PDA

View Full Version : Makkal Thilagam MGR Part-3



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

Scottkaz
24th December 2012, 09:13 AM
http://i48.tinypic.com/f0vuae.jpg

Scottkaz
24th December 2012, 09:15 AM
http://i48.tinypic.com/971g1i.jpg

Scottkaz
24th December 2012, 09:17 AM
http://i47.tinypic.com/2csb314.jpg

Scottkaz
24th December 2012, 09:20 AM
vellore kaspa

http://i47.tinypic.com/f1jti8.jpg

Scottkaz
24th December 2012, 09:23 AM
VELLORE KASPA PONNURANGAM AND YOUR SISTER

http://i48.tinypic.com/a1475e.jpg

Scottkaz
24th December 2012, 09:26 AM
http://i47.tinypic.com/2rdf2a0.jpg

Scottkaz
24th December 2012, 09:28 AM
NEW CORPORATION CORNER

http://i45.tinypic.com/2r2akip.jpg

Scottkaz
24th December 2012, 09:30 AM
http://i50.tinypic.com/2zojes1.jpg

Scottkaz
24th December 2012, 09:33 AM
VELLORE B D O OFFICE

http://i47.tinypic.com/16kbzia.jpg

Scottkaz
24th December 2012, 09:36 AM
vellore raja theator opposite


http://i46.tinypic.com/124fu54.jpg

Scottkaz
24th December 2012, 09:38 AM
VELLORE KAKITHAPATTARAI

http://i48.tinypic.com/s64nkg.jpg

Scottkaz
24th December 2012, 09:40 AM
VELLORE KAKITHAPATTARAI

http://i45.tinypic.com/b7j1gw.jpg

Scottkaz
24th December 2012, 09:42 AM
VELLORE KAKITHAPATTARAI

http://i46.tinypic.com/2i0xfyx.jpg

RAGHAVENDRA
24th December 2012, 10:11 AM
எம்.ஜி.ஆர். அவர்களின் 25வது நினைவு நாளில் 200 பக்கங்களைத் தாண்டி அயராது உழைப்பினை அளித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் வினோத், ராமமூர்த்தி,ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள். குறுகிய காலத்தில் 200 பதிவுகளைத் தாண்டிய ஜெய்சங்கர் மற்றும் 100 பதிவுகளைத் தாண்டி 200ஐ நெருங்கும் ராமமூர்த்தி, மற்றும் 800ஐ நெருங்க இருக்கும் ரவிச்சந்திரன், 2700ஐ நெருங்க இருக்கும் வினோத் சார் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Richardsof
24th December 2012, 12:37 PM
மக்கள் திலகம் 25 வது ஆண்டு நினைவு நாள் .


நமது இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் நினைவு நாளை இன்று உலகமெங்கும் உள்ள நமது ரசிகர்கள் , பொது மக்கள் ,அனைத்து கட்சிகள் அமைப்பினரும் ,அவரது படத்திற்கு மாலை அணிவித்து
மௌன அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர் .

ஊடகங்கள் அனைத்தும் இன்று காலை முதல் மக்கள் திலகத்தின் பாடல்களையும் , திரைப்படங்களையும் தொடர்ந்து ஒலி பரப்பி வருகின்றனர் .

தமிழ் நாட்டில் சென்னை - மதுரை - கோவை - திருச்சி -நெல்லை - வேலூர் - திருப்பூர் நகரங்களில் அவரது பல்வேறு திரைப்படங்கள் திரையிட்டுள்ளனர் .


பெங்களூர் - மைசூர் -ஷிமோகா - பத்ராவதி -kgf ஆகிய இடங்களில் இன்று காலை முதல் மௌனம் அனுசரிக்கப்பட்டது .

உலக வரலாற்றில் ஒரு தனி மனிதனின் புகழ் மறைந்த பின்பும் உலக அளவினல் நினைவு கொண்டு அவரது புகழ் பாடும் பெருமைக்குரியவர் நமது மக்கள் திலகம் .

http://i50.tinypic.com/2nsxp2a.png


மக்கள் திலகம் நம்மோடுதான் தினமும் வாழ்ந்து கொண்டு வருகிறார் .

ஒவ்வொருவர் இல்லத்திலும் தினமும் இரவு -பகல் என்று பாராமல் ஊடகங்கள் மூலம் நமது சின்ன திரையில் தோன்றி நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த விட்டு வாழ்ந்து கொண்டுவரும் நமது மக்கள் திலகம் மறையவில்லை . மரணமும் இல்லை .

ஒரே சூரியன்

ஒரே சந்திரன்

ஒரே மக்கள் திலகம் .

மூன்றும் இயற்கை .

உலகம் உள்ள வரை இந்த மூவரின் சுழற்சி சுழலும் .

masanam
24th December 2012, 02:27 PM
ஈதல் இசைபட வாழ்தல்..இது குறள்
மக்கள் திலகம் இதன் பொருள்..
என்று கவிஞர் வாலி முன்னர்
எழுதியிருந்தார்.

பொன்மச் செம்மலின் புகழ் தமிழன் உள்ளவரை
தரணியில் நிலைத்திருக்கும்.

masanam
24th December 2012, 02:51 PM
எம்.ஜி.ஆர் படம் பார்த்து அடிவாங்கி வீட்டைவிட்டு ஓடியவர் 50 வருடம் கழித்து தாயை சந்தித்து பாசக் கண்ணீர் (நன்றி: dinamani.com)

சேலம் கே.ஆர்.தோப்பூரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு 8 குழந்தைகள். இவர்களின் மூத்த மகன் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் சிறுவயதில் எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர். இவர் 1962ம் வருடம் ஒருநாள் இளம்பிள்ளை கிராமத்தில் நடராஜா டூரிங் டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படம் பார்த்தார். அந்த நேரம் டாக்கீஸுக்கு வந்த அவரது தந்தை குப்புசாமி, கிருஷ்ணனை அடித்து உதைத்து, வேலை பார்க்காமல் இப்படி சினிமா பார்க்கிறாயே என்று கூறியுள்ளார்.

அவரிடம் அடி வாங்கிய கிருஷ்ணன், உடனே தனது வீட்டுக்குப் போகப் பிடிக்காமல், அங்கிருந்து சேலம் சென்று ரயில் ஏறி சென்னைக்குச் சென்றுவிட்டார். சென்னையில் பல்வேறு ஸ்டூடியோக்களிலும் ஏறி இறங்கி, பின்னர் திரைக்கதை உதவி எழுத்தாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். அதன்பின்னர், பல்வேறு ஸ்டூடியோக்களிலும் அவர் பணி புரிந்துள்ளார். அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கு திரைக்கதையில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பணமா பாசமா, படிக்காத பண்ணையார் உள்ளிட்ட படங்களிலும் அவர் பணிபுரிந்துள்ளார். பின்னர் இந்தத் துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கிருஷ்ணனுக்கு தற்போது வயது 73.

இந்நிலையில், இவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான சொத்து 18 ஏக்கர் நிலத்தை அருகில் உள்ளவர் போலியாக கிருஷ்ணனின் கையெழுத்தை இட்டு பத்திரங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளார். இது, குப்புசாமியின் மற்ற மகன்களுக்குத் தெரியவந்தது. இதை அடுத்து, சென்னையில் அவர்கள் கிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மிகுந்த சிரமங்களுக்கு இடையே கிருஷ்ணனை தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு தாய் நாகம்மாளைப் பார்க்க வந்தனர். நாகம்மாளுக்கு தற்போது வயது 95. குப்புசாமி இப்போது உயிருடன் இல்லை.

எம்.ஜி.ஆர். படம் பார்த்ததால் அப்பாவிடம் அடிவாங்கி, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய 1962ம் வருடத்துக்குப் பிறகு இன்று வரை தொடர்பில்லாமல் தனித்து வாழ்ந்துவிட்ட கிருஷ்ணன், இன்று எம்.ஜி.ஆர். நினைவுநாளில் மீண்டும் குடும்பத்தாருடன் சேர்ந்தார். தாயைப் பார்த்து பாசக் கண்ணீர் விட்டார். இந்தக் காட்சிகள் சுற்றி இருந்தவர்களை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியது.

Scottkaz
24th December 2012, 03:31 PM
MY CHILDRENS M.R.SWATHI SHRI, R.ROSHANKUMAAR, R.HARSHAVARDHAN KUMAAR IN MY HOME

http://i45.tinypic.com/21b9c2t.jpg

Scottkaz
24th December 2012, 03:34 PM
MGR RAAMAMOORTHI,7/827,25TH STREET PHASE-2 SATHUVACHARI VELLORE-632009,CELL-9245103020

http://i48.tinypic.com/2i1pg0j.jpg

Scottkaz
24th December 2012, 03:36 PM
http://i46.tinypic.com/21kdnyp.jpg

Scottkaz
24th December 2012, 03:38 PM
MUNNDYSTREET VELLORE

http://i50.tinypic.com/2414b6c.jpg

Scottkaz
24th December 2012, 03:40 PM
MANIGOONDU VELLORE


http://i48.tinypic.com/14jtctk.jpg

Scottkaz
24th December 2012, 03:42 PM
http://i46.tinypic.com/s5zjx1.jpg

Scottkaz
24th December 2012, 03:45 PM
ANNATHANAM SUPPLY TO DEVOTIES


http://i50.tinypic.com/29z6gx4.jpg

Scottkaz
24th December 2012, 03:46 PM
http://i47.tinypic.com/2dce3h2.jpg

Scottkaz
24th December 2012, 03:48 PM
http://i50.tinypic.com/2vxm96v.jpg

Scottkaz
24th December 2012, 03:49 PM
FISH MARKET VELLORE

http://i47.tinypic.com/21dhlb7.jpg

Scottkaz
24th December 2012, 03:51 PM
VASANTHAPURAM VELLORE

http://i49.tinypic.com/2dtu8t3.jpg

Scottkaz
24th December 2012, 03:53 PM
KASPA VELLORE

http://i45.tinypic.com/122dx6u.jpg

Scottkaz
24th December 2012, 03:55 PM
kaspa vellore

http://i45.tinypic.com/35b782f.jpg

Scottkaz
24th December 2012, 03:57 PM
THORAPADI VELLORE

http://i48.tinypic.com/11lr721.jpg

Scottkaz
24th December 2012, 04:00 PM
THORAPADIJAIL VELLORE

http://i48.tinypic.com/156772w.jpg

Scottkaz
24th December 2012, 04:02 PM
VIRUPATCHIPURAM VELLORE

http://i49.tinypic.com/s3n9dh.jpg

Scottkaz
24th December 2012, 04:03 PM
OLD TOWN VELLORE

http://i50.tinypic.com/bdursy.jpg

Scottkaz
24th December 2012, 04:05 PM
OLD TOWN VELLORE

http://i47.tinypic.com/4htzdw.jpg

Scottkaz
24th December 2012, 04:07 PM
FILTERBED ROAD VELLORE

http://i50.tinypic.com/2zg4rqb.jpg

Scottkaz
24th December 2012, 04:08 PM
http://i46.tinypic.com/69kjs8.jpg

Scottkaz
24th December 2012, 04:10 PM
MULLIPALAYAM VELLORE


http://i48.tinypic.com/168e6fp.jpg

Scottkaz
24th December 2012, 04:12 PM
http://i50.tinypic.com/2v32dxf.jpg

Scottkaz
24th December 2012, 04:13 PM
KONAVATTAM VELLORE

http://i49.tinypic.com/2z8t991.jpg

Scottkaz
24th December 2012, 04:16 PM
KONAVATTAM PATC ROAD VLR

http://i45.tinypic.com/10nrdcw.jpg

Scottkaz
24th December 2012, 04:19 PM
KONAVATTAM VELLORE

http://i47.tinypic.com/4h8meu.jpg

Scottkaz
24th December 2012, 04:21 PM
KARUKAMPUTTUR VLR

http://i49.tinypic.com/qqacrn.jpg

Scottkaz
24th December 2012, 04:24 PM
SENPAKKAM VLR

http://i47.tinypic.com/fmi34w.jpg

Scottkaz
24th December 2012, 04:26 PM
MGR TEA STALL SENPAKKAM VLR

http://i47.tinypic.com/3sjo0.jpg

Richardsof
24th December 2012, 04:49 PM
http://i47.tinypic.com/dyvpdz.jpg

Richardsof
24th December 2012, 04:52 PM
http://i47.tinypic.com/t045mc.jpg

Richardsof
24th December 2012, 05:49 PM
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை யொட்டி, முதல்வர் ஜெயலலிதா அன்னாரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

http://i48.tinypic.com/95mvkm.jpg

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 25வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி, முதல்வர் ஜெயலலிதா, அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வருடன், தமிழக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

Richardsof
24th December 2012, 05:54 PM
article from puthiya thalaimurai


மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த எம்.ஜி.ஆர்
பதிவு செய்த நாள் - டிசம்பர் 24, 2012 at 9:31:56 AM

தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு நிரந்தர இடம் பிடித்துக் கொண்ட தலைவர்களில் முக்கியமானவராக திகழ்பவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

அவரின் 25 வது நினைவு தினத்தில் அவரது வாழ்க்கை குறிப்பு குறித்த ஒரு தொகுப்பு: மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன், இப்படிச் சொன்னால் பலருக்கு தெரியாது.ஆனால் எம்.ஜி.ஆர் என்றால் சிறு குழந்தையும் சிரித்து மகிழும் என்பது தமிழகத்தின் எதார்த்த நிலை. நாடகங்கள் தெருக்கூத்துக்கள், மூலம் அரசியல் பிரசாரம் என்ற நிலையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக சினிமா மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும் என்ற புதிய அத்தியாத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர். தனது இளமைக்காலம் முதல் காங்கிரஸில் வலம் வந்த எம்.ஜி.ஆர் 60 களின் தொடக்கத்தில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

திமு கழகத்தில் பணியாற்றிய காலகட்டங்களிலும் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை பலமாக கட்டியமைக்கும் வழக்கம் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் விளைவாக தனி கட்சி தொடங்கிய போது அவரது அணியில் 9 எம்.எல்.ஏக்களும் 2 எம்பிக்களும் இருந்தனர். அப்போதைய தமிழக சட்டமன்ற சபாநாயகர் மதியழகன் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது முக்கிய அரசியல் நிகழ்வாகும்.

தொடர்ந்து 3 முறை முதலமைச்சர் என்கிற பெருமையை அவருக்கு பின் இதுவரை யாரும் பெறவில்லை என்பது வரலாறு. சத்துணவு திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, தாய் சேய் நல திட்டங்கள், இலவச சீருடை, காலணி, பற்பொடி, பாடநூல் என இலவசங்களுக்கு தொடக்க புள்ளி வைத்தவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் வாழும் தங்களின் கருத்துக்கள் மூலம் வாழும் தலைவர்கள் என்ற நிலைக்கு அப்பால் இன்றும் எம்.ஜி.ஆர், மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தலைவராகவே இருக்கிறார் என்பது அவரது தீவிர தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்து.

Richardsof
24th December 2012, 06:13 PM
http://i45.tinypic.com/2u6ei41.jpg

Richardsof
24th December 2012, 06:15 PM
http://i50.tinypic.com/fw3nt1.jpg

Richardsof
24th December 2012, 06:16 PM
http://i45.tinypic.com/2ibyv0o.jpg

Richardsof
24th December 2012, 06:20 PM
http://i47.tinypic.com/33y466h.jpg

Richardsof
24th December 2012, 07:48 PM
The day M.R. Radha shot MGR


Tomorrow is the 25th death anniversary of matinee idol and former Chief Minister M.G. Ramachandran. On this occasion, A. Srivathsan digs into The Hindu archives to piece together a two-part series on the intriguing events that led up to a murder attempt on MGR, back in 1967, and the sensational trial that followed

January of 1967 in Madras was excitingly busy. The Madras Corporation was preparing to host a grand reception for noted singer M.S. Subbulakshmi who had just delivered a concert at the United Nations.

Political parties were stepping up campaigning for the impending elections, and cricket enthusiasts were seeking out tickets to watch the third test between West Indies and India.

For fans of MGR, however, the release of his new film Thaiukku Thalaimagan was the most important event in the month. On January 12, they were getting ready to put up festoons and celebrate the release the following day. But things took a different turn that day.

To their shock, agony and anger, MGR was shot by fellow actor M.R. Radha at the former’s residence in Nandambakkam, St. Thomas Mount, around 5 p.m.

Many rushed to Government Royappetah hospital where he was taken for emergency treatment. Chanting ‘long live MGR,’ they pelted stones and went on a rampage that lasted till about 9 p.m. News spread that Radha, who shot MGR, had tried to commit suicide by shooting himself and was admitted to the same hospital for treatment.

A group of MGR fans descended on Radha’s house in St. Thomas Mount and vandalized the property. A prohibitory order was promulgated.

Both the actors had to be shifted to Government General Hospital for surgery. The bullet that entered near MGR’s left ear had ‘lodged itself behind the first vertebra’. In the case of Radha, one bullet fired at the right temple ‘had caused an injury and fractured the skull. Another fired in the neck got embedded at the rear part of the neck’.

But it was impossible for any vehicle to plough through the crowd outside Royapettah GH. The police had to forcefully clear the way and by 10.15 p.m., both the actors were moved to the GH in the same ambulance.

Doctors removed the bullets from Radha’s body but in the case of MGR, they feared dislodging the bullet would cause further damage to the first cervical vertebra. They decided not to touch the bullet. Both actors gained consciousness by 11 a.m. the following day.

Anxious fans were on the edge through the night. Anxious well-wishers and fans welcomed news of the actors’ well-being the next day.

The shooting case was not as simple as it seemed. The investigation and lengthy trail that followed unfolded a complicated story.

K.K. Vasu, who was with Radha in MGR’s house when the shooting took place, was the key witness. He was a film producer, and in 1966, had borrowed money from Radha to produce a movie titled Petralthan Pillaya with MGR in the lead.

The movie did well and Vasu repaid the loan with interest. In January 1967, Radha approached Vasu to produce another film with MGR in the lead again. On the morning of January 12, both met to discuss the project.

By 4.30 that evening, both reached MGR’s house in Nandambakkam. They were seated in the reception hall. Radha placed the leather bag he was carrying on the table and waited for MGR to show.

The story is clear up to this point and all the parties broadly agreed with the narration. But the accounts began to vary here on.

As Vasu and MGR recalled in court, when they were discussing the details of the proposed movie, Radha stood up. MGR asked Radha to be seated, but he did not heed the words. MGR and Vasu continued talking when all of a sudden, they heard a loud noise.

MGR felt a shooting pain and covered his left ear with his palm to feel blood ooze out. He looked up and saw Radha standing with a revolver in his hand. Radha stepped back, shot himself in the right temple, and then in the neck. MGR managed to walk to the portico and asked his driver to take him to the hospital.

Radha, however, had a different story. According to him, when MGR met them in the reception hall, the matinee idol scolded Radha for writing negative articles about him.

“Brother, you are writing articles saying that I am conspiring to kill Mr. Kamaraj (then Chief Minister of Tamil Nadu). Thereafter you are threatening to shoot. It does not prevent me from talking on the same lines,” MGR allegedly said.

But Radha denied it. Even as they were engaged in a heated argument, Radha heard a loud noise and felt giddy. He realized he had been shot in the temple and saw MGR pointing a gun at him.

Radha claimed that, as a reflex, he rushed towards MGR, snatched the gun and fired a shot in return. Radha was in the hospital until January 30. After that he was in the A-class prison of Madras Central jail.

The election campaign was in full swing by then and the iconic picture of MGR sitting on a hospital bed with a heavily bandaged neck was widely circulated.

Election results were announced on February 23 and DMK trounced Congress to form a new government. MGR defeated his Congress rival by an impressive margin.

On February 27, the police filed a chargesheet accusing Radha of a murder attempt on MGR, and a suicide bid. The police also said Radha owned the revolver used in the shooting. Its licence had expired in 1964. The trial was to follow.

Richardsof
24th December 2012, 07:52 PM
http://i46.tinypic.com/2e0ivs8.jpg

Scottkaz
24th December 2012, 08:01 PM
makkan vellore

http://i50.tinypic.com/4j7r0h.jpg

Scottkaz
24th December 2012, 08:03 PM
BYEPASS ROAD VELLORE

http://i46.tinypic.com/2vmd34i.jpg

Scottkaz
24th December 2012, 08:06 PM
NEW BUS STAND BACK SIDE VELLORE

http://i50.tinypic.com/2m5xe6f.jpg

Scottkaz
24th December 2012, 08:15 PM
VIRUTHAMPATTU KATPADI

http://i49.tinypic.com/zssp35.jpg

Scottkaz
24th December 2012, 08:18 PM
KAZHINJUR ROAD KATPADI

http://i46.tinypic.com/xcnr0j.jpg

Scottkaz
24th December 2012, 08:20 PM
ODAIPILLAIYAR KOIL STOP KATPADI GANDHI NAGAR

http://i48.tinypic.com/143hweb.jpg

Scottkaz
24th December 2012, 08:22 PM
SAME LOCATION

http://i45.tinypic.com/rt0ojr.jpg

Scottkaz
24th December 2012, 08:24 PM
KATPADI BALAJI THEATOR LOCATION

http://i48.tinypic.com/j5jyoj.jpg

Scottkaz
24th December 2012, 08:26 PM
http://i46.tinypic.com/2rz8fvm.jpg

Scottkaz
24th December 2012, 08:28 PM
SAME LOCATION

http://i46.tinypic.com/6h11li.jpg

Scottkaz
24th December 2012, 08:30 PM
KATPADI CHITOOR BUS STAND CIRCLE

http://i46.tinypic.com/i4rfif.jpg

Scottkaz
24th December 2012, 08:31 PM
http://i46.tinypic.com/ax1qmo.jpg

Scottkaz
24th December 2012, 08:33 PM
THARAPADAVEDU MUNICIPALITY KATPADI

http://i47.tinypic.com/16gwco8.jpg

Scottkaz
24th December 2012, 08:35 PM
KATPADI JUNCTION

http://i45.tinypic.com/anio2g.jpg

Scottkaz
24th December 2012, 08:37 PM
KATPADI GUDIYATTAM ROAD JUNCTION

http://i48.tinypic.com/w1tcic.jpg

Scottkaz
24th December 2012, 08:39 PM
KATPADI CHITOOR ROAD

http://i46.tinypic.com/2v994ld.jpg

Scottkaz
24th December 2012, 08:42 PM
SAME LOCATION

http://i50.tinypic.com/zt6ahl.jpg

Scottkaz
24th December 2012, 08:45 PM
SAME LOCATION

http://i45.tinypic.com/2h2fom1.jpg

oygateedat
24th December 2012, 08:46 PM
கோவை ராயல் திரை அரங்கில் மக்கள் திலகம் நடித்த தாய்க்கு பின் தாரம் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை அரங்கில் ரசிகர்களின் ஆனந்த கொண்டாட்டத்தை நமது சென்னை நண்பர் திரு ஆர் லோகநாதன் படம் பிடித்து நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் தமது அலுவலக வேலை நிமித்தமாக கோவை வந்தார். கொண்டாட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். படத்தை கோவை ரசிகர்களோடு பார்த்து ரசித்தார்.
http://i45.tinypic.com/35bwc3s.jpg

Scottkaz
24th December 2012, 08:47 PM
KATPADI CHITOOR ROAD POLICE STATION OPPOSIT

http://i46.tinypic.com/2hn9cib.jpg

Richardsof
24th December 2012, 08:48 PM
http://i49.tinypic.com/153pgrc.jpg


VELLORE RAMAMAOORTHI SIR

http://i48.tinypic.com/n1qgb5.jpg


CONGRATULATIONS

Scottkaz
24th December 2012, 08:51 PM
KATPADI VALLIMALAI JUNCTION ROAD

http://i45.tinypic.com/316xctj.jpg

oygateedat
24th December 2012, 08:53 PM
http://i49.tinypic.com/35le04y.jpg

Scottkaz
24th December 2012, 08:53 PM
SAME PLACE

http://i48.tinypic.com/6nxl4p.jpg

Scottkaz
24th December 2012, 08:55 PM
http://i46.tinypic.com/r6wsbo.jpg

Richardsof
24th December 2012, 08:57 PM
http://i50.tinypic.com/2nteed1.jpg

Scottkaz
24th December 2012, 08:58 PM
KATPADI ROAD SENKUTTAI

http://i45.tinypic.com/12330qg.jpg

oygateedat
24th December 2012, 09:00 PM
KOVAI ROYAL THEATRE

http://i45.tinypic.com/dws2o.jpg

Scottkaz
24th December 2012, 09:01 PM
katpadi taluk office

http://i45.tinypic.com/2utjdpe.jpg

Richardsof
24th December 2012, 09:03 PM
Floral tributes were paid to former Tamil Nadu Chief Minister and the founder of AIADMK M G Ramachandran on the occasion of his 25th death anniversary here today. Puducherry Chief Minister N Rangasamy, his cabinet colleagues, Speaker V Sababathi and legislators were among those who garlanded a statue of the late actor turned-politician on behalf of the Puducherry administration.

After garlanding the statue at the party headquarters AIADMK functionaries and cadres led by Pondy Secretary A Anbazhagan took out a silent procession and garlanded the statue.

Scottkaz
24th December 2012, 09:03 PM
OLD KATPADI

http://i47.tinypic.com/2j5dwxv.jpg

oygateedat
24th December 2012, 09:03 PM
http://i48.tinypic.com/2iifsj5.jpg

Scottkaz
24th December 2012, 09:05 PM
SERKADU

http://i47.tinypic.com/2qwfyhv.jpg

oygateedat
24th December 2012, 09:07 PM
http://i49.tinypic.com/20fszko.jpg

Scottkaz
24th December 2012, 09:08 PM
BRAMAPURAM KATPADI FARMER

http://i46.tinypic.com/21cdyrk.jpg

oygateedat
24th December 2012, 09:09 PM
http://i50.tinypic.com/149nukl.jpg

Richardsof
24th December 2012, 09:10 PM
http://i47.tinypic.com/usy11.jpg

Scottkaz
24th December 2012, 09:10 PM
AMMUNDI

http://i45.tinypic.com/aakdfr.jpg

oygateedat
24th December 2012, 09:11 PM
http://i47.tinypic.com/30wp84l.jpg

Scottkaz
24th December 2012, 09:12 PM
AMMUNDI SUGARMIL JUNCTION

http://i49.tinypic.com/1g3sw4.jpg

oygateedat
24th December 2012, 09:15 PM
http://i48.tinypic.com/2q9b2ud.jpg

Scottkaz
24th December 2012, 09:15 PM
SAME PLACE

http://i45.tinypic.com/35d6ypx.jpg

oygateedat
24th December 2012, 09:21 PM
http://i46.tinypic.com/2eg8k7o.jpg

Richardsof
24th December 2012, 09:21 PM
பொன் மனச் செம்மலே!
எங்களின் அண்ணலே..!
புரட்சித் தலைவரே..!
புதுமைப் பித்தரே..!
இந்திரனின் உருவே..!
எங்களின் இதயக்கனியே..!
மக்கள் திலகமே..!
என்றும் மங்காத செல்வமே..!
ஏழைகளின் ஒளிவிளக்கே..!
எங்களின் மணிவிளக்கே..!
நீ மறைந்து இன்றோடு
ஆண்டுகள் 25

ஆண்டாண்டு காலமாய்
அழுது புரண்டாலும்
மாண்டவர் மீள்வதில்லை..!
நீ மாண்டு போகவில்லை ஐயா
மக்களின் மனங்களில்
குடியிருந்த கோவிலாய்
வாழுகின்றாய்..!
ஒளிவிளக்காய் எங்களுக்கு
வழிகாட்டுகின்றாய்..!

மன்னாதி மன்னா...
நின் மலரடி பணிகின்றோம்..!
நாடோடி மன்னா...
நின் வழி நடக்கின்றோம்..!
மறைந்தும் மறையாத
செல்வமே..
நீ வாழி...
நின் புகழ் வாழி..
வாழி நீ எம்மான்..!


Courtesy - mukilan -net

Scottkaz
24th December 2012, 09:21 PM
THIRUVALAM JUNCTION ROAD

http://i46.tinypic.com/nfl81.jpg

oygateedat
24th December 2012, 09:23 PM
http://i48.tinypic.com/micft0.jpg

Scottkaz
24th December 2012, 09:23 PM
THIRUVALAM BUS STAND

http://i48.tinypic.com/975p46.jpg

oygateedat
24th December 2012, 09:25 PM
http://i50.tinypic.com/9hpctl.jpg

Scottkaz
24th December 2012, 09:25 PM
THIRUVALAM PALAR RIVER SIDE

http://i46.tinypic.com/11h8i9v.jpg

oygateedat
24th December 2012, 09:26 PM
http://i47.tinypic.com/34gro0m.jpg

Scottkaz
24th December 2012, 09:27 PM
NARASINGAPURAM SIPCOT RANIPET

http://i49.tinypic.com/20j2zhs.jpg

oygateedat
24th December 2012, 09:27 PM
http://i47.tinypic.com/29ncw35.jpg

oygateedat
24th December 2012, 09:29 PM
http://i49.tinypic.com/1zfhmis.jpg

Scottkaz
24th December 2012, 09:29 PM
BHELL RANIPET

http://i45.tinypic.com/4h9kdk.jpg

oygateedat
24th December 2012, 09:30 PM
http://i47.tinypic.com/2mwyqdc.jpg

Scottkaz
24th December 2012, 09:31 PM
BHELL RANIPET

http://i50.tinypic.com/2r2abt3.jpg

oygateedat
24th December 2012, 09:31 PM
http://i50.tinypic.com/vfil8i.jpg

Scottkaz
24th December 2012, 09:33 PM
SIPCOT FARMER

http://i48.tinypic.com/1zwclyv.jpg

oygateedat
24th December 2012, 09:33 PM
http://i46.tinypic.com/wt9ils.jpg

Richardsof
24th December 2012, 09:34 PM
DEAR RAVICHANDRAN SIR
http://i45.tinypic.com/2h661bt.jpg


TO DAY YOU HAVE CREATED A NEW BENCH MARK

http://i49.tinypic.com/2s8o0t1.jpg

congratulation ravichandran sir

oygateedat
24th December 2012, 09:35 PM
http://i49.tinypic.com/t6x7xv.jpg

Scottkaz
24th December 2012, 09:36 PM
SIPCOT RANIPET

http://i48.tinypic.com/wtszo0.jpg

Scottkaz
24th December 2012, 09:39 PM
SIPCOT

http://i47.tinypic.com/i5d8at.jpg

Scottkaz
24th December 2012, 09:41 PM
SIPCOT

http://i46.tinypic.com/jqreoi.jpg

oygateedat
24th December 2012, 09:42 PM
மக்கள் திலகத்தின் 25வது நினைவு தினத்தில் 800 பதிவுகளை கடந்து இந்த அற்புத திரியில் பயணிக்க எனக்கு உற்ற துணையாக இருக்கும் அனைத்து நல உள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி தெரிவித்துகொள்கிறேன்

Scottkaz
24th December 2012, 09:43 PM
SIPCOT

http://i47.tinypic.com/2zsms5i.jpg

oygateedat
24th December 2012, 09:43 PM
dear ravichandran sir
http://i45.tinypic.com/2h661bt.jpg


to day you have created a new bench mark

http://i49.tinypic.com/2s8o0t1.jpg

congratulation ravichandran sir

nandri thiru vinod sir.

Scottkaz
24th December 2012, 09:45 PM
http://i47.tinypic.com/2pru1oz.jpg

Richardsof
24th December 2012, 09:48 PM
http://i46.tinypic.com/2v2d3si.jpg

http://i48.tinypic.com/30m8o40.jpg


congratulations ramamaoorthi sir

Scottkaz
24th December 2012, 09:51 PM
http://i46.tinypic.com/es449d.jpg

Scottkaz
24th December 2012, 09:52 PM
http://i49.tinypic.com/2ibn3i1.jpg

Scottkaz
24th December 2012, 09:54 PM
SIPCOT RANIPET

http://i49.tinypic.com/2sbvbb6.jpg

Scottkaz
24th December 2012, 09:56 PM
KARAI CIRCLE RANIPET

http://i47.tinypic.com/vz4vk.jpg

Scottkaz
24th December 2012, 09:58 PM
SAME CIRCLE

http://i45.tinypic.com/242ekc9.jpg

Scottkaz
24th December 2012, 10:00 PM
MUTHIKADAI CIRCLE RANIPET

http://i50.tinypic.com/2lcsgsl.jpg

Scottkaz
24th December 2012, 10:01 PM
MUTHUKADAI CIRCLE

http://i45.tinypic.com/k20ds.jpg

Scottkaz
24th December 2012, 10:03 PM
V.C.MOTTUR WALAJA

http://i49.tinypic.com/35avpk3.jpg

Scottkaz
24th December 2012, 10:05 PM
SAME PLACE

http://i47.tinypic.com/3345dh3.jpg

Scottkaz
24th December 2012, 10:06 PM
V.C..MOTTUR WALAJA

http://i45.tinypic.com/t0ohfk.jpg

Scottkaz
24th December 2012, 10:08 PM
WALAJA MUNICIPALITY

http://i46.tinypic.com/2818vpu.jpg

Scottkaz
24th December 2012, 10:10 PM
WALAJA BUS STAND

http://i45.tinypic.com/28ja1kk.jpg

Scottkaz
24th December 2012, 10:11 PM
walaja ammoor road

http://i48.tinypic.com/f9piq8.jpg

Scottkaz
24th December 2012, 10:13 PM
RANIPET

http://i48.tinypic.com/25zghtl.jpg

Scottkaz
24th December 2012, 10:16 PM
RANIPET

http://i47.tinypic.com/263hoib.jpg

Scottkaz
24th December 2012, 10:18 PM
RANIPET

http://i48.tinypic.com/1g23rc.jpg

Scottkaz
24th December 2012, 10:21 PM
http://i47.tinypic.com/oidafp.jpg

Scottkaz
24th December 2012, 10:31 PM
RANIPET RAJESHWARI THEATOR OPP.

http://i48.tinypic.com/1z34j0y.jpg

Scottkaz
24th December 2012, 10:35 PM
RANIPET BYEPASS BRIDGE

http://i48.tinypic.com/2z5sswo.jpg

Scottkaz
24th December 2012, 10:41 PM
ARCOT BUS STAND

http://i45.tinypic.com/4qd7k.jpg

Scottkaz
24th December 2012, 10:42 PM
http://i50.tinypic.com/6yib69.jpg

Scottkaz
24th December 2012, 10:44 PM
ARCOT BUS STAND

http://i49.tinypic.com/18mxph.jpg

Scottkaz
24th December 2012, 10:46 PM
ARCOT AUTO STAND

http://i47.tinypic.com/65z9rn.jpg

Scottkaz
24th December 2012, 10:47 PM
ARCOT

http://i50.tinypic.com/11mc8xg.jpg

Scottkaz
24th December 2012, 10:49 PM
VEPOOR ARCOT

http://i47.tinypic.com/15p49hx.jpg

Scottkaz
24th December 2012, 10:51 PM
VEPOOR ARCOT

http://i48.tinypic.com/2q8a6mo.jpg

Scottkaz
24th December 2012, 10:53 PM
http://i48.tinypic.com/15wc7l0.jpg

Scottkaz
24th December 2012, 10:54 PM
VISHARAM

http://i49.tinypic.com/jq5md2.jpg

Scottkaz
24th December 2012, 10:56 PM
KILVISHARAM

http://i48.tinypic.com/148dvgj.jpg

Scottkaz
24th December 2012, 10:58 PM
MELVISHARAM

http://i48.tinypic.com/19xu2p.jpg

Scottkaz
24th December 2012, 11:00 PM
PATC HEAD OFFICE SATHUVACHARI VELLORE

http://i46.tinypic.com/14jaywh.jpg

Scottkaz
24th December 2012, 11:02 PM
sathuvachari vallalar vellore

http://i47.tinypic.com/2z8dw06.jpg

Scottkaz
24th December 2012, 11:04 PM
SATHUVACHARI GANDHI NAGAR

http://i48.tinypic.com/2n6hkdy.jpg

Scottkaz
24th December 2012, 11:07 PM
END OF THE DAY THANKING YOU FOR ALL

http://i47.tinypic.com/20tpb1i.jpg

idahihal
25th December 2012, 12:00 AM
http://i48.tinypic.com/qzeveq.jpg
காலத்தை வென்ற காவியத் தலைவன்
மண்ணுலகம் தழைக்க வாரி வழங்கினான்
இன்று விண்ணுலகப் பஞ்சம் தீர்க்கச் சென்றுள்ளான்

idahihal
25th December 2012, 12:07 AM
http://i48.tinypic.com/14wmqd.jpg

idahihal
25th December 2012, 12:08 AM
http://i48.tinypic.com/es3hn7.jpg

idahihal
25th December 2012, 12:10 AM
http://i47.tinypic.com/io3m9k.jpg

idahihal
25th December 2012, 12:11 AM
http://i45.tinypic.com/imqh5i.jpg

idahihal
25th December 2012, 12:14 AM
http://i47.tinypic.com/nlpk5s.jpg

idahihal
25th December 2012, 12:15 AM
http://i50.tinypic.com/1494ghz.jpg

idahihal
25th December 2012, 12:17 AM
http://i46.tinypic.com/14msgj.jpg

idahihal
25th December 2012, 12:18 AM
http://i48.tinypic.com/s5wx1v.jpg
வெளிவராத படமொன்றில் மக்கள் திலகம்

idahihal
25th December 2012, 12:22 AM
http://i46.tinypic.com/27zxjky.jpg
வெளிவராத படமான சிலம்புகுகையில்

idahihal
25th December 2012, 12:23 AM
http://i45.tinypic.com/2qs5oxy.jpg

idahihal
25th December 2012, 12:25 AM
http://i45.tinypic.com/27wswub.jpg

Richardsof
25th December 2012, 06:07 AM
http://i50.tinypic.com/2ns0x8m.jpg

Richardsof
25th December 2012, 06:20 AM
உலகமெங்கும் இன்று கொண்டாடும் கிறிஸ்துமஸ் ஆனந்த திருநாள் முன்னிட்டு அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்

http://i50.tinypic.com/2n1fk86.jpg

Richardsof
25th December 2012, 06:35 AM
இனிய நண்பர் இராமமூர்த்தி

மக்கள் திலகத்தின் நினைவு நாள் அனுசரித்த வேலூர் நகரம் அதனை சுற்றியுள்ள மேல்விஷாரம் - ஆற்காடு - ராணிபேட்டை - வாலாஜா -சத்துவாச்சாரி-காட்பாடி -பாகாயம் -கஸ்பா - கொணவட்டம் என்று பல்வேறு இடங்களுக்கு சென்று மக்கள் திலகம் அவர்களின் இறைவா புகழினை மக்கள் திலகம் திரிக்கு இரவுபகல் பாராமல் தொடர்ந்து பதிவிட்டு 175-200-225-250 என்ற அளவில் பதிவுகள் அளித்து
சாதனை படைத்த உங்களின் உழைப்புக்கு நன்றி

Richardsof
25th December 2012, 06:40 AM
TIMES OF INDIA

http://i47.tinypic.com/20iys2c.jpg

Richardsof
25th December 2012, 07:08 AM
இறைவன் mgr பக்தர்கள் குழு செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய செய்தி .


இன்று நமது தெய்வம் மக்கள் திலகத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டது .

மக்கள் திலகத்தின் பல படங்கள் தமிழ் நாட்டில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி கொண்டு வருகிறது .

சென்னை நகரில் உலகம் சுற்றும் வாலிபன் நான்கு அரங்கில் முதல் மூன்று நாட்களில் பெற்ற வசூல் ரூ
1,50,000.

ஊடகங்கள் -மக்கள் திலகத்தின் நினைவு நாளை ஒட்டி
அவரின் படங்கள் ,பாடல்கள் ஒளி பரப்பி நம்மை மகிழ வைத்தது .

மக்கள் திலகத்தின் மேல் இந்த அளவிற்கு பாசம் வைத்துள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு நன்றி கூற வார்த்தை இல்லை .

ஒரு தனி மனிதனுக்கு அவர் மறைந்த 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் உலகமெங்கும் வாழ்கின்ற அவரது ரசிகர்கள் இன்றும் அவரை நினைத்து போற்றி புகழ் பாடும்
இந்த வாய்ப்பு உலகில் நமது பொற்கால சிற்பி பொன்மனச்செம்மல் mgr ஒருவருக்கே .

மறை முகமாக அவரது பெயரையும் , புகழையும் , சாதனைகளையும் இருட்டடிப்பு செய்து வரும் அவராலேய புகழ் பெற்ற இன்றைய இதயமற்ற மனிதர்களுக்கு அன்றே நமது தெய்வம் பாடிவிட்டு போனார்

.எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் .

காலம் நிச்சயம் அவர்களை மறக்கும் .

எம் தலைவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் .

பேராசிரியர் செல்வகுமார்

oygateedat
25th December 2012, 08:36 AM
http://i48.tinypic.com/sbmvwm.jpg

Richardsof
25th December 2012, 09:06 AM
http://i45.tinypic.com/2nc08aw.png http://tinypic.com/r/11qu2p1/6

Richardsof
25th December 2012, 09:58 AM
dinakaran - news

http://i47.tinypic.com/2w5qf08.jpg

சென்னை : எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத் தில் முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 25ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட் டது. இதையொட்டி மெரி னா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம், கோகுல இந்திரா, வளர்மதி, சின்னையா, மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரை சாமி, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத், எம்.பி.க்கள் தம்பிதுரை, பாலகங்கா, மனோஜ் பாண்டியன், செம்மலை, ரபி பெர்னார்ட், முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக் குமார், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், நடிகர்கள் ஆனந்தராஜ், ஜெயகோவிந்தன், மயிலை ராஜேஷ் கண்ணன், எம்எல்ஏக்கள் கலைராஜன், செந்தமிழன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், தமிழ்மாநில முஸ்லீம் லீக் தலைவர் சேக் தாவூத் உள்ளிட்ட தலைவர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்த திரண்டதால் கடற்கரை சாலை திக்கு முக்காடியது. இதேபோல், சென்னையில் உள்ள அனைத்து தெருக்களிலும் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Richardsof
25th December 2012, 10:07 AM
http://i46.tinypic.com/2hd32v8.jpg

Richardsof
25th December 2012, 10:09 AM
தமிழக முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இதையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தனது அண்ணன் சக்ரபாணி வீட்டில், நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் முதலில் மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன் படம் எம்.ஜி.ஆரை உயரத்தில் கொண்டு நிறுத்தியது. பின்னர் அரசியல் களத்திலும் கோலோச்ச தொடங்கினார். 1977முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடமையிலிருந்தார். மூன்று தடவை தொடர்ச்சியாக இவர் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சானார்.

முதன்முறையாக திரைப்பட நடிகர் ஒருவர் இந்திய மாநிலம் ஒன்றின் முதலமைச்சராக பதவியேற்ற பெருமை எம்.ஜி.ஆரையே சாரும். 1984ம் ஆண்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வர் எனும் பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. இவரது கலைச்சேவை, பொதுச்சேவைக்கு கிடைத்த செல்வாக்கு, கௌரவம் என்பன அத்தேர்தலை அதிமுக வெற்றிகரமாக எதிர்நோக்க பெரிதும் உதவியது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கையை கடைப்பிடிக்கும் திராவிட கட்சியில் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரை கடவுள் போன்றே போற்றினார்கள். தமிழ் மொழிக்கு என தனியே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் வேண்டுமென 1921ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, நடைமுறை சாத்தியமாக்கினார் எம்.ஜி.ஆர்.

1981ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் முயற்சியில் தான் தமிழக அரசால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகளில், பாரத் விருது, பாரத ரத்னா விருது, பத்மசிறீ விருது என்பன குறிப்பிடத்தக்கன. இதில் பத்மசிறீ விருதை அவர் ஏற்க மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

யுத்த தேவைகளுக்காக நிதியுதவி செய்த முதலாவது அரசியல் தலைவர் எனும் பெருமையும் எம்.ஜி.ஆரை சாரும். 1962ம் ஆண்டு, சீனாவுடனான யுத்தத்தின் போது ரூ.75,000 யுத்த நிதியுதவியாக இந்திய இராணுவத்திற்கு கையளித்தார். அதோடு இலங்கையிலிருந்து தமிழீழம் தனி நாடாக சுதந்திரம் பெறவேண்டுமென வெளிப்படையாகயே வி.புலிகளுக்கு நிதியுதவி செய்தவ எம்.ஜி.ஆர் ஆவார்.

அதோடு தீ, வெள்ளம், சூறாவாளி போன்ற இயற்கை அழிவுகளில் சிக்கிய பிரதேசங்களின் மீள் நிவாரண பணிகளுக்காகவும் தனிப்பட்ட முறையில் அதிக நிதியுதவி செய்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் போதே, 1987ம் ஆண்டு டிச.24ம் திகதி எம்.ஜி.ஆர் மறைவை எய்தினார். எம்.ஜி.ஆர் மீது கொண்டிருக்கும் தனிப் பற்றுதல் காரணமாக மட்டுமே, அதிமுகவுக்கு ஆதரவு வழங்குபவர்கள் இன்று வரை தொடர்கின்றனர்.

Richardsof
25th December 2012, 10:12 AM
மக்கள் திலகம் நினைவு தினம் :
உலகத்தமிழர்கள் அஞ்சலி





ம க்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜனவரி 17 ல் பிறந்தார். தமிழக முதல்வர் பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார். அவரின் நினைவு தினம் இன்று. உலகமெங்கும் வாழும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த பேரதிர்ச்சியான செய்தி வந்ததுமே டூவீலரில் ராமாவரம் தோட்டத்திற்குப்பறந்தேன். தோட்டத்தின் கேட்டிற்கு வெளியே ஆயிரக்கணக்காணோர் கண்ணீருடன் தலையில் அடித்துக்கொண்டே முண்டியடித்துக்கொண்டிருந்தனர். யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. வாசல் கேட்டில் எனக்குத்தெரிந்தவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால், கூட்டத்தை சமாளித்துக்கொண்டு கேட் அருகே போகமுடியவில்லை. அப்படியே போனாலும் அந்த சூழ்நிலையில் எனக்காக கேட்டை திறக்கச்சொல்லி கேட்க முடியுமா?

நேரம் ஆக..ஆக கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. இதற்கு மேலும் நின்றுகொண்டிருந்தால் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தேன்.
புது டூவீலர்; வாங்கி ஒருவாரம்தான் ஆகியிருந்தது. ஸ்டாண்ட் போடக்கூட பொறுமையில்லை; அதை அப்படியே ஒரு ஓரமாய் சாய்த்தேன். பூட்டு போடக்கூட இல்லை. அந்த சிந்தனை எல்லாம் அப்போது இல்லை.

சுவர் ஏறிக்குதிச்சு உள்ளே போய்விட்டேன். நேரே மாடிக்கு ஓடினேன். அப்படி ஓடியும் அந்த முகத்தை பார்க்க முடியவில்லை. டாக்டர்களுடன் சேர்ந்து அவர் உடலை சரிபடுத்திக்கொண்டிருந்தார்கள்.

இமேஜ் என்ற பெயரின் மறு பெயராக மக்கள் திலகம் விளங்கினார். அந்த அளவிற்கு கடைசி வரையில் தனது இமேஜ் கெடாமல் பார்த்துக்கொண்டார்.

பெரும்பாலும் அவர் நாற்காலியில் உட்காரமாட்டார். ஸ்டூலில்தான் உட்காருவார். ‘’நாற்காலியில் உட்கார்ந்தால் சாய்ந்துகொண்டு உட்கார தோன்றும். அது சோம்பேறித்தனத்தை கொடுக்கும்’’ என்பார். அப்படிப்பட்டவரை படுக்க வைத்துவிட்டதே காலம் என்று நினைத்து மனம் கலங்கினேன்.

பர்ஸனாலிட்டியில் அவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை சேவிங் செய்து கொள்வார். அப்படிப்பட்டவரை அதே பர்சனாலிட்டியுடன் கொஞ்சமும் இமேஜ் கெடாமல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரை அலங்கரித் துக்கொண்டிருந்தார்கள்.



‘தரணி கண்ட அந்த தனிப்பிறவி’ உடல் ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்ல ஏற்பாடு ஆகிக்கொண்டிருக்கிறது எனபதை அறிந்தவுடன் ராஜாஜி ஹாலுக்கு சென்று காத்திருந்தேன்.
அந்த தனிப்பிறவியின் உடல் வந்ததும் கொஞ்ச நேரம் அருகிலேயே இருந்து பார்த்தேன். ’’நான் மாமா என்று பாசமாக கூப்பிடுவேன்’’ என இசையமைப்பாளர் கங்கை அமரன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.


பெண்களின் ஒப்பாரியும், ஆண்களின் கதறலும் மனசை என்னவோ செய்தது. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் நகர்ந்தேன். பொதுமக்கள் கூடிக்கொண்டே இருந்தார்கள். ஒரு ஓரமாய் போய் தூணில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தேன்.

என் காமிரா அந்த தங்க முகத்தை எத்தனை ஆயிரம் முறை பதிவு செய்திருக்கும். ஆனால் அப்போது என் மனக்கண்கள் மட்டுமே பதிவு செய்துகொண்டிருந்தன.

எத்தனையோ போட்டோகிராபர்கள், போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது என்னிடம் காமிரா இல்லை. எடுத்து வரவோ, எடுத்துவரச்சொல்லவோ நினைக்கவில்லை.

எத்தனை எத்தனை கோலத்தில் என் காமிராவுக்கு போஸ் கொடுத்த தனிப்பிறவியை அந்த கோலத்தில் படம் எடுக்க எனக்கு மனசில்லை’’ என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த 35 படங்களுக்கு போட்டோகிராபராக பணியாற்றிய எ.சங்கர்ராவ் கூறுகிறார்.

Richardsof
25th December 2012, 10:16 AM
நினைத்ததை முடிக்கும் நெப்போலியத்தனம்



எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதுகூட,”தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவே அவர்களை மன்னியும்….” என்று ஏசுபிரான் சொன்னதாக விவிலியம் சொல்கிறது.

ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறது

1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி ஐந்து மணிவாக்கில் வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தன் இராமவர தோட்ட இல்லத்திற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வருகிறார் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். சில நிமிடங்களில், அந்த இராமாவரம் தொட இல்லத்துக்குள்ளேயே புகுந்த எம்.ஆர். இராதா அவர்கள், நடுஹாலில் வைத்து வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம்பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.

வள்ளல் தன் விழிப்புருவம் அசைத்து, ‘என் வீட்டிற்குள்ளேயே புகுந்து, என்னையே கொலை செய்யத் துணிந்து விட்டான். அவனை வெட்டி வீழ்த்துங்கள்!’ என்று சொல்லும் சராசரி மனிதனைப் போல் நடந்துகொள்ளவில்லை.

அந்த நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வ்வல்லமையும், சகல செல்வாக்கும் படைத்த செம்மல், ‘ராதா அண்ணன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த இதிகாசத் தலைவனை ஏசுவின் நிழல் என்று சொல்வதா? நிஜம் என்று சொல்வதா? “த்த்தா நமர்”- த்த்தா அவன் நம்முடையவன்… என்று தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணன், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் மறு உருவமன்றோ மக்கட் திலகம்.

வள்ளல் மானுடப் பிறவிதான் என்பதற்கு அவருடைய இறப்பு ஒன்றுதான் ஆதாரமாகிப் போய்விட்டது.

Richardsof
25th December 2012, 03:11 PM
MGR remembered- THE HINDU


Garlanding of the statue marked the death anniversary of former Chief Minister and All India Anna Dravida Munnetra Kazhagam founder, M.G. Ramachandran, here on Monday.

The AIADMK cadres, led by party district presidium chairman Duraipandian, garlanded the statue at K.K. Nagar. Among them were corporation councillors. The cadres paid floral tributes to the portrait of the matinee idol of yesteryears at several places in the city.

Public address system belted out songs from MGR-starrers at various places.

Richardsof
25th December 2012, 03:14 PM
A diehard MGR fan, who left his family 50 years ago due to his love for the hero, had a teary reunion with his kith and kin on Monday, the 25th death anniversary of the screen legend.

Mani (73), a resident of K R Toppur, Salem District, never missed a chance to watch MGR movies in his young days. A carpenter, he frequently bunked work to watch movies of his matinee idol at the local theatre, much to the ire of his father, Kuppusamy.
http://i50.tinypic.com/2lc71a8.jpg

A reprimand from his father against the hero-worship angered Mani and he ran away to Chennai in 1962. In the capital, he managed to find employment in Kollywood as a set assistant and worked in over 150 movies.

Though he found a place in the tinsel town, his heart wept for his dear ones back home. He sent letters to his family, but the habit gradually died after the replies were not encouraging.

At the time of partition of family property, some of his relatives tried to grab his share, taking advantage of his absence. This prompted his five brothers and three sisters to track him down using clues in the old letters.

Mani visited his house on Monday, embraced his mother Nagammal and shared his joy with relatives. “My father beat me up for watching MGR movies. However, I feel fortunate to have worked for his movie Maduraiyai Meeta Sundarapandiyan,” Mani recalled, with a sparkle in his eye.

Richardsof
25th December 2012, 03:23 PM
DECCAN CHORONICLE

MGR magic alive and ‘ticking’



Chennai: A woman placed her ear to his marble tomb to check if his fabled wristwatch was still ticking; a middle-aged man did the same while his son folded his hands in prayer; another woman sobbed silently telling the superman lying under the marble he should have lived for ever for the sake of the poor, while a young man helped his little son through the crowd to drop flowers. These people and the many others who converged at the MGR memorial at the Marina were proof that the magic of MGR remains even today, the 25th anniversary of his death.

Ardent fan of the late matinee idol, Vijaya, 64, came all the way from Tiruvallur to pay obeisance to her leader. “MGR was a hero both in reel and real life. He was down to earth and always listened to people. My two daughters studied in government schools and never starved because of his noon-meal scheme,” Vijaya recounted with tears.

She put her ear to the samadhi to see if she could catch the sound of the famous MGR watch ticking, then went around thrice with folded hands and took some flower petals back home to mark her visit to the beachside resting place of the man she still adored.

Middle-aged businessman Ramasubbu drove with entire family from his farmhouse near Vellore.

“I brought my grandson too this year. He already knows a lot about MGR. His father has told him how generous and pro-poor Puratchi Thala*ivar had been”, he said. His son added that while MGR was handsome, his successor Jayalalithaa was “both beautiful and bold as she did not flinch from challenging the Centre”.

Richardsof
25th December 2012, 03:27 PM
Floral tributes were paid to former Tamil Nadu Chief Minister and the founder of AIADMK M G Ramachandran on the occasion of his 25th death anniversary by Chief Minister N Rangasamy, his cabinet, Speaker V Sababathi and legislators here on Monday at the party headquarters and LB Shasthri Road.
http://i47.tinypic.com/51c7l4.jpg

AIADMK cadre, led by State Secretary and MLA A Anbazhagan, took out a silent procession and garlanded the statue. The CM, his cabinet, Speaker, DMK and AIADMK leafers garlanded the statue of Periyar E V K Ramasamy, whose death anniversary was observed.

Richardsof
25th December 2012, 04:42 PM
25–வது நினைவுநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை



-A+A
பதிவு செய்த நாள் : Dec 25 | 03:35 am
திருவண்ணாமலை,

எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு திரு வண்ணாமலை மாவட் டத்தில் நேற்று அவரு டைய சிலை, உருவப் படத் திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத் தப்பட்டது.

செய்யாறு

செய்யாறு டவுனில் சட்ட மன்ற உறுப்பினர் அலு வலகம் முன்பு எம்.ஜி.ஆர் உருவப் படத்திற்கு மாவட்ட செயலா ளரும், தகவல் தொழில்நுட் பத்துறை அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்யாறு நகர அ.தி.மு.க சார்பில் எம்.ஜி. ஆரின் நினைவு தினத்தை யொட்டி ஆரணி கூட்ரோட் டில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுக் குழு உறுப்பினர் எஸ்.ரவிச் சந்திரன், நகர செயலாளர் சி.கங்காதரன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ஏ.அரு ணகிரி, தொகுதி துணைச் செயலாளர் பி.லோகநாதன், ஒன்றிய மாணவரணி செய லாளர் எம்.மகேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் அரங்கநாதன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை கடலைக்கடை மூலையில் அலங்கரித்து வைக்கப்பட் டிருந்த எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாவட்ட செய லாளரும், நராட்சி தலைவ ருமான என்.பாலச்சந்தர் தலைமையில் மாலை அணி விக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர செயலா ளர் வி.கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் வி.பவன் குமார், பேரவை செயலாளர் கே.ராஜன், இணைசெயலா ளர் என்.பாண்டு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, பேரவை தலைவர் இளவழ கன், நகர துணை செயலாளர் அரசப்பன், மாவட்ட துணை செயலாளர் ஏ.பி.குப்புசாமி, ஒன்றிய செயலாளர் ஏ.கே. குமாரசாமி, ராஜா, நகராட்சு உறுப்பினர்கள் போர்மன் னன் ராஜா, இளஞ்செழியன், ஜெ.செல்வம், பர்குணகுமார், முருகன் மற்றும் ஆர்.சி.ராஜாங் கம் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

ஆரணி

ஆரணி தொகுதி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் அ.கோவிந்தராசன் தலைமை யில் அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பையூர் ஏ.சந்தானம், ஆரணி நகர மன்ற தலைவர் க.ஆனந்த குமாரி கருணாகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெமினி கே.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலா ளர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கே.ராஜமாணிக் கம், மாவட்ட பொருளாளர் சுபாஷ்சந்திரபோஸ், மாவட்ட கவுன்சிலர் மாமண்டூர் பி.சுப்பிரமணி மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

இதே போல் தே.மு.தி.க. சார்பில் நகர செயலாளர் ஆர்.தங்கராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் என்.கார்த்திகேயன் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தினார். உடன் மாவட்ட மாணவரணி செயலாளர் வாசுதேவன், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் மோகன், தலைமை கழக பேச்சாளர் ஆறுமுகபாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.

புதியநீதிக்கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெய்குமார் தலைமையில் மண்டல செயலாளர் ஏ.சி.பாபு எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தார். உடன் நகர செயலாளர் ஜி.ஏ.கணே சன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.ஆர்.தினேஷ் பாபு, நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆரணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சேவூர் ஊராட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலை மையில் ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித் தார். உடன் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

வந்தவாசியில் எம்.எல்.ஏ. அலுவகம், பஸ்நிலையம், பஜார், அரசு மருத்துவமனை எதிரில், 5 முலை சாலை சந் திப்பு ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். திருஉருவ படத் திற்கு மாலை அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சிகளில் வே.குணசீலன் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் ஜெ.பாலு, மாவட்ட கவுன்சிலர் கே.பாஸ்கர் ரெட்டியார், ஒன்றிய செய லாளர் அர்ஜுனன், ஒன்றிய குழு உறுப்பினர் லோகேஷ் வரன், நகர செயலாளர் பாஷா, நகர பேரவை செயலாளர் மேகநாதன், நகர துணை செய லாளர் கிறிஸ்டி, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் விஜயன் உள்பட பலரும் கலந்து கொண் டனர்.

வந்தவாசி தேரடியில் நடந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் லதாகுமார் தலை மையில் எம்.ஜி.ஆர்.உருவ படத்திற்கு மாலை அணிவிக் கப்பட்டது, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளை ஞர் அணி செயலாளர் ராஜேஷ்கண் ணன், முன்னாள் எம்.எல்.ஏ. முனுசாமி, முன்னாள் நகர செயலாளர் கள் ரத்தினசாமி, கமாலுதின், ஒன்றிய துணை செயலாளர் சேகர் உள்பட பலரும் கலந்து கொண்ட னர்.

செங்கம்

செங்கம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.மதியழகன் தலைமை யில், ஒன்றியக்குழு தலைவர் எம்.கணேசன் முன்னிலையில் போளூர் ரோடு சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்று துக்காப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

போளூர்

போளூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலா ளரும், ஒன்றியக்குழு தலைவ ருமான ஏ.ராஜன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்.படத் திற்கு மாலை அணிவித்தார். நகர அவைத்தலைவர் ஏழு மலை, நகர செயலாளர் பாண்டுரங்கன், இணை செயலாளர் சாந்தி, துணை செயலாளர் காவேரி, எம்.ஜி. ஆர்.மன்ற இணை செயலாளர் ஜல்லிக்குமார், ஒன்றிய கவுன் சிலர்கள் கீதா கணேஷ், பொன்னம்பலம், மகாலிங்கம், ஒன்றிய விவசாய அணி அவைத்தலைவர் பழனி நாதன் மற்றும் கலந்து கொண் டனர்.

போளூர் பேரூராட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு பேரூராட்சி துணைத்தலைவர் ஏ.செல்வன் மாலை அணிவித்தார். கவுன் சிலர்கள் மதன்ஜெயின், ஏழுமலை, சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாம் பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிக் கப்பட்டது. விளாங்குப்பத்தில் மாவட்ட பிரதிநிதி பொன்னம் பலம் தலைமையிலும், ஆத்து வாம்பாடியில் ஒன்றிய கவுன் சிலர் மகாலிங்கம் தலைமை யிலும் மாலை அணிவிக்கப் பட்டது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தில் கண்ணமங்கலம் நகர செய லாளர் எம்.பாண்டியன், எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். ஊராட்சி செயலாளர் சத்திய மூர்த்தி தலைமை தாங்கினார். வக்கீல் சரவணன் முன்னிலை வகித்தார்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பத்மாவதி சின்னக்குழந்தை லைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன் னாள் எம்.எல்.ஏ. அரிக்குமார், நகர செயலாளர் ராதாகிருஷ் ணன், போளூர் தொகுதி செயலாளர் சி.எம்.முருகன், ஒன்றிய துணை செயலாளர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் சம்பத், ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Richardsof
25th December 2012, 04:51 PM
COURTESY - KAMALAHAASAN -FACE BOOK


http://i46.tinypic.com/500bw9.jpg

Richardsof
25th December 2012, 04:58 PM
http://i47.tinypic.com/ozp21.png

RAGHAVENDRA
25th December 2012, 06:33 PM
குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் இத்திரியை முன்னின்று நடத்திச் செல்லும் வினோத் மற்றும் நண்பர்களுக்கு பாராட்டுக்கள். புதிய ஆண்டில் தாங்களெல்லாம் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ உளமார வாழ்த்துகிறேன்.

தங்கள் அனைவருக்காக முப்பரிமாண வடிவில் எம்.ஜி.ஆர். படம் போட்ட நாட்காட்டி. இதை தாங்கள் அப்படியே அச்சடித்து வீட்டில் மாட்டிக் கொள்ளலாம். பார்ப்பத்தற்கு 3டி கண்ணாடி தேவைப்படும்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/ap3dcalfw.jpg

3டி வேண்டாம் என்போருக்கு சாதாரண நாட்காட்டி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/apcalfw.jpg

Richardsof
25th December 2012, 06:47 PM
2013 - புத்தாண்டு - மக்கள் திலகத்தின் முப்பரிமாண அடிமைபெண் முகப்புடன் கூடிய அழகிய காலண்டர் வடிவமைத்து அதனை மக்கள்திலகத்தின் திரிக்கு முன்கூட்டியே புத்தாண்டு அன்பளிப்பாக எங்களுக்கு வழங்கிய அருமை நண்பர் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு எங்களது அன்பு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
http://i47.tinypic.com/23ll9i0.jpg

Scottkaz
25th December 2012, 07:31 PM
நன்றி ... நன்றி ..... நன்றி ...


மக்கள் திலகம் திரியில் என்னுடைய பதிவுகள் அனைத்தையும் பார்த்து விட்டு எனக்கு அலை பேசி மூலமும் , திரியின் மூலமும் பாராட்டிய எனது இனிய நெஞ்சங்கள்
பெங்களூர் - திரு வினோத்

சென்னை - திரு ராகவேந்திரன்

சென்னை - திரு பம்மலார்

திருப்பூர் திரு .ரவிச்சந்திரன்

புதுவை திரு .கலிய பெருமாள்

சென்னை திரு . ராஜ்குமார்

உங்களது ஆதரவுடன் தொடர்ந்து நான் பதிவுகள் வழங்கிட
விரும்பும்

வேலூர் இராமமூர்த்தி

Scottkaz
25th December 2012, 09:00 PM
MADURAI KUMAR PRESENT THIS PAGE

http://i48.tinypic.com/2vbspeg.jpg

oygateedat
25th December 2012, 10:17 PM
http://i45.tinypic.com/6404ts.jpg]

oygateedat
25th December 2012, 10:21 PM
http://i45.tinypic.com/wmhyyf.jpg

oygateedat
25th December 2012, 10:55 PM
மக்கள் திலகம் 1967 ஆம் ஆண்டு எம் ஆர் ராதாவால் சுடப்பட்டார். அச்சமயம் மக்கள் திலகத்தின் சகோதரர் திரு எம் ஜி சக்ரபாணி அவர்கள் ஆங்கில நாளிதழில்வெளியிட்டார்.

http://i46.tinypic.com/213qj9.jpg

oygateedat
25th December 2012, 11:10 PM
http://i46.tinypic.com/mm634n.jpg

idahihal
25th December 2012, 11:28 PM
http://i48.tinypic.com/2d6jfw7.jpg
டிசம்பர் 24, 1987
உலகத் தமிழர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த நாள். மறக்க முடியாத கறுப்பு தினம். மக்கள் திலகம் அவர்களை துரத்தித் துரத்தி தோல்வி கண்ட காலன் இவர் துயிலும் போது பறித்துச் சென்ற நாள். ஏழை மக்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த மக்கள் திலகம் மண்ணுலகை விட்டு மறைந்த நாள். ஆனாலும் நம் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அவரது நினைவுகள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்தும். அவரது படங்கள் நமக்குப் பாடங்கள். அவர் வகுத்து தந்த அரசியல் சித்தாந்தங்கள் நம்மை வாழ வைக்கும். 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உலகம் உள்ளவரை உத்தமத் தலைவன் அவன் பேரும் இருக்கும். வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்!
http://i50.tinypic.com/255ulox.jpg

oygateedat
25th December 2012, 11:35 PM
http://i50.tinypic.com/2hwzbjo.jpg

oygateedat
25th December 2012, 11:39 PM
http://i48.tinypic.com/2d6jfw7.jpg
டிசம்பர் 24, 1987
உலகத் தமிழர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த நாள். மறக்க முடியாத கறுப்பு தினம். மக்கள் திலகம் அவர்களை துரத்தித் துரத்தி தோல்வி கண்ட காலன் இவர் துயிலும் போது பறித்துச் சென்ற நாள். ஏழை மக்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த மக்கள் திலகம் மண்ணுலகை விட்டு மறைந்த நாள். ஆனாலும் நம் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அவரது நினைவுகள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்தும். அவரது படங்கள் நமக்குப் பாடங்கள். அவர் வகுத்து தந்த அரசியல் சித்தாந்தங்கள் நம்மை வாழ வைக்கும். 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உலகம் உள்ளவரை உத்தமத் தலைவன் அவன் பேரும் இருக்கும். வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்!
http://i49.tinypic.com/prpeh.jpg

makkal thilagathai pol inoruvar ippuviyil pirakkappovathillai.

idahihal
25th December 2012, 11:46 PM
http://i47.tinypic.com/2s9pxxy.jpg
மேகம் பொழிதலை மறக்கலாம்
ஆதவன் ஒளிர்தலை மறக்கலாம்
வானம் நிலவை மறக்கலாம்
அலைகள் பாய்தலை மறக்கலாம்
வீணை இசையை மறக்கலாம்
கிளிகள் கொஞ்சலை மறக்கலாம்
கால்கள் நடையை மறக்கலாம்
நாசி சுவாசித்தலை மறக்கலாம்
எங்கள் இதய தெய்வம் உம்மை
எந்நாளும் எவர் இதயமும் மறக்காது
இன்று மட்டுமா உன் நினைவு நாள்
என்றென்றும் உன் நினைவுகள் மட்டுமே அல்லவா
எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன
வழிநடத்திக் கொண்டிருக்கின்றன
வ. ஜெய்சங்கர்.

idahihal
25th December 2012, 11:49 PM
http://i47.tinypic.com/2s9pxxy.jpg
மேகம் பொழிதலை மறக்கலாம்
ஆதவன் ஒளிர்தலை மறக்கலாம்
வானம் நிலவை மறக்கலாம்
அலைகள் பாய்தலை மறக்கலாம்
வீணை இசையை மறக்கலாம்
கிளிகள் கொஞ்சலை மறக்கலாம்
கால்கள் நடையை மறக்கலாம்
நாசி சுவாசித்தலை மறக்கலாம்
எங்கள் இதய தெய்வம் உம்மை
எந்நாளும் எவர் இதயமும் மறக்காது
இன்று மட்டுமா உன் நினைவு நாள்
என்றென்றும் உன் நினைவுகள் மட்டுமே அல்லவா
எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன
வழிநடத்திக் கொண்டிருக்கின்றன
வ. ஜெய்சங்கர்.

idahihal
25th December 2012, 11:50 PM
கண்ணன் என் காதலன் திரைப்படத்தில்
http://i46.tinypic.com/nx0pvk.jpg

idahihal
25th December 2012, 11:52 PM
http://i48.tinypic.com/2ef887p.jpg
விக்கிரமாதித்தன் திரைப்படத்தில்

idahihal
25th December 2012, 11:54 PM
http://i45.tinypic.com/2ykb4vd.jpg

idahihal
25th December 2012, 11:56 PM
http://i46.tinypic.com/34hgfww.jpg

idahihal
25th December 2012, 11:59 PM
http://i50.tinypic.com/30hljqr.jpg
MGR with an Russian actor

idahihal
26th December 2012, 12:01 AM
http://i50.tinypic.com/rcufr5.jpg

idahihal
26th December 2012, 12:03 AM
http://i49.tinypic.com/28infhi.jpg

idahihal
26th December 2012, 12:05 AM
http://i47.tinypic.com/35ivbm0.jpg

idahihal
26th December 2012, 12:05 AM
http://i46.tinypic.com/28vxhs8.jpg
கலையரசி படத்திலிருந்து

idahihal
26th December 2012, 12:08 AM
http://i48.tinypic.com/rtqn4j.jpg
கலையரசி படத்திலிருந்து

idahihal
26th December 2012, 12:10 AM
http://i49.tinypic.com/29qnt6c.jpg
பெரிய இடத்துப் பெண் படத்திலிருந்து

idahihal
26th December 2012, 12:11 AM
http://i49.tinypic.com/x6khub.jpg
பெரிய இடத்துப் பெண் படத்திலிருந்து

idahihal
26th December 2012, 12:13 AM
http://i47.tinypic.com/1ryjdj.jpg

idahihal
26th December 2012, 12:14 AM
http://i50.tinypic.com/2jfmvl0.jpg

idahihal
26th December 2012, 12:15 AM
http://i46.tinypic.com/2vmsvsz.jpg

idahihal
26th December 2012, 12:16 AM
http://i46.tinypic.com/16a8i8k.jpg

idahihal
26th December 2012, 12:18 AM
http://i45.tinypic.com/do1c9h.jpg

idahihal
26th December 2012, 12:19 AM
http://i45.tinypic.com/2rhuuf6.jpg
படகோட்டி படத்திலிருந்து

idahihal
26th December 2012, 12:20 AM
http://i46.tinypic.com/2vijynq.jpg
எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா காட்சிகள்

idahihal
26th December 2012, 12:21 AM
http://i48.tinypic.com/2w5ss9v.jpg
எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா காட்சிகள்

idahihal
26th December 2012, 12:22 AM
http://i49.tinypic.com/38s9t.jpg
எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா காட்சிகள்

idahihal
26th December 2012, 12:23 AM
http://i46.tinypic.com/241qn1c.jpg
எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா காட்சிகள்

idahihal
26th December 2012, 12:28 AM
http://i50.tinypic.com/2i7pohc.jpg

idahihal
26th December 2012, 12:29 AM
http://i45.tinypic.com/2m4rfpw.jpg

idahihal
26th December 2012, 12:30 AM
http://i46.tinypic.com/2vmsnsh.jpg
நினைத்ததை முடிப்பவன் படத்திலிருந்து

idahihal
26th December 2012, 12:32 AM
http://i46.tinypic.com/261m32d.jpg
நினைத்ததை முடிப்பவன் படத்திலிருந்து

idahihal
26th December 2012, 12:34 AM
http://i49.tinypic.com/o0ulgn.jpg

idahihal
26th December 2012, 12:37 AM
http://i47.tinypic.com/2z6uued.jpg
அடிமைப்பெண் படத்திலிருந்து

idahihal
26th December 2012, 12:39 AM
http://i45.tinypic.com/2w4w902.jpg
பாக்தாத் திருடன் படத்தில் வைஜெயந்தி மாலா அவர்களுடன்

idahihal
26th December 2012, 12:41 AM
http://i49.tinypic.com/692k61.jpg

idahihal
26th December 2012, 12:42 AM
http://i50.tinypic.com/jv1avo.jpg
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு இடைவேளையில்

idahihal
26th December 2012, 12:43 AM
http://i49.tinypic.com/mi2puh.jpg
தலைவன் படத்தில் நம் தலைவன்

idahihal
26th December 2012, 12:46 AM
http://i48.tinypic.com/33bfldu.jpg
வெளிவராத படமான ரிக்.ஷா ரங்கன் தொடக்க விழாவில்

idahihal
26th December 2012, 12:47 AM
http://i50.tinypic.com/fegwn7.jpg
வெளிவராத ரிக் ஷா ரங்கன் படத்திலிருந்து

idahihal
26th December 2012, 01:29 AM
http://i48.tinypic.com/2qc0bxt.jpg
வேலை பளுவின் காரணமாக இன்று என்னால் upload செய்ய இயலாத சூழ்நிலையில் படங்களை தெரிவு செய்து அழகுற ஸ்கேன் செய்து upload செய்த என் அன்பு மகனும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனுமான ஜெ.வள்ளிநாயகத்திற்கு நன்றி.
250 பதிவுகளை மேற்கொள்ள தூண்டுதலாகவும் ஆதரவாகவும் இருந்த நண்பர்கள் வினோத், ரவிச்சந்திரன், ராமமூர்த்தி ஆகியோருக்கு எனது நன்றிகள். தொடர்ந்து தங்களது நல்லாதரவினை நாடும்
அன்பன்
வ.ஜெய்சங்கர்

Richardsof
26th December 2012, 05:40 AM
http://i50.tinypic.com/2iih0td.gif

மக்கள் திலகம் திரிக்கு பெருமை சேர்த்த இளம் சிறுவன்
செல்வன் ஜெய் .வள்ளிநாயகம் உண்மையிலே பாராட்டுக்குரியவர் .
இளம் வயதில் தந்து தந்தையை போல் ஆர்வமுடன் மக்கள் திலகத்தின் படங்களை இரவு நேரத்தில் பதிவு செய்து தந்தைக்கும் ,அவரது தலைவருக்கும் உதவி புரிந்த வள்ளி நாயகத்துக்கும் வாழ்த்துக்கள் .

இந்த தருணத்தில் நாம் அனைவரும் நினைக்கும் பாடல் .

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான் ஹேய்..
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்

Richardsof
26th December 2012, 05:49 AM
http://i48.tinypic.com/2qc0bxt.jpg

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி


கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்


நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி


அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
அன்பில் உயர்ந்தவர் யாரு? வள்ளலார்
ஆமா.. வள்ளலார்
அறிவில் உயர்ந்தவர் யாரு?வள்ளுவர்
ஆமா.. வள்ளுவர்
பாட்டில் உயர்ந்தவர் யாரு?பாரதியார்
ஆமா.. பாரதியார்


நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

Richardsof
26th December 2012, 05:58 AM
இனிய நண்பர் ஜெய்

உங்களின் சேவை மிகவும்பாராட்டுக்குரியது .

தங்களது அருமை செல்வன் வள்ளி நாயகம் பணி நினைத்து கூட பார்க்க முடியாது .அந்த அளவிற்கு இந்த சின்ன வயதில்மக்கள் திலகத்தின் படங்களை பதிவு செய்வதில் உங்களுக்கு உறுதுணையாக அதுவும் நள்ளிரவு வரை மக்கள் திலகத்தின் படங்களை பதிவிட்டது ஒரு சாதனை .

உங்கள் இருவருக்கும் திரியின் சார்பாக நன்றி .

Richardsof
26th December 2012, 06:13 AM
மேகம் பொழிதலை மறக்கலாம்
ஆதவன் ஒளிர்தலை மறக்கலாம்
வானம் நிலவை மறக்கலாம்
அலைகள் பாய்தலை மறக்கலாம்
வீணை இசையை மறக்கலாம்
கிளிகள் கொஞ்சலை மறக்கலாம்
கால்கள் நடையை மறக்கலாம்
நாசி சுவாசித்தலை மறக்கலாம்
எங்கள் இதய தெய்வம் உம்மை
எந்நாளும் எவர் இதயமும் மறக்காது
இன்று மட்டுமா உன் நினைவு நாள்
என்றென்றும் உன் நினைவுகள் மட்டுமே அல்லவா
எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன
வழிநடத்திக் கொண்டிருக்கின்றன


excellent kavidhai jai sir

congratulations

Scottkaz
26th December 2012, 08:06 AM
http://i48.tinypic.com/2qc0bxt.jpg

மதிப்பிற்குரிய ஜெய்சங்கர் அவர்களே

மக்கள் திலகம் திரிக்கு புதிய வரவாக மாஸ்டர் வள்ளி நாயகம் அவர்களை ஈடுபட வைத்த உங்களின் சேவைக்கு
நன்றி .

இது வரை நான் காணாத மக்கள் திலகத்தின் படங்கள் ,கட்டுரைகள் பிரமாதம் .

அசத்துங்கள் ....ஜெய்

Scottkaz
26th December 2012, 08:14 AM
Compliments to master j. Vallinayagam


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான தெய்வீகமாகும்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

masanam
26th December 2012, 09:05 AM
மக்கள் திலகத்தின் அரிய படங்கள் கொண்ட,
அசத்தலான பல பதிவுகளைத் தந்த
ஜெயசங்கர் அவர்களுக்கும்,
மாஸ்டர் வள்ளி நாயகத்திற்கும்
உளப் பூர்வமான நன்றி.

Richardsof
26th December 2012, 09:36 AM
THANKS TO ALL
http://i49.tinypic.com/30lm8eg.jpg


VIEWERS .

Richardsof
26th December 2012, 09:45 AM
மக்கள் திலகம் MGR -PART 3


http://i45.tinypic.com/2wom7ex.jpg
26-12-2012




இன்று பல பெருமைகளை கடந்துள்ளது ஒரு சாதனை .




இன்றுடன் மக்கள் திலகம் திரியினை பார்வையிட்டோர் எண்ணிக்கை 50,000 பேர்கள் .


இன்றுடன் திரி துவங்கி - 65 நாட்கள் .




225 பக்கங்கள் - 2250 பதிவுகள்


இந்த திரி இந்த அளவிற்கு முன்னேறிசெல்ல உதவியவர்கள் குறிப்பாக மையம் நிறுவனர்கள்
மற்றும் பார்வையாளர்கள் , பதிவாளர்கள் .


மிக குறைந்த நாட்களில் மின்னல் வேக பதிவுகளை கடந்து சாதனை புரிந்தவர்கள் சேலம் ஜெய்சங்கர் மற்றும் வேலூர் இராமமூர்த்தி .


இருவரும் 250 பதிவுகளை தாண்டியுள்ளனர் .மேலும் சாதனைகளை தொடர்வார்கள் .


இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் 800 பதிவுகளை கடந்து
விரைவில் 1000 பக்கத்தை தாண்டி சாதனை படைக்க உள்ளார் .


மக்கள் திலகம் திரியில் பதிவிடும் சாதனைகளுக்கு அவ்வப்போது பாராட்டும் நடிகர்திலகம் ரசிகர்கள் திரு ராகவேந்திரன் - திரு பம்மலார் -திரு நெய்வேலி வாசுதேவன் -திரு பாரிஸ்டர் ஆகியோருக்கு நன்றி .


அலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்கும் இனிய நண்பர்கள் திரு டேவிட் [பிரான்ஸ்] - சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் - மற்றும் அனைவருக்கும் நன்றி .


பேராசிரியர் சிவகுமார் - திரு சைலேஷ் - திரு மாசனம்


திரு tfmlover - திரு ராஜா அவர்களுக்கும் நன்றி .

Richardsof
26th December 2012, 12:38 PM
திருநெல்வேலி:பாளை., யில் கண்ணதாசன் இலக்கியப்பேரவை சார்பில் எம்.ஜி.ஆர்., நினைவுநாள் கூட்டம் நடந்தது.
பேரவை தலைவர் மவுனம் நல்லபெருமாள் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் கவிஞர் முத்துக்குமார் வரவேற்றார். லொயோலா கான்வென்ட் மாணவி வேதப்பிரியா 50 திருக்குறள்கள் ஒப்புவித்தார். வீரவநல்லூர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி மாணவி மாரிச்செல்வி, சாராடக்கர் பள்ளி மாணவிகள் சந்தியா, தாரணி, சண்முகப்பிரியா, புனித இன்னாசியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செண்பகவள்ளி, சங்கரி ஆகியோர் எம்.ஜி.ஆர்., படப்பாடல்கள் பாடினர்.
"காலத்தால் அழியாத எம்.ஜி.ஆர்., பாடல்கள்' என்ற தலைப்பில் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிஹரன் பேசினார். சமய சொற்பொழிவாளர் ஆதிநாராயணன், சிவகாமிசுந்தரி, சந்திரா, முத்துலட்சுமி, ஆறுமுகம் உட்பட பலர் பேசினர்.
புலவர் இசக்கி நன்றி கூறினார்.

Richardsof
26th December 2012, 12:50 PM
Fans recall ‘Makkal Thilagam’ days
By Sruthisagar Yamunan - CHENNAI 25th December 2012 11:08 AM
In the early hours of Monday close to sun rise, a group of persons, who could easily be mistook for devote pilgrims on a trip to a temple, descended on the newly-renovated MGR memorial on the Marina.

A priest followed them into the enclosure. Within minutes, a makeshift “homa kundam” was created and a fire was started. Only then did visitors to the memorial realise what was transpiring. Making their journey from far-away places, a group of about 10 men payed obeisance to their “hero,” M G Ramachandran, on his 25th death anniversary with the traditional Hindu ritual of “Shraddham.” They had a list that apparently contained the names of MGR’s parents and grandparents, vital for the entire ritual.

The men, who avoided speaking to others, equated MGR to their parents and attributed their current position to the leader.

This incident is not an aberration. Across the city, the legacy of the former Chief Minister came alive with almost every street corner decked with makeshift pandals occupied by the man’s portrait. Auto stands transformed into spots for food distribution. Many took a trip to the local hospital to donate blood.

Ask any one involved in such activity and it is easy to realise how, even after 25 years since his passing away, MGR has continued to capture the imagination of public. What was surprising though was the participation in these activities by youngsters, who were just 19 or 20 years old and were born well after the lifetime of the charismatic actor. “I have not seen him except in the movies. But my father has told me many times how he had helped poor people like us. For our family, he is God,” said Vel Murugan, son of an auto driver in Triplicane. In the words of such youngsters, it is but natural to see that memories of MGR is something bequeathed as a cherished asset. Songs from his films filled every street of the city. His fans said it drives them even today.

Richardsof
26th December 2012, 01:18 PM
BANGALORE - SRIRAMAPURAM

MAKKAL THILAGAM 25 TH REMEMBARANCE ANNIVERSARY

http://i47.tinypic.com/30w003c.jpg

Richardsof
26th December 2012, 01:19 PM
http://i50.tinypic.com/2l9m8me.jpg