 PM
rare still from net

http://i45.tinypic.com/2387c2.jpg

arputhamana pugaipadam. Thank u vinod

oygateedat
9th December 2012, 12:48 PM
சில ஆண்டுகளுக்கு முன்பு திரு கெம்பையா அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்தேன். அவரின் புகைப்படம் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்காக இங்கே.http://i49.tinypic.com/ea604x.jpg

Richardsof
9th December 2012, 04:42 PM
http://i45.tinypic.com/9geb94.jpg

Richardsof
9th December 2012, 04:47 PM
http://i49.tinypic.com/352hkq1.jpg

oygateedat
9th December 2012, 04:56 PM
கடந்த 26.10.2007 அன்று தமிழகமெங்கும் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் அடிமைப்பெண் திரையிடப்பட்டு வெற்றி பவனி வந்தது. அச்சமயம் தினசரிகளில் வெளிவந்த விளம்பரங்களை இங்கே பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன் . சென்னை மெலோடி திரை அரங்கில் சிறப்பு காட்சி நடைபெற்றது. அக்காட்சிக்கு பாடகர் திலகம் திரு டி எம் சௌந்தரராஜன் உட்பட பல கலைஞர்கள் வருகை தந்து சிறப்பித்தனர். அக்காட்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழையும் இங்கே பதிவிடுகிறேன். அப்பெருமைமிகு காட்சிக்கு நானும் சென்றிருந்தேன்.

oygateedat
9th December 2012, 05:00 PM
http://i47.tinypic.com/deya2o.jpg

oygateedat
9th December 2012, 05:04 PM
http://i46.tinypic.com/29mshoj.jpg

oygateedat
9th December 2012, 05:08 PM
http://i47.tinypic.com/aeqsgm.jpg

oygateedat
9th December 2012, 05:15 PM
http://i49.tinypic.com/23t2ur5.jpg

oygateedat
9th December 2012, 05:19 PM
http://i47.tinypic.com/11cfjlu.jpg

Richardsof
9th December 2012, 05:21 PM
காலத்தை வென்று வாழ்கின்றவர்கள் சிரஞ்சீவிகள் என்று சொல்லப்படுகின்றார்கள். மார்க்கண்டேயர், அனுமான், அகத்தியர், அசுவத்தாமன் போன்றவர்கள் சிரஞ்சீவிகளாக இதிகாஷங்களில் கூறப்பட்டு உள்ளனர். ஆனால் நாம் இவர்களை கண்டிருக்க மாட்டோம்.

1969 இல் வெளியான சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் ஒன்று அடிமைப் பெண். இதில் நடித்துக் கொண்டு இருந்த நாட்களில்தான் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் சுடப்பட்டார். ஆயினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அதிசயிக்கத் தக்க முறையில் உயிர் தப்பினார் எம். ஜி. ஆர். படத்தை நடித்து முடித்தார்.

உயிர் தப்பிப் பிழைத்து மரணத்தை வென்று மீண்ட எம். ஜி. ஆருக்காக என்றே ஒரு பாடல் எழுதப்பட்டு இப்படத்தில் வெளிவந்தது. பட்டி, தொட்டி எங்கும் முழங்கியது. காலத்தை வென்றவன் நீ என்று இப்பாடல் ஆரம்பிக்கின்றது. பூத உடல் மறைந்து விட்டாலும் புகழுடம்புடன் இன்று வரை சிரஞ்சீவியாகதான் மக்கள் மனங்களில் எம். ஜி. ஆர் நிறைந்து வாழ்கின்றார். எம். ஜி. ஆரின் நினைவு உள்ள வரை இப்பாடலும் நின்று நிலைத்து வாழும்.



இன்றைய இசை விருந்தில் இப்பாடலை காணொளியில் தருகின்றோம்.


பாடல் தலைப்பு காலத்தை வென்றவன் நீ திரைப்படம் அடிமைப்பெண்
கதாநாயகன் எம்.ஜி,ஆர் கதாநாயகி ஜெயலலிதா
பாடகர்கள் பாடகிகள் பி.சுசீலா/எஸ்.ஜானகி
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் பாடலாசிரியர்கள் அவினாசிமணி
இயக்குநர் கே.சங்கர் ராகம்
வெளியானஆண்டு 1969 தயாரிப்பு எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்


காலத்தை வென்றவன் நீ

ஆரம்ப இசை பல்லவி

பெண்-1 : காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ...
காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ...
காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...

(இசை) சரணம் - 1

பெண்-1 : நடந்தால் அதிரும் ராஜநடை
நாற்புறம் தொடரும் உனதுப் படை
நடந்தால் அதிரும் ராஜநடை
நாற்புறம் தொடரும் உனதுப் படை போர்க்களத்தில்
நீ கணையாவாய்... பூவைக்கு ஏற்ற துணையாவாய்

பெண்-1 : காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
பெண்-2 : அஹ்ஹஹ்ஹா...ஆ ஆ...ஓஓஓஓஓ...
அஹ்ஹஹ்ஹாஆ...ஆஆஆஆஆ

சரணம் - 2

பெண்-2 : அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ...
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ...

பெண்-2 : காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ...
காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
பெண்-1 : அ அ ஆ ஆ...அ அ ஆ...அ அ ஆ...அ அ ஆ...அ ஆ அ ஆ அ ஆ

சரணம் - 3

பெண்-1 : பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
பெண்-2 : தங்கம் தங்கம் உன் உருவம் தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினி மேல் என் பருவம்

பெண்-1 : வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
பெண்-2 : வெற்றித் திருமகன் நீ...
பெண்-1 : காலத்தை வென்றவன் நீ...
பெண்-2 : காவியமானவன் நீ...

(இசை) சரணம் - 4

பெண்-1 : சுடராக தோளில் புகழ்மலை தொடராக தோகையின்
நெஞ்சம் மலராக
சுடராக தோளில் புகழ்மலை தொடராக தோகையின்
நெஞ்சம் மலராக
பெண்-2 : உள்ளத்தில் இருக்கும் கனவாக
ஊருக்குத் தெரியா உறவாக

இருவர்: காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
பெண்-2 : அஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ
அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ
அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹா
பெண்-1 : ஆ. ஆ. ஆ. ஆ. ஆ... ஆ... ஆ...
பெண்-2 : ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ...
பெண்-1 : லல்ல லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல
பெண்-2 : லல்லல்ல லா லா லா
பெண்-1 : ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ
பெண்-2 : ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ
பெண்-1 :&பெண்-2 : ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ (overlap)

oygateedat
9th December 2012, 05:36 PM
http://i49.tinypic.com/2rz9ny0.jpg

oygateedat
9th December 2012, 05:48 PM
http://i45.tinypic.com/316lqpx.jpg

oygateedat
9th December 2012, 05:52 PM
http://i45.tinypic.com/331j31x.jpg

oygateedat
9th December 2012, 06:03 PM
http://i49.tinypic.com/1zch478.jpg

oygateedat
9th December 2012, 07:47 PM
http://i50.tinypic.com/35c1l79.jpg

oygateedat
9th December 2012, 07:51 PM
ராஜ் வீடியோ நிறுவனத்தார் மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் திரைக்காவியத்தை VCD மற்றும் DVDகளில் மிகசிறப்பாக வெளியிட்டு உள்ளனர். அவற்றின் அட்டையை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
http://i49.tinypic.com/5x39qw.jpg
http://i46.tinypic.com/zkkdog.jpg

Richardsof
9th December 2012, 07:52 PM
சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி புதுப்பிப்பு பணி கடந்த 10 மாதமாக நடந்தது. சமாதியின் முகப்பில் இரட்டை இலை சின்னமும், பறக்கும் குதிரையும் அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நினைவு தினமான வரும் 24ம் தேதிக்குள் முடிக்கும்வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.முகப்பு பணிகள் நிறைவடைந்து, சாரம் பிரிக்கப்பட்டு வருகிறது. தரைத்தளங்கள் புதுப்பித்தல் பணிகளும் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளன. சமாதி அடுத்த வாரத்தில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

.http://i45.tinypic.com/jtpgf9.jpg.

http://i45.tinypic.com/aadptx.jpg

Richardsof
9th December 2012, 08:13 PM
Makkal thilagam mgr samadhi reopened today without any information. Jaya tv 7.30. Pm news.

http://i48.tinypic.com/5l5if8.jpg

Richardsof
9th December 2012, 08:26 PM
1947 - RAJAKUMARI STILL
http://i45.tinypic.com/21jorb9.jpg

idahihal
9th December 2012, 08:39 PM
நன்றி தினமணி கதிர் 09/12/2012
நாடோடி மன்னனும் எங்க வீட்டுப் பிள்ளையும்
"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். என்னதான் பணம் இருப்பினும் உழைப்பவர்கள், திறமை மிக்கவர்கள் இருப்பினும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டாமா? படமெடுப்பவர்களுக்கு ஸ்டூடியோ வசதி மிகமிக முக்கியமானது. விஜயா வாகினி ஸ்டூடியோக்களின் அதிபர் திரு. நாகிரெட்டி அவர்கள் நாடோடி மன்னனுக்குத் தந்த உதவி பாராட்டுக்குரியதாகும். ஸ்டூடியோ அதிபர்களால் மட்டும்தான் ஒருவகைப் படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை நாடோடி மன்னன் தோற்றுவிப்பதற்குக் காரணம், திரு. நாகிரெட்டி அவர்கள்தான். விசேஷ பலன் எதையும் எதிர்பாராமல், பெற்றுக் கொள்ளாமல் உதவி செய்து ஒத்துழைத்த திரு. நாகிரெட்டி அவர்களுக்கு "நாடோடி மன்னன்' தந்த வெற்றி மகத்தானது. "நாடோடி மன்னன்' பட அதிபர்களுக்கு மகிழ்ச்சியையும், துணிவையும் உருவாக்கியிருக்கிறது என்றால் அதற்குத் திரு. நாகிரெட்டி அவர்களின் ஒத்துழைப்பு காரணமாகும்.
அவருடைய ஸ்டூடியோவான வாகினியில் தயாரிக்கப்பட்ட நாடோடி மன்னனில் இருப்பதாக மக்களால் கூறப்படும் சிறப்புகட்கு, காட்சி சோடனை முதல் விளக்கு அமைப்புகள் வரை முழுவதற்குமாக திரு. நாகிரெட்டி அவர்கள் வெற்றிபெற்று விட்டார். நாடோடி மன்னனில் உள்ள அம்சங்களைப் பாராட்டும்போது அவற்றுள் பெரும்பாலானவைகட்குத் தரப்படும் பாராட்டு முழுவதையும் திரு. நாகிரெட்டி அவர்கள் தட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள்.
படமெடுக்கும் சொந்த ஸ்டூடியோக்காரர்கள், வேறு படமெடுக்கும் உரிமையாளர்களுக்கு தொழிலாளர்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்ற வாதத்தைத் தூளாக்கி வெற்றிவாகை சூட்டிக் கொண்டுவிட்டார்...'
- "நாடோடி மன்னன்' வெற்றிவிழா மலரில் என் தந்தையாரைப் பற்றி எம்.ஜி.ஆர். இப்படி எழுதியிருந்தார்.
"நாடோடி மன்னன்' படத் தயாரிப்பு பணி பற்றி என் தந்தையார் என்ன சொல்கிறார்:
""எம்.ஜி.ஆர். உழைப்பால் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தன்னிடமிருந்த பொருளாதாரம் அனைத்தையும் "நாடோடி மன்னன்' திரைப்படத் தயாரிப்பில் இறக்கினார். "மர்மயோகி' வெற்றிப்படத்தின் இயக்குநர் கே. ராம்நாத் "நாடோடி மன்னன்' இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் 1956 -இல் அவர் அகால மரணமடைந்தார். "நாடோடி மன்னன்' பற்றி எம்.ஜி.ஆர். மனதில் என்ன நினைத்து வைத்திருந்தாரோ, அதைத் திரையில் கொண்டுவர இனி தன்னால் மட்டுமே முடியும் என்பதை நன்கு உணர்ந்து, தானே அதை இயக்க வேண்டும் என்று செயலில் இறங்கினார். இரட்டை வேடம், தயாரிப்பு, இயக்கம் என்று முழுமூச்சுடன் இரவு பகலாக உழைத்தார். இந்த மகத்தான தயாரிப்பைப் பற்றி எம்.ஜி.ஆரை அழைத்து நான் பேசியபோது,
""இது என் டைரக்ஷன். என் சினிமா வாழ்க்கையின் முப்பது வருஷ அனுபவத்தை இதில் காட்டணும். செலவைப்பற்றி கவலைப்படவில்லை. அமெரிக்க படங்களான டென் கமாண்ட் மெண்ட்ஸ், பென்ஹர் படங்களை அவர்கள் சக்திக்கு டெக்னிக்காக எடுத்த மாதிரி என் சக்திக்கு இதை எடுக்கப் போகிறேன். இது வெற்றியடைந்தால் நான் மன்னன். இல்லையானால் நாடோடி என்கிற முடிவில்தான் எடுக்கிறேன்'' என்றார் எம்ஜி.ஆர்.
என்னுடைய விஜயா வாகினி ஸ்டூடியோவில் அமைந்திருந்த பிரம்மாண்டமான அரங்கங்களில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்தேன். ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனும் தானாகவே முன்வந்து, தன்னுடைய விலையுயர்ந்த படப்பிடிப்புக் கருவிகளை இரவல் தந்து, எம்.ஜி.ஆருக்கு உதவினார். இதற்கு முன் இந்தக் கருவிகள் ஜெமினி ஸ்டூடியோவை விட்டு வெளியே போனதேயில்லை. அதுமட்டுமல்ல, ஜெமினி, விஜயா போன்ற மிகப்பெரிய நிறுவனங்களால்தான் இந்த மாதிரி பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தயாரிக்க முடியும் என்றிருந்த காலகட்டம் அது.
"நாடோடி மன்னன்' படப்பிடிப்பு துவங்கியது.
வாகினி படப்பிடிப்பு நிலையத்தில் முதல்நாள் படப்பிடிப்பு. அழைப்பு இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் நடந்தது.
"நாடோடி மன்னன்' துவக்கம் முதல் எம்.ஜி.ஆருக்கு சிரமங்கள். அப்படத்தை ஒரு வெற்றிப் படமாக்க ஒவ்வொரு துறையையும் கவனித்தார்.
"நாடோடி மன்னன்' படத்துக்காக எடுக்கப்பட்ட நெகடிவ்கள் மூன்று படம் எடுக்கக்கூடிய அளவு இருந்தது.
வாகினி ஸ்டூடியோவில் ஒரேசமயத்தில் ஏழு படப்பிடிப்பு தளங்களில் செட்கள் போடப்பட்டு படமாக்கப்பட்ட படம் "நாடோடி மன்னன்'. இதில் வெளிப்புறக் காட்சிகளுக்கான செட்களும் போடப்பட்டன. காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கினால் அடுத்தநாள் இரவு இரண்டு மணி வரையில் தொடர்ந்து நடக்கும். இரவு இரண்டு மணிக்குப் பின்னர் காலை ஆறு மணிவரையில் ரீ ரிக்கார்டிங் நடைபெறும். அதிக நாள்கள் ரீ ரிக்கார்டிங் செய்யப்பட்ட படம் "நாடோடி மன்னன்'.
உச்சகட்ட காட்சியின்போதும் ரீ ரிக்கார்டிங்கின்போதும் நாற்பதுநாள் எம்.ஜி.ஆர். இரவு பகலாக படப்பிடிப்பு நிலையத்தில்தான் இருந்தார். ஒலிப்பதிவாளர் சாமிநாதனும் மேனனும் கூடவே இருந்தனர்.
அப்போது நிறைய காட்சிகளைப் படமாக்கிவிட்டார்கள். இப்போது எப்படி எடிட் பண்ணுவது என்று திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செவிவழிச் செய்தி ஒன்று படவுலகில் பரவியிருந்தது. இதைக் கேள்விப்பட்டு ஒருநாள் சக்கரபாணியும் நானும் எம்.ஜி.ஆருடன் வாகினியில் பேசிக் கொண்டிருந்தபோது...
""நான் டெக்னீஷியன் என்ற முறையில் மகிழ்ச்சியடைகிறேன். இது புது முயற்சி துணிவுள்ள பணி'' என்ற எம்.ஜி.ஆர்., படத்தின் நீளத்தை குறைப்பதில் பல சிரமங்கள்... ஏற்கெனவே இரண்டு எடிட்டர்கள் இருந்தும் திருப்தியுடன் பணியை முடிக்க முடியாத நிலையைப் பற்றி கூற, எடிட்டிங் வேலைகளையும் செய்ய அப்போது வாகினியில் எடிட்டராக இருந்த ஜம்புவை நியமித்தேன். எம்.ஜி.ஆருக்கு உதவியாக ஜம்பு "நாடோடி மன்னன்' படத்தில் எடிட்டிங் வேலைகளை கவனித்தார்.
ஐந்து மணி நேர படம் மூன்றரை மணி நேரம் ஓடும் படமாக்கப்பட்டது...
"நாடோடி மன்னன்' வெற்றி, இமாலய வெற்றியாக அமைந்து எம்.ஜி.ஆருக்கு பெயர் கிடைத்தது.
மதுரையில் அப்போது நடைபெற்ற வெற்றி விழாவில் தலைமை தாங்கிப் பேசிய பேரறிஞர் அண்ணா கூறினார்:
""உலகத்தில் மிகவும் கஷ்டமான விஷயம் ஒரு புதுமையை மக்களுக்குப் புரியவைப்பது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பது.
நம் நாட்டைப் பொறுத்தவரை எதைச் சொல்லுகிறோம் என்பது பெரிதல்ல, யார் சொல்லுகிறார் என்பதே பெரியது.
இப்போது எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார். அதை மக்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இல்லையானால் திரும்பத் திரும்ப வந்து பார்த்து, திரையிட்ட இருபது அரங்குகளிலும் படத்தை 200 நாள் ஓட விட்டிருப்பார்களா?
தங்கம் போன்ற மனம் படைத்தவர் என்றும் பிரகாசிக்கட்டும் என்று எம்.ஜி.ஆருக்கு தங்கவாளைத் தந்துள்ளனர்...'' என்றார்.
"நாடோடி மன்னன்' படம் உருவாக்கப்பட்டதில் பல புதுமைகள் நிகழ்ந்தாலும் வெற்றி விழாவிலும் பல தொடக்கங்களில் வரலாறு நிகழ்த்திய படம்.
அன்றைய தினம் படத்தோடு சம்பந்தப்பட்ட நடிகர்கள் கலைஞர்கள் கெüரவிக்கப்பட்டார்கள்.
வெற்றிவிழாவுக்குக் கேடயம் கொடுக்கும் வழக்கம். "நாடோடி மன்னன்' படம் வெற்றி விழாவிலிருந்து வந்ததுதான்.
விழா சென்னையிலும் நடந்தது. அதில் நடித்த சக நடிக நடிகையருக்கும் ஒவ்வொரு பவுன் மோதிரம் வழங்கினார் எம்.ஜி.ஆர்.
"நாடோடி மன்னன்' படத்தில் நடந்த பல புரட்சிகளில் ஒன்று அதில் நடித்தவர்களே ஒரு விழா எடுத்து எம்.ஜி.ஆருக்கு ஆள் உயர வெள்ளி சுழற்கோப்பையை கொடுத்தனர். விற்பன்னர்களுக்கு, தயாரிப்பாளர்தான் பரிசு கொடுப்பார். இப்படத்துக்காக விஜயா கார்டனில் ஒரு விழாவை வைத்து எம்.என். நம்பியார், பி.எஸ். வீரப்பா, பானுமதி, சரோஜாதேவி, ஜி. சகுந்தலா, ஜி.கே. ராமு, எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகிய ஏழு பேரும் அதைக் கொடுத்தனர்.
"நாடோடி மன்னன்' பட வெற்றியில் என்னைப் பற்றியும் எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்றால் அது அந்தப் படக் குழுவினருக்குத்தான் சேரும். ஸ்டூடியோ முதலாளி என்ற வகையில் படத் தயாரிப்பாளருக்குத் தரவேண்டிய ஒத்துழைப்பைத்தான் தந்து என் கடமையைத்தான் செய்தேன்.
எங்க வீட்டுப் பிள்ளை
அந்த நாளில் விஜயா-வாகினி வேகமாக வளர்ந்து வரும்போது சக்கரபாணியார் ஒவ்வொரு அரங்குக்கும் போய், படப்பிடிப்பை பார்த்து, தேவைப்பட்டால் தகுந்த ஆலோசனைகளை வழங்குவார். அவரே ஓர் எழுத்தாளராக, திரைக் கதாசிரியராக இருந்ததால் அவர் போகும் அரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
விஜயா படங்களுக்கு ஒரு மாதிரி, வெளியார் படங்களுக்கு ஒரு மாதிரி என்ற பாகுபாடு இல்லாமல், விஜயா - வாகினியில் தயாராகும் அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான கண்ணோட்டம்தான் அப்போது அங்கே இருந்தது. அந்த அளவுக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தார்கள்.
எனது தந்தையார் எந்த ஒரு படப்பிடிப்பையும் பார்க்க மாட்டார். ஆனால் அந்தப் படத்திற்காக செட் போட ஆரம்பிக்கும்போதும், செட் போட்டு முடிந்த பிறகும் போய் அதைப் பார்ப்பார். ஏதாவது மாறுதல்கள் தேவைப்பட்டால் சொல்லி, செயல்படுத்துவார்.
இந்த மாதிரி என் தந்தையாரும், சக்கரபாணியாரும் அங்கே தயாராகும் படங்களுக்கு விஜயாவின் படங்களைப் போன்றே அனைத்து வேலைகளையும் உதவிகளையும் செய்து வந்ததைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு, அவர்கள் மீது இன்னும் நம்பிக்கை ஏற்பட்டது. "நாடோடி மன்னன்' படத்திற்கு என் தந்தையார் தந்த ஒத்துழைப்பும் நாளடைவில் அவர்களை எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பர்களாக்கியது.
நாடோடி மன்னனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் நடிக்க விஜயாவின் சார்பில் படத்தைத் தயாரிக்க என் தந்தையாரும், சக்கரபாணியாரும் விரும்பினர்.
ஆனால், அதற்கேற்ற கதை உடனே கிடைக்கவில்லை. ஐந்து வருடங்கள் காத்திருந்த பின்னர்தான் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற கதையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
"ராமுடு பீமுடு' என்று என்.டி. ராமாராவ் தெலுங்கில் நடித்த அப்படத்தைத் தமிழில் விஜயா இண்டர்நேஷனல் சார்பில் தயாரித்தோம்.
எம்.ஜி.ஆர். எங்க வீட்டுப் பிள்ளையாக எப்படி ஆனார்?
என் தந்தையார் சொல்லக் கேட்போம்:
""எங்க வீட்டுப் பிள்ளை படத்தை எடுக்க நான் விரும்பியபோது, எம்.ஜி.ஆர். அரசியலில் ஈடுபட ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க இருப்பதாக விநியோகஸ்தர்களிடம் சொன்னேன்.
அவர்களோ எம்.ஜி.ஆரை வைத்தா... வேண்டாம் என்றார்கள்.
இல்லை... இந்தப் படத்தில் கதை,கேரக்டர் அவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறினேன்.
இதையறிந்த எம்.ஜி.ஆரும் இப்படத்தின் பொறுப்பை என் கையில் விட்டுவிடுங்கள் என்று முன் வந்தார்.
நானும் அவர் சொன்னபடியே செய்தேன். அவரது சொந்தப் படம் மாதிரியே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
"எங்க வீட்டுப் பிள்ளை'யை அவரது பிள்ளையாக ஊட்டி வளர்த்தார். அந்தப் படப்பிடிப்பு நாள்களில் நடந்த எத்தனையோ சம்பவங்கள்.
வாகினியில் எட்டாவது தளத்தில் "எங்க வீட்டுப் பிள்ளை' படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன் தினம் மாலையில் இந்தி நடிகர் திலீப்குமாரும், நானும் விஜயா கார்டனில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
பொதுவாக படப்பிடிப்பு தளத்தின் உள்ளே, வெயில் சூடு தணிய வேண்டும் என்பதற்காக கோணிப் பைகளில் வைக்கோலை நிரப்பி கூரையின் உட்புறத்திலும் பக்கவாட்டிலும் தொங்க விடுவார்கள்.
ஒரு கடைவீதி மாதிரி அமைக்கப்பட்டு, அடுத்தநாள் அதில்தான் படப்பிடிப்பு... பக்கத்து தளத்தில் வேறு படத்தில் கலந்து கொள்ள வந்திருந்த துணை நடிகர்களில் ஒருவர் சிகரெட்டைப் பற்ற வைத்து சுவாரஸ்யமாக புகைக்க, அந்த சமயத்தில் அவரை உள்ளே ஷாட்டுக்கு அழைக்க, அவர் அந்த அவசரத்தில் சிகரெட்டை சரியாக அணைக்காமல் வீசியெறிந்தபடியே போக... "எங்க வீட்டுப் பிள்ளை' செட்டில் இருந்த வைக்கோல் பைகள் புகைந்து... கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டன.
எம்.ஜி.ஆர். விரைந்து அரக்க பறக்க விஜயா கார்டனுக்கு வந்தார். ""ரெட்டியார்... எங்க வீட்டுப் பிள்ளை செட் தீப்பற்றி எரிகிறது. நாளைக்கு ஷுட்டிங் வைத்து இருக்கிறோம்... என்ன செய்வது?'' என்று கண்கலங்கினார்.
""வருத்தப்படாதீர்கள்... ஸ்டூடியோவில் ஆட்கள் இருக்கிறார்கள்... தீயை அணைத்து விடுவார்கள். அதுவும் தவிர நான் அங்கு வந்தால் நான் என்ன சொல்வேனோ... எதைச் செய்வேனோ என்ற குழப்பம்தான் ஏற்படும், தைரியமாக இருங்கள்'' என்றேன்.
ஆனால்... அவர் அமைதியாகவில்லை. உடனே வாகினிக்கு விரைந்தார்.
இரவு 10 மணி இருக்கும். எம்.ஜி.ஆர். திரும்பி வந்தார். ""நெருப்பை அணைத்தாகிவிட்டது... திட்டமிட்டபடி நாளைக்கு ஷூட்டிங் நடக்கும்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அப்போது அவர் முகத்தில் மின்னிய அந்த மகிழ்ச்சியை அதன்பிறகு எப்போதும் நான் பார்த்ததில்லை... இந்த நிகழ்ச்சியை எதற்காகச் சொல்கிறேன் என்றால், படப்பிடிப்பு தளத்திற்குள் நெருப்பு... அதனால் ஒரு வாரம் ஷுட்டிங் கேன்சல்... வேறு படத்தில் நடிக்கலாம் அல்லது ஓய்வு எடுக்கலாம் என்று நினைக்காமல், அவர் என் மகன்களுடன் சேர்ந்து எங்க வீட்டுப் பிள்ளையாக போராடி அந்தத் தீயை அணைத்து தொழிலில் தமக்குள்ள ஈடுபாட்டை உணர்த்தினார்.
"எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை மற்றவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, திட்டமிட்டதற்கு முன்னரே முடித்துக் கொடுத்தார். சுருக்கமாகச் சொன்னால், என் சுமையை அவர் தன் சுமையாக்கிக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். ஏற்கெனவே "நாடோடி மன்னன்' படத்தில் இரட்டை வேடத்தில் அருமையாக நடித்த போதிலும், அவர் சமூகப் படத்தில் மிகச் சிறப்பாக இரட்டை வேடங்களில் நடித்த படம் "எங்க வீட்டுப் பிள்ளை'. எம்.ஜி.ஆருடைய மகத்தான வெற்றிப்படமான "எங்க வீட்டுப் பிள்ளை' ஏழு திரையரங்குகளில் வெற்றி விழா கொண்டாடி வரலாறு படைத்தது.
எங்க வீட்டுப் பிள்ளையின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர். தனக்கு அதிக லாபம் வந்ததால் ஒரு தொகையை எங்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா இண்டர்நேஷனல் பெயரில் ஒரு லட்ச ரூபாய்க்கான செக் அனுப்பி வைத்தார். அத்துடன், நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்தத் தொகையை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.
ஆனால், அந்தப் பணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும் இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை உங்கள் விருப்பப்படி தர்ம காரியத்திற்கு பயன்படுத்துங்கள்' என்ற கடிதத்துடன் செக்கை திருப்பி அனுப்பிவிட்டோம்.
வாழ்வில் எவ்வளவோ பேரைத் தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர். ஒரு சந்தர்ப்பத்தில் என்னைத் தோளில் சுமந்தார் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
"எங்க வீட்டுப் பிள்ளை' படம் எடுத்து முடித்த நேரம். தமிழகம் எங்கும் படம் வெளியிட்டாகி விட்டது. நாளுக்கு நாள் அதற்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது. எம்.ஜி.ஆருக்கு மிகவும் சந்தோஷம். மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்க அவர் ஆசைப்பட்டார். நானும் ஒப்புக் கொண்டேன். சென்னையில் "எங்க வீட்டுப் பிள்ளை' நடைபெற்ற ஒரு திரையரங்குக்கு அவருடன் நானும் சென்றேன்.
சென்ற இடத்தில் மக்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டார்கள். அவரைச் சூழ்ந்துவிட்டனர். கூட்டத்தில் நான் சிக்கிக் கொண்டேன். எம்.ஜி.ஆர். எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு தன் காரை நோக்கிப் போய்விட்டார். நானோ, மக்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டேன். எளிதாக, அந்த வெள்ளத்திலிருந்து மீண்டு வர என்னால் முடியவில்லை. காருக்கு அருகே சென்றதும் எம்.ஜி.ஆர். என்னைத் தேடிப் பார்த்தார். நான் அங்கு இல்லை .உடனே, அவர் மக்கள் வெள்ளத்தை விலக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். என்னை அலக்காகத் தூக்கி தன் தோளிலே வைத்தார். ஒரு ஹீரோ மாதிரியே தூக்கி என்னை காரில் வைத்துவிட்டு "விர்'ரென்று நடந்தார் தன் காரை நோக்கி.
வேறு காரில் என்னை அழைத்து வரச் சொல்லி இருக்கலாம். ஆனால் தன்னை நம்பி வந்தவரை, காரியம் முடிந்தவுடன் நடுவழியில் விட்டுச் செல்லாமல் அவரை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது கொள்கை.
மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மகிழ்ச்சி உணர்வுடன் நான் இருந்தேன். ஆனால் எம்.ஜி.ஆரோ ஏதும் நடக்காததுபோல சர்வ சாதாரணமாக இருந்தார். இந்தப் பண்பு, தோழமை உணர்வுதான் அவரை தமிழகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தது.

Richardsof
9th December 2012, 08:42 PM
http://i47.tinypic.com/2ufssvp.jpg

Richardsof
9th December 2012, 08:47 PM
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சமாதி நினைவிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. சுமார் ரூ.8 கோடி செலவில் இந்த நினைவிடம் முதல்வர் ஜெயலலிதாவால் இன்று திறந்து வைக்கப்பட்டது.


http://i50.tinypic.com/6j3txx.jpg

இதனிடையே இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், மெரினா கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் சமாதி திறக்கப்பட்டதை அறிந்து, திரண்டு வந்தனர். இதனால், இந்த நினைவிடத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.

Richardsof
10th December 2012, 05:23 AM
10th dec 2012 - dailythandhi
http://i45.tinypic.com/343svbt.jpg
http://i45.tinypic.com/2s12153.jpg

Richardsof
10th December 2012, 05:38 AM
http://i48.tinypic.com/28b8hfp.jpg

Richardsof
10th December 2012, 05:39 AM
http://i45.tinypic.com/nzeg41.jpg

Richardsof
10th December 2012, 05:40 AM
http://i45.tinypic.com/nqx11w.jpg

Richardsof
10th December 2012, 06:04 AM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
http://i49.tinypic.com/mbqyba.jpg
http://i48.tinypic.com/2628rwh.jpg

Richardsof
10th December 2012, 06:09 AM
Dear jai sir

excellent article about makkal thilagam mgr - nagireddy . Detailed information about nadodimannan news.

Thanks jai sir

idahihal
10th December 2012, 07:05 AM
மக்கள் திலகத்தின் முதல் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா, இதே அந்தப் படத்திலிருந்து ஒரு சிறு காட்சி. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் தோன்றிடும் காட்சிகளை ஏக்நாத் வீடியோ மேகஸீன் நிறுவனம் 1987ல் வெளியிட்டது. மேலும் பூமாலை வீடியோ மாகசீன் எம்.ஜி.ஆரின் முழு காட்சிகளையும் வெளியிட்டது. யாரிடமேனும் இருந்தால் இணைப்பை அனுப்பங்கள் நன்றி. http://www.youtube.com/watch?v=BgW1pnCQBmo&feature=player_embedded#at=289

Richardsof
10th December 2012, 08:20 AM
ஜெய் சார்

1936 - சதிலீலாவதி

மக்கள் திலகத்தின் முதல் அறிமுக படம் .

அருமையான வீடியோ பதிவுகள் . அரிய ஆவணம் .

நன்றி சார்

Richardsof
10th December 2012, 08:31 AM
courtesy - MR.CHANDRU - FRANCE. THANKS FOR YOUR NICE COMMENTS SIR

Chandru K - paris,பிரான்ஸ்
10-டிச-201204:56:10 IST
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ அல்லது வெறும் அரசியல்வாதியின் பெயரோ அல்ல - அது ஒரு குறியீடு இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே. எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். திரைப்பட துறையில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை அண்ணாவாக இருந்தாலும் சரி, ஆருயிர் நண்பராக இருந்தாலும் சரி, நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம் பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு§ புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என மக்களால் புகழப்பட்ட தலைவர் அமரர் எம்ஜிஆர். திரையுலகில் அவர் இருந்தவரை வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார்.

http://i47.tinypic.com/qya8ht.png



அடுத்து அரசியலில் அடிவைத்த நாளிலிருந்து வெற்றிமேல் வெற்றி பெற்றார். இறுதி மூச்சு வரை, யாராலும் அசைக்க முடியாத தன்னிகரில்லாத தலைவராகத் திகழ்ந்தார் எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து 25 ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும்.


அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” மற்றும் "இறைவா நீ ஆணையிடு" என்ற பாடல்கள் ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார் அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார்
http://i48.tinypic.com/ip8scn.jpg


வாழ்ந்தால் இவரை போல் வாழ வேண்டும் தனக்கு எழுதப்பட்ட பாடலுக்கு, தானே இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் -"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நின்றது யார் என்று கேட்டால்", நிச்சயமாக இவ்வுலகில் ஒருவரைத்தான் சொல்ல முடியும் -அவர்தான், "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" என்று வாழ்ந்து காட்டிய சரித்திர நாயகன் எம். ஜி. ஆர். பிற மாநிலங்களில் மட்டுமில்லாமல் மேல்நாடுகளிலும் எம்.ஜி.ஆர். என்கிற இந்த மூன்றேழுத்துக்கு தனி கூட்டம் இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர் நடிகராக இருந்தபோதும் சரி, அரசியலில் இருந்த போதும் சரி, படிக்காதவர்கள் ஏழைகள் சாமானியர்கள்தான் இவர் படம் பார்ப்பார்கள், இவருக்கு வாக்கு அளிப்பார்கள் என்று ஒரு கருத்து எதிரிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து இருந்ததினால்தான், அன்றும்-இன்றும்-என்றும் தமிழ் மக்கள் மனதில் முதல்வராய் தனிப்பெரும் தலைவராய் வாழ்கிறார் "மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் புரட்சி நடிகர் புரட்சி தலைவர்" எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் வாழ்க்கையாகட்டும், படமாகட்டும், பாடலாகட்டும், "திருக்குறள்" போல் ஒரு வழிகாட்டியாக என்றென்றும் நிலைத்து இருக்கும்

Richardsof
10th December 2012, 08:46 AM
Kathiravan - chennai comments from dinamalar

மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் அவரது புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது . எல்லா தரப்பு மக்களும் அவரை நேசிக்கிறார்கள் .அரசியல் - சினிமா இரண்டு உலகையும் இன்றும் அவரது புகழ் ஆள்கிறது .
அவரின் புகழை விரும்பாத சன் தொலை குழுமம் மற்றும் கருணாநிதி குடும்ப தொலைகாட்சி நிறுவனம் ,காங்கிரஸ் கட்சி மெகா மற்றும் வசந்த் தொலைகாட்சிகள் தினமும் மக்கள் திலகத்தின் படங்களையும் பாடல்களையும் பதிவிட்டு அவரது புகழை மறைமுகமாக வளர்த்து கொண்டு வருவது மக்கள் திலகதிற்கு கிடைத்த வெற்றியே .

Richardsof
10th December 2012, 08:52 AM
http://i50.tinypic.com/1zc3hah.jpg

Richardsof
10th December 2012, 08:52 AM
http://i46.tinypic.com/2eell5e.jpg http://i46.tinypic.com/2a7dj46.jpg

Richardsof
10th December 2012, 08:54 AM
http://i48.tinypic.com/wsl1mo.jpg

Richardsof
10th December 2012, 08:55 AM
http://i50.tinypic.com/a5l1ec.jpg

Richardsof
10th December 2012, 08:55 AM
http://i48.tinypic.com/vecf3k.jpg http://i46.tinypic.com/j5vygm.jpg

Richardsof
10th December 2012, 12:15 PM
http://i45.tinypic.com/2jax30m.jpg

DECCAN CHRONICLE-10TH DEC 2012

Chennai: The city is famous for its beach, reputedly the second longest in the world. Besides the white sands of the Marina there are also other attractions on the stretch of Kamaraj Salai, that is bedecked by ancient buildings on one side and the sands on the other.

Long before the sands run out near the Iron Bridge there is an equally famous tourist spot at which many people from Tamil Nadu congregate.

There is a brand new feel now to that place, which is the MGR memorial that pays homage to a long serving Chief minister who began life as a matinee idol.

On Sunday morning, the Chief minister J. Jayalalithaa was present along with her Cabinet colleagues to inaugurate the renovated memorial of AIADMK’s founder, the late MG Ramachandran.

After the refurbishing which cost Rs 8 crore, the memorial sports a majestic entrance with a bronze statue of the winged horse Pegasus in front of the AIADMK symbol of two leaves.

Lush green Korean grass is easy on the feet at a memorial that has the highest footfall on the seafront.

A variety of exotic plants lend a relaxed green ambience while a granite platform shaped like a massive guitar has an overpowering presence.

A waterscaping fountain adds colour and atmosphere to the place, which is also designed to be easy on disabled visitors who have been provided steel grips along the granite platforms for easy movement.

The major contours of the refurbishing project were personally overseen by the charismatic protégé and political heir of MGR, Ms Jayalalithaa.

Richardsof
10th December 2012, 04:38 PM
1936- sathi leelavathi - rare stills- makkal thilagam mgr at the age of 19 years. thanks jai sir


http://i45.tinypic.com/t6xcvc.jpg

Richardsof
10th December 2012, 04:40 PM
http://i46.tinypic.com/2n1f4tg.jpg

Richardsof
10th December 2012, 04:41 PM
http://i50.tinypic.com/2i20y2g.jpg

Richardsof
10th December 2012, 04:43 PM
http://i48.tinypic.com/3478vbn.jpg

Richardsof
10th December 2012, 07:30 PM
மக்கள் திலகம் நடித்து 35 ஆண்டுகள் ஆன பின்பும் அவர் நடித்த சுமார் 50 படங்களுக்கு மேல் [ஹிட் படங்கள் மற்றும் சுமாரான படங்கள் ] தொடர்ந்து தமிழ் நாட்டில் ஓடி கொண்டுதான் இருக்கிறது .
உலகில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு மொழி படங்களும் மக்கள் திலகம் புரிந்த சாதனை போல் யாரும் செய்யவில்லை .
அவர் மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு வருவது உலக அதிசயமே .
கோடிக்கணக்கான மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்றும் அவரது பெருமைகளையும் , அரசியல் புரட்சிகளையும் ,திரை உலக சாதனைகளையும் .நினைவில் கொள்ளுவது இமாலய வரலாற்று உண்மையாகும் .
கோபாலகிருஷ்ணன் -ஆக்ரா .

Richardsof
11th December 2012, 05:15 AM
http://i47.tinypic.com/2m9vm0.jpg

Richardsof
11th December 2012, 05:17 AM
http://i48.tinypic.com/2i0skzd.jpg

Richardsof
11th December 2012, 05:20 AM
http://i49.tinypic.com/16b0s46.jpg

Richardsof
11th December 2012, 05:22 AM
http://i48.tinypic.com/1fisli.jpg

Richardsof
11th December 2012, 05:25 AM
http://i45.tinypic.com/2a8ouvt.jpg

Richardsof
11th December 2012, 05:27 AM
http://i49.tinypic.com/wwem80.jpg

Richardsof
11th December 2012, 05:29 AM
http://i50.tinypic.com/2u7boro.jpg

Richardsof
11th December 2012, 05:31 AM
http://i46.tinypic.com/jhc95v.jpg

Richardsof
11th December 2012, 05:36 AM
http://i49.tinypic.com/34931he.jpg

Richardsof
11th December 2012, 05:39 AM
http://i50.tinypic.com/w4rrq.jpg

Richardsof
11th December 2012, 05:42 AM
http://i46.tinypic.com/llfy9.jpg

Richardsof
11th December 2012, 10:33 AM
Asai mugam - 10-12-1965


47th anniversary


ஆசைமுகம்


http://i49.tinypic.com/118oal2.png



http://i46.tinypic.com/15hc03q.png





நடிக+நடிகைகள்:-புரட்சித்தலைவர்.பொன்மனச்செம்மல்.பாரத்.கொடைவள்ளல்.ந ிருத்தியச்சக்கரவர்த்தி.
கலியுகக்கர்ணன்.மக்கள்திலகம்.
அண்ணாவின் இதயக்கனி.புரட்சிநடிகர்.
எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர் (மாறுபட்ட இரு வேடங்களில்),

"அபிநயசரஸ்வதி"பி.சரோஜாதேவி, "நகைச்சுவைத்தென்றல்"நாகேஷ், எம்.என்.நம்பியார், கே.டி.சந்தானம், எஸ்.வி.ராமதாஸ், கே.ஆர்.ராம்சிங், "லூஸ்"ஆறுமுகம், கீதாஞ்சலி, லட்சுமிபிரபா, சி.கே.சரஸ்வதி, "கரிக்கோல்"ராஜ், "கொட்டாப்புளி"ஜெயராமன், சடாட்சரம், அழகிரிசாமி, எஸ்.ஏ.ஜி.சாமி, ராமகிருஷ்ணன், தனராஜ், ராஜா, பொன்னுசாமி, சின்னக்கண்ணு, ரி.பி.எஸ்.ராஜா, தர்மலிங்கம், ரமணி, ராமசாமி, கேசவன் மற்றும் பலர்.

இசையமைப்பு:-"இசைமாமணி" எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள்.

பாடல்கள்:-வாலி

கதை:-ரி.என்.பாலு

திரைக்கதை+வசனம்:-ஆரூர்தாஸ் & "துறையூர்"மூர்த்தி ஆகியோர்.

தயாரிப்பு:-பி.எல்.மோகன்ராம் அவர்கள்.

இயக்கம்:-பி.புல்லையா அவர்கள்.


மனதை மயக்கும் மதுர கானங்கள்.


1."இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு http://i48.tinypic.com/168wojd.png
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு...(எத்தனை பெரிய)

2.யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக ஓஹோ ...

3.நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா....

4.என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

5.நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல..
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன்பேர் உள்ளமல்ல...

Richardsof
11th December 2012, 07:22 PM
http://i45.tinypic.com/709jsk.jpg

Richardsof
11th December 2012, 07:23 PM
http://i48.tinypic.com/a4y7g2.jpg

Richardsof
11th December 2012, 07:33 PM
12.12.2012

ACTOR RAJINI BIRTHDAY ON 12TH DEC 2012
http://i48.tinypic.com/1zvzuyc.jpg
WISHES FROM MAKKAL THILAGAM FANS.

Richardsof
11th December 2012, 07:43 PM
http://i47.tinypic.com/24wc2gj.jpg

Richardsof
11th December 2012, 07:48 PM
http://i49.tinypic.com/1zl42ns.jpg

oygateedat
11th December 2012, 09:44 PM
மக்கள் திலகத்தின் முதல் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா, இதே அந்தப் படத்திலிருந்து ஒரு சிறு காட்சி. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் தோன்றிடும் காட்சிகளை ஏக்நாத் வீடியோ மேகஸீன் நிறுவனம் 1987ல் வெளியிட்டது. மேலும் பூமாலை வீடியோ மாகசீன் எம்.ஜி.ஆரின் முழு காட்சிகளையும் வெளியிட்டது. யாரிமேனும் இருந்தால் இணைப்பை அனுப்பங்கள் நன்றி. http://www.youtube.com/watch?v=bgw1pncqbmo&feature=player_embedded#at=289

mr.jai, thank u

very rare - excellent

oygateedat
11th December 2012, 09:45 PM
இன்று முதல் கோவை சிங்காநல்லூர் வேல்முருகனில்மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம். அலைபேசி தகவல் அன்பு நண்பர் திரு ஹரிதாஸ்.

RAGHAVENDRA
11th December 2012, 10:37 PM
தன்னுடைய சமாதியிலிருந்து எம்.ஜி.ஆர்.எழுந்து வந்தால் எப்படி யிருக்கும்... ஒரு சின்ன கற்பனை ...

அதன் செயல் வடிவம் இந்த முப்பரிமாணப் படம் ..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/insamadhi3d.jpg

பார்த்து விட்டு தங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். இதற்கு முப்பரிமாண கண்ணாடி யணிந்து பார்க்கவும்.

ainefal
11th December 2012, 11:14 PM
தன்னுடைய சமாதியிலிருந்து எம்.ஜி.ஆர்.எழுந்து வந்தால் எப்படி யிருக்கும்... ஒரு சின்ன கற்பனை ...

அதன் செயல் வடிவம் இந்த முப்பரிமாணப் படம் ..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/insamadhi3d.jpg

பார்த்து விட்டு தங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். இதற்கு முப்பரிமாண கண்ணாடி யணிந்து பார்க்கவும்.


Superb. Thank you very much Raghavendra Sir.

masanam
11th December 2012, 11:27 PM
1936- sathi leelavathi - rare stills- makkal thilagam mgr at the age of 19 years. thanks jai sir


http://i45.tinypic.com/t6xcvc.jpg
மக்கள் திலகத்தின் அரிய புகைப்படம்.
பதிந்தமைக்கு நன்றி.

Richardsof
12th December 2012, 06:32 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

இன்ப அதிர்ச்சி தரும் கற்பனை என்றாலும் ,உங்களின் கற்பனை போல் மக்கள் திலகம் உண்மையிலே எழுந்து வீறு நடை போட்டு வரும் காட்சி போல் தெரிகிறது .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆன பின்னாலும்
இன்றும் எல்லோருடைய மனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது அவரது பெருமை தானே .
நன்றி சார் .

Richardsof
12th December 2012, 06:36 AM
கோவை - சிங்கநல்லூர் - வேல்முருகன் அரங்கில்
மக்கள் திலகத்தின் குமரி கோட்டம் திரை படம்http://i50.tinypic.com/scxqfp.png
தற்போது நடை பெறுகிறது என்ற தகவலை பதிவு செய்த திரு ரவிச்சந்திரன் சார் மற்றும் திரு ஹரிதாஸ் அவர்களுக்கும் நன்றி .

Richardsof
12th December 2012, 06:47 AM
http://i45.tinypic.com/2wflgyr.jpg

Richardsof
12th December 2012, 06:50 AM
http://i50.tinypic.com/icpgk0.jpg

Richardsof
12th December 2012, 09:11 AM
Courtesy- mr. Rajbhav-net

ஒரு நல்ல மனிதராம் எம்ஜிஆர் அவர்களின் நினைவில் அவரின் தனித்தன்மையில் உள்ள சிறப்பு பதிவிடுகிறேன். மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ இங்கே வாருங்கள்....


http://i46.tinypic.com/2myypzm.jpg


சிறு வயதிலிருந்தே நான் எம்ஜிஆர் ரசிகன். இது என்னத்தெரிந்த எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்னுடன் விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் மக்கள் திலகத்தைப் பற்றி ஏதாவது குறையாக கூறுவார்கள். அது உண்மையோ பொய்யோ, காதில் அது விழுந்தவுடன் கோபம் தலைக்கேறும். "எங்கள் எம்ஜிஆர் இதையெல்லாம் செய்திருக்கிறார்...இன்னும் செய்து கொண்டிருக்கிறார்... இதுபோல செய்தவர் வேறு யாரும் உண்டா...? " என எனக்குத் தெரிந்த ஒரு பட்டியல்...பொதுவாக நீண்ட பட்டியலாகவே இருக்கும்... ஒன்றைத் தருவேன்.

இவர் போல யாரென மற்றவர் சிந்திப்பதை நிறையவே பார்த்திருக்கிறேன். பதில் சொன்னவர்களைக் காணோம். இளம் வயதில் இப்படி பல அனுபவங்கள் எனக்கு. ஆனால் வளர வளர எம்ஜிஆரின் சினிமா முகம் மட்டுமல்ல, அவரின் நிஜ முகமும் தெரியத்தொடங்கி விட்டது. முதியோரிடமும் சாதுக்களிடமும் அவருக்கு இருந்த மரியாதையை படிக்க நேர்ந்த போது, மற்றவர்களுடன் ஏற்பட்ட வீண் விவாதங்களை எண்ணி சிரித்துக்கொள்வேன்.

எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது, ஒருவர் என்னிடம் வந்து " நீதிக்குப் பின் பாசம்" பார்த்தாயா?" என்றார். "பார்த்தேன்" என்றேன். தலையை ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் அசைத்து " பாதிக்குப் பின் மோசம்.." என்றார். அவரின் தமிழ் ஆற்றலை எண்ணிச் சிரித்தேன். ரங்கராவ், ராஜம்மா, அசோகன் என பலரும் திறம்பட நடித்து வெற்றி ஓட்டம் கண்ட பல இனிமையான பாடல்களைக் கொண்ட படம் அது.

சிலருக்கு எம்ஜிஆர் அவர்களை அவர்களின் சொந்த காரணங்களுக்காக பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதில் தவறொன்றுமில்லை. காந்தியை பிடிக்காதோரும் சிலர் இருந்திருக்கின்றனரே.... ஆனாலும் புரட்சித் தலைவரைப் போல வேரொருவர் இல்லை என்பதே என் வாதம், இன்றுவரை.

மக்களுக்கு சில நன்மைகளைச் செய்த அரசியல் தலைவர்களை சிலர் அவ்வப்போது எம்ஜிஆருடன் ஒப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் அரசியலோடு சரி. அதற்கப்புறமும் எம்ஜிஆர் தொடர்கிறாரே... அவருடன் ஒப்பிட்டு பேசிய அரசியல்வாதிகள் மற்ற துறைகளில் எம்ஜிஆருடன் நிகராக வரக் காணோம். அதே போன்றே அவர் நடிப்பும். எனக்குப் பிடித்த பாணியில் அவர் நடிக்கும் போது எனக்கு அவர் சிறந்த நடிகராகவே தோன்றுகிறார். அவரை விட நல்ல நடிகர்கள் இருக்கலாம். அனால், அந்த நடிப்பிற்கு அப்புறமும் பேசக்கூடியவை அவர்களிடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. எம்ஜிஆரிடம் உத்தமமான பல நல்ல குணங்கள் உண்டு. எல்லா லட்சணங்களும் கொண்டது அவரின் முகம். அவர் காலமாகும் வரை அதில் பிரகாசம் இருந்தது. அதே போலவா மற்றவர்கள்...?

எம்ஜிஆர் அவர்களின் குணப் பெருமைகளை பலரும் பேசக் கேட்கும் போதும், படிக்கும் போதும் ஆச்சரியம் எழுந்ததுண்டு. இப்படி ஒரு மாமனிதர் இந்தக் காலத்தில் உண்டா எனும் ஆச்சரியமே அது.

கண் தெரியாத, காது கேளாத, பேச முடியாத பலரின் நல்வாழ்வுக்கு, எம்ஜிஆர் அவர்கள் மறைந்தும் ஆற்றும் மாபெரும் தொண்டு அவர் மனித வடிவில் தெய்வம் என மற்றவர் சொல்வதை ஆமோதிக்க வைக்கிறது.

Richardsof
12th December 2012, 03:37 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/109-2.jpg

ainefal
12th December 2012, 03:39 PM
http://i50.tinypic.com/icpgk0.jpg

Sir, wherever good things are happening Thalaivar is always present there in some form.

Richardsof
12th December 2012, 03:40 PM
DEAR SELVAKUMAR SIR
MAKKAL THILAGAM MGR WISHES TO YOUR BIRTHDAY

http://i47.tinypic.com/t8kvao.jpg http://i49.tinypic.com/161xbfr.jpg

Richardsof
12th December 2012, 03:45 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/56-1-1.jpg





11.12.2012 பிறந்த நாள் கொண்டாடிய எங்களது அருமை நண்பரும் மக்கள் திலகத்தின் உயிர் ரசிகருமான சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு மக்கள் திலகத்தின் திரியின் சார்பாகவும் மற்றும் நண்பர்கள் சார்பாக எங்களது அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .

Raajjaa
12th December 2012, 04:52 PM
எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் புகழை இங்கே பரப்பிக் கொண்டு இருக்கும் வினோத் சார் மற்றும் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

Richardsof
12th December 2012, 05:12 PM
மக்கள் திலகம் மீண்டும் நம்மிடையே தோன்றினால் .....


ஒரு கற்பனையான உரையாடல் .


கேள்வி : விண்ணுலகிலிருந்து மீண்டும் புவி உலகிற்கு வருகை தந்துள்ள மனித தெய்வம் மக்கள் திலகமே .வருக வருக என்று வரவேற்கிறோம் .
http://i45.tinypic.com/amb32q.jpg

மக்கள் திலகம் பதில் : சிரித்து கொண்டே ....நன்றி நண்பர்களே . உங்களையெல்லாம் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திப்பேன் என்று நினைத்து கூட பார்க்க வில்லை . நீங்கள் அனைவரும் நலமா ?
இந்த 25 ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள் . எத்தனை பேரிழப்புகள் .. எத்தனை துயர சம்பவங்கள் . நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது .

தகவல் தொழில் நுட்பத்தில் எத்தனை பெரிய மாற்றங்கள் . திரைபடத்தில் நவீன யுக்திகள் மூலம் உலக தரத்துக்கு முன்னேறிவிட்ட கலை உலகம் .பசுமை புரட்சி- நாட்டின் வளர்ச்சி பெருமை பட வைக்கிறது .

கேள்வி; நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே சார் . நீங்கள் சொல்ல விரும்புவது ?


ஒரு பக்கம் வளர்ச்சி . மறுபக்கம் . அடிமட்ட ஏழைகளின் வாழ்வாதாரம் அடியோடு நசிந்து வருவது கவலை தருகிறது .
அன்றாட விலைவாசி ஏற்றம் - சாதாரண குடி மகனுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவம் - கல்வி - வேலைவாய்ப்பு மறுக்கபடுகிறது .
உழைப்பு மகிமை புரியாமல் பலர் சோம்பேறிகளாக அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்துவருவது கொடுமை .
இன்று நாட்டிலே -தமிழ் நாட்டிலே இலவசம் என்ற பெயரில் மக்களை சோம்பேறி களாக மாற்றியது தவறு .மின்சாரம் -விவசாயம் -சிறு தொழில் -கல்வி - குடிநீர் - மனித நேயம் - எங்குமே காணமுடியவில்லை .

மக்களை சுரண்டும் -ஜாதி பிரிவினைகள் - அதில் ஆதாயம் தேடும் அரசியல் வாதிகள் -ஊழல் -அதிகார வர்கத்தின் அட்டூழியங்கள் - இரக்கமின்மை
ஒருவர் புகழை ஒருவர் அழிக்க முயற்சிகள் -கொலை -கொள்ளை -மக்கள் மனதில் வக்கிரமங்கள் தூண்டும் திரைப்படங்கள் - தொடர் சீரியல் -
ஆபாச நடனங்கள் -வன்முறை காட்சிகள் - தவறான கொள்கை களை ஒளிபரப்புவது - சிறுவர் -சிறுமிகள் . ஆண் -பெண் நடனங்கள்
ஒரு தலைமுறையினரே கெட்டு சீரழியும் இந்த அவல நிலையினை தட்டி கேட்க வேண்டியவர்களே தங்களது பொறுப்பை மறந்து
தாங்களே இந்த ஊடகத்தை நடத்துவது மாபெரும் கொடுமை .

இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் செய்தி - ஊடகத்துறை ஜாம்பவான்கள் கண்ணை -காதை மூடி கொண்டிருப்பது அவமானம் .


கேள்வி ; நீங்கள் நடித்த படங்கள் - பாடல்கள் இன்றும் உலகளவில் பேசப்பட்டு வருகிறதே ?

பதில் : என்ன செய்வது ? எனது பெயரில் 2012ல் ஆட்சி நடக்கிறது . எனது எண்ணம் - லட்சியம் -பணி எதுவமே முழுமையாக வெற்றி பெறவில்லையே .
எனது படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்கள் - பாடல்கள் - சமுதாய சிந்தனைகள் என்றெல்லாம் பாடுபட்டு உங்களுக்கு தந்ததில் எனக்கு ஆனந்தமே .

உங்களிடமிருந்து விடை பெறுமுன் .

மக்கள் வாழ்வு - இன்று நிம்மதி இல்லை .

அடிப்படை உரிமைகள் மறுக்கபடுகிறது

ஊழல் -தலைவிரித்தாடுகிறது

மனித நேயம் அடியோடு மறக்க பட்டுவிட்டது .

எனது உண்மையான இரத்தத்தின் இரத்தங்கள் மட்டும் எனக்காக பெருமை சேர்த்து வருவது மட்டும் மன நிறைவு தருகிறது .

நன்றி .. வணக்கம் . விடை பெறுகிறேன் .

அண்ணா நாமம் வாழ்க .

கற்பனை உரையாடல் நிறைவு பெறுகிறது .
esvee

Richardsof
12th December 2012, 07:36 PM
வேலூர்

வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க பூமி பூஜை நேற்று காலை நடந்தது. இதில் அமைச்சர் டாக்டர் விஜய் கலந்து கொண்டார்.

எம்.ஜி.ஆர். சிலை

வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அண்ணாசிலை அமைந்துள்ளது. அதன் அருகில் எம்.ஜி.ஆர். சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து 6¼ அடி உயரத்தில் ரூ.6¼ லட்சம் செலவில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டது. சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது.

http://i45.tinypic.com/1h8s3o.jpg

அமைச்சர் விஜய்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் தர்மலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் மூர்த்தி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநகர மாவட்ட செயலாளர் ரகு, அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளர் அருண்குமார், மண்டல குழுத்தலைவர்கள் குமார், சுந்தரம், கவுன்சிலர்கள் துரையரசன், தாமோதரன், நிர்வாகி பி.சதீஷ்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

அதைத்தொடர்ந்து சத்துவாச்சாரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் விஜய், முகம்மதுஜான் ஆகியோர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் விஜய் பேசும்போது, மின்சாரம், மண்எண்ணை ஆகியவற்றை வழங்காமல் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. அரக்கோணம், வேலூர் ஆகிய பாராளுமன்ற தொகுதியின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்கிறது. அரக்கோணம் தொகுதிக்கான கூட்டம் ராணிப்பேட்டையிலும், வேலூர் தொகுதிக்கான கூட்டம் ஆம்பூரிலும் நடக்கிறது.

அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் கட்ட வேண்டும் என்று முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூரில் இடத்துக்கு ரூ.1 கோடியும், அலுவலகம் கட்ட ரூ.3 கோடியும் ஆக ரூ.4 கோடி செலவாகும். எனவே, கட்சி நிர்வாகிகள் நிதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேலூரில் எம்.ஜி.ஆர். சிலை அமைக்கவும், அலுவலக கட்டிடம் கட்டவும் அனுமதி வழங்கிய முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, பாராளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Richardsof
12th December 2012, 08:48 PM
M. G. R

The man belonged to this 3 letter was undisputed king of the 2 of the most entertaining world(Politics and Cinema) in Tamilnadu for little more than 3 decades. The success of him in both was more to do with the way he connected with the people through his movies which he later translated into votes.



Early 1950s, the Tamil film industry is undergoing into a change from song oriented story telling to dialogue oriented and someone has to take up the superstar mantle from Thyagaraja Bhagavathar. Some interesting talents are coming up from late ‘Sivaji’ Ganesan to M.G.Ramachandran. But M.G.Ramachandran won the hearts of the people with his people saviour image in the film MalaiKallan in the year 1954 and the new superstar was born who didn’t left his throne in film industry until he started his own party A.D.M.K after the difference in opinion with Mr.M.Karunanidhi (DMK).



His position as superstar was well placed when his directorial debut ‘Nadodi Mannan’(literal meaning: Nomad King) was lapped up by masses when released on 1957. He made this popular statement before the release of this film.

If this film goes on to become a hit, I am the king, else, I am nomad.

And the rest is history. From what I have heard(yet to see it but have the DVD for a long time ) that film is technically superior comparing the year it is released. There is also a unique thing about that film. Half of the film was in black and white and the other half in Tamil. His other notable films are: Anbe vaa, Aayirathil oruvan, Vettaikaran, adimai pen, Engal veetu pilai and Ulagam sutrum vaaliban. Of these I consider the song played in ‘Engal Veetu Pillai’ as the pinnacle of heroism. The song goes as:

Naan Aanaiyital, athu nadandhuvittal, ingu yezhaigal vedhanai pada maatar. Uyirullvarai oru thunbam illai, avar kanneer kadalile vizha maatar which means ‘If I order and if that happens, the poor people don’t need to worry about anything.Until I live there is no problem and they won’t fell into the sea of tears’.

The song goes on like this only, with the enjoyable rhythm and the great screen presence of M.G.R made the song is instant hit then and an evergreen hit now. Enjoy this song:


For most part of his film career he played the character of the honest, straight forward, self-disciplined person and caring for the poor. And tried to show the same in the real life too. And the most prominent part of his films are the philosophical songs featuring him just like the introduction songs of these days. And his favorite among them is:


The song says about by knowing oneself what are all the things will follow. I have read that he always plays that song while driving.

He was really good in sword fights and its really great to watch his old period films as they have good action sequences.

__________________________________________________ _____________



His political career is as eventual as the film career with he associated with politics right from his start of the film career. He was a member of the congress at first, then joined DMK as he was attracted by the founder of the DMK, late Mr.C.N.Annadurai. His popularity among people helped DMK to gather huge number people for public meetings and he was one of the prominent reasons for the winning of DMK in 1967 and 1971. Of these 1967 win was a special for DMK as they dethroned the then congress government for the first time. MGR was shot by another actor M.R.Radha near his neck and his posters with the bandage in the neck was used by DMK to garner votes. He has become as MLA in 1967.



In 1972 another chapter in TN politics was opened with MGR founded his own party ADMK after the tussle with Mr.Karunanidhi and his subsequent removal from the DMK. Many followed him from DMK and the people too followed him. Its a great achievement that ADMK won the Tamil nadu assembly elections held in 1977 that is within 4 years of launching the party. He has become the CM of Tamilnadu and continued till his death in 1987 which is again an achievement as he won 3 assembly elections which is record in Tamil nadu. Every win is special as,

In 1977, its a new party under a new leader and it took on well established DMK.

In 1980, MGR’s government was dissolved by the pressure given by the opposition leader Mr.Karunanidhi as they had alliance with Congress(central governemnt). DMK and congress has won almost 100% seats in TN by the general election held in May 1980. The assembly election held few months later and everybody’s prediction is DMK coalition will win comfortably but MGR-led ADMK won very comfortably.

In 1984, MGR was not even went to any constituency and canvassed for votes as he was bed ridden and was in America for treatment but then again ADMK won comfortably which shows how the people loved and believed him and he become the CM for the third time.

He is the inspiration for many tamil film stars to enter into politics but the thing is, they are nowhere near this great man and his success in politics due to his involvement for a long time. But the present stars likes to enter politics today and become as a CM or PM tomorrow. Funny, really funny.

__________________________________________________ _________

Tamil nadu has never seen a person like him before who lived and lives in the hearts of the people and still lives on. Still there are 1000s of voters are voting for ADMK just for the name of MGR. No one achieved something like that for sure. In one of his songs he featured(Kan pona pokile),


irundhalum, maraindhalum paer solla vendum

ivar pola yaar endru oor solla vendum

(Whether one lives or dies, the world should say his/her name and should say no one is like him).

Truly he lived by that/his words.

I don’t know about his administrative skills but I like him as a hero and I am a huge fan of his movies which is entertaining now also. And he lives on.

THANKS KANAGU SIR.

oygateedat
12th December 2012, 09:24 PM
http://i48.tinypic.com/ivb7yu.jpg

oygateedat
12th December 2012, 09:44 PM
http://i50.tinypic.com/2dk9u2q.jpg

oygateedat
12th December 2012, 09:52 PM
http://i49.tinypic.com/11i1zsl.jpg

oygateedat
12th December 2012, 09:56 PM
தன்னுடைய சமாதியிலிருந்து எம்.ஜி.ஆர்.எழுந்து வந்தால் எப்படி யிருக்கும்... ஒரு சின்ன கற்பனை ...

அதன் செயல் வடிவம் இந்த முப்பரிமாணப் படம் ..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/insamadhi3d.jpg

பார்த்து விட்டு தங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். இதற்கு முப்பரிமாண கண்ணாடி யணிந்து பார்க்கவும்.
thank you raghavendra sir,

idahihal
12th December 2012, 10:54 PM
http://i50.tinypic.com/35c1l79.jpg
ரவி சார் அற்புதமான அபூர்வமான பதிவு. இதன் தொடர்ச்சியான கட்டுரையையும் வெளியிட வேண்டுகிறேன்.

idahihal
12th December 2012, 10:56 PM
இதயம் பேசுகிறது இதழில் மக்கள் திலகம் அவர்கள் எழுதிய நான் காணும் உலகம் என்ற கட்டுரைத்தொடர் வெளிவந்தது. அதனை பத்திரப்படுத்தி வைத்திருப்போர் நமது திரியில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே.

Richardsof
13th December 2012, 05:01 AM
rare still

http://i49.tinypic.com/108ba8p.jpg

Richardsof
13th December 2012, 05:03 AM
http://i50.tinypic.com/6oef5t.jpg

Richardsof
13th December 2012, 05:07 AM
MAKKAL THILAGAM - THANGAVELU.
http://i49.tinypic.com/rbw1fr.jpg

Richardsof
13th December 2012, 05:10 AM
http://i47.tinypic.com/263x99f.jpg

Richardsof
13th December 2012, 05:11 AM
http://i45.tinypic.com/347hdg8.jpg

Richardsof
13th December 2012, 05:14 AM
http://i46.tinypic.com/11gkgpc.jpg

Richardsof
13th December 2012, 05:19 AM
http://i49.tinypic.com/2hdtv5u.jpg

Richardsof
13th December 2012, 05:24 AM
http://i48.tinypic.com/1f74hs.jpg

Richardsof
13th December 2012, 07:04 PM
http://i48.tinypic.com/rie0ib.jpg

Richardsof
13th December 2012, 07:07 PM
http://i45.tinypic.com/2hrmxyu.jpg

Richardsof
13th December 2012, 07:10 PM
http://i47.tinypic.com/2mg11yc.jpg
மக்கள் திலகத்தின் அரிய புகை படங்களை தொடர்ந்து அனுப்பி வைக்கும் திரு ஜெய்ஷங்கர் அவர்களுக்கு நன்றி .

Richardsof
13th December 2012, 07:13 PM
http://i48.tinypic.com/28k4twk.jpg

Richardsof
13th December 2012, 07:18 PM
http://i50.tinypic.com/16a1kw7.jpg

மாட்டுக்கார வேலன் படபிடிப்பில் இடையே எடுத்த படம் .

Richardsof
13th December 2012, 07:20 PM
http://i45.tinypic.com/2dv8lf5.jpg

மீனவ நண்பன் படத்தில் இடம் பெற்ற படம் .

Richardsof
13th December 2012, 07:23 PM
http://i50.tinypic.com/ossar7.jpg

oygateedat
13th December 2012, 07:59 PM
http://i49.tinypic.com/34ewa38.jpg

idahihal
13th December 2012, 08:19 PM
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு நிகழ்ச்சி (கட்டுரை 1983ஆம் ஆண்டு எழுதப்பட்டது).
எம்.ஜி.ஆர் கதையில் வரும் சிறப்புக் காட்சி.
பன்னீர் செல்வம் என்னும் பெயர் படைத்தவர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெஞ்சைப் பறிகொடுத்தவர். பெருந்தலைவர் படம் மட்டும் வீட்டில் காட்சி தரும். தீவிர கட்சிப் பற்றும் மிகுதி. இதன் மூலம் நடிகர் திலகத்திடம் மதிப்பு அதிகம். சிவாஜி ரசிகரும் கூட.
பன்னீர் செல்வம் தாய் சாட்சியாக இன்றைக்கும் சொல்லும் பச்சை உண்மைதான் இந்தக் காட்சி.
பன்னீர் செல்வம் ஒரு எலக்ட்ரீசியன். படப்பிடிப்பு நிலையத்தில் மின்சார பகுதியில் அவருக்கு வேலை.
அருணாசலம் ஸ்டூடியோ. ஆனந்தஜோதியில் ஒரு காட்சி. மேடை மீது தமிழ்த்தாயின் சிலை. தாயின் சிலைக்கு முன்பாகச் சிறுவர் கூட்டம். வளரும் தலைமுறை சூழ்ந்து நின்கின்றனர்.
படப்பிடிப்புக்கு எல்லாம் தயார்.
கதாநாயகன் எம்.ஜி.ஆர் தமிழ்த்தாயின் சிலையின் அருகே கம்பீரமாக நிற்கின்றார். குரலெடுத்துப் பாடுகிறார். ஒரு தாய் மக்கள் நாமென்போம்.
முன்னும் பின்னுமாக நகர்ந்து படம்பிடக்க உதவும் டிராலியில் காமிரா இருக்கிறது,.
எம்.ஜி.ஆர் முகத்திற்கு அருகில் காமிரா போகவேண்டும். டிராலியைத் தள்ள எலக்ட்ரீசியன்கள் தயார்.
ஒளிப்பதிவாளர் விஜயனும், படித்தின் இயக்குநர் சாமியும் ரெடி என்று சொல்கிறார்கள்.
எல்லா விளக்குகளும் ஒரே சமயத்தில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சின.
ஒருதாய் மக்கள் நாமென்போம் பாடல் ஒலிக்கிறது.
அப்போது
அய்யோ அம்மா என்ற அலறல்
டிராலியை பிடித்துக் கொண்டிருந்த சிவாஜி ரசிகர் பன்னீர் செல்வம் அலறிச் சாய்கிறார்.
மின்சாரத் தாக்குதலில் பேச்சு மூச்சற்று கிடக்கிறார், பன்னீர் செல்வம்.
காமிராவை அப்படியே விட்டு விட்டு ஒளிப்பதிவாளர் விஜயன் கீழே உருண்டு விழுகிறார். சூழ்ந்து நின்ற உதவி காமிரா மேன்கள், படத்தயாரிப்பாளர் பி.எஸ். வீரப்பா , நடன ஆசிரியர் எவருக்கும் எதும் தோன்றவில்லை. திக்பிரமை பிடித்து நிற்கின்றனர். மின்சாரத் தாக்குதலால், கீழே கிடக்கும் பன்னீர் செல்வத்தை யாரும் தொடவில்லை. தொட்டுத் தூக்கினால் அவர்களையும் மின்சாரம் தாக்கிடுமே
அதிர்ச்சி எல்லோருக்கும் செயல்பட முடியாத பெரிய அதிர்ச்சி. செயலற்று நின்றனர்.
எல்லோருமா அப்படி . அதுதான் இல்லை. கதாநாயகன் எம்.ஜி.ஆர் மேடையில் இருந்து மின்னல் வேகத்தில் பாய்கிறார்.
மறுகணம் பன்னீர் செல்வத்தை தமது கரங்களில் அள்ளி எடுத்துக் கொண்டு வெளியே பாய்ந்தோடுகிறார்,
பேச்சு மூச்சற்று கிடந்த பன்னீர் செல்வத்தை கீழே படுக்க வைக்கிறார். கை கால்களை நீவி விடுகிறார். இங்கிதமாக பிடித்து விடுகிறார். உதவியாளரை நொடியில் சோடாவை எடுத்து வரச் செய்து மகத்தில் கொட்டுகிறார். தனக்காக வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழச்சாறை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுகிறார்.
பரிவான உபசரணை. பழச்சாறு வேறு உள்ளே சென்றது . பன்னீர் செல்வத்தின் உடலில் பாய்ந்த மின்சார அதிர்ச்சி எங்கோ பறந்தோடிவிட்டது.
கண்விழித்தார் பன்னீர் செல்வம். சட்டென எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டு கொண்டார். அன்பிற்கு அடிமையாகிறார்.
எம்.ஜி.ஆர் - நல்ல மனிதர் அவர்.
எம்.ஜி.ஆரைப் பற்றிய இதயக்கணிப்பு மேலோங்கியது.
இதே ஆனந்த ஜோதி படத்தில் மற்றொரு பாடல். கடவுள் இருக்கின்றார். அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
ஆம். கடவுள் பன்னீர் செல்வத்தின் கண்ணுக்குத் தெரிந்தார். எம்.ஜி.ஆர் உருவில்.
தானும் மின்சார அதிர்ச்சியில் பாதிக்கப்படுவோம் என்பதை சிறிதும் நினைக்காமல் பன்னீர் செல்வத்தைப் பாய்தோடிக் காத்த எம்.ஜி.ஆர் மேலும் சில செய்தார்.
16-10-1983 ராணி வாரஇதழில் மு.நமச்சிவாயம் அவர்கள் எழுதிய எம்.ஜி.ஆர் கதை கட்டுரையிலிருந்து

oygateedat
13th December 2012, 09:25 PM
http://i47.tinypic.com/11llnuq.jpg

oygateedat
13th December 2012, 09:42 PM
http://i47.tinypic.com/24fjsqo.jpg

oygateedat
13th December 2012, 11:33 PM
http://i46.tinypic.com/2mpbupc.jpg

oygateedat
13th December 2012, 11:37 PM
http://i47.tinypic.com/u0rdg.jpg

oygateedat
14th December 2012, 12:02 AM
FROM NET

http://i46.tinypic.com/2d7wy81.jpg

Richardsof
14th December 2012, 06:22 AM
http://i48.tinypic.com/11bhi4w.jpg

Richardsof
14th December 2012, 06:26 AM
http://i48.tinypic.com/sxbvus.jpg

Richardsof
14th December 2012, 06:28 AM
Makkal thilagam mgr in thaayin madiyil 48th anniversary on 15-12-2012.

Released in 5 theatres at chennai .

Dummy horse song - rajaththi kaththirundhaa ....... Super hit song .

Richardsof
14th December 2012, 08:29 AM
Dinamalar - rajini speech - comment portion

திரு ரஜினி அவர்கள் தனது பிறந்தநாள் விழாவில் சிகரெட் -மது இரண்டின் பாதிப்பு பற்றி விரிவாக கூறி தனது ரசிகர்களுக்கு சிகரெட் -மது இரண்டையும் அடியோடு விட்டு விடும் படி வேண்டுகிறார் .
மக்கள் திலகம் அவர்கள் தனது திரை படத்தில் ஆரம்பம் முதல் நல்ல பழக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வசனங்கள் - பாடல்கள் மூலம் பல்லாயிரம் மக்களின் தீய பழக்கங்களை மாற்றிட உதவினார் .
எனவேதான் மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக பூஜித்து வருகிறார்கள் .
உண்மையிலே மக்கள் திலகம் அவர்கள் ஒரு சமுதாய சிற்பி .
செல்வநாயகம் -மதுரை

Richardsof
14th December 2012, 08:37 AM
Dinamalar - comment portion - ccg.kumar.

ரஜினி எடுத்த முடிவு நல்ல முடிவு. எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றி பெற காரணம் அவர் பாபுலர் நடிகர் மட்டுமில்லை, நல்ல திறமைசாலி. அதானால் தான் அவரால் மிக ஏழ்மையில் இருந்து வந்தாலும் சினிமாவில் சாதிக்க முடிந்தது. எம்.ஜி.ஆர் மீது ஒரு சில குறைகள் இருந்தாலும், அவர் மனித நேயத்துடன் செய்த உதவிகள் ஏராளம். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவாக நடந்து காட்டியவர். குடிப்பழக்கம் இல்லை. உடலை மிக கட்டுக்கோப்புடன் வைத்திருந்த ஒருவர். பேச்சில் நாகரீகம் உண்டு. எதிரிகளை கூட மன்னிக்கும் சுபாவம் உள்ளவர். அந்த காலத்தில் படங்களில் புது புது ஐடியாக்களை புகுத்தி தொழில் முறையில் வெற்றிகரமாக இருந்த ஒருவர். பாடலுக்கு டி.எம்.எஸ், கவிதைக்கு வாலி, கண்ண தாசன் என்று திறமை சாலிகளை பிடித்து போட்டவர். ஆட்சியிலும் நல்ல நிர்வாக திறமை உள்ள பண்ருட்டி, நெடுஞ்செழியன்,பொன்னையன் என்ற திறமையான அமைச்சர்களை போட்டு நல்ல ஆட்சி கொடுத்தவர். எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற ஒருவர். ரஜினிக்கோ, விஜய் காந்துக்கோ, வரவிருக்கும் விஜயக்கோ அந்த திறமைகள் இல்லை. எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம். இனி நமக்கு தேவை நல்ல திறமையான நிர்வாகிதான் முதல்வராக வேண்டும். ஒரு மோடி போல், ஒரு நிதிஷ் குமார் போல்... ரஜினி ஒரு நடிகர் என்பதுடன் விட்டு விடுவோம். விஜய் காந்த், ரஜினி, விஜய் போன்றவர்கள் எம்.ஜி.ஆர் போல ஆக நினைப்பது புலியை பார்த்து பூனை சூடு போட்ட கொண்ட மாதிரி தான் ஆகும்.

Richardsof
14th December 2012, 08:56 AM
http://i49.tinypic.com/1588b55.jpg

Richardsof
14th December 2012, 08:57 AM
http://i48.tinypic.com/nno2fq.jpg

Richardsof
14th December 2012, 08:58 AM
http://i50.tinypic.com/339n62t.jpg

Richardsof
14th December 2012, 08:59 AM
http://i48.tinypic.com/10y4bdi.jpg

Richardsof
14th December 2012, 09:08 AM
http://i45.tinypic.com/2n6i0xl.jpg

Richardsof
14th December 2012, 09:21 AM
http://i49.tinypic.com/2qmizqw.jpg

Richardsof
14th December 2012, 09:49 AM
http://i48.tinypic.com/23i8aww.jpg

Richardsof
14th December 2012, 10:04 AM
http://i49.tinypic.com/zxlh1k.jpg

Richardsof
14th December 2012, 03:16 PM
உலக மொழிகளில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளிவந்துள்ளன .அந்தந்த மொழிகளில் பல திறமையான நடிகர்கள் அற்புதமாக நடித்து அந்த மொழிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர் .

என்னுடைய பார்வையில் நான் பார்த்துள்ள பல மொழி படங்களில் என்னை கவர்ந்த முதல் நடிகர் மக்கள் திலகம் .

http://i47.tinypic.com/9amhyr.png

மக்கள் திலகத்தின் நடிப்பில் நான் கண்ட சிறப்புக்கள் .

இயல்பான ,இயற்கையான நடிப்பு .

பாத்திரத்தின் தன்மை அறிந்து உணர்ச்சிகளை வெளி படுத்தும் ஆற்றல் .

வீரம் - காதல் -சோகம் -சிரித்த முகத்துடன் எதிரிகளிடம் மோதுவது .

ராஜ உடையில் அசல் மன்னனை போல் தோற்றமளிக்கும் உருவம் .

படத்துக்கு படம் புகுத்தும் புதுமை காட்சிகள் .

சமூகத்திற்கு தேவையான தத்துவங்கள் - பாடல்கள் வழங்கிய விதம் .

தீய பழக்கங்கள் எதனையும் தனது படத்தில் இடம் பெறாமல் பார்த்து கொண்டது .

தாய் பாசத்தை பெருமைபடுத்திய பல படங்கள் .
http://i50.tinypic.com/2ivi5hl.jpg

ராஜகுமாரி - சர்வதிகாரி - மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி -
குலேபகாவலி -அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் -
புதுமைபித்தன் - மகாதேவி - சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் -அரசிளங்குமரி -ராஜாதேசிங்கு -காஞ்சித்தலைவன் - அரசகட்டளை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - போன்ற ராஜா காலத்து படங்களில் அவர் ஏற்ற கதா பாத்திரங்கள் நிஜ மன்னர்களை போல் ஜொலித்து காட்டினார் .
http://i45.tinypic.com/smvhfk.jpg

சேர -சோழ -பாண்டிய மன்னர்களாகவும் - காஞ்சி பல்லவ மண்ணாகவும் நடித்து
இன்றும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறார் நம் மக்கள் திலகம் .



கால் போக்கில் மாறி வரும் கலை உலகில் மக்கள் திலகமும் தனது நிலையினை மாற்றி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக பல சமூக படங்களில் அபாரமாக நடித்து கோடிக்கணக்கான் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் என்பது உலகமறிந்த வரலாற்று உண்மை .


தன்னாலும் சிறப்பாக நடித்து வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து காட்டி படங்கள் .

மலைக்கள்ளன் - தாய்க்கு பின் தாரம் - திருடாதே - நல்லவன் வாழ்வான் - சபாஷ் மாப்பிளே - தாய் சொல்லை தட்டாதே - தாயை காத்த தனயன் - குடும்ப தலைவன் - பணத்தோட்டம் - பெரிய இடத்து பெண்- ஆனந்த ஜோதி - வேட்டைக்காரன் -பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - எங்க வீட்டுபிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -
காவல்காரன் - குடியிருந்த கோயில் -ஒளிவிளக்கு - அடிமை பெண்- நம்நாடு - மாட்டுகார வேலன்- ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - நான் ஏன் பிறந்தேன் - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - மீனவநண்பன் போன்ற படங்கள் .

இனிமையான பாடல்கள் - மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் தத்துவ பாடல்கள் .புதுமையான சண்டை காட்சிகள் - தனது வாழ்வில் நடந்த துப்பாக்கி தாக்குதல் மூலம் குரல் வளம் பாதிக்க பட்டாலும் அந்த குறை தெரியாமல் ,ரசிகர்கள் ஏற்று கொண்ட விதம் , 50 வயதுக்கு மேல் எந்த ஒரு உலக நடிகருக்கும் கிடைக்காத இளமை குன்றாத பொலிவான முகம் - சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் என்று நடித்து இன்றும் உலகளவில் பேசப்படும் முதல் நடிகர் எங்கள் மக்கள் திலகம் .
http://i46.tinypic.com/y1oy9.jpg

அவரது சாதனை பட்டியல் தொடரும் .

esvee

Richardsof
14th December 2012, 07:50 PM
FROM NET-

தங்கநகை போல் பழைய படங்களையும் பாலீஷ் செய்து மறுவெளியீடு செய்வது தற்போதைய பேஷன். Mughal-e-Azam வண்ணத்தில் வெளிவந்த போது அந்தப்படத்தின் ரசிகர்கள் அகமகிழந்து போனார்கள். அதே போல் எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன், அடிமைப் பெண் என்று ஆரம்பித்து சமீபத்திய 'உலகம் சுற்றும் வாலிபன்' வரையான மறுவெளியீடுகளும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவதை கவனிக்கும் போது நாம் இன்னும் பழமையைப் போற்றுவதில் உள்ள குணம் தெளிவாகிறது.

இன்றைக்கு Brand image பற்றி பேசுபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரிடம் பாடம் கற்க வேண்டும். அந்தளவிற்கு ஆரம்பம் முதலே மிகக் கவனமாக தனது பொது ஆளுமையை வளர்த்துக் கொண்டவர். நடிகர் எம்.ஜி.ஆரை விட அரசியல்வாதி எம்.ஜி.ஆரே எனக்கு பிடித்தமானவர். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் தரும் அவருடைய போக்கு விதிவிலக்கான ஒன்று.

சினிமாவில் கூட அவரது கவனம் அடித்தட்டு மக்களிடம் சென்று சேரவேண்டும் என்பதாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடலொன்றிற்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டி எம்.ஜி.ஆருக்கு ஒலிப்பதிவுக் கூடத்தில் போட்டுக் காட்டினாராம். (திரைப்பட உருவாக்கத்தில் இயக்குநர்களை மீறி கதாநாயகர்களின் தலையீட்டை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆராக இருக்கலாம்). உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் காரணமாக எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் மிகத்துல்லியமாக கேட்பதற்கு பிரம்மாண்டமாய் இருந்ததாம். ஆனால் இதை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர், "இந்தப்பாடல் ஒரு சாதாரண ரேடியோவில் ஒலித்தால் எப்படியிருக்குமோ, அப்படியாக அமைத்து காட்டுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால்தான் இதை ஏற்பேன்" என்றிருக்கிறார்.


வடசென்னையில் உள்ள நடராஜ் தியேட்டரை கடக்கும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் அப்போது வெளியிடப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்குக்கூட நட்சத்திர அட்டைகளும், காகித மாலைகளும் அணிவிக்கப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் கடைசிப்படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வெளிவந்தது 1978-ல் என்று நினைக்கிறேன். ஒருவர் நடிப்பதை நிறுத்தி 30 ஆண்டுகள் கழித்தும் கூட அவரது ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பது வியப்புக்குரியது. பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டு முதல்வரானது கூட இதற்கொரு துணைக்காரணமாக இருக்கலாம். 'எம்.ஜி.ஆர் இறந்து போய் பல வருடங்களாகிறது' என்று சொன்னதை நம்ப மறுத்து அவ்வாறு சொன்னவரை அடிக்கப்போன ஒரு குக்கிராமத்து மூதாட்டியைப் பற்றி எதிலோ படித்த நினைவு. இது பத்திரிகைகள் கட்டிவிட்ட கதையாக இருக்கலாம் என்றாலும் யோசித்துப் பார்க்கும் போது அது உண்மையாகக் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

oygateedat
14th December 2012, 07:59 PM
கோவை - திருப்பூர் - கோபி - பொள்ளாச்சியை தொடர்ந்து தாராபுரத்தில் (dharapuram vasantham theatre) ரகசிய போலீஸ் 115 - (11.12.2012) செவ்வாய் முதல்.

oygateedat
14th December 2012, 09:20 PM
http://i49.tinypic.com/jtpdac.jpg

oygateedat
14th December 2012, 09:38 PM
http://i48.tinypic.com/2ew2zhx.jpg

oygateedat
14th December 2012, 09:40 PM
http://i48.tinypic.com/11v2tzd.jpg

oygateedat
14th December 2012, 09:42 PM
http://i46.tinypic.com/o8b82h.jpg

oygateedat
14th December 2012, 09:57 PM
http://i49.tinypic.com/6p27t4.jpg

oygateedat
14th December 2012, 10:06 PM
http://i45.tinypic.com/314uznq.jpg

oygateedat
14th December 2012, 10:21 PM
http://i50.tinypic.com/33lfehh.jpg

oygateedat
14th December 2012, 10:43 PM
http://i49.tinypic.com/vj237.jpg

oygateedat
14th December 2012, 10:52 PM
http://i50.tinypic.com/14txc9t.jpg

oygateedat
14th December 2012, 10:56 PM
PURATCHI THALAIVARIN FIRST CABINET IN 1977

http://i45.tinypic.com/14kjx3t.jpg

Richardsof
15th December 2012, 08:30 AM
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் .

தென்னிந்திய திரைப்படங்களில் 1936-1953 வரை பல படங்கள் வெளியாகி 100 நாட்கள் , வெள்ளிவிழா மற்றும் ஹரிதாஸ் போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடினாலும் முதன் முறையாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்ற பெருமையை பெற்ற முதல் தென்னிந்திய திரை படம் மக்கள் திலகம் நடித்த மலைக்கள்ளன் .

பின்னர் தொடர்ந்து 1954-1977 ஆண்டுகள் வரை அவரது படங்கள் சாதனை புரிந்துள்ளது .

1954 ஆண்டு வெளியான மலைக்கள்ளன் ஆறு மொழிகளில் தயாரிக்க பட்டு தமிழ் மொழியில் மட்டும் பிரமாண்டமான வெற்றி படைத்தது .

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/72-2_zps8582aeb4.jpg

1954- மலைக்கள்ளன் முதல் தொடர்ந்து மக்கள் திலகம் MATINEE IDOL - EVERGREEN HERO - BOX OFFICE HIT HERO MGR என்றே அழைக்க பட்டார் .

1955 -குலேபகாவலி . 1956. மதுரை வீரன் . 1957- சக்கரவர்த்தி திருமகள் . 1958 - நாடோடி மன்னன் .

1961- தாய் சொல்லை தட்டாதே - 1962- தாயை காத்த தனயன் . 1963- பெரிய இடத்து பெண் . 1964- பணக்கார குடும்பம்

1965- எங்க வீட்டுபிள்ளை . 1966- அன்பே வா . 1967 . காவல்காரன் . 1968 - குடியிருந்த கோயில் . 1969- அடிமைப்பெண் . 1970 - மாட்டுக்கார வேலன் .

1971- ரிக்ஷாக்காரன் , 1972- நல்லநேரம் . 1973- உலகம் சுற்றும் வாலிபன் . 1974- உரிமைக்குரல் . 1975- இதயக்கனி . 1976-நீதிக்குதலை வணங்கு .

1977. மீனவ நண்பன் .

1959- 1960 இந்த ஆண்டுகளில் வெளியான அவரது படங்கள் சுமாரான வெற்றி பெற்றது .

esvee

Richardsof
15th December 2012, 08:42 AM
மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர்,பானுமதி ராமகிருஷ்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
http://i45.tinypic.com/so96xd.png
M.g. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

idahihal
15th December 2012, 08:43 AM
உலக மொழிகளில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளிவந்துள்ளன .அந்தந்த மொழிகளில் பல திறமையான நடிகர்கள் அற்புதமாக நடித்து அந்த மொழிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர் .

என்னுடைய பார்வையில் நான் பார்த்துள்ள பல மொழி படங்களில் என்னை கவர்ந்த முதல் நடிகர் மக்கள் திலகம் .

http://i47.tinypic.com/9amhyr.png

மக்கள் திலகத்தின் நடிப்பில் நான் கண்ட சிறப்புக்கள் .

இயல்பான ,இயற்கையான நடிப்பு .

பாத்திரத்தின் தன்மை அறிந்து உணர்ச்சிகளை வெளி படுத்தும் ஆற்றல் .

வீரம் - காதல் -சோகம் -சிரித்த முகத்துடன் எதிரிகளிடம் மோதுவது .

ராஜ உடையில் அசல் மன்னனை போல் தோற்றமளிக்கும் உருவம் .

படத்துக்கு படம் புகுத்தும் புதுமை காட்சிகள் .

சமூகத்திற்கு தேவையான தத்துவங்கள் - பாடல்கள் வழங்கிய விதம் .

தீய பழக்கங்கள் எதனையும் தனது படத்தில் இடம் பெறாமல் பார்த்து கொண்டது .

தாய் பாசத்தை பெருமைபடுத்திய பல படங்கள் .
http://i50.tinypic.com/2ivi5hl.jpg

ராஜகுமாரி - சர்வதிகாரி - மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி -
குலேபகாவலி -அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் -
புதுமைபித்தன் - மகாதேவி - சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் -அரசிளங்குமரி -ராஜாதேசிங்கு -காஞ்சித்தலைவன் - அரசகட்டளை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - போன்ற ராஜா காலத்து படங்களில் அவர் ஏற்ற கதா பாத்திரங்கள் நிஜ மன்னர்களை போல் ஜொலித்து காட்டினார் .
http://i45.tinypic.com/smvhfk.jpg

சேர -சோழ -பாண்டிய மன்னர்களாகவும் - காஞ்சி பல்லவ மண்ணாகவும் நடித்து
இன்றும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறார் நம் மக்கள் திலகம் .



கால் போக்கில் மாறி வரும் கலை உலகில் மக்கள் திலகமும் தனது நிலையினை மாற்றி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக பல சமூக படங்களில் அபாரமாக நடித்து கோடிக்கணக்கான் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் என்பது உலகமறிந்த வரலாற்று உண்மை .


தன்னாலும் சிறப்பாக நடித்து வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து காட்டி படங்கள் .

மலைக்கள்ளன் - தாய்க்கு பின் தாரம் - திருடாதே - நல்லவன் வாழ்வான் - சபாஷ் மாப்பிளே - தாய் சொல்லை தட்டாதே - தாயை காத்த தனயன் - குடும்ப தலைவன் - பணத்தோட்டம் - பெரிய இடத்து பெண்- ஆனந்த ஜோதி - வேட்டைக்காரன் -பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - எங்க வீட்டுபிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -
காவல்காரன் - குடியிருந்த கோயில் -ஒளிவிளக்கு - அடிமை பெண்- நம்நாடு - மாட்டுகார வேலன்- ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - நான் ஏன் பிறந்தேன் - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - மீனவநண்பன் போன்ற படங்கள் .

இனிமையான பாடல்கள் - மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் தத்துவ பாடல்கள் .புதுமையான சண்டை காட்சிகள் - தனது வாழ்வில் நடந்த துப்பாக்கி தாக்குதல் மூலம் குரல் வளம் பாதிக்க பட்டாலும் அந்த குறை தெரியாமல் ,ரசிகர்கள் ஏற்று கொண்ட விதம் , 50 வயதுக்கு மேல் எந்த ஒரு உலக நடிகருக்கும் கிடைக்காத இளமை குன்றாத பொலிவான முகம் - சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் என்று நடித்து இன்றும் உலகளவில் பேசப்படும் முதல் நடிகர் எங்கள் மக்கள் திலகம் .
http://i46.tinypic.com/y1oy9.jpg

அவரது சாதனை பட்டியல் தொடரும் .

esvee
வினோத் சார் தயவு செய்து தன்னாலும் என்ற வார்த்தையை நீக்கி விடுங்கள். மக்கள் திலகம் அவர்கள் எல்லா படங்களிலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை விட அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்பதே உண்மை. மிக இயல்பாக நாடகத்தன்மையற்றதாக அவரது நடிப்பு அமைந்துள்ளது. தன்னாலும் என்ற வார்த்தை சற்று நெருடலாக உள்ளது. தாங்கள் குறிப்பிட்டுள்ள படங்களைத் தவிர மற்ற படங்களில் அவர் நடிக்கவில்லை என்பதாகப் பொருள்படுகிறது. பிளீஸ்.

Richardsof
15th December 2012, 09:02 AM
இனிய நண்பர் திரு ஜெய்

நான் குறிப்பிட்டது மக்கள் திலகம் அவர்கள் 1936-1946 வரை அந்த காலத்திற்கு ஏற்றவாறு தனது நடிப்பினை சிறு வேடங்களில் நடித்துள்ளார் .

1947-1952 - மக்கள் திலகம் அவர்கள் தனது தனி முத்திரையை பதிவு செய்துள்ளார் .

சமூக படங்கள் - ராஜா ராணி படங்கள் , தெய்வீக புராண படங்கள் என்று திரை உலகம் பயணிக்கும் வேலையில் மக்கள் திலகம் மட்டும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின்

கொள்கைகளுக்காக லட்சிய பிடிப்புடன் தனக்கென்று தனி பாணியினை உருவாக்கி புரட்சி நடிகராக மாறினார் .

சில பத்திரிகை விமர்சகர்கள் மக்கள் திலகம் சமூக படங்களில் நடிக்க முடியாதவர் என்று கூற்றினை உடைத்தெறிந்து தன்னாலும் சமூக படங்களில் நடித்து வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து காட்டியவர் என்ற அர்த்தத்தில் நான் குறிப்பிட்டேன் .
அவர் நடித்த 134 படங்களும் என்றும் ரசிகர்களுக்கு ஒரு காவியங்கள் என்பதில் மாற்று கருத்தே கிடையாது .

Richardsof
15th December 2012, 09:06 AM
malaikallan -1954

http://i45.tinypic.com/23t44mt.png

http://i50.tinypic.com/b3myir.png

Richardsof
15th December 2012, 09:11 AM
1954_ம் ஆண்டு ஜுலை 22_ந்தேதி வெளிவந்த படம் "மலைக்கள்ளன்", எம்.ஜி.ஆரை "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்' படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த "சிவகவி", பி.யு.சின்னப்பா நடித்த "ஆர்யமாலா", "ஜகதலபிர தாபன்" ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான்.

அதேபோல, "மலைக்கள்ள"னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணி உண்டு.

"மலைக்கள்ளன்", நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

"நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.

இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)

கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.

கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.

எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார்.

எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர்.

Richardsof
15th December 2012, 09:15 AM
மலைக்கள்ளன்




http://i50.tinypic.com/micsuu.png











இந்திய ஜனாதிபதியின் பரிசு பெற்ற முதல் தமிழ் திரைப்படம்.


நடிக+நடிகைகள்:-
.மக்கள்திலகம்.
எம்.ஜி.ஆர்

http://i47.tinypic.com/2hxc9y8.png


"பத்மஸ்ரீ"பி.பானுமதி, எம்.ஜி.சக்கரபாணி (மக்கள்திலகத்தின் உடன் பிறந்த சகோதரர்), ரி.எஸ்.துரைராஜ், ஸ்ரீராம், டி.பாலசுப்ரமணியம், ஈ.ஆர்.சஹாதேவன், வி.எம்.ஏழுமலை, எஸ்.எம்.திருப்பதிசாமி, கே.துரைசாமி, எஸ்.எம்.சுப்பையா, தாமஸ் & ராயப்பன், கன்னையா, முருகேசன், செளந்திரராஜன், வெள்ளிங்கிரி, கரீம், ஆறுமுகம், ரத்னவேலு, பி.எஸ்.ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா சாந்தா, சாயி, சுப்புலக்ஷ்மி மற்றும் பலர்.

இசையமைப்பு:-"இசைமாமணி"எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள்.

வாத்ய கோஷ்டி:- பக்ஷிராஜா ஆர்க்கெஸ்ட்ராபக்ஷிராஜா

பாடல்கள்:- நாமக்கல் கவிஞர் + ரா.பாலசுப்ரமணியன் + ராமய்யாதாஸ் + மக்களன்பன் ஆகியோர்.

தயாரிப்பு+இயக்கம்:-எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு

Richardsof
15th December 2012, 09:25 AM
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.
ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.
நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
வசனம்: மு. கருணாநிதி
இசை: சுப்பையா நாயுடு
தயாரிப்பு: பட்சிராஜா
டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

Richardsof
15th December 2012, 10:51 AM
தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு'' என்ற பாடலைஎழுதியவர் நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வெ. ராமலிங்கம்பிள்ளை. அந்தக்காலத்திலே அப்பாடல் ஒலிக்காத இடமேஇல்லை.நாமக்கல்கவிஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய கவிதைகளைவிமர்சிப்பவர்களில் கலைஞரும் ஒருவர்.இருவருக்கும் இடையே தொடர்பு எதுவும்இல்லாததும் இருவரும் எதிரெதிர் முகாம்களில்இருந்ததும் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருந்தது.

நாமக்கல் கவிஞர் எழுதிய மிகச் சிறந்த நாவல்"மலைக்கள்ளன்'. அந்த நாவலில் மனதைப் பறிகொடுத்த கோவை பட்சி ராஜபிலிம்ஸ் அதிபர் ஸ்ரீராமுலுநாயுடு அதனைப்படமாக்க விரும்பினார். கலைஞரின் திரைக்கதையில் வெளியான படங்கள் பெருவெற்றி பெற்றதால் அப்படத்துக்குக்கதை,வசனம் எழுதும்படி கலைஞரைக்கேட்டார் ஸ்ரீராமுலு நாயுடு.

நாமக்கல் கவிஞரின் நாவலுக்கு திரைக்கதைவசனம் எழுதுவதற்கு கலைஞர்மறுத்துவிட்டார். அப்படத்தின் நாயகனான,எம்.ஜி.ஆரையும் டி.பாலசுப்பிரமணியத்தையும் கலைஞரிடம் தூதுவிட்டார்ஸ்ரீராமநாயுடு. அவர்களின் வேண்டுகோளுக்குமதிப்பளித்த கலைஞர், மலைக்கள்ளன்படத்துக்கு திரைக்கதை வசனம்எழுதினார்.எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான மலைக்கள்ளன் பெரு வெற்றிபெற்றது. ஜனாதிபதி விருது பெற்ற முதலாவதுதமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
அரசியல் பிரச்சினை காரணமாக நாமக்கல்கவிஞருடன் கலைஞர் முரண்பட்டாலும்அவர் முதல்வராக இருந்தபோது நாமக்கல்கவிஞரின் குடும்பத்தின் சிரமங்களைஅறிந்து தமிழக அரசின் உதவித் தொகை வழங்குவதற்கு உத்தரவிட்டார். தமிழக அரசின்சார்பில்கட்டப்பட்ட தலைமைச் செயலகபத்துமாடிக்கட்டடத்துக்கு நாமக்கல் கவிஞர்மாளிகை எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்கலைஞர்.திருச்சியில் ஓவியன் என்ற நாடகம் எம்.ஜி.
ஆரின் முன்னிலையில் கலைஞரின் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவிலேபேசிய கலைஞர் ""புரட்சி நடிகர்'' என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டார். அன்றிலிருந்துபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் என்று அனைவரும் அழைத்தார்கள். பின்னர் அதுவே ""புரட்சித் தலைவர்'' என்ற பெயர் வரக்காரணமானது.

Richardsof
15th December 2012, 11:46 AM
courtesy - wikpedia - maaalaikkallan -1954



Directed by S. M. Sriramulu Naidu
Produced by S. M. Sriramulu Naidu
Starring M. G. Ramachandran
P. Bhanumathi
Sriram
M. G. Chakrapani
Music by S. M. Subbaiah Naidu
Distributed by Pakshiraja Studios
Release date(s) 22 July 1954

Malaikkallan (aka Malaikallan) (Tamil: மலைக்கள்ளன், English: Thief of The Hills) is a Tamil language film starring M. G. Ramachandran in the lead role. The film was released on 22 July 1954, and was "an astounding success".[1] It was the first Tamil film to win a President's Silver Medal.


Production

A blend of Robin Hood and The Mark of Zorro, written by Namakkal Kavignar Va. Ramalingam Pillai (Namakkal Kavignar). A well-known writer, poet, artist and freedom fighter, he was nominated as the Poet Laureate of the Madras Government in 1949. Malaikkallan had been prescribed as the non-detailed text for the high school curriculum in the early 50s, and the story had become very popular.
S.M.Sriramulu Naidu of Pakshiraja Studio in Coimbatore secured the rights to the story and decided to make a movie of it, in 6 languages- Tamil (Malaikkallan/ MGR), Telugu (Aggi Ramudu/ N. T. Rama Rao), Malayalam (Thaskaraveeran/ Sathyan), Kannada (Bettada Kalla/ Kalyan Kumar), Hindi (Azaad/ Dilip Kumar) and Sinhalese (Surasena). Sriramulu Naidu booked Bhanumati to play the role of heroine, Poonkothai (Tamil) and Saradha (Telugu).
Except Azaad that had music by C. Ramchandra, S. M. Subbaiah Naidu composed music for the movie in all the other languages.


Vijayapuram is a beautiful hillside hamlet appears serene and restful to a casual passerby. But the happenings there are far from tranquil. Dacoities, burglaries and even kidnappings seem to be commonplace occurrences. One established perpetuator of at least some of the crimes is Kaathavarayan, his secret accomplices being some well-known public figures like the rich young wastrel Veerarajan and the Kuttipatti Zamindar.
The other dacoit is apparently the mysterious Malaikkallan. Legends are galore on his fabulous wealth, awe-inspiring exploits, contempt for the unprincipled rich, concern for the poor and needy indeed he seems to be running a veritable empire in some hidden hillock no one actually seen him.
There is also the wealthy middle-aged bachelor Abdul Kareem, who seems to disappear at regular intervals from Vijayapuram, claiming business calls at far-off places. In this hotbed of intrigue and suspicion blooms an innocent rose Poonkothai, daughter of the upright Sokkesa Mudaliar. Veerarajan is the cousin of Poonkothai and desires to marry her, but his evil reputation ensures the impossibility of such an alliance. Having lost her mother at an early age, Poonkothai is brought up by her widowed aunt Kamakshi Ammaal. Kamakshi Ammal's only son Kumaraveeran went missing many years back.
Faced by stringent public criticism for their failure to tackle the audacious crimes, Sub-Inspector Arumugam arrives in Vijayapuram. But his assistant Constable Karuppiah is a bungling coward and is more a hindrance than a help in his investigations. It is at this juncture that one night when mudaliar is away, Poonkothai is kidnapped. The happenings of that eerie night keep the village tongues wagging for many days thereafter. Two sidekicks of Kathavarayan are found tied and hanging upside down, and a piece of Poonkothai’s jewellery is recovered from them. Kamakshi AmmaaL is found tied-up and unconscious, and a mysterious errand-boy hands over to the attending doctor a herb that revives her at once. Poonkothai is said to be in the custody of Malaikkallan, who has cleverly waylaid Kathavarayan’s men and taken away Poonkothai. Kathavarayan faces the ire and ridicule of Veerarajan at the behest of whom he had engineered Poonkothai’s kidnapping. Goaded by this humiliation, he now sends his men far and wide in search of Poonkothai. Meanwhile Poonkothai is safe in the magnificent hideout of Malaikkallan perceiving his genuine concern for the downtrodden and the reverence with which he is held by his people, her contempt and mistrust turn gradually into admiration and leads to love.
Several confounding twists and turns later the truant pieces of the puzzle fall in place. Kathavarayan and Veerarajan get their well-deserved comeuppance. Malaikkallan and Abdul Kareem both turn out to be the same person who is the long missing Kumaraveeran. All is well that ends with the happy marriage of Poonkothai and Kumaraveeran.


Actor Role
M. G. Ramachandran Kumaraveeran / Abdul Kareem
P. Bhanumathi Poonkothai
Sriram Veerarajan
M. G. Chakrapani Sub-Inspector
P. S. Gnanam Kamakshi
D. Balasubramaniyam Sokkesa Mudaliar
T. S. Durairaj Karuppiah
Surabhi Balasaraswathi Janaki
V. M. Ezhumalai Sadaiyan
Sandhya Parvathi alias Chinni
E. R. Sahadevan Kathavarayan


Producer: S. M. Sriramulu Naidu
Production Company: Pakshiraja Studios
Director: S. M. Sriramulu Naidu
Music: S. M. Subbaiah Naidu
Lyrics: Namakkal Kavignar Va. Ramalingam Pillai, Namakkal R. Balasubramaniam, Tanjai N. Ramiah Doss, Makkalanban & Kovai A. Ayyamuthu
Story: Namakkal Kavignar Va. Ramalingam Pillai
Dialogue: M. Karunanidhi
Art Director: Chelliah
Editing: Velusami
Choreography: Muthusami Pillai & T. C. Thangaraj
Cinematography: Sailen Bose
Stunt: R. N. Nambiar
Dance: Sai Subbulakshmi

Tracklist
No. Title Lyrics Singer(s) Length
1. "Yethanai kaalamthan yematruvar" T. M. Soundararajan
2. "Neeli magan nee allava" P. A. Periyanayaki
3. "O amma o ayya" P. A. Periyanayaki
4. "Unnai azhaithathu yaaro" P. Bhanumathi
5. "Pengale Ulangalile" P. Bhanumathi
6. "Nalla sagunam nokki" P. Bhanumathi
7. "Naane inba roja" P. Bhanumathi
8. "Naalai" P. Bhanumathi
9. "Thamizhan endroru inam" T. M. Soundararajan


The film grossed $380,000 at the box office and was graded as the first All-Time Blockbuster in M. G. Ramachandran's career.
This film released in 6 languages.
This film established M. G. Ramachandran as a superstar.

Richardsof
15th December 2012, 12:03 PM
courtesy - the hindu

Malaikallan 1954

RANDOR GUY

M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)

runaway hit Malaikallan
The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).

The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)

Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.

All the versions of Malaikallan were box office hits and the best of them was Azad, the Hindi version. This film broke all box office records and proved to be a moneyspinner. Naidu was a no-nonsense person who never tolerated indiscipline and believed in calling a spade a spade. While launching Azad (1955), he approached Dilip to play the lead. The tragedy king of Hindi Cinema was amused that a Tamil film producer based in Coimbatore, whom he had never heard of before, should have come all the way to Bombay to engage him to play a swashbuckling role in his first Hindi film production! Naidu, who would never take ‘no' for an answer, persuaded Dilip to work in the Hindi version. He also brought on board Meena Kumari which proved to be one of the memorable movies of Hindi Cinema. During that period, there were no star-hotels in Coimbatore, and Naidu took Dilip around many bungalows in the city and the rooms in Pakshiraja Studios. Dilip chose to stay in the studio and so did Meena Kumari — something incredible today.

The pleasing music score by C. Ramchandra was also a major attraction with lyrics by Rajendra Krishan. Songs such as ‘Radha na bole re', ‘Apalam chapalam' and ‘Kitna haseen hai mausam' were hits. Naidu used some of these tunes in some versions of the film.

Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.

Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.

Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.

randor guy

Richardsof
15th December 2012, 02:04 PM
மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த “கூண்டுக்கிளி” வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா டைரக்ஷனில், ஆர்.ஆர்.பிக்சர்சார் தயாரித்த படம் இது. விந்தன் வசனம் எழுதினார். இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை. முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது


. இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955_ல் “குலேபகாவலி”யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோ சனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான “குலேபகாவலி” வெற்றிகரமாக ஓடியது.

இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது.

பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் “மதுரை வீரன்” கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர். மற்றும் டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, “மாடி” லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை _வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன். பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன் யோகானந்த்.

Richardsof
15th December 2012, 04:27 PM
http://i49.tinypic.com/10xv704.jpg

Richardsof
15th December 2012, 04:28 PM
http://i49.tinypic.com/2rf9dly.jpg

oygateedat
15th December 2012, 07:30 PM
http://i47.tinypic.com/xfnq77.jpg

oygateedat
15th December 2012, 07:43 PM
http://i47.tinypic.com/nnpr2w.jpg

oygateedat
15th December 2012, 07:50 PM
http://i49.tinypic.com/lum46.jpg

oygateedat
15th December 2012, 07:59 PM
http://i46.tinypic.com/r8goas.jpg

oygateedat
15th December 2012, 10:59 PM
http://i50.tinypic.com/3509hmf.jpg

oygateedat
15th December 2012, 11:03 PM
http://i45.tinypic.com/2pq1i52.jpg

Richardsof
16th December 2012, 06:05 AM
COURTESY- THE HINDU


http://i47.tinypic.com/72axs9.jpg


Former Chief Minister MGR’s love for Carnatic music was no secret. He had a good rapport with musicians and he was often found humming one raga or other while travelling.

In the world of films, MGR and Sivaji Ganesan may have been considered arch rivals, but the two had a common interest in Carnatic music, each with his own list of favourites.

Invincible Chief Minister MGR’s love for Carnatic music was no secret. He had a good rapport with musicians and he was often found humming one raga or other while travelling.

“Late M.S. Subbulakshmi was performing at the World Tamil Conference in Madurai and MGR entered the hall. He stood for a moment, went out again, removed his sandals and came in again. It showed the respect he had for MS,” said T.S. Sundaranathan, son of nagawaram maestro Tiruvenkadu Subramania Pillai, who was a State government PRO then.

MGR had directed the officials to record all the concerts of the conference so that he could listen to them at leisure. It was MGR who promoted Mandolin U. Shrinivas, when he began making news as a prodigy, who could handle the western instrument with remarkable ease. “I received a call from the [then] Chief Minister and wondered whether we had made some mistake. He just wanted the telephone number and address of Shrinivas,” recalled Sampath Kumar, a former Doordarshan official.

But Shrinivas did not have a phone at that time. “The Chief Minister’s secretaries visited my house and wanted to know whether I could perform at a function. Since I had a concert on the same day, they gave me another date and the occasion — a felicitation function for actor Kamal Hassan for his role in the film ‘Ek duje ke liye’. Mr. MGR and our present Chief Minister Jayalalithaa listened to the entire concert,” said Shrinivas, while gratefully acknowledging the role played by MGR in his career. MGR even declared him a musician of the State government. Shrinivas was just eleven at that time.

Richardsof
16th December 2012, 06:08 AM
http://i50.tinypic.com/iqacsm.jpg

Richardsof
16th December 2012, 06:10 AM
http://i45.tinypic.com/ekp2y8.jpg

oygateedat
16th December 2012, 08:32 AM
http://i46.tinypic.com/j5wkrr.jpg

oygateedat
16th December 2012, 08:41 AM
http://i50.tinypic.com/9s9ftz.jpg

oygateedat
16th December 2012, 08:43 AM
http://i46.tinypic.com/jghy5h.jpg

oygateedat
16th December 2012, 08:50 AM
MALAIKALLAN
http://i46.tinypic.com/34iqv7d.jpg

oygateedat
16th December 2012, 09:03 AM
http://i47.tinypic.com/10o3zuu.jpg

oygateedat
16th December 2012, 09:10 AM
http://i45.tinypic.com/o5aiaq.jpg

idahihal
16th December 2012, 10:14 AM
எழுத்தாளர்கள் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள். எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை சிரிக்க வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படி சிந்திக்க மறுப்பவர்களை சந்திக்கு இழுப்பது ஒருவகை. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துகள் எதிர்கால சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
சாதி,பணம் பற்றி கவலைப்படாதீர்கள்.உங்கள் எழுத்துதான் இந்த நாட்டை உருவாக்கிடும்.உங்களுக்கென்று குடும்பம் இருந்தாலும்,அந்தப் பிரச்சனைதான் இங்கும் எதிரொலிக்கிறது என்பதை நினைவில் வைத்து உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.இந்த நாட்டின் பண்பாட்டை யாரும் தகர்க்க முடியாத அளவுக்கு உங்கள் எழுத்துக்கள் பயன்பட வேண்டும்.பல்லாண்டு எழுத்துச் சேவையாற்றிட பெற்றெடுத்த என் அன்னையை இறைஞ்சுகிறேன்.
டாக்டர் எம்.ஜி.ஆர்.

idahihal
16th December 2012, 10:15 AM
எனது அருமை தம்பி எம்.ஜி.ஆர் உருவம் சிறிது. உள்ளமோ பெரியது. அவர் கழகத்தின் கண்மணி . கலைஉலகத்தின் நன்மணி குணத்தில் தங்கம். கொதித்தால் சிங்கம்.
பேரறிஞர் அண்ணா சமநீதிமலர் 1968

Richardsof
16th December 2012, 11:01 AM
http://i45.tinypic.com/2qv8v3s.jpg

Richardsof
16th December 2012, 11:03 AM
http://i46.tinypic.com/148g7pv.jpg

Richardsof
16th December 2012, 11:06 AM
http://i47.tinypic.com/iyd25x.jpg

Richardsof
16th December 2012, 11:08 AM
http://i50.tinypic.com/314a3iw.jpg

Richardsof
16th December 2012, 11:18 AM
http://i49.tinypic.com/w5nns.jpg

Richardsof
16th December 2012, 11:19 AM
http://i50.tinypic.com/209k64y.jpg

Richardsof
16th December 2012, 11:24 AM
http://i47.tinypic.com/iyd25x.jpg

Richardsof
16th December 2012, 11:25 AM
http://i49.tinypic.com/anijra.jpg

Richardsof
16th December 2012, 11:31 AM
http://i50.tinypic.com/343rrdz.jpg

Richardsof
16th December 2012, 11:53 AM
சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் mgr - தேவரின் தயாரிப்பில் எந்த படமும் தரமான படங்கள் தரவில்லை என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது .


உண்மையில் தேவர் பிலிம்ஸ் சார்பில் எடுக்க பட்ட 16 படங்களில் 9 படங்கள் 100 நாட்கள் மேல் ஓடியன .

தாய்க்கு பின் தாரம்

தாய் சொல்லை தட்டாதே

தாயை காத்த தனயன்

குடும்ப தலைவன்

தர்மம் தலைகாக்கும்

நீதிக்கு பின் பாசம்

வேட்டைக்காரன்

முகராசி

நல்ல நேரம்

போன்ற படங்கள் தரமான கதை அம்சத்துடன் , இனிமையான பாடல்கள் , நல்ல நடிப்பு -குடும்ப பாங்கான
தரத்துடன் வந்து வெற்றி கொடி நாட்டியது .






விவசாயி - தாய்க்கு தலை மகன் - தொழிலாளி 10 வரங்கள் மேல் ஓடியது .

தனிப்பிறவி -தேர்த்திருவிழா - கன்னித்தாய் -50 நாட்கள் ஓடியது .



காதல் வாகனம் - தோல்வி படமானது .

Richardsof
16th December 2012, 12:09 PM
COURTESY- SRI MGR .COM

THANKS ROOP SIR


http://i45.tinypic.com/2zoby1i.jpg















MGR and Devar were close friends. Devar films first movie was Thaiku Pin Tharam. From 1956 to 1972 Devar Films produced 16 MGR movies. All the movies had social themes no Historical movies. M.M.A. Chinnappa Devar was the first Producer and who had confidence to book MGR for his subsequent movies in General Hospital during January 1967 when MGR was recuperating from M.R.Radha incident.



















No. Date of Release Movie Name MGR Character Name Heroine
1 21.09.1956 Thaikupintharam Muthaiah Banumathy
2 07.11.1961 Thai Sollai Thatathey Raj Sarojadevi
3 13.04.1962 Thaiyai Katha Thanaiyan Sekar Sarojadevi
4 15.08.1962 Kudumba Thalaivan Vasu Sarojadevi
5 22.02.1963 Dharmam Thalaikakum Chandran Sarojadevi
6 15.08.1963 Neethikupinpasam Gopal Sarojadevi
7 14.01.1964 Vettaikaran Babu Savithri
8 25.09.1964 Thozhilali Raj Rathna
9 10.09.1965 Kannithai Saravanan Jayalalitha
10 18.02.1966 Mugarasi Raj Jayalalitha
11 16.09.1966 Thanipiravi Muthaiah Jayalalitha
12 13.01.1967 Thaikuthalaimagan Maruthu Jayalalitha
13 01.11.1967 Vivasahi Muthaiah K.R.Vijaya
14 23.02.1968 Ther Thiruvizha Saravanan & MGR Jayalalitha
15 21.10.1968 Kadhal Vaganam Balu Jayalalitha
16 10.03.1972 Nalla Neram Raj K.R.Vijaya






The only film company which released two movies in one year with MGR as lead is Devar films the years are 1962, 1963, 1964, 1966, 1967 and 1968. The first colour movie of Devar Films is Nalla Neram. MGR gave call sheet for 7 days for Mugarasi and the same movie was shot in 13 days. Other movies shooting was completed in short span are Kannithai and Thanipiravi was completed in 3 weeks, Vivasahi and Kadhal vaganam were completed in 5 weeks, Kudumba Thalaivan, Thozhilali, Thaikuthalaimagan, Ther Thiruvizha, Vettaikaran and Dharmam Thalaikakum were completed in 2 months, Thaisollaithatathey, Thaiyaikatha Thanaiyan and Neethikupin pasam were completed in 3 months.







Look at the titles how it suited MGR when our beloved Leader Puratchi Thalaivar MGR was emerging as Hero in social oriented movies.



100 Days movies are: (Highest number of days)

Thaikupintharam – 147 Days – Trichy – Roxy

Thai Sollai Thatathey – 140 Days – Trichy – Jupiter

Thaiyai Katha Thanaiyan – 140 Days – Trichy – Palace

Kudumba Thalaivan – 105 Days – Salem – Jaya

Dharmam Thalaikakum – 104 Days – Coimbatore – Royal

Neethikupinpasam – 105 Days – Madurai – New Cinema & Salem – Santhi

Vettaikaran – 147 Days – Salem – Sitheswara

Mugarasi – 101 Days – Chennai – Gaiety

Nalla Neram – 132 Days – Salem – Oriental

oygateedat
16th December 2012, 12:59 PM
http://i48.tinypic.com/5ai735.jpg

oygateedat
16th December 2012, 01:05 PM
http://i50.tinypic.com/347uptx.jpg

idahihal
16th December 2012, 03:43 PM
உங்களுடைய மிகச்சிறந்த படம் எது
எம்.ஜி.ஆர் அவர்களிடம் நான் ஒரு முறை என்னுடைய நல்லபடம் வரும் போது நான் உங்களை அழைக்கிறேன். வந்து பார்த்துவிட்டு என்னை வாழ்த்துங்கள் என்றேன். அதற்கு அவர் நன்றாக இல்லாத படத்தில் கூட நடிக்கிறாயா? ஒவ்வொரு படத்தின் வெற்றியும் நம் கையில் தான் இருக்க வேண்டும். காலையில் ஒன்று மாலையில் மற்றொன்று என்று பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்தால் நம்முடைய வெற்றிப் படங்களைக் காட்டிலும் தோல்விப்படங்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். என்று கூறினார். அப்போது எடுத்த முடிவைத்தான் இப்போது நான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு படத்தை முடித்தபின் தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பேன். நூற்றுக்கும் அதிகமான படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தாலும், அவைகளில் பல ஒரே பாணியில் இருப்பதாகக்கூட தோன்றலாம். ஆனால் அத்தனை படங்களிலும், மது மாது சூது, சிகரெட் இவைகள் இல்லாமலே தாய், தங்கை இவர்களின் பாசத்தை மையமாக வைத்து கோடானுகோடி மக்களின் இதயங்களைக் கவர்ந்திருக்கிறார். வித்தியாசங்கள் வேண்டும் என்று எத்தனை கலைஞர்களைக் கேட்கிறீர்கள். ஆனால் அப்படிப்பட்ட வித்தியாசங்கள் எதுவும் இல்லாமல், ஏழைப்பங்காளனாகவே அனைத்து படங்களிலும் நடித்து வெற்றி பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர் தான்.
மக்கள் ரசனையைப் புரிந்து கொண்டு நாம் படம் எடுத்தால் தான் வெற்றிபெற முடியும். ஆனால் எம்.ஜி.ஆரோ தன்னுடைய ரசனைக்கு மக்களை மாற்றினார். அவருடைய ரசனை தான் மக்களின் ரசனையாக இருந்தது. அவரிடம் யாரும் வித்தியாசங்கள் வேண்டும் என்று கேட்டதேயில்லை.
ராஜபார்வை, விக்ரம் இவைகள் இன்னும் சில ஆண்டுகள் கழித்து வந்திருந்தால் வெற்றிஅடைந்திருக்குமா?
மக்களுக்குப் பிடித்த மாதிரி அந்தப்படத்தை நாங்கள் கொடுக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை. நேற்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றதாக அந்தப் படம் இல்லை. இன்றைக்கு அந்தப்படங்கள் வெளிவந்தால் அன்றைக்கு இருந்த ரசிகர்களில் சிலர் இப்போதும் இருப்பார்கள். அவர்களுடைய ரசனை மாறியிருந்தால் அப்படத்தை ரசிப்பார்கள். அதே சமயம் இன்றைக்கு இருக்கும் ரசிகர்களின் ரசனையும் ஒன்றாக இருக்கும் என்று நம்மால் கூறமுடியுமா? எந்த ஒரு படமும் எல்லா காலத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட வேண்டும். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் எம்.ஜி.ஆர் நடித்தார். அதனால் தான் அவருடைய படங்கள் எல்லா காலத்து ரசிகர்களாலும் ரசிக்கப்படுகிறது. இதுதான் படத்தின் வெற்றி என்று நமக்குத் தெரிந்துவிட்டால் தோல்விப்படங்களையே எடுக்கமாட்டோம். வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொண்டு நடித்த ஒரே நடிகர் எம்.ஜி.ஆர் தான். மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் எடுப்பது சற்று கடினம். மக்கள் எந்தப் படத்தை ரசிப்பார்கள் என்று அவர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது. ஒரு படம் ஓடிவிட்டால் பலரும் அதே பாணியில் படம் எடுக்கிறார்கள். ஆனால் அத்தனையும் ஓடுவதில்லை. ஆகவே படைப்பாளிகள் தான் மக்களை மாற்றியமைக்க வேண்டும்.
நான் நிஜங்களின் நிழல்தான் என்ற தலைப்பில் 1990 அக்டோபர் மாதம் வெளிவந்த பேசும்படம் தீபாவளி மலர் இதழில் வெளிவந்த கமலஹாசன் அவர்களின் பேட்டியிலிருந்து

idahihal
16th December 2012, 03:48 PM
ஒரு காலத்தில் ஸ்டண்ட் நடிகர் என்றாலே வீடு கூட வாடகைக்குத் தர மாட்டார்கள். ஏன் தியாகராஜபாகவதர் காலத்தில் ஸ்டண்ட் கலைஞர்கள் செட்டுக்கு வெளியே பத்தடி தள்ளியே நிறுத்தப்பட்டார்களாம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வருகைக்குப் பிறகுதான் எங்களின் மதிப்பும் மரியாதையும் சினிமா உலகத்தில் உயர்ந்தது. இன்று ரஜினி , கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்றோர் எங்கள் தோளில் கைபோட்டு நட்புடன் பழகும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன.
மே 1992 பேசும் படம் இதழுக்கு ஸ்டண்ட் யூனியன் தலைவராக இருந்த ஜாகுவார் தங்கம் அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து

Richardsof
16th December 2012, 04:16 PM
இனிய நண்பர் ஜெய்


மக்கள் திலகத்தை பற்றி கமல் அவர்களின் பேட்டி மிகவும் அற்புதம் . மேலும் உங்களின் பதிவுகள் அனைத்தும் நீண்ட நாட்களுக்கு முன் படித்த அந்த நாள் நினைவுகள் அலை மோதுகின்றன . நன்றி ஜெய் சார் . தொடர்ந்து மக்கள் திலகத்தின் சிறப்பு பதிவுகளை பதிவிடுங்கள் .

Richardsof
16th December 2012, 04:22 PM
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்

மலைக்கள்ளன் - 1954 ஆண்டு வெளிவந்த சினிமா இதழின் அட்டை படம் மிகவும் அருமை .அற்புதம் .
மக்கள் திலகத்தின் பொக்கிஷங்களை பாது காத்து , தொடர்ந்து பதிவிட்டு வரும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .

Richardsof
16th December 2012, 04:49 PM
திரைப்படத்தில் மிகப் பெரிய பிம்பமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிரெதிராக இரண்டு நாயகர்களை வைக்கிறோம். இது இன்று நேற்றல்ல, தியாகராஜ பாகவதர் காலத்தில் அவருக்கு போட்டியாக பி யூ சின்னப்பாவையும், எம் ஜி ஆர் காலத்தில் சிவாஜியையும், ரஜினிக்கு கமலென்றும் தொடர்ந்து சமீபத்திய வருடங்களில் அஜித் விஜய், சிம்பு தனுஸ் என நீண்டிருக்கிறது. குறிப்பிட்ட இரண்டுபேர் மட்டும் இவ்வளவு தீவிரமாக முன்னிறுத்தப் படுவதின் பிண்ணனி என்னவாயிருக்கிறது? திரைப்படங்களில் சாடைமாடையாக எதிர் நடிகரைப் பற்றி இவர்கள் பேசிக் கொள்கிற வசனங்கள் பெரும்பாலும் தத்தம் ரசிகர்களை மனதில் வைத்துத்தான் எழுதப்படுகின்றன. திரை மறைவிலும் இவர்கள் இதே பகமையோடுதான் இருக்கிறார்களா?
பெரும் அரசியல் நிகழ்வுகளுக்கு பின்புலமாக அனேக சமயங்களில் இங்கு திரைநட்சத்திரங்களால் எப்படி இருக்க முடிகிறது? எம் ஜி ஆர் அரசியலில் நுழைந்த காலத்தில் அவருக்கு இருந்த ஆதரவு இன்று நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்று, இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தினை அவரால் சம்பாதிக்க முடிந்ததற்கு அவருடைய படங்கள் மட்டுமே காரணமில்லை. ரசிகர்களோடு அவர் கொண்டிருந்த நெருக்கமும் அன்பும் சதாவும் அவர்களை இவர் குறித்து நினைக்க வைத்திருக்கிறது. இந்த விசயத்தில் மிக புத்திசாலி என்றே அவரை சொல்ல வேண்டும். திரைமறைவில் அவர் மீதுள்ள எவ்வளவோ விசயங்களை மறக்கச் செய்து தன்னைப் பற்றின நல்ல விசயங்களை மட்டுமே பொதுரசிகன் பார்த்துக் கொள்வதில் சாமர்த்யமாக ஈடுபடுத்திக் கொண்டார். வேறு எந்த நடிகனுக்கும் இல்லாத மரியாதைகள் இன்று அவருக்கு இருப்பதுடன் மிகப் பெரிய அரசியல் கட்சியையும் அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது. அவருடைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்து தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பழைய கூட்டமும் ஆராவாரமும் இருக்கிறது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தென் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இவரின் நினைவு நாளில் ஏராளமானோர் மொட்டையடித்து இவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். மனிதராக இருந்து கடவுளாக்கப்படும் சமகால உதாரணம் இவர்தான். மரணத்திற்குப் பின்னால் இப்படியெல்லாம் நடக்குமென நிச்சயமாக அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இன்றளவும் பலபகுதிகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் என்ன செய்தாலும் எம் ஜி ஆருக்காகவே அவர் உருவாக்கித் தந்த கட்சிக்கு வாக்களிக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியைத் தாண்டி பெரும் வாக்கு சதவிகிதம் அக்கட்சிக்குத் தொடர்ந்து கொண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் தனிப்பெரும்பான்மை வாக்கு சதவிகிதம் இக்கட்சியினுடையதுதான். அவ்வளவு தூரத்திற்கு இருக்கிறது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான பிணைப்பு.

Richardsof
16th December 2012, 04:59 PM
http://i48.tinypic.com/1602y3a.jpg



திரைப்படத்தில் மிகப் பெரிய பிம்பமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிரெதிராக இரண்டு நாயகர்களை வைக்கிறோம். இது இன்று நேற்றல்ல, தியாகராஜ பாகவதர் காலத்தில் அவருக்கு போட்டியாக பி யூ சின்னப்பாவையும், எம் ஜி ஆர் காலத்தில் சிவாஜியையும், ரஜினிக்கு கமலென்றும் தொடர்ந்து சமீபத்திய வருடங்களில் அஜித் விஜய், சிம்பு தனுஸ் என நீண்டிருக்கிறது. குறிப்பிட்ட இரண்டுபேர் மட்டும் இவ்வளவு தீவிரமாக முன்னிறுத்தப் படுவதின் பிண்ணனி என்னவாயிருக்கிறது? திரைப்படங்களில் சாடைமாடையாக எதிர் நடிகரைப் பற்றி இவர்கள் பேசிக் கொள்கிற வசனங்கள் பெரும்பாலும் தத்தம் ரசிகர்களை மனதில் வைத்துத்தான் எழுதப்படுகின்றன. திரை மறைவிலும் இவர்கள் இதே பகமையோடுதான் இருக்கிறார்களா?
பெரும் அரசியல் நிகழ்வுகளுக்கு பின்புலமாக அனேக சமயங்களில் இங்கு திரைநட்சத்திரங்களால் எப்படி இருக்க முடிகிறது? எம் ஜி ஆர் அரசியலில் நுழைந்த காலத்தில் அவருக்கு இருந்த ஆதரவு இன்று நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்று, இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தினை அவரால் சம்பாதிக்க முடிந்ததற்கு அவருடைய படங்கள் மட்டுமே காரணமில்லை. ரசிகர்களோடு அவர் கொண்டிருந்த நெருக்கமும் அன்பும் சதாவும் அவர்களை இவர் குறித்து நினைக்க வைத்திருக்கிறது. இந்த விசயத்தில் மிக புத்திசாலி என்றே அவரை சொல்ல வேண்டும்.




திரைமறைவில் அவர் மீதுள்ள எவ்வளவோ விசயங்களை மறக்கச் செய்து தன்னைப் பற்றின நல்ல விசயங்களை மட்டுமே பொதுரசிகன் பார்த்துக் கொள்வதில் சாமர்த்யமாக ஈடுபடுத்திக் கொண்டார். வேறு எந்த நடிகனுக்கும் இல்லாத மரியாதைகள் இன்று அவருக்கு இருப்பதுடன் மிகப் பெரிய அரசியல் கட்சியையும் அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது.





அவருடைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்து தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பழைய கூட்டமும் ஆராவாரமும் இருக்கிறது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தென் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இவரின் நினைவு நாளில் ஏராளமானோர் மொட்டையடித்து இவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். மனிதராக இருந்து கடவுளாக்கப்படும் சமகால உதாரணம் இவர்தான். மரணத்திற்குப் பின்னால் இப்படியெல்லாம் நடக்குமென நிச்சயமாக அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இன்றளவும் பலபகுதிகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் என்ன செய்தாலும் எம் ஜி ஆருக்காகவே அவர் உருவாக்கித் தந்த கட்சிக்கு வாக்களிக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியைத் தாண்டி பெரும் வாக்கு சதவிகிதம் அக்கட்சிக்குத் தொடர்ந்து கொண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் தனிப்பெரும்பான்மை வாக்கு சதவிகிதம் இக்கட்சியினுடையதுதான். அவ்வளவு தூரத்திற்கு இருக்கிறது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான பிணைப்பு

courtesy- lakshmi- net

Richardsof
16th December 2012, 05:05 PM
from net-vikatan


http://i50.tinypic.com/14sk02h.jpg

Richardsof
16th December 2012, 05:19 PM
In 1947 at age 30 MGR was introduced as hero in the film 'Rajakumaari'. An eventful journey had started. Tamil audiences simply loved the presence of this pleasant looking man. The 1950s definitely belonged to MGR. He was simply stunning in the plethora of films he acted in such as Gul-E-Bagaavali, Alibabavum Narpadhu Thirudargalum, Madhurai Veeran, Thaaikkuppin Thaaram, Nadodi Mannan etc.
A star was born.
MGR's magnetic eyes, pleasant demeanor and his thirst to uphold justice on screen was loved and cherished by the whole of Tamilnadu and people started asking for more. There was another factor that helped MGR's career graph. The Dravidian Movement was making waves in the State and MGR became its official ambassador on the silver screen. The magic of cinematic stories, the ideologies of a political movement and a refreshing scenario for possible change reached the common man through MGR.
The man was referred to with immaculate respect just about everywhere. In addition to his cinematic brilliance the innate nature of the person that MGR was also loved and cherished by the masses. Known to be a person who was afflicted by tremendous poverty in his early years because of which he had to go without food on many occasions, MGR made it a point to enquire to everyone if they had had their meal. He was also known to be a great philanthropist.
Every single film that released was met with celebrations and MGR was undoubtedly the biggest star Tamilnadu had ever seen and probably will ever see. Movies such as Padagotti, Thozhilali, Vettaikkaaran, Aayirathil Oruvan, Enga Veettu Pillai, Anbe Vaa, Naan Aanaiyittal, Chandhrodhayam, Adimai Pen etc will live on as some of the most loved Tamil Cinema of all time.
MGR was a great admirer of the Hollywood actor Errol Flynn and even remade some of his films. The master entertainer that MGR was Indianized them with many of the sentiments that he believed in. He even styled himself after Errol Flynn in swashbuckling sequences involving sword fighting. His knowledge of filmmaking was vast and few know that he was a terrific film editor. MGR won the National Award for Best Actor for the film 'Rikshawkaaran' which he directed himself in the year 1971.
His Himalayan success led him to the world of politics and MGR became the Chief Minister of Tamilnadu in the year 1977. He remained the Chief Minister until his death in 1987.
The master filmmaker 'Puratchi Nadigar' (Revolutionary Actor) as he was called has scaled such great heights that probably will not be equaled in a very long time to come ….if at all. The magic of MGR has been phenomenal….his name is still a mighty factor during elections to woo the hearts of his admirers….about 22 years after his death.

oygateedat
16th December 2012, 05:57 PM
http://i50.tinypic.com/fe1ncm.jpg

oygateedat
16th December 2012, 06:01 PM
http://i45.tinypic.com/2zgf1nn.jpg

masanam
16th December 2012, 06:16 PM
மக்கள் திலகத்தைப் பற்றிய கமலின் பேட்டி அருமை.
இங்கே எங்கள் பார்வைக்குப் பதிவு செய்த நண்பருக்கு நன்றி.

Richardsof
16th December 2012, 06:36 PM
http://i49.tinypic.com/25h1rvb.jpg

Richardsof
16th December 2012, 06:40 PM
http://i46.tinypic.com/kccfgn.png

Richardsof
16th December 2012, 06:55 PM
மக்கள் திலகம் mgr பாகம் -3
http://i47.tinypic.com/zt7v5d.jpg



இன்று 150 வது பக்கம் வெற்றிகரமாக துவங்கியுள்ளது . மக்கள் திலகத்தின் அபூர்வ புகை படங்கள் - ஆவணங்கள் - வீடியோ - இதுவரை வெளிவராத செய்திகள் என்று பல்வேறு பதிவுகள் இடம் பெற தொடர்ந்து பதிவிட்டு வரும் அருமை நண்பர்கள்

திரு திருப்பூர் ரவிச்சந்திரன்

திரு ஜெய்சங்கர்

திரு TMF LOVER

THIRU- RAJA

திரு மாசனம் - திரு ராமமூர்த்தி -பேராசிரியர் சிவகுமார் - THIRU, SHAILESHBASU

மற்றும் சென்னை இறைவன் mgr பக்தர்கள் குழு செயலாளர்
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும்

http://i49.tinypic.com/117r8ud.jpg

அலை பேசி மூலம் வாழ்த்துக்களை தந்து ஊக்கபடுத்தும்
நடிகர்திலகம் நண்பர்கள் திரு ராகவேந்திரன் -திரு பம்மலார் - திரு நெய்வேலி வாசுதேவன் மற்றும் பெங்களூர் - சென்னை -திருவண்ணாமலை - நெல்லை -சேலம் - கோவை நகர மக்கள் திலகத்தின் நண்பர்களுக்கும்

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இனிய நண்பர் திரு டேவிட்
[மக்கள் திலகம் அவர்களின் தீவிர அபிமானி ] அவர்களுக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .

idahihal
16th December 2012, 07:47 PM
உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி சாதனைகள் புரிந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் ஈடுபட்டு அதில் சிறப்பாக சோபிப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரி தான் ஈடுபட்ட அனைத்திலும் வெற்றிகண்டு முதன்மையாக விளங்கியவர்கள் யாரேனும் உண்டா- அவர் அனைத்திலும் புரட்சி கண்டவர். புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், புரட்சியான முயற்சிகள், எல்லாவற்றிலும் வெற்றிக்கு மேல் வெற்றி. இதெல்லாம் தெய்வ சங்கல்பம்.
என் தந்தை டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இருந்த பண்புமிக்க நட்புறவை நாடே அறியும். என்தந்தையைப் பற்றி அவரே பேசியும் எழுதியும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கொரு சிறிய தந்தை போல விளங்கினார்.
அண்ணன் என்று அவரை ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிவிட்டேன். மேடைக்குப் பின்னால் வந்து என் காதை திருகி. நான் அண்ணனா? சித்தப்பா மரியாதை எங்கே போச்சு என்று சிரித்த வண்ணம் என் தலையில் குட்டிவிட்டுச் சென்றார்.
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் என்ற ஈடற்ற இலக்கியப் படைப்பை சினிமாஸ்கோப் படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கி குடும்பத்திடம் உரிமை பெற்றிருந்தார். சிவகாமியாக நீதான் நடிக்க வேண்டும். கல்கி வர்ணித்த சிவகாமி பாத்திரத்திற்கு நீ நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று பல வாரங்கள் வற்புறுத்தினார்.
அவர் மனம் புண்படாமல், ஆனால் சினிமாவில் நடிப்பதில்லை என்ற என் கொள்கையையும் விடாமல் நான் உறுதியாக ஆனால் நன்றியுடன் மறுத்துவிட்டேன். நீ நடிக்கவில்லை என்றால் நான் சிவகாமியின் சபதம் படமே எடுக்கப் போவதில்லை என்று கூறினார். அப்படியே செய்துவிட்டார். இவ்வளவு வற்புறுத்தியவர் இதற்காக என்னிடம் கோபம் கொள்ளவில்லை. புகழுக்காகவோ பணத்திற்காகவோ கொள்கையிலிருந்து வழுவாமல் இருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார் என்பதை திருமதி ஜானகி அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசை ரசிகர் மட்டுமல்ல. நன்றாகப் பாடுவார். அந்தக் காலத்து மேடை நடிகராயிற்றே. மிக லாவகமாக ஆடவும் செய்வார். இலக்கியத்திலும் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டில் ஓர் அருமையாக நூலகம் உள்ளது.
சில மாதங்கள் அவர் முதலமைச்சராக இல்லாத போது என் ஜயஜய சங்கர நடன நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தோம். அன்று தத்துவ பேராசிரியர் டாக்டர். டி.எம்.பி. மஹாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினர். அன்று எதிர்பாராமல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆதி சங்கரரைப்பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் மிக உருக்கமாகவும் தெளிவாகவும் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதே பார்த்தசாரதி சபையில், அவர் முதலமைச்சரான பிறகு மற்றொருநாள் என் சிலப்பதிகார நடின நாடகத்திற்கு, எங்களுக்கும் சபாக்காரர்களுக்கம் தெரியாமல் பனிரண்டு டிக்கட்டுகளை முதல்வரிசையில் வாங்கிக் கொண்டு குடும்பத்தினரும் சில அமைச்சர்களும் சூழ திடீரென்று வந்துவிட்டார். கடைசி வரை இருந்துவிட்டு பிறகு உள்ளே வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். டிக்கட்டு வாங்கி வரும் முதலமைச்சரைப் பார்ப்பது அரிது அல்லவா? அன்று எல்லோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டோம்.
திருமதி வி.என் ஜானகி அவர்கள் என் பெற்றோர்களின் வளர்ப்பு மகள் என்றே சொல்லலாம். என் தந்தை தயாரித்த அனந்த சயனம் படத்தில் அவர் நடித்துள்ளார். 1942ஆம் ஆண்டு என் தந்தை துவக்கிய நாங்கள் இப்போது நடத்திவரும் நிருத்யோதயா நடனடிப்பள்ளியின் நடனகலாசேவா குழுவில் நடனக்கலைஞராக விளங்கியவர் திருமதி ஜானகி அவர்கள்.
1962ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து சாட்சிக் கையெழுத்திட்டவர் என் தந்தை டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். நாள் குறித்தவர் என் தாயார். மணமக்களை அழைத்து வந்தவர் என் அண்ணன் பாலகிருஷ்ணன். அன்று விருந்துகூட எங்கள் இல்லத்தில் தான் நடந்தது.
திரு எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்றே நாங்கள் பழகினோம். அவர் முதலமைச்சராவதற்கு முன்னால் வரை நாங்கள் அடிக்கடி சந்தித்ததுண்டு. சற்றும் எதிர்பாராமல் அடையாறிலுள்ள சத்யா ஸ்டூடியோவிலிருந்து போன் வரும். மதியம் சாப்பாட்டிற்கு கறிவேப்பிலை குழம்பு வேண்டும். அங்கு வருகிறேன் என்பார். அல்லது கொடுத்தனுப்பச் சொல்வார்.
கடநத் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அவரது பூவுலக வாழ்க்கை முடிவதற்கு 9 நாட்கள் முன்னால் ரஷ்ய கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மியூசிக் அகாடமிக்கு வந்திருந்தார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த என்னை திடீரென அழைத்து இன்று நான் இந்த ரஷ்யக் குழுத்தலைவர் மொய்ஸேவ் அவர்களுக்கு மலர்ச்செண்டும் பரிசும் கொடுத்தவுடன் நீ என் சார்பில் அவர்களுக்கு ரஷ்ய மொழியில் வாழ்ததுத் தெரிவித்துப் பேசு என்று அன்புக் கட்டளையிட்டார். நான் அவசரமாக ரஷ்ய மொழியில் சில வாக்கியங்களை எழுதித் தயார் செய்து கொண்டேன். அவர் கூறியது போல வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அவரைப்பற்றியும் ரஷ்ய மொழியில் எங்கள் முதலமைச்சர் சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல ஒரு மாபெரும் மக்கள் தலைவர் (Peoples Artiste) பொன்மனச்செம்மல் என்று சொன்னேன். பலத்த கரகோஷம் எழுந்தது.
24/12/87அன்று மாபெரும் தவிர்க்க முடியாத இழப்பு கண்மூடித்திறக்குமுன் ஏற்பட்டுவிட்டதே. ராமாவரம் தோட்டத்திற்கு அதிகாலையில் சென்றுவிட்டோம்.
புகழுடம்பு பெற்று கொண்டு விட்ட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். முடிவாக ஒரு வார்த்தை.
திறமையுள்ள எத்தனையோபேர் இருக்கலாம். ஆனால் அவர்களுள் நல்லவர்களைக் காண்பது அரிது. நடமாடும் தெய்வமான காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் (திரு.சந்திரசேகரசரஸ்வதிசுவாமிகள்) வாயால் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லவர் என்று சொன்னதை நானே என் காதால் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இதைவிடப் பெரிய விருது உலகில் ஒன்றும் இருக்க முடியாது.
1988 ஜனவரி மாத மங்கை மாதஇதழில் பத்மாசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை

oygateedat
16th December 2012, 09:45 PM
http://i49.tinypic.com/mr3ig3.jpg

oygateedat
16th December 2012, 09:48 PM
http://i49.tinypic.com/2ro2n9y.jpg

oygateedat
16th December 2012, 09:59 PM
http://i46.tinypic.com/33o38uo.jpg

oygateedat
16th December 2012, 10:14 PM
http://i46.tinypic.com/2vdms11.jpg

oygateedat
16th December 2012, 10:18 PM
http://i48.tinypic.com/2eouue8.jpg

oygateedat
16th December 2012, 10:24 PM
இந்த திரியில் மக்கள் திலகத்தை பற்றி பல அரிய புகைப்படங்கள், செய்திகள், வீடியோ மற்றும் பிற ஆவணங்களை பதிவிடுவோர் மற்றும் அதை பார்வையிடுவோர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.

http://i45.tinypic.com/20rtsp5.jpg

Richardsof
17th December 2012, 06:53 AM
மக்கள் மனங்களைக் கவர்ந்த
மதுரைவீரன்!
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.