PDA

View Full Version : Makkal Thilagam MGR Part-3



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

RAGHAVENDRA
17th December 2012, 07:52 AM
இத்திரியின் அசுர வேகம் வினோத் அவர்களின் கைங்கரியம் என்றால் அது மிகையல்ல. அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். தங்களுக்காக முப்பரிமாணத்தில் மற்றொரு எம்.ஜி.ஆர் படம்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/3dmgr5.jpg

Richardsof
17th December 2012, 08:39 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்


உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி . மக்கள் திலகத்தின் 3d ஸ்டில் மிகவும் நன்றாக உள்ளது .மக்கள் திலகத்தின் நண்பர்கள் பலர் அற்புதமான தகவல்களை பதிவு செய்வதன் மூலமும் உங்களை போன்றோரின் பதிவுகள் இடம் பெறுவதாலும் திரி கூட்டு முயற்சியாக செல்கிறது .

Richardsof
17th December 2012, 09:03 AM
எம்.ஜி.ஆரின் தனித்தன்மை. அவர் மலைக்கள்ளன்,குலேபகாவலி,அலிபாபாவும் நாற்பது திருடர்களும்,மதுரைவீரன்,மகாதேவி என்று தாண்டி நாடோடி மன்னனை அவரே இயக்கினார்.
எம்.ஜி.ஆர் கால் உடைந்தது. சரிதான் எம்.ஜி.ஆர் ஜேப்டர் குளோஸ்! என்றார்கள்.
மன்னாதிமன்னன்,திருடாதே, பாசம்,(பாசம் படத்தில் அவர் இறந்து போவார்!)தாய் சொல்லைத்தட்டாதே,தாயைக்காத்த தனயன்.பணத்தோட்டம்,கொடுத்து வைத்தவள்
அதன் பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்தார்,
பொதுவாகவே அவர் சரோஜாதேவியுடன் நடித்த படங்கள் விசேசமானவை.
படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை,அன்பேவா.
அவர் நடித்த அந்தக் கால சரித்திரப் படங்களும் தொடர்ந்துவந்த படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.
எங்கவீட்டுப்பிள்ளை எந்த ஒரு ஹீரோ நடிகனும் பார்த்து ஏங்கும் படம்.அன்பே வா நூறு தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அதுவே தான் ஜெயலலிதாவுடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோவி்ல்,அடிமைப்பெண்,மாட்டுக்கார வேலன்.
பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.


மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார்.




இவ்வளவிலும் அவர் படங்களில் பாடல்கள்,வசனம் அவர் எதிர்கால தலைவர் என்பதை அறிவிக்கும் வண்ணம் தான் இருந்தன.
குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார்,பாவம்’என்றவர்கள் வாயடைக்கும்படி அவருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது.


பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால்முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.

ஐம்பது,அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.

இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும்.கூடு விட்டு கூடு பாய்வது போல ஆளே மாறிவிடுவார். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும்,போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
தனிப்பிறவி படத்தில் ஒரு காட்சியில் முருகன் வேடம் போட்டவர்.பொருத்தமாயிருக்கும். காதல் வாகனம் படத்தில் ஆங்கிலோ இந்தியப்பெண் வேடம்!
அவர் ஏசுநாதர் ஆக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது.அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூட பார்க்க கிடைக்கின்றன.சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.



எம்.ஜி.ஆர் சிரிப்பு பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்விபதிலில்- ”ஒரு குழந்தை முன் பல புகைப் படங்களைப் போட்டுப்பாருங்கள். அந்த்க் குழந்தை எம்.ஜி.ஆர் படத்தைத் தான் எடுக்கும். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”

M.G.R's Beaming Smile !
COURTESY-
r.p.rajanehayam -net

Richardsof
17th December 2012, 09:16 AM
கண்ணதாசனுக்கும் நடிகர் எம்.ஜி.ஆருக்கும் நல்ல நட்பும் நம்பிக்கையும் நிலவிவந்துள்ளது.

'மதுரைவீரன்' போன்ற சில புகழ்பெற்ற திரைப்படங்களுக்குக் கண்ணதாசன் வசனம் எழுதியுள்ளார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் தான் நடிக்கவிருக்கும் ஒரு படத்தின் கதை, நடிப்பு, அலங்காரம் ஆகியவற்றில் தனிக்கவனம் மட்டுமல்ல முழுக்கவனமும் செலுத்துவது வழக்கமாம். (இல்லையென்றால் எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டு முதல் மந்திரியாகியிருக்க முடியுமா ?)


கண்ணதாசன் எம்.ஜி.ஆர் அவர்களை 'மதுரைவீரன்' திரையில் மதுரைவீரனாக நடிக்க வைப்பதற்குப் பெரும்பாடுபட்டாராம்.

காரணம், கதாநாயகனுக்கு அக்கதையில் இரண்டு மனைவிகள்.
அதுமட்டுமல்ல கதையின் இறுதியில் கதாநாயகன் மாறுகால், மாறுகையை இழக்கவேண்டிய நிலை.


எம்.ஜி.ஆர் தன் இரசிகர்களிடையே தன்னை அப்படிப்பட்ட ஒரு கதாநாயகனாக காட்ட விரும்பவில்லையாம்.
காரணம், நல்லவனுக்கு ஒருமனைவிதான் என்றும், வில்லன்களே இரு மனைவையை உடையவர்கள் என்று இரசிகர்கள் அப்போதெல்லாம் உறுதியாக நம்பினார்கள்.


கண்ணதாசன், 'மதுரைவீரனில்' நடியுங்கள் இந்த மதுரை இனி என்றும் உங்களை கைவிடாது, என்று உறுதியளித்துள்ளார்.

'மதுரை' இன்னும் இவர் கைப்பிடியில்தானே
!
Madurai is always makkal thilagam kottai.

masanam
17th December 2012, 10:09 AM
எம்.ஜி.ஆரின் தனித்தன்மை. அவர் மலைக்கள்ளன்,குலேபகாவலி,அலிபாபாவும் நாற்பது திருடர்களும்,மதுரைவீரன்,மகாதேவி என்று தாண்டி நாடோடி மன்னனை அவரே இயக்கினார்.
எம்.ஜி.ஆர் கால் உடைந்தது. சரிதான் எம்.ஜி.ஆர் ஜேப்டர் குளோஸ்! என்றார்கள்.
மன்னாதிமன்னன்,திருடாதே, பாசம்,(பாசம் படத்தில் அவர் இறந்து போவார்!)தாய் சொல்லைத்தட்டாதே,தாயைக்காத்த தனயன்.பணத்தோட்டம்,கொடுத்து வைத்தவள்
அதன் பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்தார்,
பொதுவாகவே அவர் சரோஜாதேவியுடன் நடித்த படங்கள் விசேசமானவை.
படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை,அன்பேவா.
அவர் நடித்த அந்தக் கால சரித்திரப் படங்களும் தொடர்ந்துவந்த படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.
எங்கவீட்டுப்பிள்ளை எந்த ஒரு ஹீரோ நடிகனும் பார்த்து ஏங்கும் படம்.அன்பே வா நூறு தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அதுவே தான் ஜெயலலிதாவுடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோவி்ல்,அடிமைப்பெண்,மாட்டுக்கார வேலன்.
பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.


மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார்.




இவ்வளவிலும் அவர் படங்களில் பாடல்கள்,வசனம் அவர் எதிர்கால தலைவர் என்பதை அறிவிக்கும் வண்ணம் தான் இருந்தன.
குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார்,பாவம்’என்றவர்கள் வாயடைக்கும்படி அவருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது.


பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால்முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.

ஐம்பது,அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.

இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும்.கூடு விட்டு கூடு பாய்வது போல ஆளே மாறிவிடுவார். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும்,போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
தனிப்பிறவி படத்தில் ஒரு காட்சியில் முருகன் வேடம் போட்டவர்.பொருத்தமாயிருக்கும். காதல் வாகனம் படத்தில் ஆங்கிலோ இந்தியப்பெண் வேடம்!
அவர் ஏசுநாதர் ஆக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது.அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூட பார்க்க கிடைக்கின்றன.சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.



எம்.ஜி.ஆர் சிரிப்பு பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்விபதிலில்- ”ஒரு குழந்தை முன் பல புகைப் படங்களைப் போட்டுப்பாருங்கள். அந்த்க் குழந்தை எம்.ஜி.ஆர் படத்தைத் தான் எடுக்கும். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”

M.G.R's Beaming Smile !
COURTESY-
r.p.rajanehayam -net
மக்கள் திலகம் மாறுவேடமிட்டு நடித்த காட்சிகளிலெல்லாம் மிகவும் ஈடுபாட்டுடன் ரசித்து நடித்து இருப்பது உண்மை.
மலைக்கள்ளன், தேடி வந்த மாப்பிள்ளை, சங்கே முழங்கு,நம் நாடு, எங்கள் தங்கம், குமரி கோட்டம், ராமன் தேடிய சீதை, நீதிக்கு தலை வணங்கு போன்ற படங்களில் மக்கள் திலகத்தின் மாறுவேட காட்சிகளே இதற்கு உதாரணங்கள்.

Richardsof
17th December 2012, 08:43 PM
http://i48.tinypic.com/10zyg7n.jpg

Richardsof
17th December 2012, 08:46 PM
http://i47.tinypic.com/209q2bl.jpg

Richardsof
17th December 2012, 08:47 PM
http://i48.tinypic.com/2nsrp74.jpg

Richardsof
17th December 2012, 08:48 PM
http://i48.tinypic.com/2i9paom.jpg

Richardsof
17th December 2012, 08:50 PM
http://i48.tinypic.com/2dkba4m.jpg

Richardsof
17th December 2012, 08:52 PM
http://i45.tinypic.com/qnl2td.jpg

Richardsof
17th December 2012, 08:54 PM
http://i49.tinypic.com/9r3asn.jpg

Richardsof
17th December 2012, 08:55 PM
http://i49.tinypic.com/34ns9pj.jpg

oygateedat
17th December 2012, 10:10 PM
http://i45.tinypic.com/2sblpqf.jpg

oygateedat
17th December 2012, 10:13 PM
http://i45.tinypic.com/2wluayo.jpg

oygateedat
17th December 2012, 10:17 PM
http://i50.tinypic.com/o7q2w3.jpg

oygateedat
17th December 2012, 10:19 PM
http://i45.tinypic.com/a28xz6.jpg

oygateedat
17th December 2012, 10:24 PM
http://i50.tinypic.com/2lxyv08.jpg

oygateedat
17th December 2012, 10:33 PM
http://i45.tinypic.com/dnhgcy.jpg

oygateedat
17th December 2012, 10:56 PM
http://i49.tinypic.com/5lnf5s.jpg

oygateedat
17th December 2012, 11:02 PM
இத்திரியின் அசுர வேகம் வினோத் அவர்களின் கைங்கரியம் என்றால் அது மிகையல்ல. அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். தங்களுக்காக முப்பரிமாணத்தில் மற்றொரு எம்.ஜி.ஆர் படம்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/3dmgr5.jpg

nandri thiru ragavendra

oygateedat
17th December 2012, 11:09 PM
FROM SRIMGR.COM
THANK YOU MR.ROOPKUMAR
http://i49.tinypic.com/jfu2wm.jpg

oygateedat
17th December 2012, 11:12 PM
http://i48.tinypic.com/20i8mle.jpg

oygateedat
17th December 2012, 11:15 PM
http://i46.tinypic.com/ri57vm.jpg

oygateedat
17th December 2012, 11:19 PM
http://i46.tinypic.com/b8l6l1.jpg

oygateedat
17th December 2012, 11:22 PM
http://i48.tinypic.com/jihufs.jpg

oygateedat
17th December 2012, 11:28 PM
http://i48.tinypic.com/fkxjip.jpg

oygateedat
17th December 2012, 11:42 PM
http://i47.tinypic.com/1ffnep.jpg

oygateedat
17th December 2012, 11:48 PM
http://i45.tinypic.com/6881eb.jpg

oygateedat
17th December 2012, 11:55 PM
http://i48.tinypic.com/jqolc1.jpg

masanam
17th December 2012, 11:59 PM
http://i45.tinypic.com/2wluayo.jpg

'பொன்னியின் செல்வன்' மக்கள் திலகத்தின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியிருந்தால், நாடோடி மன்னன் போன்று மற்றொரு வரலாற்று வெற்றிச் சித்திரம் நமக்கு கிடைத்திருக்கும்.

அந்த அரிய விளம்பரத்தை இங்கே தந்த ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

Richardsof
18th December 2012, 05:29 AM
இது வரை காணாத மக்கள் திலகத்தின் அரிய நிழற் படங்களும் , பொன்னியின் செல்வன் திரைப்பட விளம்பரமும் அருமையான பதிவுகள் ரவிச்சந்திரன் சார் .

1950 களில் வெளியான -மக்கள் திலகத்தின் படங்களின் பேப்பர் விளம்பரங்கள்
அருமை .திரு ரூப் குமார் அவர்களுக்கும் நன்றி .

Richardsof
18th December 2012, 05:52 AM
1955- gulebhagavali review - the hindu

M. G. Ramachandran, T. R. Rajakumari, G. Varalakshmi, Rajasulochana, J. P. Chandra Babu, E.V. Saroja, S. D. Subbulakshmi, K. A. Thangavelu, E. R. Sahadevan, Sayeeram, A. Karunanidhi, Aadhilakshmi, Narayana Pillai, T. K. Ramarajan, Saraswathi and Venubai

Ramanna filmed Gulebakavali, a familiar Arabian Nights tale, with M. G. Ramachandran, T. R. Rajakumari, Rajasulochana, G. Varalakshmi, S. D. Subbulakshmi and E. V. Saroja, supported by K. A. Thangavelu, J. P. Chandra Babu, E. R. Sahadevan and A. Karunanidhi. Gulebakavali was a mass entertainer with melodious song and dance numbers, well-orchestrated fight sequences (the one between MGR and a ferocious tiger was much talked about), an interesting storyline and T. R. Rajakumari providing the glamour quotient (she was then 33). Gul-e-Bakavali has its origin in the famous Persian classic ‘One Thousand Nights and One Night' (‘Alf Leila Wah Leila'). This story is also found in the famed Telugu folktale collection ‘Kasi Majili Kathalu” by Madhira Subbaraya Deekshithulu. Not surprisingly, the story has been made into a movie in India several times. The first movie version was made in 1924 as a silent film by Kohinoor Films, Bombay. Directed by Kanthilal Rathod, it featured well-known stars of that period, Jamuna and Sabitha Devi. It was again made as a silent film in 1930. Then followed four films in Hindi, in 1932, 1947, 1956 and 1963.

It was made in Telugu in 1938 as Gulebakavali directed by Kallakoori Sathasiva Rao with the noted multilingual star B. Jayamma of Karnataka as the heroine. N. T. Rama Rao made another version in Telugu in the 1960s as Gulebakavali Katha.

The first Tamil version was produced in 1935 by S. Soundararajan of Tamil Nadu Talkies with V. A. Chellappa and T. P. Rajalakshmi playing the lead.

Gulebakavali was written by the noted writer of the day Thanjai Ramaiah Das. He also penned the lyrics and the high-flown dialogue with its underlying social concern and it was effectively delivered by MGR.

The music was composed by the up-and-coming duo Viswanathan-Ramamurthy. The film had many melodious songs of which the biggest hit was ‘Mayakkum maalai pozhudhey….' An interesting but not much known fact about this hit — K. V. Mahadevan who was the composer for Goondukili created this catchy tune. Ramanna struggling to finish the MGR-Sivaji Ganesan starrer, decided not to picturise the song for many reasons. He introduced it in Gulebakavali which was sung offscreen by Jikki and A. M. Raja, and picturised it on Varalakshmi and MGR. Ironically the credit went to Viswanathan-Ramamurthy. Rajakumari, a Carnatic musician, had always sung her songs ever since her debut in the early 1940s and rendered many hit numbers in films such as Chandralekha, Manonmani and Kubera Kuchela. But in Gulebakavali, she sang in borrowed voice (P. Leela) much to the disappointment of her fans. As for the story of Gulebakavali… a king has two wives. He banishes his first wife (SDS) as an astrologer told him that he would lose his vision because of her son (MGR). The mother and son live in the woods and when he meets his father without knowing his identity, the king loses his sight. When the son gets to know about the sad tale from his mother, he sets out to bring a rare flower from Bakavali, which would restore the king's sight.

To achieve it, he undergoes many adventures — enters into a debate with a queen (Varalakshmi) and wins the battle of wits, challenges a woman (Rajakumari) held captive by a crook (Thangavelu) in a fake dice contest, and rescues a slave dancer (Rajasulochana) of a tribal chief. The hero wins them all and succeeds in getting the flower along with the three women who turn out to be princesses and siblings! Meanwhile, his stepbrothers try to steal the flower, but are exposed. Besides Rajakumari, Varalakshmi and Rajasulochana dance and so do E.V. Saroja and Chandra Babu. Thangavelu as the dice manipulator provides moments of fun.

Remembered for the excellent onscreen narration by Ramanna, tuneful music and impressive song and dance numbers.

Scottkaz
18th December 2012, 08:50 AM
MAKKAL THILAGAM MGR HARDCORE FAN FROM VELLORE.

http://i48.tinypic.com/20ig9vo.jpg

Scottkaz
18th December 2012, 08:52 AM
PIC TAKEN ON 17TH DEC 2012 AT KAZHINJUR - SAKTHI THEATRE - NEAR VELLORE .

OLIVILAKKU IS STILL ALIVE

http://i48.tinypic.com/e61v61.jpg

Scottkaz
18th December 2012, 08:54 AM
http://i49.tinypic.com/345hmjp.jpg

Scottkaz
18th December 2012, 08:56 AM
http://i50.tinypic.com/2r3l4l1.jpg

Scottkaz
18th December 2012, 08:58 AM
http://i45.tinypic.com/jka7pj.jpg

Scottkaz
18th December 2012, 09:03 AM
http://i45.tinypic.com/2gw9rlu.jpg

Scottkaz
18th December 2012, 09:05 AM
http://i49.tinypic.com/eq5n49.jpg

Scottkaz
18th December 2012, 09:07 AM
MAKKAL THILAGAM MGR TEMPLE AT TIRUNNINDAVOOR - MOOLASTHANAM


http://i48.tinypic.com/5v91v.jpg

Scottkaz
18th December 2012, 09:09 AM
http://i49.tinypic.com/11rgmqd.jpg


MAKKAL THILAGAM MGR FAN FROM SALEM--HIS OWN VECHILE

Scottkaz
18th December 2012, 09:12 AM
http://i47.tinypic.com/34pggtd.jpg

Scottkaz
18th December 2012, 09:43 AM
வெற்றி மீது வெற்றி வந்து ..

http://i46.tinypic.com/bgzmfc.jpg

pic taken at vellore - TEL -OPENING FUNCTION -1985

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

Richardsof
18th December 2012, 11:40 AM
Dear ramamoorthi

nice pics and postings . Really a great stills and olivilakku posters .

Thanks a lot .

Richardsof
18th December 2012, 11:57 AM
http://i45.tinypic.com/15mea91.jpg

Richardsof
18th December 2012, 12:02 PM
21-12-2012

chennai

PILOT.......
BRODWAY...

MAHALAKSHMI .....


KRISHNAVENI

http://i45.tinypic.com/25uje4p.jpg


UN OFFICIAL INFORMATION .

Scottkaz
18th December 2012, 03:20 PM
MAKKAL THILAGAM MGR- CUT OUT AT VELLORE NEAR COLLECTOR'S OFFICE

http://i45.tinypic.com/slmzid.jpg

Scottkaz
18th December 2012, 03:21 PM
http://i50.tinypic.com/23vdqvo.jpg

Richardsof
18th December 2012, 07:19 PM
courtesy- kalapriya.

makkal thilagam movies and camera man analysis in the net.

காந்திமதிநாதனுக்கு ரெண்டு பட்டப் பேர். ஒன்று கண்சிமிட்டி, அடிக்கடி கண்களைச் சிமிட்டிக் கொண்டே இருப்பான்.இன்னொன்று ஒலிபெருக்கி காந்தி. அப்படி யொரு சத்தம் குரலில். அதுவும் சண்டையென்று வந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.அவனுக்கும் ’பர்மா ஸ்டோர்’ஜவுளிக்கடை ஆண்டியப்ப அண்ணாச்சி மகன் உலகநாதனுக்கும், யார் குரலுக்கு ‘சவுண்டு’ ஜாஸ்தி என்று போட்டி வந்து விட்டால், காதைப் பொத்திக் கொண்டு விட டியதுதான். இந்த விஷயத்தில் நான் உலகநாதன் கட்சி.அதனாலேயே காந்திக்கும் எனக்கும் இரண்டாம் வகுப்பில் ஆரம்பித்த சண்டை நீண்டு கொண்டே போயிற்று.கொஞ்சம் சொந்தக்காரன் வேறு.

1964-பெப்ரவரியில் வந்த காதலிக்க நேரமில்லை படத்தின் வர்ணம் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டிருக்கையில், ஆகஸ்ட்டில் வந்த புதிய பறவை படம் பிரமாதமாக ஓடியது.சிவாஜிக்கு மூன்றாவது முழு நீளக் கலர்ப்படம். ஆகப் பெரிய பொருமலுடன் பார்த்தோம் வாத்தியார் ரசிகர்கள் எல்லாம். ’CHASE A CROOKED SHADOW’- ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி என்றெல்லாம் ஆறுதல் பட்டுக் கொண்டாலும். படமும் கலரும் பாட்டும் சிவாஜியின் நடிப்பும், எப்படா ’படகோட்டி’ படம் வரும் என்று எதிர்பார்க்க வைத்திருந்தது. எம்.ஜி.ஆருக்கு அதுதான் இரண்டாவது கலர்ப்படம். இத்தனைக்கும் தமிழின் முதல்க் கலர்ப்படமான அலிபாபாவில் அவர்தான் நடித்திருந்தார்.நாடோடிமன்னன் பின்பகுதி கலரில் வந்தது.இரண்டுமே கேவா கலர். ஜெமினி கணேசனுக்குக் கூட (தமிழின் ‘முதல் டெக்னிக் கலர்’ படம் என) ’கொஞ்சும் சலங்கை’, இரண்டாவது கலர்ப்படமாக படமாக 1962-ல் வந்து விட்டது.1964 தீபாவளிக்கு படகோட்டி வெளிவந்தது. திருநெல்வேலியில் முதல் முறையாக ‘ஒரு நாளில் ‘5’ காட்சிகள். முதல்க் காட்சி காலை 8 மணிக்கு.ரிஸர்வேஷன் டிக்கெட்டிற்கே அடிபிடியாகக் கிடந்தது. நான் 1.66 ரூபா டிக்கெட் வாங்கி வைத்திருந்தேன். ஒரு மனிப்பர்சில் வைத்து அதை டிராயர்ப் பையில் போட்டுக் கொண்டேதான் எங்கும் போவேன்.அவ்வப்போது ‘இருக்கிறதா’ என எடுத்துப் பார்த்துக் கொள்வேன்.ரொம்ப நம்பகமான’ சேக்காளிகளிடம் மட்டும் காண்பிப்பேன்.






நாடோடிமன்னன் இரட்டை வேடக் காட்சிகளே ரொம்ப தத்ரூபமாக இருப்பதாகச் சொல்வார்கள்.காந்தியும் அதை ஒத்துக் கொண்டான்.கண்ணைச் சிமிட்டிக் கொண்டே படங்களை நல்லாப் பாத்துருக்கானே மூதேவி என்று தோன்றியது. சொல்லவில்லை. நாடோடி மன்னனுக்கு ஜி.கே.. ராமு கேமிரா.. அதன் விளம்பரங்களிலெல்லாம் ஜி.கே ராமு பெயர் தவறாமல் இருக்கும்.

நாடோடிமன்னன் படத்தின் கலர்க் காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய W.R. சுப்பாராவை எம்.ஜி.ஆர் கேட்டாராம்.அவர்தான் அலிபாபா மற்றும் கட்டபொம்மனுக்கு ஒளிப்பதிவு. அவர் மறுத்து விட்டாராம். எம்.ஜி.ஆர். என்ன செலவானாலும் பரவாயில்லை ராமுவே கலரிலும் எடுக்கட்டும் என்று ஜி.கே.ராமுவை, அவர் தயங்கிய போதும், பம்பாய் அனுப்பி கலர் நுணுக்கங்களைக் கற்று வரச் செய்தாராம்.கட்டபொம்மனுக்கு ஒளிப்பதிவு உதவியாளர்கள் வி.ராம மூர்த்தி மற்றும் கர்ணன். கர்ணன் அதிலிருந்துதான் கட்ட பொம்மன் மீசை வைத்துக் கொண்டார். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்த எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மணி அண்ணனும் தன் குருநாதரைப் போலவே கட்ட பொம்மன் மீசையுடன் சென்னையிலிருந்து வந்தார்.

படகோட்டிக்கு ஒளிப்பதிவு பி.எல்.ராய்.. டைரக்*ஷன் டி.பிரகாஷ்ராவ், நாங்கள் வின்செண்ட் ஒளீப்பதிவாக இருக்க்க் கூடாதா என்று ஏங்கினோம். பிரகாஷ்ராவ், வின்செண்ட், ஸ்ரீதர் காம்பினேஷனில் பல படங்கள் வந்தன அதனால் அப்படி நினைத்தோம்.ரசிக ஆசையின் ’பலனாக’, எங்க வீட்டுப் பிள்ளைக்கு, வின்செண்ட்- சுந்தரம் ஒளிப்பதிவு. வின்செண்டின் உதவியாளராக இருந்த பி.என்.சுந்தரம் தெய்வத்தாய் போன்ற பி.மாதவன் படங்களுக்கு( பி. மாதவன்.பி.ஏ, எஸ்.ஏ.அசோகன்.பி.ஏ, கே.பாலசந்தர். பி.எஸ்சி என்று போட்டுக்கொள்வது அப்போது, ’ஏயப்பா பி.ஏ’ என்று புருவந்தூக்க வைக்கிற விஷயம்.)தனியே ஒளிப்பதிவு செய்து விட்டதால், ’எ.வீ. பிள்ளை’க்கு ஒளிப்பதிவு:வின்செண்ட்-சுந்தரம் என்று டைட்டில் போட்டார்கள்.அற்புதமான ஒளிப்பதிவு.ஏவி.எம்மின்முதல் தமிழ்க் கலர்ப்படமான பக்த பிரகலாதாவுக்கும் வின்செண்ட் சுந்தரம்தான் ஒளிப்பதிவு.அப்புறம் பிரிந்து விட்டார்கள்.

இன்னொரு நிபுணர் எம்.ஏ ரஹ்மான்.அவர் பெரும்பாலும் டி ஆர். ராமண்ணா படங்களுக்கு ஒளீப்பதிவு செய்வார்.அவர் லைட்டிங்கையும் பிரமாதமாகச் சொல்லுவார்கள்.
, “உள்ளம் ரெண்டும் ஒன்று...” சனிக்கிரக வளையத்தில்-புதுமைப்பித்தன். இதிலெல்லாம் கில்லாடி. ’நான்’, ’பறக்கும்பாவை’, ’மூன்றெழுத்து’ படங்களில் அவர் காமிரா ‘ப்ரைட்டாக இருக்கும்.ராஜாதேசிங்கு படத்தில் போர்க்களக் காட்சிகளும்,இரண்டு எம்.ஜி.ஆர் வாள்ச் சண்டை போடும் காட்சியும் பெரிதும் பேசப்பட்டவை.லைட் அண்ட் ஷேட் காட்சியிலும் அவர் புகுந்து விளையாடுவார். பெரிய இடத்துப் பெண் பட்த்தில் அவனுக்கென்ன தூங்கி விட்டான்..பாடலும் பறக்கும்பாவை படத்தில்,” யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் பாடலும்,அற்புதமானவை.





பழைய படங்களில் காமிராமேனுக்கு சவால்கள் அதிகம் என்பார்கள்.ஜூம் லென்ஸெல்லாம் இல்லாத காலத்திலேயே ‘பொன்முடி’ படத்தில் அருமையான ஜூம் காட்சி வரும். காமிரா ஜே.ஜி.விஜயம் என்று பழைய காமிராமேன். ஜெனோவா, கலையரசி, ஆனந்த ஜோதி. அன்னையின் ஆணை போன்றவைகளின் ஒளிப்பதிவு இவர்தான்.கலையரசி தமிழில் ஒன் அண்ட் ஒன்லி சயின்ஸ் ஃபிக்*ஷன். (ஷங்கரை மறந்துவிடுங்கள்) அதில் பறக்கும் தட்டு, வேற்றுக் கிரகக் காட்சிகள் அழகாய் இருக்கும்.படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வெளிவந்தது. நன்றாய் ஓடவில்லை. கதை வசனம் நடோடிமன்னன் (வசனம்:கண்ணதாசன் -ரவீந்தர்) புகழ் ரவீந்தர் என்பவர் எழுதியது.உண்மையில் இவர் ஒரு இஸ்லாமியர் என்று ஞாபகம்.எம்.ஜி.ஆர் புதிதாகக் கட்சி ஆரம்பித்த சமயத்தில், சென்னை போன போது எம்.ஜி.ஆரைப் பார்க்க முயன்றோம். கோவை செழியன் ஆஃபீசில் இருப்பதாகச் சொன்னார்கள்.அங்கே இல்லை. ரவீந்தர் உட்கார்ந்து வசனம் எழுதிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்த மணி என்பவரை மீண்டும் தற்செயலாக அங்கு சந்தித்தோம்.அவர்தான் சொன்னார் “தம்பி , இது யார் தெரியுமா,இவர்தான் ரவீந்தர்’ என்றார். அவரிடம் பேசவில்லை அவர் மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்தார்.எம்.ஜிஆர் இவர் கதை வசனம் எழுத “இணைந்த கரங்கள்” என்று ஒரு படம் எடுப்பதாக ‘பிரம்மாண்டமான விளம்பரங்கள் வந்தது.பெரிய வேடிக்கை என்னவென்றால் ரவீந்தர் வசனம் எழுதிக் கொண்டிருந்த கோவை செழியன் படம், “ உழைக்கும்கரங்கள்” அதற்கு வசனம் ’நாஞ்சில் மனோகரன்” என்று படத்தில் போடுவார்கள்.முதலிலிருந்தே அப்படித்தான் விளம்பரங்களும் செய்தியும் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

சினிமாவில் இதெல்லாம் சகஜம். வி.ராமமூர்த்தி காவல்காரன் படத்திற்குப்பின் எம்.ஜி.ஆருடன் மறுபடி சேர்ந்து கொண்டார்.வி.ராமமூர்த்தி பிரம்மாண்டமான காட்சிகளைப் பிழையில்லாமல் எடுப்பார் என்பார்கள்.அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன் சிவாஜியின் கர்ணன் எல்லாம் இவர் கை வண்ணங்கள்.எம்.ஜி ஆர் ரொம்ப நம்பக் கூடியவர் இவர் என்று சொன்னார்
எம்.ஜி.ஆர் நம்பக் கூடிய இன்னொரு கேமிரா மேன், ஏ.சண்முகம் என்று ஒருவர்.சண்டைக் காட்சிகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எடுக்கக் கூடியவராம் இவர்.சிலம்புச் சண்டையென்றால், காமிரா வேறுயாராக இருந்தாலும், இவரையும் வைத்துக் கொள்ளுவாராம், எம்.ஜி.ஆர். ”அரசகட்டளை, தாலி பாக்கியம் ,அன்னமிட்ட கை,இதய வீணை என்று பல படங்கள் இவர் பண்ணியதுதான். அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்களில் இவர் பங்கு கணிசமானது. சில படங்களில் டைட்டில் கார்டில் நன்றி: ஒளிப்பதிவாளர் ஏ.சண்முகம் என்றும் போடுவார்கள்.

Richardsof
18th December 2012, 07:30 PM
Tamil cinema songs and censor

courtesy- kalapriya


தி.மு.க வின் மாநாடுகள்,தெருவுக்குத் தெரு கூட்டங்கள்,எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ந்த வெற்றி- தெய்வத்தாய் (மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) படகோட்டி,, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், என, எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ந்த வெற்றி,ஆட்சியாளர்களை சற்று கவலைக்குள்ளாக்கியது.ஏற்கெனவே பராசக்தி படத்தையே தடை செய்திருந்தார்கள்.அண்ணா, கலைஞர் படங்களில்க் கூட நேரடியான தி.மு.க கட்சிப் பிரச்சாரம் வராது.கண்ணதாசன் நிறையச் செய்வார்.சிவகங்கைச் சீமை அவரது ட்ரீம் ப்ராஜக்ட். அது 1959-ல் வெளிவந்த போது,
“ வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது
வீரர்கள் ஆளும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது”

என்று தொடங்கும் பாடல் அது வெளிவந்த நேரத்தில் வெட்டப்பட்டது”அதற்குக் காரணம் வெளிப்படைதான்.அதில் வரும் ஒரு சரணம்
“மன்றம் மலரும் முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம் நாடு, இளம்
தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
திராவிடத்திரு நாடு –




1957-ல் வெளியான சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்.ஜி.ஆரின் பெயரே ‘உதயசூரியன்’ தான். அப்போது ஆட்சியாளர்கள் விழிக்கவில்லையா மெத்தனமா தெரியவில்லை.ஆனால் 1966-ல் வெளிவந்த அன்பேவா படத்தில், புதியவானம் புதிய பூமி பாடலின் முதல் சரணம்
“உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே…” என்ற வரி படத்தில் வரும் போது ’புதிய சூரியன்’ ஆகி இருந்தது.எங்க வீட்டுப் பிள்ளையின் பிரபல பாடலின் ஒரு வரி “இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்…” என்பது பாத்தில் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்று மாற்றப்பட்டது..பெற்றால்தான் பிள்ளையா படத்தில், ”நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி.. ”பாடலில் ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” என்பது ”மேடையில் முழங்கு திருவிக போல் என்று வெட்டி மாற்றப் பட்டது.( ஒரு நல்ல காரியம் திரு வி க என்றால் யார் என்று நிறையப் பேர்க்கு சொல்ல வேண்டியது நேர்ந்தது). இதை விட வேடிக்கை, அதில் வரும் ”சக்கரைக் கட்டி ராஜாத்தி” லவ் டூயட்டில்,
உறவைச் சொல்லி நான் வரவோ-
என் உதட்டில் உள்ளதைத் தரவோ…. என்பது என் உயிரை உன்னிடம் தரவோ என்று மாற்றப் பட்டது.இதே பாடலில் “பள்ளி கொள்வது சுகமோ” என்பது, பழகிக்கொள்வது சுகமோ என்று மாற்றப்பட்டது. அதே பாடலில் காலை வரையில் சேலை நிழலில் .. என்பதில் சேலை என்பது சோலை நிழலில் என்று மாற்றப்பட்டது. இந்தப் படத்தில் ஏன் இவ்வளவு வெட்டுகள். இதை மிகவும் எதிர் பார்த்தார்கள்.இது வந்த்து 1966 டிசம்பர் மாதம், 1967 ஃபெப்ரவரியில் தேர்தல். இந்தப்பட்த்தின் தயாரிப்பாளரான வாசுவுடன் எம்.ஆர்.ராதா சென்றபோதுதான் எம்.ஜி.ஆர், ராதாவால் சுடப்பட்டார்.
பணம் படைத்தவன் படத்தில்,
”அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
என்னை கையைப் புடிச்சான்…” என்று ஒரு பாடல். பாடல் ஒரு அபத்தக் களஞ்சியம்தான்.அதை மூன்றாம் நாளே, தயாரிப்பாளர்களே நீக்கியும் விட்டார்கள். (பின்னால் சேர்க்கவும் பட்டது). அதில்
அம்மம்மா என்ன சுகம்
அத்தனையும் கன்னி சுகம்… என்பது

அம்மம்மா என்ன சொல்ல
அத்தனையும் கண்டதல்ல- என்று மாறியிருக்கும்.இதிலெல்லாம் வாயசைப்பு மாற்றத்தைத் தெளிவாகக் காட்டிவிடும்.
அதே சமயம்
”சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றிக் கிடந்தோம்-சிறு
துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே மிதந்தோம்” என்ற ‘அன்னை இல்லம்’ பாடல் எல்லாம் சென்சாரின் கண்ணுக்குத் தெரியலையா என்று ரசிகர்கள் பேசிக் கொள்வோம்.சிவாஜி நடித்த,ஏஎல்.எஸ் படமான ”சாந்தி”ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு போஸ்டர்கள் எல்லாம் ஒட்டப்பட்ட நிலையில், அதன் கதை, தமிழ்ல் கலாச்சாரத்துக்கு எதிரானது என சென்ஸாரால் மறுக்கப் பட்டு, மறுபடி அப்பீல் எல்லாம் செய்து ஒருமாதம் போல் தாமதமாக வந்தது..வல்லவன் ஒருவன் படத்தில், தொட்டுத் தொட்டுப் பாடவா…பாடலில்,
”ஆடவந்த கன்னியின் அந்தரங்கம் வேண்டுமா…” என்பது சற்றே நியாயமாக ஆடவந்த கன்னியின் அந்த நெஞ்சம் வேண்டுமா என்று மாற்றப் பட்டது
சந்திரோதயம் படத்தில்,” சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ..” பாடலில்
“ இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ..” என்பது
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கிந்த சுகம் வாங்கத் தடை போடவோ என்று மாறியிருந்தது. ஆனால் இதில் வாயசைப்பும், நடிப்பும் மாற்றத்திற்கு ஏற்பவே இருக்கும்.சந்திரோதயம் 1966 மே
வந்தது.
இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், தினத்தந்தி பத்திரிக்கைக்கும் எம்.ஜி.ஆருக்கும் கடுமையான மனத்தாங்கல்.அவரது செய்திகள் வராது, பட விளம்பரங்களும் வராது.சந்திரோதயம் படத்திற்கு வசனம் ஏ.கே.வில்வம் என்பவர். அவர் தினத்தந்தியில் இருந்து வெளியேறியவர்.படம் வந்த ஓரிரு வாரத்தில், தந்தியில் குரும்பூர் குப்புசாமி எழுதிய சிறுகதையொன்று வெளிவந்தது.அதில் ஒரு காட்சி.ஒருவர் நாயுடன் உலா வருவார். மற்றொருவர், சார் நாய்க்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்கள் என்பார், முதலாமவர் ‘வில்வம்’ என்பார். ஏன் சார் நன்றியில்லாதவன் பெயரையெல்லாம் நாய்க்கு வைக்கிறீர்கள் என்பார். (இது பற்றி பின்னாளில்(1973) புயலிலே ஒரு தோணி ப.சிங்காரத்திடம் பேசினேன், சிரித்துக் கொண்டார்)
அப்புறம் எம்.ஜி.ஆர் குண்டடி பட்டதும் சண்டையெல்லாம் சமாதானமாகிவிட்டது, அதுதான் எம்ஜியாரின் ராசி. இதே போல் எமர்ஜன்சி சமயத்தில் ஊருக்கு உழைப்பவன் படத்தின் சண்டைக் காட்சிகள் எல்லாம் வன்முறையென்ற பெயரால் வெட்டப்பட்டன. எம்.ஜி.ஆர் படத்தில் ஹெலிகாப்டர் சண்டையே அதில்த்தான் எடுத்தார்கள். ரொம்ப எதிர் பார்த்தார்கள். சுத்தமாய் ஒன்றுமேயில்லை. ஒரு காமெடி சண்டைதான் மிஞ்சியது. பாலிவுட்டிலிருந்து ஷெட்டி என்ற பயங்கர வில்லன்களுடனெல்லாம் சண்டைக் காட்சிகள் படமாக்கப் பட்டிருந்தன.எல்லாம் தணிக்கை என்ற பெயரால் கை வைக்கப்பட்டது.

oygateedat
18th December 2012, 09:22 PM
http://i45.tinypic.com/af94sh.jpg

oygateedat
18th December 2012, 09:25 PM
http://i49.tinypic.com/s6ogly.jpg

oygateedat
18th December 2012, 09:45 PM
http://i45.tinypic.com/sobx2v.jpg

oygateedat
18th December 2012, 09:49 PM
http://i46.tinypic.com/il95vp.jpg

oygateedat
18th December 2012, 09:52 PM
http://i49.tinypic.com/ot16xc.jpg

oygateedat
18th December 2012, 10:06 PM
http://i47.tinypic.com/28tjiq8.jpg

oygateedat
18th December 2012, 10:19 PM
http://i48.tinypic.com/kccl6q.jpg

oygateedat
18th December 2012, 10:26 PM
http://i50.tinypic.com/2qdo27a.jpg

oygateedat
18th December 2012, 10:36 PM
http://i46.tinypic.com/2568wn5.jpg

Richardsof
19th December 2012, 05:39 AM
http://i50.tinypic.com/sykqy9.jpg

Richardsof
19th December 2012, 05:45 AM
courtesy - mahadevan subramanaiam- net


உற்சாகம் எனும் உணர்வுக்கு உதாரணமாக வரும் பாடல் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் திரைத் துறையிலும் அரசியலிலும் நீங்கா இடமும் மங்கா புகழும் கொண்ட தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்". இந்தப் படத்தில் தான் அவரது அரசியல் வாரிசு அடையாளம் காணப் பட்டது. செல்வி.ஜெயலலிதாவும் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆரும் இணைந்து தோன்றும் இப்பாடல் சோர்ந்த போதெல்லாம் நெஞ்சை உயிர்ப்பிக்கும். திரு. எம்.எஸ்.வி அவர்களின் மெல்லிசையில், டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் வந்த களிப் பாடல் இது.


அந்தக் கூட்டம் அடிமைப் பட்டுக் கிடந்தது. அந்தக் கூட்டம் உய்வு பெற வந்த தலைவன் அவன். அவன் கண்டெடுத்த தலைவி அவள். அந்தத் தேசத்தை அவர்கள் மீட்டெடுக்கப் போகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.
"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்"

Richardsof
19th December 2012, 05:53 AM
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.

சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!

courtesy-abhidheen-net

Richardsof
19th December 2012, 05:57 AM
http://i46.tinypic.com/rsha42.jpg

Richardsof
19th December 2012, 05:58 AM
http://i49.tinypic.com/1pvtlj.jpg

Richardsof
19th December 2012, 06:07 AM
http://i50.tinypic.com/k3rwo8.jpg

masanam
19th December 2012, 09:24 AM
http://i50.tinypic.com/sykqy9.jpg

மக்கள் திலகம் புகழ் பாடும் இத்திரியில் எதற்கு அரசியல் நண்பரே..
திரையிலும், அரசியலிலும் மக்கள் திலகத்தின் இடம்
யாரும் நெருங்கவே முடியாத முதல் இடம்.

துக்ளக் மக்கள் திலகத்தை அவரது காலத்தில் பாராட்டியதாக நினைவில் இல்லை.

Richardsof
19th December 2012, 10:16 AM
Dear masanam

thuklak cartoon posted here just for how makkal thilagam songs utilized by politicians.

No intention .

1980 - tuklak published special articles with front page cover of makkal thilagam .

We always considered makkal thilagam mgr cinema only .

masanam
19th December 2012, 10:45 AM
Dear masanam

thuklak cartoon posted here just for how makkal thilagam songs utilized by politicians.

No intention .

1980 - tuklak published special articles with front page cover of makkal thilagam .

We always considered makkal thilagam mgr cinema only .

Dear Vinod Sir

I appreciate your real intention of having posted the thuglak cartoon here.

However, thuglak often made negative criticisms about Makkal Thilagam during his life time.

My heartfelt thanks for your tremendous contributions in making this thread very active.

Scottkaz
19th December 2012, 10:54 AM
வினோத் சார்



மக்கள் திலகம் திரி பல்வேறு புது தகவல்களுடன் அருமையான பதிவுகளுடன் சிறப்பாக செல்கின்றது .

மக்கள் திலகம் உயிரோடு இருந்தவரை அவரை பற்றி குறை கூறியவர்கள் எல்லாம் இன்று அவரது புகழ் பாடுவது பற்றி என்ன சொல்வது ?
துக்ளக் ஆசிரியர் தனது பத்திரிகையில் வாலியின் கட்டுரை [மக்கள் திலகம் பற்றிய கட்டுரை ]வெளியானது .
கல்கி இதழில் - 43 வாரங்கள் தொடர்ந்து பல்வேறு கலை - அரசியல் சம்பந்த பட்ட பிரமுகர்கள் மக்கள் திலகத்தை பற்றி கட்டுரை வெளியானது .
பல அரசியல் இயக்கங்கள் அவரது பாடல்களையும்
படத்தையும் போட்டு விளம்பரம் செய்கிறார்கள் .

அரசியல் - சினிமா இரண்டிலும் நமது மக்கள் திலகம் பெயரும் -படமும் இல்லாத நிலை தற்போது உள்ளது .

அன்புடன்
இராமமூர்த்தி

Scottkaz
19th December 2012, 11:29 AM
http://i50.tinypic.com/mrczk.jpg

Scottkaz
19th December 2012, 11:32 AM
http://i45.tinypic.com/b9f61x.jpg

Scottkaz
19th December 2012, 11:34 AM
http://i45.tinypic.com/1iz704.jpg

Scottkaz
19th December 2012, 11:37 AM
http://i48.tinypic.com/e9j2tw.jpg

Scottkaz
19th December 2012, 11:38 AM
http://i45.tinypic.com/vh8bi8.jpg

Scottkaz
19th December 2012, 11:42 AM
GREAT RECORD CREATTED FILMS


IMG]http://i50.tinypic.com/opr6yp.jpg[/IMG]

Scottkaz
19th December 2012, 11:50 AM
http://i48.tinypic.com/2qtbbrq.jpg

Scottkaz
19th December 2012, 11:52 AM
http://i49.tinypic.com/10o4qi9.jpg

Scottkaz
19th December 2012, 11:54 AM
http://i45.tinypic.com/2eajln5.jpg

Scottkaz
19th December 2012, 12:04 PM
http://i48.tinypic.com/264nk1w.jpg

Scottkaz
19th December 2012, 12:05 PM
http://i48.tinypic.com/s5e1rl.jpg

Richardsof
19th December 2012, 12:06 PM
To day dinakaran - chennai edition papaer carries ulagam sutrum valiban advertisement .

From 21-12-2012

chennai

newbrodway - mahalakshmi - krishnaveni

Richardsof
19th December 2012, 12:37 PM
http://i50.tinypic.com/y2ws4.png

Richardsof
19th December 2012, 12:38 PM
http://i45.tinypic.com/dyw1ht.jpg

Richardsof
19th December 2012, 12:39 PM
http://i47.tinypic.com/14oaird.jpg

Richardsof
19th December 2012, 12:42 PM
http://i47.tinypic.com/288vy9g.jpg

Scottkaz
19th December 2012, 06:00 PM
BANGLURU TANERY ROAD HARDCORE MAKKALTHILAGAM FAN


http://i46.tinypic.com/2czrkv7.jpg

Scottkaz
19th December 2012, 06:14 PM
http://i46.tinypic.com/2uenor5.jpg

Scottkaz
19th December 2012, 06:17 PM
http://i47.tinypic.com/15yxixk.jpg

Scottkaz
19th December 2012, 06:20 PM
http://i49.tinypic.com/2z53a0i.jpg

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

Scottkaz
19th December 2012, 07:34 PM
வேலூர் நகரில் மக்கள் திலகத்தின் படங்கள் 100 நாட்கள் ஓடிய விபரம் .


1. மதுரை வீரன் - ராஜா தியேட்டர் .

2. எங்க வீட்டு பிள்ளை - தாஜ் தியேட்டர் .

3. நாடோடி மன்னன் ------தாஜ் தியேட்டர்

4. அடிமைப்பெண் தாஜ் தியேட்டர்

5. உலகம் சுற்றும் வாலிபன் - லக்ஷ்மி தியேட்டர்.

6. இதயக்கனி கிருஷ்ணா


இணைந்த 100 நாட்கள் பல படங்கள் ஓடியுள்ளது .


ஒளிவிளக்கு - மாட்டுக்கார வேலன் - ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - உரிமைக்குரல் -

idahihal
19th December 2012, 09:30 PM
http://i45.tinypic.com/2m47slf.jpg
உலகம் சுற்றும் வாலிபனும் நகைச்சுவை நாயகனும்

oygateedat
19th December 2012, 09:53 PM
http://i46.tinypic.com/k0repl.jpg

oygateedat
19th December 2012, 09:56 PM
http://i47.tinypic.com/5ot7d3.jpg

oygateedat
19th December 2012, 11:28 PM
http://i45.tinypic.com/161gq9x.jpg

oygateedat
19th December 2012, 11:31 PM
http://i48.tinypic.com/zjdypx.jpg

idahihal
19th December 2012, 11:47 PM
http://i46.tinypic.com/2s9egt4.jpg

idahihal
19th December 2012, 11:49 PM
அன்பு எம்.ஜி.ஆர். ராமமூர்த்தி அவர்களுக்கு,
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்த்து பரவசம் அடைந்தோம். ஏற்கனவே அதன் பத்திரிக்கை வெளியீடுகளைப் பார்த்துள்ளேன். ஆயினும் தாங்கள் வெளியிட்ட மூலம் (original) பொக்கிஷம். நன்றி. நன்றி. நன்றி

idahihal
19th December 2012, 11:52 PM
http://i50.tinypic.com/keyp9f.jpg

idahihal
19th December 2012, 11:54 PM
http://i49.tinypic.com/of3j82.jpg

idahihal
19th December 2012, 11:55 PM
http://i45.tinypic.com/28ckin9.jpg

idahihal
19th December 2012, 11:57 PM
http://i46.tinypic.com/2e3wfh1.jpg
மீனவ நண்பர்களும் ரிக் ஷாக்காரனும்

idahihal
19th December 2012, 11:59 PM
http://i45.tinypic.com/307vom0.jpg
அன்புத் தலைவரும் அமெரிக்க தூதரகத்தின் பல்கிவாலாவும்

idahihal
20th December 2012, 12:01 AM
http://i47.tinypic.com/2lthx93.jpg
பந்துலு மற்றும் படப்பிடிப்புக் குழுவினருடன் பண்புப் பெட்டகம் எம்.ஜி.ஆர்

idahihal
20th December 2012, 12:03 AM
நாடோடிமன்னனின் நட்சத்திர இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா அவர்கள் http://i48.tinypic.com/4ikk8i.jpg

idahihal
20th December 2012, 12:05 AM
ரசிகர்களுக்கு நல்ல நேரம் மக்கள் திலகத்தின் படங்களைப் பார்க்கும் நேரங்கள் எல்லாமே
http://i46.tinypic.com/119y14w.jpg
நல்லநேரம் படப்பிடப்பின் போது

idahihal
20th December 2012, 12:07 AM
http://i48.tinypic.com/2aj13z6.jpg
பூக்களுக்கு புன்னகைக்கக் கற்றுக் கொடுத்த நம் பொன்மனச்செம்மல்

idahihal
20th December 2012, 12:08 AM
http://i48.tinypic.com/ehjee0.jpg
எம்.எஸ்.உதயமூர்த்தி, மணியன் ஆகியருடன் நம் மக்கள் திலகம்

idahihal
20th December 2012, 12:09 AM
http://i49.tinypic.com/2bd64x.jpg

idahihal
20th December 2012, 12:56 AM
அவர் ஒரு புதிர்
திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர் தனது பாணி என்று ஒரு தனி முத்திரையைப் பதித்தவர். சினிமாவை எடுத்துக் கொண்டால், அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும் சோதனைகளுக்கம் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.
அரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே. தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்த போது நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலேயே தி.மு.கவைத் தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சராகிவிட்டார். பிறகு இந்திரா காந்தி அவருடைய ஆட்சியை டிஸ்மிஸ் செய்தபோது எம்.ஜி.ஆரின் அரசியல் அத்யாயம் முடிந்துவிட்டது என்று தப்புக் கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ தி.மு.க. இ.காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதலமைச்சரானார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக் கொண்டு வாகை சூடியவர் அவர்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னும் அவருக்குப் பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் வெடித்ததையும் எதிர்கோண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும் கட்சித் தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து, அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள் முன் வெறும் செல்லாக்காசாக்கிக் காட்டினார். அதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்ட போதும் தமது அரசியல் வாரிசு யார் என்பதை சொல்ல மறுத்தார். தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசை நியமிக்க என்பதைச் சொல்லாமல் சொன்னார்.
இதையெல்லாம் பார்க்கும் போது அவர் ஒரு புதிர். அவர் ஒரு தனி சாதனையார். அவர் ஒர் அதிசயம் என்று தான் எடைபோட முடிகிறது.
எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் என்ன? உண்மையில் யுகப் புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப் போல அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.
உலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர் தோன்ற முடியாது.
ஆனந்த விகடன் தலையங்கத்திலிருந்து

idahihal
20th December 2012, 01:18 AM
இவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்
ஏழு வள்ளல்கள்
ஏட்டிலும் பாட்டிலும்
இருந்தது முன்னாலே
எங்கள்
மன்னவன் வந்தான்
மற்றவ ரெல்லாம்
இவனுக்குப் பின்னாலே

என்று நான் - ஒரு முறை
ஏத்தியது நிஜம்
ஆம்
அனேகருக்க
வழங்கி வழங்கி
வீங்கியிருந்தது
அவன் புஜம்
இல்லார்க்கு ஈவதில்
அவன்
இன்னொரு பேகன்
நடிப்பிலிருந்து பதவி
நாற்காலிக்கு வந்ததில்
இப் புவி மிசை அவன்
இன்னொரு ரொனால்டு ரீகன்
அவனை
அறியுமுன்
வான் புகழ்
வெண்திரையில்
அடியேன் வரைந்ததுண்டு
அனேக வரிகள்
ஆயினும்
அவன் பொருட்டு நான்
எழுதிய முதல்வரி
எனக்குத் தந்தது முகவரி
ஆம்
அவனது -மன
விசாலம் தந்ததெனக்கு
விலாசம்
அவன்
அம்பு கொண்டு
வாலியை
வீழ்ததிய இராமச்சந்திரன் அல்ல
அன்பு கொண்டு
வாலியை
வாழ்த்திய இராமச்சந்திரன்
அதுமட்டுமல்ல
அவன்
இந்தியாவில் பிறந்து
இலங்கை சென்ற
இராமச்சந்திரன் அல்ல
இலங்கையில் பிறந்து
இந்தியாவிற்கு வந்த
இராமச்சந்திரன்
அந்த இராமச்சந்திரன்
ஆதியில்
மன்னனாயிருந்து
நாடோடியானான்
இந்த இராமச்சந்திரன்
இளமையில்
நாடோடியாயிருந்து
பின் மன்னனானான்
கோபால மேனன் என்னும்
குணவானுக்கம்
சத்ய பாமா எனும்
சகதர்மினிக்கும்
பிள்ளையாய்ப்
பிறந்தவன்
எம்.ஜி.ஆர். என
எல்லோராலும் விளிக்கப் பெற்ற
பெருமகன்
வெற்றித் திருமகன்
ஓர் ஆயிரத்தில் ஒரு மகன்
அவனது ஆரம்பம்
மூன்று தமிழ்களில்
மூன்றாம் தமிழான நாடகத்தில்
அதன் வழி
அவன் புகுந்தான்
மெல்ல மெல்ல
மன்பதையின் நெஞ்சகத்தில்
காளி என் ரத்தினம் - குரு
அவர்
அந்நாளில் இட்ட எரு உண்டு
உயர்ந்தது எம்.ஜி.ஆர் என்னும் தரு
முதன் முதல் அவன்
முகம் காட்டிய படம்
பலர் வாழ்வுக்குப்
பிள்ளையார் சுழி போட்ட சினிமா எனப் பேசப் பெற்ற
சதிலீலாவதி
அதன் பின்
அந்திம காலம்வரை
அவன் புகழ்
ஆகவில்லை
காலாவதி
அறிஞர் பெருந்தகை
அண்ணாவின்
இதயக்கனியாக இலங்கியவன்
தொய்வடையாத
கீர்த்தியொடு
துலங்கியவன்
பெரும் பெயரை
பெற்றுத் தந்த படங்கள்
மந்திரி குமாரி, மலைக்கள்ளன்,
இந்தப் படங்களில் அவன்
இயம்பிய உரையாடல்களை
மாந்தர் செவிகள் மாந்தின அடடா
முத்தமிழ் தேனா என்று
அந்தத் தேனை அருளியது
கலைஞர் பெருமானின்
கைப் பேனா அன்று
புரட்சித் தலைவர்
பொன்மனச்செம்மல்
மக்கள் திலகம்
இதய தெய்வம்
இவையெல்லாம்
இருந்தமிழர் உலகம்
அவனுக்கு அளித்த பட்டங்கள்
ஆயினும்
அவன்
இத்தகு பட்டங்கள் பெற
இளமை முதல்
ஏற்க நேர்ந்தது எத்தனையோ
கட்டங்கள்
துன்பத்தில் பிழைத்தான்
துப்பாக்கியில் பிழைத்தான்
இத்துணை இடுக்கண்களின் இடையே
அவன் இறவாது பிழைக்கக் காரணம்
அவன் இடையறாது
அறங்கள் இழைத்தான்
அனேகருக்கு அன்னமிட்டவன்
அடித்தட்டு மக்களின்
அன்புமனங்களைத்
தனது
தருமத்தால்
கன்னமிட்டவன்
ஏற்ற வேடங்களுக்கெல்லாம்
ஏற்றம் தந்தவன்
இயல்பான நடிப்புக்கு
இலக்கணமாக வந்தவன்
பெற்றால் தான் பிள்ளையா
எனும்
பேசும் படம் அவன்
பெருமையை இன்றளவும்
பேசும் படம்
சரித்திர வேடங்களில்
அவன் போல்
சாதித்தவர் இல்லை
மதுரை வீரனாகவும்
மன்னாதி மன்னனாகவும்
அடிமைப் பெண்ணின்
அன்புக்குரிய அழகனாகவும்
விளங்கி - நடிப்புக்கு
வகுந்ததான் புதிய எல்லை
அவனை
அந்தகன் வெல்லவில்லை
அவன் தான்
அந்தகனை வென்றான்
ஆதலால் தான்
அவன்
இறந்தும் இன்றளவும்
இறவாது நின்றான்
தமிழ்த் திரையில்
என் ஏற்றம்
அவன் தந்த பிச்சை
அதைச் செல்ல எனக்கில்லை லட்சை
குமுதல் ஜங்சனில் கவிஞர் வாலி எழுதிய இவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற கவிதைத் தொடரிலிருந்து

idahihal
20th December 2012, 01:44 AM
அன்பு வினோத் சார்
கலாப்ரியாவின் கட்டுரைத் தொடர் அருமை. நன்றிகள் பல

Richardsof
20th December 2012, 04:12 AM
இனிய நண்பர் ஜெய் சார்

மக்கள் திலகத்தின் கவிதை , கட்டுரை , நிழற் படங்கள் என்றுபல பதிவுகள் தந்த உங்களுக்கு மிக்க நன்றி .

இன்று அரை சதம் - 50 பதிவுகள் கடந்த உங்களுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து அசத்துங்கள் ஜெய் சார் அன்புடன்
esvee

Richardsof
20th December 2012, 04:16 AM
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்
துக்ளக் இதழில் வெளியான தலையங்கத்தில் மக்கள் திலகத்தின் பெருமைகளை சோ அவர்கள் எழுதியுள்ள அருமையான பெட்டகம் பதிவிட்ட உங்களுக்கு நன்றி .

Richardsof
20th December 2012, 04:22 AM
மக்கள் திலகம் திரிக்கு புதியவரான வேலூர் ராமமூர்த்தி அவர்களின் பதிவுகள் அருமை . மக்கள் திலகத்தின் வேலூர் நகர திரைப்பட சாதனைகள் தொகுப்பு அருமை .
வேலூர் நகர செய்திகள் - படங்கள் எல்லாமே அருமை .

தொடர்ந்து உங்களின் பதிவுகள் எதிர்பார்க்கும்
esvee

Richardsof
20th December 2012, 05:06 AM
M. G. R

The man belonged to this 3 letter was undisputed king of the 2 of the most entertaining world(Politics and Cinema) in Tamilnadu for little more than 3 decades. The success of him in both was more to do with the way he connected with the people through his movies which he later translated into votes.



Early 1950s, the Tamil film industry is undergoing into a change from song oriented story telling to dialogue oriented and someone has to take up the superstar mantle from Thyagaraja Bhagavathar. Some interesting talents are coming up from late ‘Sivaji’ Ganesan to M.G.Ramachandran. But M.G.Ramachandran won the hearts of the people with his people saviour image in the film MalaiKallan in the year 1954 and the new superstar was born who didn’t left his throne in film industry until he started his own party A.D.M.K after the difference in opinion with Present

http://i47.tinypic.com/250lfk3.jpg

His position as superstar was well placed when his directorial debut ‘Nadodi Mannan’(literal meaning: Nomad King) was lapped up by masses when released on 1957. He made this popular statement before the release of this film.

If this film goes on to become a hit, I am the king, else, I am nomad.

And the rest is history. From what I have heard(yet to see it but have the DVD for a long time ) that film is technically superior comparing the year it is released. There is also a unique thing about that film. Half of the film was in black and white and the other half in Tamil. His other notable films are: Anbe vaa, Aayirathil oruvan, Vettaikaran, adimai pen, Engal veetu pilai and Ulagam sutrum vaaliban. Of these I consider the song played in ‘Engal Veetu Pillai’ as the pinnacle of heroism. The song goes as:

Naan Aanaiyital, athu nadandhuvittal, ingu yezhaigal vedhanai pada maatar. Uyirullvarai oru thunbam illai, avar kanneer kadalile vizha maatar which means ‘If I order and if that happens, the poor people don’t need to worry about anything.Until I live there is no problem and they won’t fell into the sea of tears’.

The song goes on like this only, with the enjoyable rhythm and the great screen presence of M.G.R made the song is instant hit then and an evergreen hit now. Enjoy this song:


For most part of his film career he played the character of the honest, straight forward, self-disciplined person and caring for the poor. And tried to show the same in the real life too. And the most prominent part of his films are the philosophical songs featuring him just like the introduction songs of these days. And his favorite among them is:


The song says about by knowing oneself what are all the things will follow. I have read that he always plays that song while driving.

He was really good in sword fights and its really great to watch his old period films as they have good action sequences.





His political career is as eventual as the film career with he associated with politics right from his start of the film career. He was a member of the congress at first, then joined DMK as he was attracted by the founder of the DMK, late Mr.C.N.Annadurai. His popularity among people helped DMK to gather huge number people for public meetings and he was one of the prominent reasons for the winning of DMK in 1967 and 1971. Of these 1967 win was a special for DMK as they dethroned the then congress government for the first time. MGR was shot by another actor M.R.Radha near his neck and his posters with the bandage in the neck was used by DMK to garner votes. He has become as MLA in 1967.

http://i46.tinypic.com/vfed15.jpg

In 1972 another chapter in TN politics was opened with MGR founded his own party ADMK after the tussle with Mr.Karunanidhi and his subsequent removal from the DMK. Many followed him from DMK and the people too followed him. Its a great achievement that ADMK won the Tamil nadu assembly elections held in 1977 that is within 4 years of launching the party. He has become the CM of Tamilnadu and continued till his death in 1987 which is again an achievement as he won 3 assembly elections which is record in Tamil nadu. Every win is special as,

In 1977, its a new party under a new leader and it took on well established DMK.

In 1980, MGR’s government was dissolved by the pressure given by the opposition leader Mr.Karunanidhi as they had alliance with Congress(central governemnt). DMK and congress has won almost 100% seats in TN by the general election held in May 1980. The assembly election held few months later and everybody’s prediction is DMK coalition will win comfortably but MGR-led ADMK won very comfortably.

In 1984, MGR was not even went to any constituency and canvassed for votes as he was bed ridden and was in America for treatment but then again ADMK won comfortably which shows how the people loved and believed him and he become the CM for the third time.

He is the inspiration for many tamil film stars to enter into politics but the thing is, they are nowhere near this great man and his success in politics due to his involvement for a long time. But the present stars likes to enter politics today and become as a CM or PM tomorrow. Funny, really funny.

__________________________________________________ _________

Tamil nadu has never seen a person like him before who lived and lives in the hearts of the people and still lives on. Still there are 1000s of voters are voting for ADMK just for the name of MGR. No one achieved something like that for sure. In one of his songs he featured(Kan pona pokile),


irundhalum, maraindhalum paer solla vendum

ivar pola yaar endru oor solla vendum

(Whether one lives or dies, the world should say his/her name and should say no one is like him).

Truly he lived by that/his words.

I like him as a hero and I am a huge fan of his movies which is entertaining now also. And he lives on.


COURTESY- KANAGU -FROM NET

idahihal
20th December 2012, 07:03 AM
http://i48.tinypic.com/33w6ykj.jpg

idahihal
20th December 2012, 07:04 AM
http://i47.tinypic.com/14jlw89.jpg

idahihal
20th December 2012, 07:05 AM
http://i48.tinypic.com/25rgyh3.jpg

idahihal
20th December 2012, 07:09 AM
http://i46.tinypic.com/av57k.jpg

idahihal
20th December 2012, 07:16 AM
http://i47.tinypic.com/oh5kk6.jpg

idahihal
20th December 2012, 07:17 AM
http://i46.tinypic.com/2818t1y.jpg

idahihal
20th December 2012, 07:53 AM
http://i49.tinypic.com/10qi5x5.jpg

idahihal
20th December 2012, 07:54 AM
http://i46.tinypic.com/2i6jjib.jpg

idahihal
20th December 2012, 07:55 AM
http://i47.tinypic.com/6zy0zn.jpg
அசோகனது மகனை கையிலேந்திக் கொண்டிருக்கம் மக்கள் திலகத்துடன் அசோகன்

idahihal
20th December 2012, 07:56 AM
http://i49.tinypic.com/25a2r2p.jpg

idahihal
20th December 2012, 07:58 AM
http://i50.tinypic.com/35au5og.jpg

idahihal
20th December 2012, 08:03 AM
http://i46.tinypic.com/148hmjb.jpg

idahihal
20th December 2012, 08:04 AM
http://i45.tinypic.com/vhw08j.jpg

idahihal
20th December 2012, 08:05 AM
http://i50.tinypic.com/5xqxbm.jpg

idahihal
20th December 2012, 08:07 AM
http://i46.tinypic.com/2m3lbo8.jpg

idahihal
20th December 2012, 08:08 AM
http://i45.tinypic.com/34rzz3l.jpg

idahihal
20th December 2012, 08:12 AM
http://i50.tinypic.com/2rpqlap.jpg

Scottkaz
20th December 2012, 08:25 AM
திரு . ஜெய்சங்கர் அவர்களே

மக்கள் திலகத்தின் படங்கள் , கட்டுரைகள் என்று மத்திய இரவிலும் , சற்று இடைவெளிக்கு பின்பு காலை முதல் தொடர்ந்து பதிவிட்டு வரும் உங்களின் அசாத்திய உழைப்பு - அளவிடமுடியாது .
தொடர்ந்து உங்களின் அருமையான பதிவுகளை காண
ஆர்வமுடன் காத்திருக்கும்

வேலூர் இராமமூர்த்தி .

Scottkaz
20th December 2012, 11:59 AM
எங்கள்குல
தெய்வத்தின் பல்வேறு

முகங்களை காண இதை கிளிக் செய்க


http://tinypic.com/r/2qwl8vo/6

Scottkaz
20th December 2012, 01:19 PM
மக்கள் திலகம் - எனது கவிதை .

உன் பூ முகம் கண்டேன்

சிரித்த உன் முகம் கண்டேன்

எத்தனை கவலைகள் வந்தாலும்

உன் பாடலை கேட்டால்

வந்த கவலைகள் பறந்தோடும் .

நெஞ்சில் பசுமையாக உனது நினைவுகள்

எனக்கு மட்டுமா ?

என் போன்றோரின் கோடிக்கணக்கான உள்ளங்களில்

நீ வீற்றிக்கும் போது ...

மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும்

எங்களின் வாழ்வில் நீ தினமும் பிறக்கின்றாய் ..

நாங்கள் தூங்கினால் மட்டும் உனக்கு ஓய்வு

http://i47.tinypic.com/2updzt5.jpg
எங்கள் இல்லங்களில் நீ தினமும் விருந்தாளி

உன் வசனம் - எங்களுக்கு வேத வாக்கு


உன் பாடல்கள் -பிராத்தனை பாடல்கள்

வாழ்வின் முன்னேற்றத்துக்கு நீ - கலங்கரை விளக்கம் .

இளைய சமூதாயத்திற்கு நீ - ஒளிவிளக்கு

விண்ணில் நீ - சந்திரோதயம்


மண்ணில் நீ - எங்கள் தங்கம் .

மன்னாதி மன்னனே

என்றும் உன் புகழ் பாடும்

பக்தன்

இராமமூர்த்தி

oygateedat
20th December 2012, 02:13 PM
நாளை முதல் கோவை டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகம் நடித்த தொழிலாளி.

Scottkaz
20th December 2012, 02:41 PM
http://i47.tinypic.com/2hyjkk.jpg

Scottkaz
20th December 2012, 02:42 PM
http://i45.tinypic.com/143mh3l.jpg

Scottkaz
20th December 2012, 02:43 PM
http://i45.tinypic.com/2uf6i4y.jpg

Scottkaz
20th December 2012, 02:44 PM
http://i49.tinypic.com/2eeviti.jpg

Scottkaz
20th December 2012, 02:46 PM
http://i48.tinypic.com/o05vzr.jpg

Scottkaz
20th December 2012, 02:47 PM
http://i49.tinypic.com/1z4jrtc.jpg

Scottkaz
20th December 2012, 02:48 PM
http://i47.tinypic.com/rvitle.jpg

Scottkaz
20th December 2012, 02:50 PM
http://i48.tinypic.com/2mhfm9u.jpg

Scottkaz
20th December 2012, 02:51 PM
http://i49.tinypic.com/30cri2t.jpg

Scottkaz
20th December 2012, 02:52 PM
http://i46.tinypic.com/8zfaiv.jpg

Scottkaz
20th December 2012, 02:53 PM
http://i50.tinypic.com/30w5b2h.jpg

Richardsof
20th December 2012, 03:54 PM
http://i49.tinypic.com/2ryhz06.jpg

Richardsof
20th December 2012, 04:05 PM
நான் அதிகம் படிக்காதவன். எம்ஜிஆர் பேச்சைக் கேட்காமல் போனேன். அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் நிறைய பேருக்கு இலவச கல்வி கொடுத்திருக்க முடியும்" என்றார் இயக்குநர் பாரதிராஜா. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஒரு விழாவில் பங்கேற்ற அவர் கூறியது: உசிலம்பட்டி பகுதியில்தான், மூதாதையர் வாழ்ந்ததாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மிக மிக பழமையானவர்கள், இவர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. உண்மையான தமிழர்கள், திராவிடர்கள் என்றால் அவர்கள் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள்தான். இவர்களை வழி நடத்த முத்துராமலிங்கத் தேவருக்கு பின்பு ஒரு நல்ல தலைவர் கிடைக்கவில்லை. காரணம், தற்போதுள்ள ஒவ்வொருவரும் நாம்தான் தலைவர் என்ற எண்ணத்தில் வாழ்கிறோம். அந்த குறையைக் களைந்துவிட்டு ஒருவரின் தலைமையில் ஒற்றுமையோடு செயல்பட்டால், நிச்சயமாக நமக்கு வெற்றி கிடைக்கும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது என்னை ஒரு கல்லூரி தொடங்கச் சொன்னார் தலைவர். ஆனால் அப்போது நான் அதை ஏற்கவில்லை. நான் ஒரு சினிமா கலைஞன், எனக்கும் கல்லூரிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என அலட்சியமாக இருந்துவிட்டேன். ஆனால் அவர் தீர்க்கதரிசி. அது அப்போது புரியவில்லை. இன்னொன்று கல்வியைப்பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது. நான் படிக்காதவன்தான். 30 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் பேச்சைக்கேட்டு நான் கல்லூரி தொடங்கியிருந்தால் நிச்சயம் மதுரைப் பக்கம்தான் தொடங்கியிருப்பேன். ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைத்திருக்கும். அப்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றி எனக்கு புரியவில்லை.

Richardsof
20th December 2012, 04:08 PM
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

தோற்றம் 17/1/1917.
பிறந்த இடம் கண்டி - இலங்கை
தந்தை பெயர் திரு. கோபாலமேணன்
தாயார் பெயர் திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர் திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர் கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு 3-ம் வகுப்பு
கலை அனுபவம் 7 வயது முதல்
நாடக அனுபவம் 1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்
சென்னை வருகை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம் பங்காரம்மாள் வீதி
திதையுலகில் அறிமுகம் செய்தவர் திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம் 1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள் 137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள் 115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி 28/03/1936 - சதிலீலாவதி
முதல் வேடம் காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம் ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
100 வது படம் தமிழில்-ஒளி விளக்கு - 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி 14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம் அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம் 1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம் இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் 1950 முதல் 1972 வரை
அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு 1972
தமிழக முதல்வரானது 1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்
சென்ற வெளிநாடுகள் மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.
மறைவு 24/12/1987

Richardsof
20th December 2012, 04:15 PM
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
விருதுகள்
பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம்,சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
இதயக்கனி - அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்

Richardsof
20th December 2012, 04:37 PM
courtesy- rudhran - net

மாறும் ரசனை....


மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.




ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).


இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!



ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.

Scottkaz
20th December 2012, 05:41 PM
http://i48.tinypic.com/rc8rvo.jpg

Scottkaz
20th December 2012, 05:43 PM
http://i46.tinypic.com/nwnhoi.jpg

Scottkaz
20th December 2012, 05:45 PM
http://i49.tinypic.com/30c600n.jpg

Scottkaz
20th December 2012, 05:46 PM
http://i49.tinypic.com/2wg99q8.jpg

Scottkaz
20th December 2012, 05:49 PM
http://i46.tinypic.com/30kr1fs.jpg

Scottkaz
20th December 2012, 05:50 PM
http://i48.tinypic.com/wk38gm.jpg

Scottkaz
20th December 2012, 05:51 PM
http://i49.tinypic.com/1zp4428.jpg

Scottkaz
20th December 2012, 05:53 PM
http://i47.tinypic.com/dewbat.jpg

Scottkaz
20th December 2012, 05:55 PM
http://i47.tinypic.com/11kfodk.jpg

masanam
20th December 2012, 06:33 PM
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
விருதுகள்
பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம்,சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
இதயக்கனி - அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்

புரட்சி நடிகர் ( புரட்சித் தலைவர்), இதயக்கனி, பொன்மனச் செம்மல், வாத்தியார், மக்கள் திலகம் போன்ற பட்டங்கள் நமக்கு மிகப் பரிச்சயமானவை.

வினோத் அவர்களுக்கு,
சளைக்காமல் மக்கள் திலகம் பற்றிய கட்டுரைகள் மற்றும் படங்களை இங்கே பதிவிடுவதற்கு மிக்க நன்றி.

Richardsof
20th December 2012, 06:43 PM
http://i48.tinypic.com/15wawx3.jpg

Richardsof
20th December 2012, 06:55 PM
மக்கள் திலகத்தின் 25 வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு

திரைஅரங்கில் திரையிட உள்ள படங்கள் .



சென்னை - உலகம் சுற்றும் வாலிபன்

21-12-2012 முதல்

பைலட் - நியூ பிராட்வே - மகாலட்சுமி -கிருஷ்ணவேணி



கோவை நகரம் .

தாய்க்கு பின் தாரம் - ராயல் அரங்கம்

தொழிலாளி - டிலைட் அரங்கம் .

oygateedat
20th December 2012, 09:52 PM
http://i45.tinypic.com/28aqgwi.jpg

oygateedat
20th December 2012, 09:55 PM
http://i48.tinypic.com/2j4uec8.jpg

oygateedat
20th December 2012, 09:58 PM
http://i49.tinypic.com/x2kynm.jpg

oygateedat
20th December 2012, 10:05 PM
http://i50.tinypic.com/2dhedc4.jpg

oygateedat
20th December 2012, 10:08 PM
http://i45.tinypic.com/2re5wzt.jpg

oygateedat
20th December 2012, 10:12 PM
http://i46.tinypic.com/2niwbvk.jpg

ainefal
20th December 2012, 10:38 PM
2063

merry christmas 2012

oygateedat
20th December 2012, 10:38 PM
http://i50.tinypic.com/24yxm2t.jpg

masanam
20th December 2012, 10:55 PM
http://i45.tinypic.com/2re5wzt.jpg

மக்கள் திலகம் சுடப்பட்ட சம்பவம் குறித்த அரிய ஆவணம்.
பதிந்த ரவிச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

idahihal
21st December 2012, 12:13 AM
http://i47.tinypic.com/2r2x1zb.jpg
நாடோடி படத்தில் மக்கள் திலகம்

idahihal
21st December 2012, 12:15 AM
http://i45.tinypic.com/6hj0xc.jpg

idahihal
21st December 2012, 12:16 AM
http://i49.tinypic.com/1ywtjk.jpg
ஜெனோவா படத்தில் நடிகர் கொட்டாப்புளி ஜெயராமனுடன்

idahihal
21st December 2012, 12:21 AM
http://i45.tinypic.com/29wo4ko.jpg

Richardsof
21st December 2012, 05:27 AM
http://i47.tinypic.com/k04p3m.jpg

Richardsof
21st December 2012, 06:17 AM
http://i48.tinypic.com/3539mdv.jpg

Richardsof
21st December 2012, 06:18 AM
http://i45.tinypic.com/hukth2.jpg

Richardsof
21st December 2012, 08:34 AM
MADURAI


FROM TODAY


MAKKAL THILAGAM MGR IN EN ANNAN

AT CENTRAL THEATRE.

http://i45.tinypic.com/2v30twn.jpg

Richardsof
21st December 2012, 08:35 AM
To day ktv channel 1pm

[

http://i48.tinypic.com/27y03rb.jpg


makkal thilagam mgr in sathya movies - idhayakani.

Thomasstemy
21st December 2012, 08:38 AM
INDRU MUDHAL
PILOT,
MAHARANI,
MAHALAKSHMI
NEWBROADWAY THIRAI ARANGUGALIL

MEENDUM SAADHANAI PADAIKKAVARUM "ULAGAM SUTRUM VALIBAR" EPPOZHUDHUM POAL SAADHANAI PADAIKKA ESVEE SIR, PROF.SELVAKUMAR SIR, BANGALORE KUMAR SIR, RAVICHANDRAN SIR MATRUM MAKKAL THILAGAM THIRU MGR BHAKTHARGALUKKUM, RASIGARGALUKKUM, NADIGAR THILAGATHTHIN BHAKTHARGALUDAYA MATRUM RASIGARGALUDAYA VAAZHTHUKKAL ! EVVALAVU PUTHIYA THIRAIPADANGAL VANDHAALUM, THAMIZH THIRAI ULAGIN THOONGAL ENDRAL ADHU NAMMUDAYA IRU THILAGANGAL MATTUMAE ENBADHU ULLANGAI NELLIKANI.

:smokesmile: THILAGASANGAMAM

Richardsof
21st December 2012, 08:47 AM
மக்கள் திலகம் திரிக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் வருகை தந்து அற்புதமான வண்ண எழுத்துக்களால் திலக சங்கமத்தின் பெருமைகளை அலங்கரித்து மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறிய எங்களது இனிய நண்பர் திரு பாரிஸ்டர் அவர்களுக்கு மக்கள் திலகத்தின் திரியின் சார்பாகவும் , நண்பர்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் சார் .
http://i45.tinypic.com/2442q8k.jpg

Thomasstemy
21st December 2012, 09:09 AM
மக்கள் திலகம் திரிக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் வருகை தந்து அற்புதமான வண்ண எழுத்துக்களால் திலக சங்கமத்தின் பெருமைகளை அலங்கரித்து மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறிய எங்களது இனிய நண்பர் திரு பாரிஸ்டர் அவர்களுக்கு மக்கள் திலகத்தின் திரியின் சார்பாகவும் , நண்பர்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் சார் .
http://i45.tinypic.com/2442q8k.jpg

ESVEE SIR,

INDHA PADATHTHAI PAARKUMBOADHU ENAKKUL ORU KAELVI ! .....INDRU VIZHA MAYDAIGALIL PARASPARA MARIYAADHAYAI PAGIRNDHU KOLLUM "SUPER"GAL....ANDRAYA KAALA KATTANGALIL NAMUDAYA IRUTHILAGANGALPOL...IVAR VEETIRKKU AVARUM, AVAR VEETIRKKU IVARUM SENDRU IDHU POALA MANAM VITTU SIRITHU PAESI IRUPAARGALA ?
YAEN ENDRAAL IDHAI POLA PUGAIPADATHTHAI NAAN IDHU VARAI AVARGALUDAYADHU PAARTHADHILLAI !!

:smokesmile: THILAGASANGAMAM

Richardsof
21st December 2012, 11:06 AM
From to day

makkal thilagam mgr in olivilakku

at vellore - anna kalai arangam .

Thanks for the information ramamoorthy sir .

Richardsof
21st December 2012, 11:53 AM
Chennai prof.selvakumar forwarded this message .

Chennai - mahalakshmi theatre - ragasiya police 115 collected 7 days collection rs. 95,000 [7-12-2012 to 13-12-2012]

Scottkaz
21st December 2012, 12:14 PM
http://i50.tinypic.com/4r49ok.jpg

Scottkaz
21st December 2012, 12:15 PM
http://i46.tinypic.com/jrbf9h.jpg

Scottkaz
21st December 2012, 12:16 PM
http://i50.tinypic.com/10wn1w4.jpg

Scottkaz
21st December 2012, 12:17 PM
http://i45.tinypic.com/30th2bs.jpg

Scottkaz
21st December 2012, 12:18 PM
http://i49.tinypic.com/awdrp4.jpg

Scottkaz
21st December 2012, 12:19 PM
http://i46.tinypic.com/intowj.jpg

Scottkaz
21st December 2012, 12:20 PM
http://i48.tinypic.com/iqv343.jpg

Scottkaz
21st December 2012, 12:29 PM
http://i48.tinypic.com/24din15.jpg

Scottkaz
21st December 2012, 12:33 PM
http://i47.tinypic.com/54j24i.jpg

Scottkaz
21st December 2012, 12:35 PM
http://i46.tinypic.com/34ins7l.jpg

Scottkaz
21st December 2012, 12:37 PM
http://i49.tinypic.com/1zc37vc.jpg

Scottkaz
21st December 2012, 12:38 PM
http://i46.tinypic.com/346u72o.jpg

Scottkaz
21st December 2012, 12:40 PM
http://i49.tinypic.com/zjvw5z.jpg

Scottkaz
21st December 2012, 12:43 PM
http://i48.tinypic.com/2wlrrkj.jpg

Scottkaz
21st December 2012, 12:45 PM
http://i46.tinypic.com/30b0ozo.jpg

Richardsof
21st December 2012, 02:41 PM
மதுரையும் மக்கள் திலகமும் ........



http://i47.tinypic.com/11lq5vq.jpg



மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகளும் அரசியல் உலக சாதனைகளும் நிகழ்ந்த முக்கிய நகரங்களில் முதலிடம் மதுரை நகர் என்றால் அது மிகையாகது .

1956 முதல் இன்று வரை மதுரை மக்கள் திலகத்தின் கோட்டை.

1956-1977 வரை மக்கள் திலகத்தின் படங்கள் மாபெரும் சாதனை படைத்தது .

மக்கள் திலகத்தின் முதல் வெள்ளி விழா படம்

மதுரை வீரன் . -1956.

மக்கள் திலகத்தின் முதல் வெற்றி விழா படம் .

நாடோடி மன்னன் - 1958


http://i50.tinypic.com/2roqi4h.jpg

பல லட்சம் ரசிகர்கள் -மக்கள் முன்பு மதுரையில் மாபெரும் வெற்றி விழா நடந்தது .

எங்கவீட்டு பிள்ளை - 1965.

அடிமைப்பெண் -1969

மாட்டுக்கார வேலன் - 1970

உலகம் சுற்றும் வாலிபன் - 1973.

உரிமைக்குரல் - 1974

6 படங்கள் வெள்ளிவிழா ஓடி சாதனை புரிந்தது .

மக்கள் திலகத்தின் படங்கள் இமாலய வெற்றி - சுமாரான வெற்றி என்று நிர்ணயிக்கும் இடமாக திகழ்ந்தது மதுரை .

மக்கள் திலகத்தின் கடைசி படம் .

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .


மதுரை நகரம் சுதந்திர அடைந்த பின் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்தது வரலாறு .

1956 பின்பு மக்கள் திலகம் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது 1957-1962-தேர்தல்களில் திமுகவிற்கு வாக்கு சேகரித்து மதுரை மாவட்டம் முழுவதும் பயணம் செய்து காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கோட்டையை மெதுவாக தனது இயக்கமான திமுகவிற்கு திருப்பினார் .
1967-1971 தேர்தல்களில் மதுரை கோட்டையை முழுவதும் கைப்பற்றினார் .


1972 மதுரை நகரில் நடைபெற்ற திமுக மாநாட்டில் மக்கள் திலகம் பேசி சென்ற பின் மாநாடு பந்தல் காலியானது .

1972- கட்சியை விட்டு நீக்கிய பின் முதன் முதலில் மதுரை நகரில் மக்கள் திலகத்தின் ரசிகர்களால் தாமரை சின்னம் பொறித்த கொடி mgr மன்றத்தின் சார்பாக ஏற்றப்பட்டது .

1973 - மதுரை மாவட்டம் திண்டுக்கல் பாராளுமன்ற இடை தேர்தலில் முதன் முதலாக புரட்சி தலைவராக அண்ணா திமுக இயக்கத்தின் சார்பாக
தேர்தலில் பலமுனை போட்டிகளின் மத்தியில் மாபெரும் வெற்றி கண்ட தொகுதி - மதுரை மாவட்டம் .-திண்டுக்கல்

1977 - பொது தேர்தலில் அண்ணா திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மதுரை மாவட்டம் எல்லா தொகுதிகளையும்
கைப்பற்றியது .

1977- சட்ட சபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக
மதுரை மாவட்டத்தை கை பற்றியது .

1980 - பொது தேர்தலில் முதல் முறையாக அதிமுக மதுரையில் தோல்வி கண்டது .ஆறு மத இடை வெளியில் நடந்த சட்ட சபை தேர்தலில் மதுரை நகரில்- மதுரை மேற்கு தொகுதியில் மக்கள் திலகம் மகத்தான வெற்றி பெற்றார் .

1981 - மதுரை நகரில் உலக தமிழ் மாநாடு நடத்தினார் .

1984 - பொது தேர்தல் - சட்டசபை தேர்தல் இரண்டிலும் மாபெரும் வெற்றி . புரட்சி தலைவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி .மதுரை மாவட்டம் முழவதும் வெற்றி .

1989- பிளவு பட்ட அண்ணா திமுக சட்ட சபை தேர்தலுக்கு பின்பு ஒன்று பட்டவுடன் நடைபெற்ற இடை தேர்தலில் மாபெரும் வெற்றி தொகுதி - மதுரை கிழக்கு .

1991- 2001- 2011 மூன்று முறை சட்ட சபை தொகுதிகளில் மதுரை மாவட்டத்தை அண்ணா திமுக கை பற்றியது .

மக்கள் திலகத்தின் செல்வாக்கும் புகழும் இன்று வரை
தொடர்வது உலக அதிசயமே .

masanam
21st December 2012, 03:02 PM
மக்கள் திலகத்தின் மதுரை மாநகர் சாதனைகள் பட்டியல், நிறைய தகவல்களை மீண்டும் நினைவூட்டியது. நன்றி.

திரையுலகிலும், அரசியல் அரங்கிலும் மக்கள் திலகம் இருந்தவரை,
மதுரை மட்டுமின்றி தமிழகமெங்கும்,
அவரே அசைக்கவே முடியாத நம்பர் 1
இடத்தில் இருந்தார் என்பது வரலாற்று உண்மை.

Scottkaz
21st December 2012, 04:47 PM
http://i50.tinypic.com/2zhqhpx.jpg

Scottkaz
21st December 2012, 04:52 PM
http://i48.tinypic.com/2hegcad.jpg

Richardsof
21st December 2012, 06:30 PM
MAKKAL THILAGAM MGR IN OLIVILAKKU - 1968


CREATING A NEW RECORD AT KOVAI DISTRICT.


FROM TO DAY

TIRUPPUR


http://i50.tinypic.com/9hrnrm.jpg

Richardsof
21st December 2012, 08:08 PM
COURTESY- SATISHKUMAR - NET

எம்.ஜி.ஆர் - ஒரு சகாப்தம்!

டிசம்பர் 23, 1987.

கிரிஸ்துமசுக்கான அதீத ஏற்பாடுகளுக்காக கோவையில் சில நண்பர்களுடன் இரவின் பெரும் பகுதியை கழித்துவிட்டு வந்து உறங்கினேன்!

மறுநாள் காலை இன்னும் சில வேலைகள் இருந்தது... ஆல் இந்தியா ரேடியோவின் அதிகாலை செய்தியில் அமிலம் தெளித்து வந்து விழுந்தது விசும்பலான வார்த்தைகள்!

"தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்!"

நம்ப முடியவில்லை! எம்.ஜி.ஆருக்கு கூட மரணம் வருமா?? நினைத்து பார்க்கவே முடியவில்லை! என்ன செய்வது என்றும் தெரியவில்லை! குடும்பத்தில் ஒருவர் இறந்து போனதுபோன்ற ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டோம்!

காலை பத்து மணிக்கு சென்னைக்கு இலவசமாக ஒரு ரயில் இயக்கப்படுவதாக அறிந்து அவசரம் அவசரமாக கோவை ரயில் நிலையம் சென்றோம்... ஆனால் அதற்குள் ரயில் முழுமையாக நிறைந்து பிதுங்கி விட்டிருந்தது!

அந்த கோமகனின் இறுதி சடங்கை காணமுடியாமலேயே கடந்து போனது காலம்!

எம்.ஜி.ஆர்!

இந்த மூன்றெழுத்தின் சக்தி அளப்பரியது! ஒவ்வொரு குடும்பத்திலும் அவரால் பயன் பெற்றவர்கள் என்று (நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அவரது சட்டங்கள் மூலமாகவோ, நல திட்டங்கள் மூலமாகவோ) ஒருவரேனும் இருப்பார்கள்.

அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தபோது, சென்னை எண்ணூரில், ஒளிவிளக்கு திரைப்படத்தின் பாடலை உச்ச ஸ்தானியில் ஒலிக்கவிட்டு, தங்களை தாங்களே எரித்து கொண்டு இறந்தவர்களை தூர நின்று பார்க்க நேர்ந்திருக்கிறது எனக்கு, என் சிறு வயதில்!

"உன்னுடனே வருகின்றேன், என்னுயிரை தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!"

இறந்து இதோ இருபத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது! இன்னமும் அவர் இறந்ததை சிலரால் நம்ப முடியவில்லை! எங்கேயோ உயிருடன் தான் இருக்கிறார்... மாறுவேடத்தில் வாழ்கிறார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருப்போர் பலர்... எம்.ஜி.ஆர் படத்துக்கு பூஜை அறையில் இடம் ஒதுக்கி வழிபாடு மேற்கொள்வோர் பலர்....

எப்படி சம்பாதித்தார் இத்தனை அன்பு?

அவர் மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களின் வலிகளை உணர்ந்தவர், மக்களின் தேவைகளை அவர்களுக்கு தெரியாமலேயே தீர்த்து வைப்பவர்...

ஒரு முறை திருச்சி திமுக மாநாடு! அப்போதெல்லாம் மாநாடு ஐந்து நாட்கள் வரை நடக்கும்! நுழைவு கட்டணமும் உண்டு! எல்லா ஊர்களில் இருந்தும் வண்டி வாகனங்களில் மாநாட்டுக்கு வந்து மாநாட்டு பந்தலிலே தங்கி இருப்பார்கள் தொண்டர்கள்!

ஒரு நாள் விடிகாலை, மறுநாள் நிகழ்வு குறித்தான ஆலோசனைக்காக அண்ணா, கருணாநிதி,சம்பத் போன்றோர் மாநாட்டு திடலுக்கு வந்தபோது திடல் அருகே பெரிய அளவிலே சமையல் நடந்து கொண்டு இருந்ததாம்.... விசாரித்தால் வெளியூரில் இருந்து வந்து தங்கி இருக்கும் தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் தன சொந்த செலவில் உணவு தயார் செய்து கொண்டு இருந்தாராம்.....

அந்த தொண்டர்களுக்கே அப்போது அது தெரியாது! அவன் பசி பற்றி அவன் உணரும் முன்பே உணர்த்து அதை தீர்க்க முற்பட்டவர் எம்.ஜி.ஆர்! அந்த குணம் தான் தன்னை பற்றி கவலைப்பட ஒரு தலைவன் இருக்கிறான் என்று எல்லோருக்குள்ளும் நம்பிக்கை தந்தது!

செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தபோழுது, அதனை பார்வையிட்டு செப்பனிட அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சரான காளிமுத்துவை அனுப்பினாராம் எம்.ஜி.ஆர். ஆனால் மழையில் வழி தெரியாமல் நீண்ட நேரமாக அங்கே நின்றுகொண்டிருந்த காளிமுத்து, வெகு நேரத்துக்கு பின்னால் யாரோ சிலர் வருவது அறிந்து தெம்பு அடைந்தாராம். வந்தது வேறு யாரும் அல்ல... எம்.ஜி.ஆரும் சில அதிகாரிகளும் தானாம்! அமைச்சரை அனுப்பி விட்ட பிறகும் அதை பற்றியே சிந்தித்துக்கொண்டு, தானே களத்தில் இறங்கிய முதல் அமைச்சர் அவர்... அவரும், காளிமுத்துவும், அதிகாரிகளும், பொதுமக்களுமாக அந்த நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை சீர்படுத்த துவங்கினார்கலாம்.. (இது கோவை பாப்பநாயக்கன் பாளையம் பொதுக்கூட்டத்தில் திரு காளிமுத்துவே சொன்னது)

இப்படி அவரை பற்றிய, அவரது மக்கள் நலம் குறித்தான செய்திகள் சில புத்தகங்கள் அளவுக்கு தேறும்!

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தமிழக அரசியலில் அவர் பெயரை சொல்லாமல் அவருக்கு வேண்டாதவர்கள் கூட பிழைக்க முடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கை வளர்த்து வைத்திருந்தவர் அவர்!

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மாநில வளர்ச்சி, தொழில் துறை மேம்பாடு என்று சகல துறைகளிலும் முற்போக்கான சிந்தனைகளால் தமிழகத்தை வேகமாக முன்னெடுத்து சென்றவர் அவர்! இன்றைக்கு நாம் எல்லோரும் இந்த அளவுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்றதற்கான முதல் புள்ளியை ஊன்றி வைத்தவரே அவர் தான்!

மொத்த தமிழகத்தை தன சொந்த வீடாக கருத்தி, அனைவரையும் தனது குடும்பத்தினராக கருதி, அவர்களுக்கான தேவைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தவர் அவர்!

எம்.ஜி.ஆரை பற்றி சொல்லிக்கொண்டே போவதானால் தீரவே theraathu!

வைரமுத்து "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" நூலில் சொன்னதை போல "உலகத்தில் ஒரே ஒரு சூரியன் தான்; உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான்; உலகத்துக்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்"

இந்த நினைவு நாளிலாவது அவரை நினைவு கூறி நன்றியுடையவனாக முயற்சிக்கிறேன்!!

oygateedat
21st December 2012, 09:36 PM
திருச்சி பேலஸ் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு இன்று முதல் சக்கரவர்த்தி திருமகள்.

oygateedat
21st December 2012, 09:41 PM
திண்டுக்கல் சோலை ஹால் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படைப்பான நாடோடி மன்னன் இன்று முதல்.

oygateedat
21st December 2012, 10:04 PM
நமக்கு இதுவரை கிடைத்த தகவல்படி தமிழகமெங்கும் மக்கள் திலகத்தின் பல திரைக்காவியங்கள் திரையிடப்பட்டுள்ளது. விபரம் இதோ.


சென்னை - உலகம் சுற்றும் வாலிபன் (நான்கு அரங்கங்களில்)

கோவை - தாய்க்கு பின் தாரம்
- தொழிலாளி

திருப்பூர் - ஒளி விளக்கு

மதுரை - என் அண்ணன்

திண்டுக்கல் - நாடோடி மன்னன்

திருச்சி - சக்கரவர்த்தி திருமகள்

வேலூர் - ஒளி விளக்கு

oygateedat
21st December 2012, 10:26 PM
http://i50.tinypic.com/2s6wzd2.jpg

oygateedat
21st December 2012, 10:47 PM
http://i46.tinypic.com/34oy4bn.jpg

idahihal
21st December 2012, 11:47 PM
http://i50.tinypic.com/104gbas.jpg

idahihal
21st December 2012, 11:48 PM
http://i50.tinypic.com/6pubgo.jpg

idahihal
21st December 2012, 11:52 PM
http://i46.tinypic.com/jzxrms.jpg

idahihal
21st December 2012, 11:54 PM
http://i47.tinypic.com/311p1kn.jpg
மக்கள் திலகத்தின் மறைவு அவர் மீது அன்புபாராட்டாதவர்களால் கூட நம்ப இயலாதது என்பதைக் காட்டும் சிறுகதை.

idahihal
21st December 2012, 11:56 PM
http://i47.tinypic.com/11so8p4.jpg

idahihal
21st December 2012, 11:58 PM
http://i47.tinypic.com/2s9qanq.jpg

idahihal
21st December 2012, 11:59 PM
http://i48.tinypic.com/9uxhcx.jpg

idahihal
22nd December 2012, 12:01 AM
http://i50.tinypic.com/29c6onb.jpg

idahihal
22nd December 2012, 12:02 AM
http://i47.tinypic.com/x5xpad.jpg

idahihal
22nd December 2012, 12:06 AM
http://i47.tinypic.com/11l0lko.jpg

idahihal
22nd December 2012, 12:08 AM
http://i45.tinypic.com/2n1b0p0.jpg
நெதர்லாந்து இளவரசருடன்

idahihal
22nd December 2012, 12:10 AM
http://i47.tinypic.com/u96k0.jpg

idahihal
22nd December 2012, 12:11 AM
http://i50.tinypic.com/22koe1.jpg

idahihal
22nd December 2012, 12:12 AM
http://i48.tinypic.com/9uyjkk.jpg

idahihal
22nd December 2012, 12:15 AM
http://i46.tinypic.com/jr4mdc.jpg

idahihal
22nd December 2012, 12:17 AM
http://i45.tinypic.com/13z4ys5.jpg

idahihal
22nd December 2012, 12:19 AM
http://i50.tinypic.com/29fr24p.jpg
1962-ல் வெளிநாடு சென்று திரும்பிய நடிகர்திலகத்தை சென்னை விமான நிலையத்தில் மக்கள் திலகம் வரவேற்ற போது எடுத்த படம்

idahihal
22nd December 2012, 12:24 AM
http://i49.tinypic.com/2qu86dw.jpg

idahihal
22nd December 2012, 12:26 AM
http://i45.tinypic.com/2czeiqc.jpg

idahihal
22nd December 2012, 12:28 AM
http://i50.tinypic.com/2n9mdtl.jpg

idahihal
22nd December 2012, 12:31 AM
http://i45.tinypic.com/f3ddmc.jpg

idahihal
22nd December 2012, 12:37 AM
http://i47.tinypic.com/2cdydep.jpg

idahihal
22nd December 2012, 12:39 AM
http://i46.tinypic.com/6z0u3q.jpg
அபூர்வ விளம்பரம்
வெளிவராத படம் கவனிக்க ஸ்ரீதர் இயக்கம் மேற்பார்வை எம்.ஜி.ராமச்சந்திரன்

idahihal
22nd December 2012, 12:41 AM
http://i48.tinypic.com/1zgvkhl.jpg

idahihal
22nd December 2012, 12:42 AM
http://i46.tinypic.com/2ue05s1.jpg
திலீப் குமார் அவர்களுடன் எம்.ஜி.ஆர்

idahihal
22nd December 2012, 12:44 AM
http://i46.tinypic.com/23wcgi.jpg

idahihal
22nd December 2012, 12:49 AM
http://i47.tinypic.com/34fy0p0.jpg
வெளிவராத படம் ஒன்றில் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா

idahihal
22nd December 2012, 01:02 AM
http://i46.tinypic.com/11jq9fl.jpg
12/1/1957 அன்று தென்னிந்திய பேசும்பட ஆரம்பக்காலக் கலைஞர்களுக்கு பாராட்டுவிழா நடந்த போது எடுத்த படம். டி.பி.ராஜலட்சுமி, சுரபி கமலா, எம்.எம்.ரெட்டி, கே. சுப்பிரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.சண்முகம், எஸ்.வி.சகரஸ்ரநாமம், எம்.ஜி.ஆர். நன்றி தினமணிகதிர்

idahihal
22nd December 2012, 01:06 AM
http://i47.tinypic.com/2z7efcn.jpg

Richardsof
22nd December 2012, 06:26 AM
http://i48.tinypic.com/11vm891.jpg

CONGRATULATION JAI SIR

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/113_zpsd31f32c9-1_zps5780554f.jpg


YOU HAVE CREATED A NEW RECORD 100TH POSTINGS IN

http://i45.tinypic.com/11rw5rk.jpg

Richardsof
22nd December 2012, 06:48 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/136_zps138bfa83-1_zps4d503b97.jpg

idahihal
22nd December 2012, 07:35 AM
அன்பு வினோத் சார், எம்.ஜி.ஆர்.ராமமூர்த்தி சார், திருப்பூர் ரவிச்சந்திரன் சார்,
நன்றி, நன்றி, நன்றி

RAGHAVENDRA
22nd December 2012, 10:19 AM
Dear Jai
Congratulations for 100 postings in a short time.

RAGHAVENDRA
22nd December 2012, 10:21 AM
சிரிக்கும் சிலை இயக்குநர் ஸ்ரீதர் வேறு ஒருவர். ஸ்ரீதர் ராவ் என்று அறியப் பட்ட ஸ்ரீதர். உரிமைக்குரல் ஸ்ரீதரின் முழுப் பெயர் சி.வி.ஸ்ரீதர்.

masanam
22nd December 2012, 10:40 AM
நூறு பதிவுகளைக் கடக்கும் ஜெயசங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

Richardsof
22nd December 2012, 04:00 PM
LOS ANGELES TIME
NEWS
The World
December 24, 1987
India's M.G.R. Ramachandran, a former film star and the nation's best-known politician has died, the government said. He was 70. Doctors said that Ramachandran, chief minister of the southern Tamil Nadu state, died of a heart attack at his home in the southern city of Madras. Thousands of mourners gathered outside the home as news of his death spread. Ramachandran, known throughout India simply as "M.G.R.


mil Actor-Politician Dead : Screen Darkens for Fans of India's Romantic Sagas
December 25, 1987 | RONE TEMPEST, Times Staff Writer
As an actor, he played in 130 movies in which he was always the hero, never the heavy. They were nearly all romantic sagas about brave, honest men fighting against daunting odds for the honor of women, most often, mothers. As a politician, he was the undisputed leader of a state with a population nearly as great as that of France. Indeed, some of his opponents accused him of tyranny equal to France's Bourbon kings.

December 26, 1987 | From Times Wire Services
An estimated 2 million mourners, many wailing and beating their chests in sorrow, attended the tumultuous funeral Friday of India's top Tamil leader, Maruthur Gopala Ramachandran. At least four mourners were killed and 16 injured when police opened fire at crowds desperate for a last glimpse of Ramachandran, police and witnesses said, bringing to at least 18 the number of people who have died in mob violence, police shootings and suicides connected with the death.