PDA

View Full Version : Makkal Thilagam MGR Part-3



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
23rd October 2012, 09:00 PM
மக்கள் திலகம் பாகம் -3

மக்கள் திலகம் பாகம் -3 .இந்த திரியை மக்கள் திலகத்தின் தீவிர பக்தனான என்னை துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட எங்களது இனிய நண்பர்களும் . நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ராகவேந்திரன் , திரு பம்மல் சுவாமிநாதன் , திரு நெய்வேலி வாசுதேவன் மூவேந்தர்களின் அன்பு வேண்டு கோளை ஏற்று இதயங்கனிந்த வணக்கங்களுடன் வாழ்த்துக்களுடன் இந்த பொன்னான நன்னாளான ஆயுத பூஜை தினமான இன்று துவக்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் .
மக்கள் திலகத்தின் நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் இந்த திரியை மக்கள் திலகத்தின் சாதனை வரலாற்று சுவடாக கொண்டு செல்வோம் .
மக்கள் திலகம் பாகம் -2 திரியில் பதிவுகளை அளித்த எல்லா நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியில் பங்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றேன் .
என்றும் நட்புடன்
வினோத்

Richardsof
23rd October 2012, 09:05 PM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

Richardsof
23rd October 2012, 09:09 PM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !
எழுத்தும் மூன்று - இவன்
மூச்சு உள்ளவரை

முடியாது என்றில்லாமல்
நினைத்ததை முடித்தவன்

நடித்து படைத்தான் - இன்றும்
சரித்திரம் பேசியது

வள்ளலாய் வாழ்ந்தது - அன்று
மூச்சிருக்கும் வரை முதல்வனாய்

கோடி ரசிகர்களை பெற்று என்றும்
நடிகனாய் மக்கள் மனதில்

courtesy -!-ஸ்ரீவை.காதர் -

Richardsof
23rd October 2012, 09:15 PM
எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மை உலகம் அறிந்ததே. அந்த வள்ளல் தன்மையை குறிக்கும் பொருட்டு அவருக்கு ஏராளமான அடைமொழிகள் மக்களால் வழங்கப்பட்டன. அதில் ஒன்று முக்கை கொண்டவர் என்பதாகும். அதாவது வலக்கை, இடக்கையோடு ஈகை எனும் கையும் உடையவர் என்று பொருள்படும்படி கூறப்பட்டது.
http://i50.tinypic.com/whi1j7.png

நாடகம், திரைப்படம், அரசியல் என்று மூன்று துறைகளில் ஜொலித்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து, அன்போடு இருந்தவர் அண்ணா என்ற மற்றொரு மூன்றெழுத்துக்காரர். அண்ணாவினைப் போல தி.மு.க என்ற முன்றெழுத்து கட்சியை அதிகம் நேசித்தார் எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கியபோது கூட தி.மு.க என்ற மூன்றெழுத்தினையும், அண்ணா என்ற மூன்றெழுத்தினையும் இணைத்தே அண்ணா தி.மு.கவென கட்சிக்கு பெயர்வைத்தார்.

முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்று மூன்று பிறவிகள் இருப்பதாக பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். ஆனால் வாழ்நாளில் மூன்று பிறவிகளை கண்டவர் எம்.ஜி.ஆர். “செத்துப் பிழைச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்று வாலிப கவிஞர் வாலி எழுதிய வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை.

HonestRaj
23rd October 2012, 09:20 PM
MGR pidikkum pidikkadhu enbadhai ellam thaandi.. sameebakaalamaga avar padangalin paadalgalai virumbi ketkikren..
adhukkaga indha part-3'ku oru :clap: :clap:

RAGHAVENDRA
23rd October 2012, 10:36 PM
டியர் வினோத் சார்,
தொய்வுற்றுக் கிடந்த இந்தத் திரியின் இரண்டாம் பாகத்திற்கு உத்வேகம் கொடுத்து புத்துயிர் தந்து மிகக் குறுகிய காலத்தில் மூன்றாம் பாகம் துவக்கும் அளவிற்கு வளர்த்து விட்ட பெருமை தங்களுக்கும் ரவிச்சந்திரன் இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. தங்கள் இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள். செயற்கையாக உருவாக்கப் படக் கூடிய ஆவணங்களை ஏற்க மாட்டோம் என்று கூறி நேர்மையான நெஞ்சோடு வெற்றி நடை போட வைக்கும் தங்களுடைய பங்களிப்பில் இந்த மூன்றாம் பாகமும் இதே வேகத்துடன் வெற்றி நடை போடும் என்பதில் ஐயமில்லை. தங்களுக்கும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும், மற்றும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இத்திரியில் பங்களித்து பதிவளித்த பம்மலார், வாசுதேவன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இதயங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

http://i222.photobucket.com/albums/dd319/emerald1927/Writing%20instuments/BestWishesPenWrites.gif

அன்புடன்
ராகவேந்திரன்

Richardsof
24th October 2012, 06:10 AM
மக்கள் திலகம் mgr -பாகம் -3 துவங்கியதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த திரு ராகவேந்திரன் ,திரு பம்மலார் ,திரு நெய்வேலி வாசுதேவன் ,திருப்பூர் ரவிச்சந்திரன் ,பேராசிரியர் செல்வகுமார் ,பேராசிரியர் சிவகுமார் மற்றும் அலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்த சென்னை , பெங்களூர் ,மதுரை , திருச்சி , கோவை ,நகர மக்கள் திலகம் mgr -அன்பு ரசிக உள்ளங்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள் .
நட்புடன் வினோத்
http://i48.tinypic.com/191tj.gif

Richardsof
24th October 2012, 06:44 AM
http://i47.tinypic.com/y2q8h.jpg

Richardsof
24th October 2012, 06:46 AM
http://i50.tinypic.com/23t3v4o.jpg

Richardsof
24th October 2012, 06:57 AM
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!
அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!
'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
courtesy-one india tamil

Richardsof
24th October 2012, 07:06 AM
1963-வாக்கில் நார்த் அவென்யூ கார் ப்ரோக்கர் ஸ்வாமி மூலம் பரிச்சயமான அறிஞர் அண்ணாவும், C.L. காந்தன் மூலமாக அறிமுகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும். அண்ணா அவர்கள் தில்லியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, இரவு பத்துமணிக்காட்சிகளுக்கு ரிவோலி, ஓடியனில் நான் டிக்கெட் வாங்கிவைத்துக் காத்திருப்பேன். எப்போதுமே லேட்டாக, படம் ஆரம்பித்தபின் , ‘பட்பட்டி’யில் அவசரமாக வந்திறங்கும் அண்ணாவுடன், அவர் மூக்குப்பொடி வாசனையை இரண்டுமணிநேரம் பொறுத்துக்கொண்டு, பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த ஆங்கிலப்படங்களில் சில: To Sir, with Love, Solomon and Sheba, School for Scoundrels, Ten Commandments, Ben Hur etc. அப்போது, வருங்கால முதலமைச்சருடன் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே வந்ததில்லை.
http://i49.tinypic.com/2ivk5rq.jpg


எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஜெய்ப்பூர் போயிருக்கிறேன், சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். மற்ற நடிகர்களைப் போலல்லாமல், அவருக்காக நான் செலவழித்த பணத்தை கணக்கு வைத்து, சென்னைக்கு திரும்புமுன் இருமடங்காக தன் உதவியாளர் மூலம் என் பாக்கெட்டில் திணிப்பதைப் பார்த்தபிறகே, வண்டியை எடுக்கச்சொல்லும் எம்.ஜி.ஆர். தனியாக இருக்கும்போது என்னிடம் மலையாளத்திலேயே பேசும் எம்.ஜி.ஆர்.! ஷேக் ஹஸீனா, அண்ணா, எம்.ஜி.ஆர். இம்மூவரும் தங்கள் நாட்டுக்குத் தலைவர்களாக வருவார்கள் என் எண்ணிப்பார்க்கும் விவேகம் அல்லது தீர்க்க தரிசனம் என்னிடம் இருந்ததில்லை! அதேபோல இம்மூவரையும், அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! அப்படி அவர்களை பதவியிலிருக்கும்போது, நேரில் பார்க்கப் போயிருந்தால், என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா? எனக்குத் தெரியவில்லை!
COURTESY

பாரதி மணி (Bharati Mani)

selvakumar
24th October 2012, 08:45 AM
WoW.. Third part.. esvee sir :thumbsup:

Richardsof
24th October 2012, 09:14 AM
welcome selvakumar sir
makkal thilagam part 3 - kindly post your valuable comments both MT AND NT.
WITH CHEERS
esvee

Richardsof
24th October 2012, 09:29 AM
மக்கள் திலகம்
http://i45.tinypic.com/29m4s45.jpg
கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

tfmlover
24th October 2012, 10:06 AM
keep it up folks! :thumbsup:
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/thanipiraviMGR.gif


Regards

joe
24th October 2012, 10:54 AM
எம்.ஜி.ஆர் என்றாலே எனர்ஜி .. புதிய திரியில் வாத்தியாருக்கு ஒரு வணக்கம் :notworthy:

Richardsof
24th October 2012, 11:17 AM
1966-வெளியான மக்கள் திலகத்தின் தேவர் பிலிம்ஸ் தனிப்பிறவி விளம்பரத்தை பதிவிட்ட திரு tfm lover அவர்களுக்கு அன்பு வரவேற்பும் நன்றியும் .
என்றும் நட்புடன்
esvee

Richardsof
24th October 2012, 11:25 AM
எம்.ஜி.ஆர் என்றாலே எனர்ஜி .. புதிய திரியில் வாத்தியாருக்கு ஒரு வணக்கம் :notworthy:

மக்கள் திலகம் MGR பாகம் -2 துவக்கிய அருமை நண்பர் திரு joe அவர்களின் பதிவு மக்கள் திலகம் பாகம் -3 ஒரு எனெர்ஜி - வேகத்துடன் செல்ல வழி வகுக்கிறது .MGR = ENERGY .100% TRUE .
நன்றி திரு joe சார்
என்றும் நட்புடன்
esvee

Richardsof
24th October 2012, 11:36 AM
http://i48.tinypic.com/fazgz.png

Richardsof
24th October 2012, 11:40 AM
http://i48.tinypic.com/2a75rhx.png

tfmlover
24th October 2012, 11:56 AM
ஆமாம் ! தனிப்பிறவி விளம்பரம் 1966 ஆக்டோபர் சஞ்சிகையிலிருந்து !

இன்னும் ஆக்டோபர் 1964 சஞ்சிகையிலிருந்து தொழிலாளி '

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/64oct_zps61003442.gif

ஆக்டோபர் 1965 சஞ்சிகையிலிருந்து கன்னித்தாய் '

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/65oct_zpscdb30619.gif


Regards

Richardsof
24th October 2012, 12:02 PM
தொழிலாளி , கன்னி தாய் அன்றய பேப்பர் விளம்பரங்கள் மிகவும் அருமை . உடனுக்குடன் மக்கள் திலகத்தின் படங்களை பதிவு செய்த இனிய நண்பர் திரு tmf lover அவர்களுக்கு நன்றி . தொடரட்டும் தங்களது அருமையான பதிவுகள் சார்
esvee

Richardsof
24th October 2012, 06:22 PM
MAKKAL THILAGAM - SIVAKUMAR IN KAVALKARAN - 1967
http://i46.tinypic.com/2hrl9qx.png

Richardsof
24th October 2012, 06:25 PM
makkal thilagam - kamal -1981
http://i47.tinypic.com/1fiv5i.png

Richardsof
24th October 2012, 06:27 PM
makkal thilagam in cine function -1978
http://i50.tinypic.com/157ywpy.png

Richardsof
24th October 2012, 06:33 PM
GOLDEN HEROS
http://i47.tinypic.com/121g5l0.png

Richardsof
24th October 2012, 06:35 PM
naan anaiyittal - 1966
http://i49.tinypic.com/iei93l.png

Richardsof
24th October 2012, 06:37 PM
http://i49.tinypic.com/auyqf6.png

Richardsof
24th October 2012, 06:44 PM
http://i47.tinypic.com/24whi1d.jpg

Richardsof
24th October 2012, 06:58 PM
camera man karnan - about makkal thilagam - courtesy - malaimalar
சண்டைக்காட்சிகளை பிரமாதமாக படமாக்கிய கர்ணனை, தன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய எம்.ஜி.ஆர். அழைத்தார். ஆனால், கர்ணன் பட அதிபராகி பல படத்தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டதால், அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை.

ஆயினும், எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொடுத்தார்.

அதுபற்றி கர்ணன் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆரின் படம் முழுவதையும் ஒளிப்பதிவு செய்ய இயலாமல் போய்விட்டாலும், சில படங்களுக்கு, முக்கிய காட்சிகளை படம் பிடித்துக் கொடுத்திருக்கிறேன்.

'நீதிக்குத் தலைவணங்கு' படத்தில் அந்த மோட்டார் பைக் சேஸிங் காட்சிகளை, அவர் விருப்பத்தின் பேரில் நான்தான் எடுத்துக் கொடுத்தேன். அதுமாதிரி அவரே இயக்கிய 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் போர்க்கள காட்சியை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அந்தப் படத்தில் வசனப்பகுதி, பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என மூன்றாகப் பிரித்து மூன்று காமிராமேன்களைக் கொண்டு படமாக்கினார். அதில் என் பங்கு சண்டைக்காட்சிகள்.

Richardsof
24th October 2012, 07:07 PM
RARE PIC- MAKKAL THILAGAM WITH FANS
http://i49.tinypic.com/30nj7cx.jpg

Richardsof
24th October 2012, 07:44 PM
http://i45.tinypic.com/358281i.jpg

tfmlover
25th October 2012, 04:08 AM
தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி , esvee !


Regards

tfmlover
25th October 2012, 04:20 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/MGR-Devar-Maruthakasi.jpg

Richardsof
25th October 2012, 05:33 AM
http://i45.tinypic.com/f40kfa.jpg

Richardsof
25th October 2012, 05:35 AM
MAKKAL THILAGAM - CHINNAPPA DEVAR - THANIPIRAVI -1966- SHOOTING

http://i50.tinypic.com/rs7v4p.jpg

Richardsof
25th October 2012, 05:48 AM
KUMARI KOTTAM -1971
http://i48.tinypic.com/aceoid.png

Richardsof
25th October 2012, 05:50 AM
http://i50.tinypic.com/sgidnd.jpg

oygateedat
25th October 2012, 06:59 AM
மக்கள் திலகம் திரி மூனறாம் பாகத்தை துவக்கி வைக்கும் வாய்ப்பை பெற்ற அன்பு நண்பர் திரு வினோத், வாழ்த்துக்கள் நல்கிய அன்பு நண்பர்கள் திரு ராகவேந்திரா திரு வாசுதேவன், திரு.pammalar மற்றும் இத்திரியின் நிறுவனர் திரு joe மற்றும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

oygateedat
25th October 2012, 07:08 AM
http://i50.tinypic.com/1zy7rza.jpg

Richardsof
25th October 2012, 08:33 AM
புதுமை இயக்குனர் ராமண்ணா அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து தயாரித்து இயக்கிய படங்கள் .
http://i47.tinypic.com/2qb4nqo.jpg
கூண்டுக்கிளி -1954

குலேபகாவலி -1955

புதுமை பித்தன் -1957


பாசம் -1962

பெரிய இடத்து பெண் -1963

பணக்கார குடும்பம் - 1964

பணம் படைத்தவன் - 1965

பறக்கும் பாவை - 1966.

ரசிகர்களின் ஆதரவு இல்லாததால் கூண்டுக்கிளி எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .

மக்கள் திலகத்தின் பாசம் திரை படம் - அருமையான கதை , நேர்த்தியான நடிப்பு , சிறந்த பாடல்கள் என்று இருந்த போதிலும் இறுதி காட்சியில் முடிவு ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை . எனவே பாசம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .

குலேபகாவலி - புதுமைபித்தன் -பெரிய இடத்து பெண் -பணக்கார குடும்பம் - மகத்தான வெற்றி படங்கள் .
http://i48.tinypic.com/349c9jq.jpg
பணம் படைத்தவன் - பறக்கும் பாவை - சுமாரான வெற்றி படங்கள் .
esvee

Richardsof
25th October 2012, 08:36 AM
WELCOME TIRUPUR RAVICHANDRAN SIR

LET US BRING MAKKAL THILAGAM PART -3 WITH MORE NEWS ABOUT MAKKAL THILAGAM M.G.R. ACHIVEMENTS IN CINEMA AND POLITICS.
with cheers
esvee

Richardsof
25th October 2012, 09:54 AM
courtesy - ROOPKUMAR - SRIMGR.COM .
http://i50.tinypic.com/16035gj.jpg
Mekala Chitravel is a novelist. Her father Illamvazhuthi a lawyer by profession was the first elected DMK MLA from CUDDALORE constituency, she has mentioned in the front page that her Father has predicted MGR will become the Chief Minister in future when his fans reach voters age.

Mekala Chitravel has collected the datas with 5 important questions: the questions are:
Which characteristic trait you (MGR Fan) liked in MGR?
The most liked movie of MGR?
Favourite song in MGR Movie?
Did you see MGR in person?
If so what feeling you had?

MGR Devotees and MGR Fans from all walks of life have given their thoughts and feelings about MGR.

The author has cleverly interspersed the interviews with MGR informations and images thus making the book more enjoyable.

The professions of MGR Devotees and Fans who were interviewed are Doctors, Engineers, Writers, Businessmen, Bank Officers, Housewife, Government servants, Professors, Teachers, Social worker, Priests, Director from Archeology department, Event Managers, IT Employees, Carpenters, Auto, Tricycle and Car Drivers and self employed. From Hindus, Muslims and Christians, from Rich and poor were interviewed.

Most of MGR fans have liked the helping nature of MGR and referred this as Quality of God. That is why MGR is termed as Icon of Humanity.

The movies such as Nadodi Mannan, Ayirathil Oruvan, Ulagam Sutrum Valiban, En Thangai, Pasam, Petral Than Pillaiya, Enga Veetu Pillai, Nam Nadu, Nalai Namathey, Pallandu Vazhga, Olivilaku, Padagoti, Kudieruntha Kovil, Alibabavum Narpathu Thirudargalum, Asai Mugam, Nallavan Vazhvan, Ragasiya Police 115, were their favourite movies (Only one movie was the option for every MGR Fan).

The songs they choose were all philosophical positive energy vibrating songs no sad songs. The songs such as Nan Aanai Ittal from Enga Veetu Pillai, Thirudathe papa from Thirudathe, Thungathey thambi from Nadodi Mannan, Acham enbathu from Mannathi Mannan, Kan pona pokile from Panam padaithavan, Kannai nambathey from Ninaithathai Mudipavan, Unnai arinthal from Vettaikaran, Sirithu vazha from Ulagam Sutrum Valiban, Thai illalamal from Adimai penn, Nalla peyrai from Nam Nadu, Yen endra Kelvi from Ayirathil Oruvan, Naloru medai from Asai Mugam, Mondru ezhuthil from Deivathai, Ulagam piranthathu from Pasam etc.

Those who have saw MGR in person, his Fans belonging to Muslim and Christian community have expressed that MGR is the Gods Messenger and Hindus as the Incarnation of God.

Some of the interviews made me cry that much help was provided by MGR to the needy. One MGR Fan Bachar Ali from Kizhakarai has narrated his family’s indebtedness to Philanthropist MGR. His father died and his family suffered economically and her mother with her children came to Chennai and went to meet MGR in his Ramavaram Gardens, MGR was getting ready for Panam Padaithavan shooting so they waited for him after an hour MGR came back from shooting and he was wearing a Black pant and Black Red Shirt, he asked what was the problem and his mother explained MGR comforted her for her loss and gave 5000 rupees (nowadays it is worth in lakhs). With that philanthropic help of MGR they purchased a house and started their own business now they are referring him as the light of their life.

Another incident narrated by MGR Devotee Singaram from Pondichery that who do not like MGR often say that MGR paints his face and patches to look fair. He wanted to clear the doubt so one day when he got the chance to meet MGR in person with other friends asked for the permission to touch his hands, MGR nodded he first touched his hands and felt like rock and then he touched his face and observed that the skin tone is natural and it is colour of rose. MGR mockingly said Is your doubt cleared? after that whenever someone says that MGR colour is make up he goes up for fight.

Richardsof
25th October 2012, 10:02 AM
courtesy - srimgr .com - thanks Roop sir
http://i46.tinypic.com/fast3k.jpg

Richardsof
25th October 2012, 10:37 AM
http://i47.tinypic.com/ru2pgy.jpg

Richardsof
25th October 2012, 10:40 AM
http://i46.tinypic.com/15p0kjo.jpg

Richardsof
25th October 2012, 10:41 AM
http://i46.tinypic.com/70bdw5.jpg

Richardsof
25th October 2012, 10:42 AM
http://i45.tinypic.com/316snmh.jpg

Richardsof
25th October 2012, 10:45 AM
http://i45.tinypic.com/28ssug8.jpg

Richardsof
25th October 2012, 12:47 PM
courtesy - tamil desam ஊழலற்ற அரசியலை உருவாக்கப்போவதாக அவர்கள் மேடைகளிலும்,சினிமாவிலும் பிரசாரம் செய்தார்களேதவிர அதனை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியவில்லை.

அரசியல்பிரசாரங்களுடன் எதிரணிஅரசியல் வாதிகளை மட்டம் தட்டும்நோக்கிலும் சினிமா பயன்படுத்தப்படுகிறது.சினிமாக்கலைஞர் பிரசாரம் செய்வதுடன் மட்டும் நில்லாது ஆட்சியையும் பிடிக்கமுடியும் என்பதை எம். ஜி.ஆர் தமிழகத்தில் நிரூபித்தார். எம்.ஜி.ஆரைத்தொடர்ந்து என்.டி .ராமராவ் ஆந்திராவில் ஆட்சியைப்பிடித்தார்.

1958ஆம் ஆண்டுவெளியான "நாடோடிமன்னன்"படத்தில் மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்து மகக்ளாட்சிமலரவேண்டும் என்பதற்காகப்போராடும் நாடோடி எம்.ஜி.ஆர் சிறையில் அடைக்கப்படுகிறார்.தன்னைச்சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையில் இருந்துவிடுபடவிரும்பும் மன்னன் எம்.ஜி.ஆர் உருவ ஒற்றுமையைப்பயன்படுத்தி நாடோடியை மன்னனாக்கி மக்களாட்சி மலர வழிவிடுகிறார்.

1969ஆம் ஆண்டு வெளிவந்த "நம்நாடு" திரைப்படத்தில் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த பொதுநலவாதியான எம்.ஜி.ஆர் நகராட்சித்தேர்தலில் வென்று தலைவராகிறார்.எஸ்.வி.ரங்கராவ்,அசோகன், கே.ஏ.தங்கவேலு ஆகிய மூண்று பணக்காரர்களும் எம்.ஜி.ஆரைப்பணீசெய்யவிடாது சதி செய்கின்றனர்."நம்நாடு" படத்தில் சமூக விரோதியாகவரும் எஸ்.வி. ரங்கராவ் பேசும் வசனங்கள் இனறும் அரசியலுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது.

"ஆண்டவனே மனிதனாகப் பிறந்து தேர்தலில் நின்று ஜெயித்தாலும் அவன் இலஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது."

"ஏழைகளீடமிருந்து காப்பாற்றுகிறேன் எனககூறி பணக்காரர்களீடம் காசு வாங்கவேண்டும்.பணக்காரர்களீடம் இருந்து காப்பாற்றுகிறேன் எனக்கூறி ஏழைகளிடம் காசு வாங்கவேண்டும்."

" ஒருவன் ஐந்து ரூபா தந்தாலே வருவான். ஒருவன் நூறு ரூபாய்க்குதலை வணங்குவான்.ஒருவன் லட்ச ரூபாய்க்கு காலில் விழுவான்.இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது"

"ஒரு கெட்டகாரியத்தை செய்து கொள்ளையடிக்கவேண்டுமென்றால் எப்போதும் ஒரு நல்லவனை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்."
அவை "நம்நாடு" படத்தின் வசனங்கள்.

Richardsof
25th October 2012, 12:55 PM
http://i49.tinypic.com/14y0ox.jpg NINAITHTHATHAI MUDIPPAVAN RELEASED MAY 1975.

Richardsof
25th October 2012, 01:02 PM
NAALAI NAMADHE - 1975
http://i49.tinypic.com/2nk1lj.jpg

Richardsof
25th October 2012, 01:06 PM
IDHAYAKANI-1975

http://i48.tinypic.com/2psqdj6.jpg

Richardsof
25th October 2012, 01:35 PM
PALLANDU VAAZHGA - 1975
http://i50.tinypic.com/2mfkjty.jpg

oygateedat
25th October 2012, 02:02 PM
http://i50.tinypic.com/a4999u.jpg

Richardsof
25th October 2012, 04:55 PM
http://i47.tinypic.com/35aoygh.jpg

Richardsof
25th October 2012, 05:02 PM
விவசாயி பாட்டில் விவசாயி பற்றி..

முன்னேற்ற பாதையிலே மனசை வைச்சு
முழு மூச்சா அதற்காக தினம் உழைச்சு
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும்
குணமுடையோன் விவசாயி
(இதன் பாடலாசிரியர்-மருதகாசி)

ஆனந்தஜோதியில்...

ஒருதாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் இனமென்போம்
இறைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்.

ரிக் ஷாக்காரன் படத்தில்

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு-ஆணவ சிரிப்பு
வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி-பிறர்
வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி

கணவன் படத்தில்..
அதிகாரம் செய்தவரோ
ஆட்சியை முடித்தார்
இங்கே அன்பு வழி நடந்தவரோ
ஆட்சியைப் பிடித்தார்





அன்று மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்

இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தை தேடினான்-நாளை
மனிதன் ஏழு உலகம் ஆளப்போகிறான்

Richardsof
25th October 2012, 05:11 PM
courtesy- tamilmanam
நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அலிபாபா, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்றவை அருமையான பொழுதுபோக்குப் படங்கள். எங்க வீட்டுப் பிள்ளையில் அவர் நம்பியாரை சாட்டையால் அடித்துக் கொண்டே நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி பார்க்கும் அனைவரையும் குதூகலம் அடைய செய்யும். ஆயிரத்தில் ஒருவனில் அவர் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றால் விசில் பறக்கத்தான் செய்யும். நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது” என்றால் அதற்கு எம்ஜிஆர் “இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது” என்று சொன்னால் கை தட்டத்தான் செய்யும். அவர் சிலம்பம் ஆடுவதும் கத்தி சண்டை போடுவதும் இன்றும் பார்க்கலாம்.

காவல்காரன், தர்மம் தலை காக்கும், சக்கரவர்த்தி திருமகள், ஜெனோவா, மலைக் கள்ளன், திருடாதே, நம் நாடு, உழைக்கும் கரங்கள், நேற்று இன்று நாளை மாதிரி படங்களை இன்று பார்க்க முடிவதில்லை.

Richardsof
25th October 2012, 06:31 PM
http://i48.tinypic.com/mlmkw3.jpg

Richardsof
25th October 2012, 08:19 PM
மனதுக்கு சந்தோஷம் .. கண்ணுக்கும் செவிக்கும் இசை விருந்து .நெஞ்சை விட்டு நீங்கா இனிய நினைவுகள் .தொடரும் கனவுகள் .மனதில் என்றென்றும் வட்டமடிக்கும் அந்த காவியத்தின் நாயகன் தலைவன் பொன்னின் நிறம் , பிள்ளை மனம் ,வள்ளல் மக்கள் திலகம் எம்ஜியார் என்றால்
அது ...நம் இதயக்கனி புரட்சி தலைவர் அவர்கள்.
திரை படத்தில் நாயகனாய் இளமை துள்ளலுடன் வசீகர தோற்றத்தில் short & sweet பாடல் காட்சிகளிலும் , சிரித்த முகத்துடன் சண்டை காட்சிகளிலும் நடிப்பில் முத்திரை பதித்த வள்ளல் .
http://i49.tinypic.com/11tyfjc.png
தொடரும்

Thomasstemy
25th October 2012, 08:46 PM
CONGRiATULATIONS VINOD SIR !!

First of all, please accept my congratulations on making the mission impossible, possible. Vidyarambam enbadhu Vijayadasamiyai kurippadhaagum...! Innannaalil, indha thiriyin moondraam pagudhiyai thudangi, melum perumayum, merugum sayrkka varum thangalai paaraatinaal adhu oru formality pol aagividum. Unmayaana Thondargal Palar irundhum, thaangal Ikkaala thalaimurayinarkku nalla vishayangalai indha thiriyin moolam yeduthuraikkum muyarchi nichayamaaga peru vetri perum enbadhil sandhegam ellalavum illai.

Advance Vaazhthukkal...

Anbudan,
:smokesmile:

Richardsof
25th October 2012, 08:51 PM
http://i50.tinypic.com/34y1lki.jpg

Richardsof
25th October 2012, 09:01 PM
இளைய தலைமுறை புகழ் கௌரவம் பாத்திரத்தின் பழனி நாயகனாம் பாரிஸ்டர் சார்
http://i49.tinypic.com/egcp44.png
உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு எனது நன்றி .
என்னால் முடிந்தவரை மக்கள் திலகத்தின் கடந்த கால அவரது கலை பயணத்தில் பெறப்பட்ட தகவல்களை சுவையோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
என்றும் நட்புடன்
esvee

oygateedat
26th October 2012, 12:17 PM
FROM THIS WEEK KUMUDAM

http://i50.tinypic.com/1o80ic.jpg
http://i48.tinypic.com/2hcjpkl.jpg

oygateedat
26th October 2012, 12:30 PM
இன்று முதல் கோவை delite திரை அரங்கில் மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவான பாக்தாத் திருடன். இப்படம் சில மாதங்களுக்கு முன்னர் கோவை ராயல் திரை அரங்கில் திரை இடப்பட்டது

tfmlover
27th October 2012, 03:27 AM
courtesy - tamil desam ஊழலற்ற அரசியலை உருவாக்கப்போவதாக அவர்கள் மேடைகளிலும்,சினிமாவிலும் பிரசாரம் செய்தார்களேதவிர அதனை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியவில்லை.

அரசியல்பிரசாரங்களுடன் எதிரணிஅரசியல் வாதிகளை மட்டம் தட்டும்நோக்கிலும் சினிமா பயன்படுத்தப்படுகிறது.சினிமாக்கலைஞர் பிரசாரம் செய்வதுடன் மட்டும் நில்லாது ஆட்சியையும் பிடிக்கமுடியும் என்பதை எம். ஜி.ஆர் தமிழகத்தில் நிரூபித்தார். எம்.ஜி.ஆரைத்தொடர்ந்து என்.டி .ராமராவ் ஆந்திராவில் ஆட்சியைப்பிடித்தார்.

1958ஆம் ஆண்டுவெளியான "நாடோடிமன்னன்"படத்தில் மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்து மகக்ளாட்சிமலரவேண்டும் என்பதற்காகப்போராடும் நாடோடி எம்.ஜி.ஆர் சிறையில் அடைக்கப்படுகிறார்.தன்னைச்சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையில் இருந்துவிடுபடவிரும்பும் மன்னன் எம்.ஜி.ஆர் உருவ ஒற்றுமையைப்பயன்படுத்தி நாடோடியை மன்னனாக்கி மக்களாட்சி மலர வழிவிடுகிறார்.

1969ஆம் ஆண்டு வெளிவந்த "நம்நாடு" திரைப்படத்தில் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த பொதுநலவாதியான எம்.ஜி.ஆர் நகராட்சித்தேர்தலில் வென்று தலைவராகிறார்.எஸ்.வி.ரங்கராவ்,அசோகன், கே.ஏ.தங்கவேலு ஆகிய மூண்று பணக்காரர்களும் எம்.ஜி.ஆரைப்பணீசெய்யவிடாது சதி செய்கின்றனர்."நம்நாடு" படத்தில் சமூக விரோதியாகவரும் எஸ்.வி. ரங்கராவ் பேசும் வசனங்கள் இனறும் அரசியலுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது.

"ஆண்டவனே மனிதனாகப் பிறந்து தேர்தலில் நின்று ஜெயித்தாலும் அவன் இலஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது."

"ஏழைகளீடமிருந்து காப்பாற்றுகிறேன் எனககூறி பணக்காரர்களீடம் காசு வாங்கவேண்டும்.பணக்காரர்களீடம் இருந்து காப்பாற்றுகிறேன் எனக்கூறி ஏழைகளிடம் காசு வாங்கவேண்டும்."

" ஒருவன் ஐந்து ரூபா தந்தாலே வருவான். ஒருவன் நூறு ரூபாய்க்குதலை வணங்குவான்.ஒருவன் லட்ச ரூபாய்க்கு காலில் விழுவான்.இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது"

"ஒரு கெட்டகாரியத்தை செய்து கொள்ளையடிக்கவேண்டுமென்றால் எப்போதும் ஒரு நல்லவனை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்."
அவை "நம்நாடு" படத்தின் வசனங்கள்.


மக்கள் திலகத்தின் நம்நாடு மகத்தான வெற்றிப்படமாக அமைந்திருக்க வேண்டும்
1969 ஆக்டோபர் முன்னறிவிப்பு விளம்பரம்
தொடர்ந்து நவம்பர் டிசம்பர் மற்றும் 1970 ஜனவரி பெப்ரவரி
வெளிவந்த சஞ்சிகை விளம்பரங்களை ஒன்றாக திரட்டி இருக்கிறேன்

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGR-Namnaadu.gif


Regards

Richardsof
27th October 2012, 06:08 AM
"விக்கிரமாதித்தன்."
50 th ANNIVERSARY TO DAY

http://i49.tinypic.com/x0rb45.jpg

Richardsof
27th October 2012, 06:28 AM
http://i48.tinypic.com/nx8efs.png

Richardsof
27th October 2012, 06:29 AM
http://i50.tinypic.com/8xrkgw.png

Richardsof
27th October 2012, 06:30 AM
http://i48.tinypic.com/2w6xfrt.png

Richardsof
27th October 2012, 06:32 AM
http://i46.tinypic.com/2a9xw7o.jpg

Richardsof
27th October 2012, 06:33 AM
http://i47.tinypic.com/f0rvbc.jpg

Richardsof
27th October 2012, 06:49 AM
மக்கள் திலகத்தின் நம் நாடு மாபெரும் வெற்றி கண்டிருக்க வேண்டும் . உண்மையே .

நம்நாடு திரையிட்ட 10 வது வாரத்தில் மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் வெளியாகி வெள்ளி விழா ஓடியதால் நம்நாடு ஓட்டம் சற்று தடை பட்டது . எனினும் நம்நாடு சென்னை - மதுரை - திருச்சி - சேலம் -குடந்தை நகரங்களில் நூறு நாட்கள் ஓடியது .
மதுரை - மீனாக்ஷி அரங்கில் 21 வாரங்கள் ஓடியது .

tfmlover சார்
தங்களின் கடந்த கால சஞ்சிகை விளம்பரங்கள் அருமை .
நட்புடன் esvee

oygateedat
27th October 2012, 08:25 AM
http://i46.tinypic.com/27yyk9w.jpg

oygateedat
27th October 2012, 08:28 AM
http://i49.tinypic.com/okdj6h.jpg

oygateedat
27th October 2012, 08:44 AM
http://i50.tinypic.com/35mdu6u.jpg
http://i47.tinypic.com/fcmtkl.jpg

oygateedat
27th October 2012, 08:54 AM
http://i45.tinypic.com/10ppogh.jpg

Richardsof
27th October 2012, 11:32 AM
courtesy - kumudham - Reporter about MGR.
தலைமைப்பண்பு என்று அண்ணாதுரை சொல்வது: முகத்தில் புன்னகை; அகத்தில் நம்பிக்கை; செய்கையில் சுத்தம்; சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை.
அத்தனை பண்புகளும், எம்.ஜி.இராமச்சந்திரனிடம் இருந்தது. முகத்தில் புன்னகை; எம்.ஜி.இராமச்சந்திரன் முகம், அழகு, வசீகரம்; கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை.
அக நம்பிக்கை. எம்.ஜி.இராமச்சந்திரன், மற்றவர்களது அகத்திலும் நம்பிக்கை ஏற்படும் வழியில் செயலாற்றினார். தன்னைப்போல் பிறரும், அக நம்பிக்கையோடு வாழ்வை வாழ வழி செய்து கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.
செய்கையில் சுத்தம். அகத்தில் தூய்மை; புறத்தில் தூய்மை. தூய்மைதானே கற்பு.
சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை. இந்த குணம் இருப்பவர்கள், இயற்கையாகவே, மனித குல சேவையில் ஈடுபடுவார்கள்.

Richardsof
27th October 2012, 11:45 AM
Courtesy; makkal thilagam - vaththiyaar book - review by SATYA SEELAN


வாத்யார்
http://i47.tinypic.com/htep2w.jpg

கிழக்கு பதிப்பகம் வெளியீடான "வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை" புத்தகத்தை படித்தேன். ஆர். முத்துக்குமார் அவர்கள் எழுதிய, இந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.

"நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்"

என்ற புகழ்பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் எம். ஜி. ஆர். கிட்டதட்ட அவர் ஆட்சி காலத்தில் இதுதான நடந்தது. அவரது கடும் உழைப்பு, திறமைகளை தாண்டியும், ஏதோ ஒரு வசீகரம் அவரிடம் இருந்துள்ளது, எனவே தான் இன்றும் எம். ஜி. ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் ரசிகர்கள் அதிகம்.

இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு வரை எம். ஜி. ஆர் ஒரு சிறந்த மனிதன், அவர் மக்களுக்கு நிறைய நன்மை செய்திருக்கிறார் என்று தான் என் மனதில் பதிந்திருந்தது. ஆனால் இவைகளை தாண்டியும் எம். ஜி. ஆர் ஒரு சிறந்த நடிகன், சிறு வயதில் இருந்தே அவர் நிறைய பயிற்சி எடுத்திருக்கிறார் என்பதை ஆர். முத்துக்குமார் இப்புத்தகத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைய புதிய தலைமுறை நடிகர்களை போல் இல்லாமல், நாடகத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தவர்களே, மக்கள் மனதில் நிங்காத இடம் பிடிப்பர் என்பதை எம். ஜி. ஆரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும், இதற்கு ஆதாரமான அத்தனை சான்றுகளையும் இந்த புத்தகத்தில் காணலாம்.

இன்று எத்தனையோ நிகழ்ச்சிகளில் எம். ஜி. ஆர் என்றாலே, கையையும், காலையும் தூக்கிக் கொண்டு ஏதோ கோமாளியைப் போல் சித்தரிப்பதை பார்க்கிறோம், இப்படி இளைய சமுதாயத்தின் மனதில் தப்பான எண்ணத்தை பரப்பும் அனைவரும், எம். ஜி. ஆரின் வாழ்க்கையை படித்த பின்பு, இந்த மாபெரும் மனிதனை அவ்வளவு சாதாரணமாக இழிவு படுத்துவது தவறு என்று நிச்சயம் சிந்திப்பார்கள். தனது முகத்தை மட்டும் காட்டி, தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட பெருமை எம். ஜி. ஆருக்கு உண்டு. அவர் செயல்களில் சுயநலம் இருந்தாலும், அதன் இறுதி நோக்கு பொது நலத்திற்காகவே பயன்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. வருமான வரி பற்றி எம். ஜி. ஆரின் கருத்துக்கள் இதற்கான சான்று. தன்னலமற்ற தலைவர்களின் பட்டியலில் அழுத்தமான இடத்தை என்றும் எம். ஜி. ஆர் வசப்படுத்திவிட்டார்.

இவர் வாழ்ந்த நாட்களில் ஒரு புரியாத புதிராக, மக்கள் மனதில் அதீத ஆளுமை கொண்டவராக இருந்திருக்கிறார். சினிமா, அரசியல் என்ற இரு பெரும் கடலில் ஆளுமை செலுத்திய மனிதனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வது மிகுந்த சிரமமான ஒன்று, அதனை திறம்பட இந்த புத்தகத்தில் ஆர். முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார். எம். ஜி. ஆர் பிறப்பு முதல், இறப்பு வரை நடந்ததை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, சுவாரஸ்யமாக தேவையான அளவு விவரித்துள்ளார்.

selvakumar
27th October 2012, 11:58 AM
Esvee sir - Please add MGR to the title for the search engines to pick up this thread. It was in the old thread title too.

masanam
27th October 2012, 02:48 PM
மக்கள் திலகம் பாகம் -3

மக்கள் திலகம் பாகம் -3 .இந்த திரியை மக்கள் திலகத்தின் தீவிர பக்தனான என்னை துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட எங்களது இனிய நண்பர்களும் . நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ராகவேந்திரன் , திரு பம்மல் சுவாமிநாதன் , திரு நெய்வேலி வாசுதேவன் மூவேந்தர்களின் அன்பு வேண்டு கோளை ஏற்று இதயங்கனிந்த வணக்கங்களுடன் வாழ்த்துக்களுடன் இந்த பொன்னான நன்னாளான ஆயுத பூஜை தினமான இன்று துவக்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் .
மக்கள் திலகத்தின் நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் இந்த திரியை மக்கள் திலகத்தின் சாதனை வரலாற்று சுவடாக கொண்டு செல்வோம் .
மக்கள் திலகம் பாகம் -2 திரியில் பதிவுகளை அளித்த எல்லா நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியில் பங்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றேன் .
என்றும் நட்புடன்
வினோத்

மக்கள் திலகத்தின் ரசிகராலே, மக்கள் திலகத்திற்கென பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டுள்ள இத்திரி பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.

Richardsof
27th October 2012, 04:14 PM
MAKKAL THILAGAM IN PETRALTHAAN PILLAYA- 1966
http://i47.tinypic.com/2mqramw.png

Richardsof
27th October 2012, 04:16 PM
http://i50.tinypic.com/289g18n.png

Richardsof
27th October 2012, 04:35 PM
COURTESY- KUMARI NET
http://i47.tinypic.com/zmi9ep.png


பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.

மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் அடுக்கு மொழி வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார். ஒருமுறை 1950களில் தி.நகர் வாணிமஹாலில் ஒரு கூட்டம். மனோரமா தன் தாயாருடன் உள்ளே நுழைகிறார்.” எங்க அண்ண்ன் பேசிக்கிட்டிருந்தாரு. வெண்கலக்குரல். கணீர்னு எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு காவல்காரன் படத்தில் “ பா(ர்த்)தேன் சுசிலா பா(ர்த்)தேன் இந்த ’றெண்டுகன்னால’ பாதேன்” என்று விகாரமாய் என் காதுல விழுந்தப்ப அப்படி அழுதேன்யா. அப்படி அழுதேன்.” என்றார்.

. குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவ்ருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. சிவந்தமண் பிரமாதமான பரபரப்புடன் வெளியான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான நம் நாடு பெரிய வெற்றி பெற்றது.



பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால் முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.

ஐம்பது, அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.

இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும், போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.

Richardsof
27th October 2012, 04:53 PM
http://i49.tinypic.com/ev1he8.png

Richardsof
27th October 2012, 04:54 PM
http://i46.tinypic.com/ft0cy.png

Raajjaa
27th October 2012, 06:08 PM
வினோத் சார்,
மேலும் இதுபோல் பல திரிகளை தொடங்க வாழ்துக்கள்.

Richardsof
27th October 2012, 06:30 PM
திரு masanam சார்

http://i46.tinypic.com/1z69ouo.png


உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி . நீங்களும் தொடர்ந்து மக்கள் திலகத்தின் சாதனைகளை பதிவு செய்யுங்கள் .
என்றும் நட்புடன்
esvee

Richardsof
27th October 2012, 06:31 PM
திரு ராஜா சார்

http://i46.tinypic.com/ft0cy.jpg

உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி . நீங்களும் தொடர்ந்து மக்கள் திலகத்தின் சாதனைகளை பதிவு செய்யுங்கள் .
என்றும் நட்புடன்
esvee

Richardsof
27th October 2012, 06:41 PM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் – பாகம் 1

சகலகலா வல்லவரான தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன பொன்மொழிகள்.

1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !

3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.

6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.

Richardsof
27th October 2012, 06:49 PM
courtesy -thiru rajubhav- malasiya.
எம்ஜிஆர் நினைவு நாள்...


பல இடங்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும், ஏழை எளியோருக்கு உதவிகளும், ஆங்காங்கே ரத்த தானங்களும், அவர் பெயரால் மற்ற நல்லெண்ண நிகழ்வுகளும் நடைபெறுவது அவரது நல்ல உள்ளத்துக்கு மக்கள் காட்டும் அன்பின் அடையாளமாக போய்விட்டது. காலமாகி பல வருடங்கள் போனாலும், நம்மிடையே இன்றும் இருப்பது போன்ற உணர்வை மக்கள் ஒரு சிலருக்கே வழங்கி இருக்கின்றனர். அவர்களுள் ஒருவராக மக்கள் திலகம் திகழ்கிறார்.

எஸ்ட்ரோ எம்ஜிஆரின் "பெரிய இடத்துப் பெண்", "நம் நாடு" மற்றும் "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படங்களினை காண்பித்து அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இது வாடிக்கையாக நடப்பதுதான் என்றாலும் தமிழ் நேசன் நாளிதழில் அவரைப்பற்றிய நினைவுகளை படித்துக்கொண்டு சிறு வயதில் அவரின் படங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை மனதுக்குள் அசைபோடுவது பசுமையான ஒன்றாக இருந்தது எனக்கு.
http://i45.tinypic.com/34dlsg3.png

எஸ்டேட்டின் பின்னனியில் வாழ்க்கையை தொடங்கியவன் நான். அறுபதாம் ஆண்டுகள் அவை. பந்து விளையாடும் திடலில் திரையினைக் கட்டி, புரொஜெக்டர்கள் மூலமாக தமிழ்ப் படங்களைக் காண்பித்து வந்த காலம் அது. அப்போது மக்களின் மாபெரும் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.

சீனர், மலாய்க்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்டவர். அதன் தாக்கம் இன்றளவும் நம் மலேசிய நாட்டில் உண்டு. அதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு இன்றைய மலாக்கா மாநில முதல்வர்.

Richardsof
27th October 2012, 09:29 PM
http://i49.tinypic.com/34yaa1x.jpg

Richardsof
28th October 2012, 06:43 AM
http://i47.tinypic.com/dm9mbt.jpg http://i49.tinypic.com/2dhcnm0.jpghttp://i49.tinypic.com/2v9q83s.jpg
http://i47.tinypic.com/2cmsxtv.jpg

Richardsof
28th October 2012, 06:49 AM
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )

Richardsof
28th October 2012, 08:00 AM
courtesy; tamil creations

http://i48.tinypic.com/n4xn9w.jpg

Richardsof
28th October 2012, 08:06 AM
http://i49.tinypic.com/1z70cva.jpg

Richardsof
28th October 2012, 08:10 AM
Manthiri Kumari (1950) Tamil_

http://i48.tinypic.com/2u554i9.jpg

Manthiri Kumari (1950) Tamil_
The film was released in June 1950 and became a box office hit. Though MGR was the hero, it was S. A. Natarajan's role which received the most acclaim.
Karunanidhi's fiery dialogues became famous and stirred controversy.
The song 'Vaarai nee vaarai' sung by Trichy Loganathan and Jikki was the most popular song of the film.
The Film Features 'The Travancore Sisters' Lalitha, Padmini and Ragini

CAST:-
M. G. Ramachandran.....General Veera Mohan
S. A. Natrajan..................Parthiban
M. N. Nambiar.................The Rajaguru
G. Shakuntala..................Princess Jeevarekha
Madhuri Devi...................Amudhavalli
T. P. Muthulakshmi
A. Karunanidhi
K. S. Angamuthu
Sivasuriyan
K. V. Seenivasan
K. K. Soundar

Producer: T. R. Sundaram, Modern Theatres
Director: Ellis R. Dungan
Music: G. Ramanathan
Lyrics: Ka. Mu. Sheriff, A. Marudhakasi
Dance: Lalitha, Padmini, Ragini, Kamala Lakshman

tfmlover
28th October 2012, 10:48 AM
http://i49.tinypic.com/34yaa1x.jpg

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/chandrothayamMGR.gif

Regards

Richardsof
28th October 2012, 11:08 AM
நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திரோதயம் விளம்பரம் காணும் வாய்ப்பை வழங்கிய அருமை நண்பர் திரு tfmlover சார்
மிக்க நன்றி . மேலும் பல மக்கள் திலகத்தின் படங்களின் அரிய விளம்பரங்களை பதிவிடும்படி கேட்டு கொள்கின்றேன்
நட்புடன்
esvee

Richardsof
28th October 2012, 11:11 AM
http://i48.tinypic.com/2u5yzd0.jpg

Richardsof
28th October 2012, 11:13 AM
http://i48.tinypic.com/20hv6km.jpg

tfmlover
28th October 2012, 11:27 AM
Manthiri Kumari (1950) Tamil_

Manthiri Kumari (1950) Tamil_
The film was released in June 1950 and became a box office hit. Though MGR was the hero, it was S. A. Natarajan's role which received the most acclaim.
Karunanidhi's fiery dialogues became famous and stirred controversy.
The song 'Vaarai nee vaarai' sung by Trichy Loganathan and Jikki was the most popular song of the film.
The Film Features 'The Travancore Sisters' Lalitha, Padmini and Ragini

CAST:-
M. G. Ramachandran.....General Veera Mohan
S. A. Natrajan..................Parthiban
M. N. Nambiar.................The Rajaguru
G. Shakuntala..................Princess Jeevarekha
Madhuri Devi...................Amudhavalli
T. P. Muthulakshmi
A. Karunanidhi
K. S. Angamuthu
Sivasuriyan
K. V. Seenivasan
K. K. Soundar

Producer: T. R. Sundaram, Modern Theatres
Director: Ellis R. Dungan
Music: G. Ramanathan
Lyrics: Ka. Mu. Sheriff, A. Marudhakasi
Dance: Lalitha, Padmini, Ragini, Kamala Lakshman


welcome , esvee !
மந்திரிகுமாரி 1950 ஆரம்பகால வெற்றிப்படம் !
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியைத் தழுவி எடுக்கப்பட்டது
கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்ட திரைப்படம்

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/manthiri.jpg


Regards

selvakumar
28th October 2012, 11:31 AM
It wasn't that easy to get a full CD of Chandrodhayam. I found it with little bit of difficulty few years ago. Had to seek my uncle's help to get one.
It is one of the better films of Makkal Thilagam. Definitely an enjoyable fun film. MT was so smart and looked at his best.

tfmlover
28th October 2012, 12:25 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/DSC01660.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/DSC01648.jpg

Regards

Richardsof
28th October 2012, 12:52 PM
http://i50.tinypic.com/13ztrb.jpg

Richardsof
28th October 2012, 12:54 PM
மந்திரி குமாரி 1950

மந்திரி குமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எலிஸ் டன்கன்,டி. ஆர். சுந்தரம் இருவரின் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம் . ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மந்திரி குமாரி
இயக்குனர் எலிஸ் டன்கன்
டி. ஆர். சுந்தரம்
நடிப்பு எம். ஜி. இராமச்சந்திரன்
மாதுரி தேவி
எ.என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
ஜி. சகுந்தலா
வெளியீடு நாட்கள் 1950
கால நீளம் 173 நிமிடங்கள்.

Richardsof
28th October 2012, 05:23 PM
http://i45.tinypic.com/11t7pyb.jpg

Richardsof
28th October 2012, 05:25 PM
http://i47.tinypic.com/10f0w2h.png http://i49.tinypic.com/2qdwujb.jpg

vasudevan31355
28th October 2012, 09:11 PM
Manthiri kumari

http://img153.imageshack.us/img153/4761/manthiri00047.png

http://img411.imageshack.us/img411/1106/manthiri00005.png

http://img252.imageshack.us/img252/2086/manthiri00055.png

tfmlover
28th October 2012, 11:59 PM
மக்கள் திலகத்தின் மற்றுமொரு வெற்றிச் சித்திரம்
1962 ஆக்டோபர் சஞ்சிகையிலிருந்து


http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/kudumba-MGR.gif


Regards

Richardsof
29th October 2012, 06:26 AM
http://i49.tinypic.com/zwalwg.jpg

Richardsof
29th October 2012, 06:31 AM
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும் – ஏய்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

நிலவை போலே பளபளங்குது .. ஆஹா
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
நிலவை போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரைபோலே குளுகுளுங்குது
மனசுக்குள்ளே ஜிலு ஜிலு ங்குது

பளபளங்குது குறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலு ஜிலுங்குது
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது – ஹையோ
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சி நின்றது வெட்கம் வந்தது

பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சி நின்றது வெட்கம் வந்தது

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

கண்ணும் கண்ணும் கலந்து விட்டது – ம்ம்.. ஹும்
காதல் கதவு திறந்துவிட்டது
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்துவிட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது

ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது

இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

Richardsof
29th October 2012, 06:44 AM
1977- MAKKAL THILAGAM MGR MOVIES - ADVT COUTRESY SRI MGR.COM.

THANKS MR. ROOPKUMAR SIR

http://i45.tinypic.com/14abes0.jpg

http://i48.tinypic.com/2qnnpma.jpg

Richardsof
29th October 2012, 06:47 AM
http://i45.tinypic.com/19uygy.jpg http://i50.tinypic.com/2akhi83.jpg

Richardsof
29th October 2012, 06:49 AM
http://i50.tinypic.com/8yuwkx.jpg


http://i49.tinypic.com/29bocba.jpg

kalnayak
29th October 2012, 09:41 AM
1977- MAKKAL THILAGAM MGR MOVIES - ADVT COUTRESY SRI MGR.COM.

THANKS MR. ROOPKUMAR SIR

http://i45.tinypic.com/14abes0.jpg

http://i48.tinypic.com/2qnnpma.jpg

Dear Vinoth Sir,
இது ரீரிலீஸ்-ஆ? இல்லை. புரட்சித் தலைவர் படம் என்றால் கட்டாயம் வெற்றி என்பதால், ரிலீஸ் அன்றே வெளியிடும் விளம்பரத்தில் 'மகத்தான வெற்றிச்சித்திரம்' என்று போட்டார்களா? என்ன ஒரு நம்பிக்கை!!!

Richardsof
29th October 2012, 09:41 AM
http://i50.tinypic.com/5ezdj4.jpg

Richardsof
29th October 2012, 10:18 AM
திரு கல்நாயக் சார் . நவரத்தினம் ஒரிஜினல் விளம்பரம் .
உங்களின் கேள்வி .. புரிகிறது .மக்கள் திலகம் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நாயகன் , அவரது பல படங்கள் பூஜை தினம் அன்றே எல்லா ஏரியா விற்பனை ஆகிவிடும் .நவரத்தினம் படமும் வியாபார ரீதியாக விற்பனை ஆனது .
அந்த நம்பிக்கையில்தான் படம் வெளியான தினமன்று மகத்தான வெற்றிசித்திரம் என்று விளம்பரம் தந்தார்கள் .
நவரத்தினம் மிக பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் ஏமாற்றம்தான் .

இருந்தாலும் அசலுக்கு மோசமில்லை . பின்னர் மறு வெளியீட்டில் ஓரளவு சரி செய்தது .

tfmlover
29th October 2012, 11:09 AM
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/kudumbathalaivanMGR.gif

http://www.dailymotion.com/video/xlo6wm_yetho-yetho-kudumba-thalaivan_fun
https://www.youtube.com/watch?v=OW7AKCDphaU

http://www.dailymotion.com/video/xlm9l6_kathana-kathalagu-kudumba-thalaivan_fun

http://www.dailymotion.com/video/xln1gl_maaradhayya-maaradhu-kudumba-thalaivan_fun

http://www.dailymotion.com/video/xln1hx_thirumanamam-kudumba-thalaivan_fun

http://www.dailymotion.com/video/xlolb4_kooruvi-kootam-kudumba-thalaivan_fun

http://www.dailymotion.com/video/xlm9my_maalai-pozhudhin-kudumba-thalaivan_fun

Regards

Richardsof
29th October 2012, 11:41 AM
பொன்விழா ஆண்டில் இருக்கும் மக்கள் திலகத்தின் குடும்பத்தலைவன்[ 1962-2012] திரைபடத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் பதிவு செய்து திரை படத்தினை நேரில் பார்த்த உணர்வினை ஏற்படுத்திய இனிய நண்பர் திரு tfmlover சார் ..நன்றி .
என்றும் நட்புடன்
esvee

Richardsof
29th October 2012, 12:02 PM
திரு கல்நாயக் சார்

நிச்சயம் உங்களுக்கு மக்கள் திலகத்தின் கீழ் கண்ட படங்களின் தோல்வி குறித்து கேள்வி எழும் .
பறக்கும் பாவை

நீரும் நெருப்பும்

ராமன் தேடிய சீதை

சங்கே முழங்கு

நாளை நமதே .

மேற்கண்ட ஐந்து படங்கள் மிக பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது .

ராமன் தேடிய சீதை - நாளை நமதே - இலங்கையில் மிக பெரிய வெற்றி பெற்றது ஆறுதலான செய்தியாகும் .

நல்ல நேரத்தின் பிரமாண்டமான வெற்றி சங்க முழங்கு- ராமன் தேடிய சீதை வெற்றியினை பாதித்தது .

நீரும் நெருப்பும் ......மக்கள் திலகத்தின் சிறப்பான படமாக இருந்தும் ஏன் ஓடவில்லை என்பது இன்று வரை புரியவில்லை

ஐந்து படங்கள் . இன்று பார்த்தாலும் இனிய பாடல்கள் , பிரமாண்டமான காட்சிகள் , அருமையான படங்களாக உள்ளது .


திரு கல்நாயக் சார் மக்கள் திலகத்தின் படங்களின் வெற்றி - தோல்வி குறித்து எதாவது சந்தேகம் இருப்பின் தாரளமாக கேள்விகளை பதிவு செய்யுங்கள் .

முடிந்தவரை ,facts பதிவு செய்கின்றேன்

.

,

Richardsof
29th October 2012, 02:34 PM
தமிழோவியம்
பாடல்களால் ஒரு பாலம் : நீலநயனங்கள்
- அபுல் கலாம் ஆசாத்

தமிழில்

திரைப்படம்: நாளை நமதே

பாடலாசிரியர்: வாலி

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா

திரையில்: எம்.ஜி.ஆர்., லதா


MGR, Latha1975இல் வெளிவந்த எம்.ஜி.ஆர். படங்கள் அனைத்தும் மொழிமாற்றம் செய்து எடுக்கப்பட்டவை. சச்சா ஜூட்டா (ராஜேஷ் கன்னா) - நினத்ததை முடிப்பவன், தோ ஆங்கேன் பாரா ஹாத் (சாந்தாராம்) - பல்லாண்டு வாழ்க, அந்த வரிசையில் யாதோன் கி பாராத் (தர்மேந்திரா) - நாளை நமதே.

பிரபலமான பாடல்களைக் கொண்ட இந்திப்படம் அது. தமிழில் இதனைக் கொண்டுவந்தபோது இசையமைப்பாளராகப் பணிபுரிய முதலில் எம்.எஸ்.வி. மறுத்து, பின்பு வற்புறுத்தல் காரணமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஆர்.டி.பர்மனின் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே பிரபலம். ஆஹா போஸ்லே, கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி என அவரவர் அவர் பங்கிற்கு ஒரு வெற்றிப் பாடலைக் கொடுத்து ரசிகர்களை ஆட்டம் போடவைத்த படம். கதையின் ஒரு பாத்திரம் மேடைப் பாடகனாக இருப்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம். யாதோன் கி பாராத் என்றாலே பாடல்கள்தான் என்று சொல்லப்பட்ட நிலையில் தமிழில் 'நாளை நமதே'யாக இது உருவானபோது இசையமைப்பில் எம்.ஜி.ஆரின் உள்ளீடுகள் நிறைய வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எம்.எஸ்.வி. இசையமைக்க மறுத்தார் என்பது செய்தி.

யாருடைய உள்ளீட்டால் உருவானதோ இந்தியில் மனதை ஈர்த்ததைப் போலவே தமிழிலும் இந்தப் பாடல் மனதை ஈர்த்தது.

பாடலுக்கான சூழல் மிகவும் சாதாரணமானதாக இருந்தபோதும் பாடல் வரிகள் அப்போதைய போக்கிலிருந்து சற்று மாறுபட்டு அமைகின்றபோது ஈர்த்துவிடுகின்றது.

நீலநயனங்கள், ஐவகை அம்புகள், மாயக் கண் இவை எழுபத்தைந்தில் வெளியான பாடல் வரிகளில் காணக்கிடைக்காதவை. இப்படிப் பல நேரங்களில் விளையாடி செல்வது வாலியின் கலை. 'ஆடை கொண்ட மின்னல்' என்று புதுமையாக கண்ணன் என் காதலனில் சொல்லிப் பார்த்தார், நாளை நமதேவில் 'பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது'.

மஜ்ரூஹ் சுல்தான்பூரியின் 'சுராலியா ஹை தும்னே ஜோ தில்கோ! நஸர் நஹீ சுரானா சனம்!' (திருடினாயே இதயத்தை இங்கே! விழிகளை ஏன் விலைபேசினாய்?) வரிகள், ஆஷா போன்ஸ்லேயின் கிறங்கடிக்கும் குரல், ஜீனத் அமனின் புன்னகை, இப்படித் துவங்கி முதல் சரணமும் பல்லவியும் அடுத்த சரணத்தை முகமது ரஃபி துவங்கும் நொடிக்காகக் காத்திருப்பது இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது.

தமிழிலும் இதனைத் தந்தபோது ஏறக்குறைய இந்தியின் பாதிப்பில் பி.சுசீலா பல்லவியை முடித்ததும் அனுபல்லவியை ஜேசுதாஸ் பாடுவதான அமைப்பு.

கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது!

பருவம் பொல்லாதது! பள்ளிக்கொள்ளாதது!

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது - அதன்

கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது

ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட

மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது

கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது

பருவம் பொல்லாதது பள்ளிக்கொள்ளாதது

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ - அதன்

கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ

பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை பக்கம் நின்றாடுமோ

பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க வெட்கம் உண்டாகுமோ

அந்த நாளென்பது கனவில் நான் கண்டது

காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது

(நீலநயனங்களில்)

மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ

மேலும் என்னென்ன பரிமாறு என்று என்னை ருசி பார்த்ததோ

பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது

மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

(நீலநயனங்களில்)

Richardsof
29th October 2012, 05:46 PM
http://i47.tinypic.com/1hcytf.jpg

Richardsof
29th October 2012, 05:49 PM
படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (16-11-1975) நன்றி, விகடன்!
பன்னிரண்டு கைகள் – இரண்டு கண்கள்.
கருணையும் காந்த சக்தியும் கொண்ட இரண்டு கண்கள், கொலைக்கு அஞ்சாத பன்னிரண்டு கைகளைக் கருணைக் கரங்களாக மாற்றுகின்றன.
கொலைக் குற்றவாளிகளான ஆறு பயங்கரக் கைதிகளைச் சீர்திருத்த முன்வருகிறார் ஜெயிலர். போலீஸ் இலாகாவின் அனுமதியுடன் அவர்களைத் திறந்தவெளிக்கு அழைத்துச் செல்கிறார். கொலை வெறியும் குற்ற உணர்ச்சியும் அவ்வப்போது அவர்களிடம் குமுறி வெடிக்கின்றன. அதற்கெல்லாம் வடிகால் அமைத்துத் தந்து, தனது கருணையாலும் பார்வையாலும் பணிய வைக்கிறார் ஜெயிலர்.
கைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஜெயில் அதிகாரிக்கு ஏற்படும் சோதனைகளும், மனம் திருந்திப் புதிய மனிதர்களாக அவர்கள் உருவெடுக்கும் நிகழ்ச்சிகளும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை வளர்த்துச் செல்கின்றன.
ஜெயில் அதிகாரி ஓர் இலட்சிய பாத்திரம். ஆரவாரமோ, பதற்றமோ இல்லாமல் கைதிகளை அன்பினால் வசப்படுத்தும் பாத்திரம். இந்த வித்தியாசமான பாத்திரத்தை ஏற்று எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை. முன்மாதிரியான ஓர் இலட்சிய அதிகாரியாகவே மாறியிருக்கிறார். கைதிகள் தன்னை எதிர்க்கும் சமயங்களில் அந்த எதிர்ப்புகளைப் பலப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளாமல், ஆத்திரம் தணியும் வரை மோதவிட்டு அமைதிப்படுத்தும் காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன. வெகு இயற்கையாக அமைந்துள்ள இந்தக் கட்டங்கள் மறக்க முடியாதவை.
கதாநாயகியும் கூட (லதா) சற்று மாறுபட்ட பாத்திரம்தான். இலட்சிய வேகத்தில் கடமையிலேயே கண்ணாக இருக்கும் ஜெயிலரை அடையத் துடிக்கிறாள் அந்தப் பெண். அவளுடைய ஆசை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி? கனவாகவும், நினைவாகவும் அந்தக் காட்சிகள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் ஆசை தீர ஆடிப் பாடுவதெல்லாம் கனவு, நினைவுக் காட்சிகளில்தான் என்றாலும், கண்ணைக் கவரத் தவறில்லை. இந்தக் கட்டங்களில் வெளிப்புறக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஆறு கைதிகளும் – மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி - சிறு சிறு ஃபிளாஷ் பேக் காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தப்படுவது சிறப்பான உத்தி. அதே போன்று, அவர்களின் பெயர்களை ஜெயிலர் கேட்கும் போது, பெயரைச் சொல்லாமல் உள்ளங்கை அடையாளத்தைக் காகிதத்தில் பதிய வைப்பதும் ரசிக்கத்தக்கது.
குரூரத்தின் மறு வடிவங்களான அந்தக் கைதிகளைக் கொண்டே நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காய் சீனிவாசனின் விளையாட்டுக்கள் முதல் மார்க் பெறுகின்றன.
குடிவெறியில் ஆறு கைதிகளும் லதாவை அணுகுவதும், ஜெயிலர் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும் பரபரப்பான காட்சியாக இருந்தாலும், அந்தத் தவற்றை அவர்கள் உணர்ந்து வெட்கப்படும்போது ஒரு முத்திரையான காட்சிக்குரிய சிறப்பைப் பெற்று விடுகிறது. காய்கறி வியாபாரத்துக்குப் போன கைதிகள், ஜெயிலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தாக்குகின்றவர்களை எதிர்த்து நிற்காமல் அடிபட்டுத் திரும்புவதும் அப்படியே! இது எம்.ஜி.ஆர் படமா என்ற கேள்வியை விட, இது அவருடைய லட்சியப் படம் என்று பதில் கூறும் அளவுக்குக் கருத்துச் சித்திரமாக அமைந்திருக்கிறது பல்லாண்டு வாழ்க!
அரசியல் பொடியோ, நெடியோ இல்லாமல் முழுக்க முழுக்க மனிதாபிமானம், லட்சியம் ஆகியவற்றின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அடி நாதமாக சாந்தாராம் நிற்கிறார். அவருடைய தோ ஆங்கேன் பாரா ஹாத் இந்திப் பட மூலக் கதையின் வலுவும், சுவையும் சற்றும் குறையாமல் படமாக்குவதில் டைரக்டர் கே.சங்கரும், உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றனர். வசனங்களில் கருத்துச் செறிவும் அழுத்தமும் இருப்பது போலவே, இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்.

Richardsof
29th October 2012, 07:55 PM
COURTESY - TAMIL TORRENT
http://i50.tinypic.com/14bma0i.png

Richardsof
29th October 2012, 07:57 PM
http://i46.tinypic.com/qyi8uh.jpg

Richardsof
29th October 2012, 08:00 PM
http://i45.tinypic.com/14kwnzl.png

Richardsof
29th October 2012, 08:07 PM
http://i47.tinypic.com/34y4dv7.png

Richardsof
29th October 2012, 08:22 PM
http://i48.tinypic.com/357fris.png

kalnayak
29th October 2012, 08:23 PM
டியர் வினோத் சார்,
புரட்சி தலைவரின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை பார்த்து ரசித்தவன் நான். பாடல்களில் மயங்கித்திரிபவன். அவரது படங்களின் மகத்தான வெற்றிகளில் யாரையும் போல எனக்கும் எந்தவொரு சந்தேகமும் வந்ததில்லை. சொல்லப்போனால் எல்லா நடிகர்களின் படங்களையும், எல்லாவிதமான படங்களையும் ரசிப்பவன், நல்ல படங்களை திரும்ப திரும்ப பார்ப்பவன். அப்படியே புரட்சித் தலைவரின் படங்களையும் திரும்ப திரும்ப சென்று பார்த்து ரசிக்கின்றவன். அந்த ரிலீஸ்/ரீரிலீஸ் விளம்பரத்தில் வந்திருந்த அந்த வாக்கியம்தான் என்னை அவ்வாறு கேட்க வைத்ததேயன்றி வேறொன்று நான் சொல்வதற்கு இல்லை. நிச்சயமாக எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் உங்களைப் போன்ற நண்பர்களிடம் கட்டாயம் கேட்பேன்.
நன்றியுடன்.

Richardsof
29th October 2012, 08:24 PM
http://i50.tinypic.com/104hzjo.png

Richardsof
29th October 2012, 08:42 PM
இனிய நண்பர் திரு கல்நாயக் சார்

உண்மையிலே நீங்கள் ஒரு முழுமையான திரைப்பட ரசிகரும் பாகு பாடில்லாத கலா ரசிகர் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
நானும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்களையும் ஜெமினி , ஜெய்சங்கர் , ரவிச்சந்திரன் , AVM ராஜன் , முத்துராமன் ,கல்யாணகுமார் ,ஸ்ரீகாந்த் ,நாகேஷ் அசோகன் ,உட்பட பல தமிழ் கதாநாயகர்களின் படங்களை ரசித்து பல விமர்சனங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன் .
குறிப்பாக மையம் திரியில் சாரதா மேடம் பதிவிட்ட அனைத்து தொகுப்புகளும் மறக்க முடியாது .

அதே போல் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான திரு கார்த்திக் சார் அவர்களின் கடந்த கால அனுபவங்கள் [நடிகர்திலகம் -படங்கள் ] பற்றிய ஆய்வுகள் மிகவும் அற்புதம் .

நீங்களும் புரட்சி தலைவரின் ரசிகர் என்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது .

புரட்சி தலைவரின் படங்களின் தாக்கம் நிச்சயம் உங்களுக்கு இருக்கும் .

உங்களின் எண்ணங்களை புதமையான படைப்பாக மக்கள் திலகம் திரியில் வழங்குவீர்கள் என நட்புடன் எதிர் பார்க்கும்
esvee

oygateedat
30th October 2012, 12:41 AM
http://i50.tinypic.com/23v01n8.jpg

oygateedat
30th October 2012, 12:44 AM
http://i47.tinypic.com/14nk9e1.jpg

oygateedat
30th October 2012, 12:49 AM
http://i50.tinypic.com/21o4z11.jpg

oygateedat
30th October 2012, 12:51 AM
http://i45.tinypic.com/59vkmc.jpg

oygateedat
30th October 2012, 01:00 AM
http://i46.tinypic.com/1621gsz.jpg

oygateedat
30th October 2012, 01:07 AM
http://i48.tinypic.com/vrdpad.jpg

Richardsof
30th October 2012, 06:06 AM
http://i48.tinypic.com/2z7eohs.jpg

Richardsof
30th October 2012, 06:07 AM
http://i48.tinypic.com/24130hk.jpg

Richardsof
30th October 2012, 06:09 AM
http://i45.tinypic.com/sb08dj.jpg

Richardsof
30th October 2012, 06:20 AM
http://i48.tinypic.com/b6vy55.jpg

Richardsof
30th October 2012, 06:21 AM
http://i45.tinypic.com/t9h6qu.jpg

Richardsof
30th October 2012, 06:23 AM
http://i46.tinypic.com/33udf85.jpg

oqovubeha
30th October 2012, 08:41 AM
hi esvee sir this is shivakumar from shimoga thanks a lot for doing a fine job congratulations to nt fans also.. we will have fabulous time here

Richardsof
30th October 2012, 09:20 AM
PROFESSOR SHIVAKUMAR SIR

http://i45.tinypic.com/262t6zb.gif
http://i45.tinypic.com/s25p1y.jpg


TO MAKKAL THILAGAM MGR PART 3

Richardsof
30th October 2012, 10:22 AM
மக்கள் திலகம் -பாகம் -3

திரிக்கு இன்று வருகை தந்துள்ள மக்கள் திலகத்தின் தீவிர இளைய தலைமுறை ரசிகரும்
பேராசிரியரும் .ஷிமோகா நகர ஊர்காவல் படையின் கௌரவ தலைவரும் ,எங்களின் இனிய நண்பருமான திரு சிவகுமார் அவர்களை மக்கள் திலகம் திரியில் அறிமுகம் செய்வதில் பெருமை படுகின்றோம் .

Richardsof
30th October 2012, 10:44 AM
http://i50.tinypic.com/se3d3t.png

Richardsof
30th October 2012, 10:48 AM
http://i47.tinypic.com/11rty81.png http://i49.tinypic.com/alsoco.png
http://i46.tinypic.com/35ko7s5.png
http://i47.tinypic.com/w2qep.png

Richardsof
30th October 2012, 10:53 AM
http://i50.tinypic.com/ve7loz.jpg

Richardsof
30th October 2012, 11:06 AM
புதிய பூமி
நான் உங்கள் வீட்டு பிள்ளை ...

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை


நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை
காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை
இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும் (நான் உங்கள் வீட்டுப் பிள்ளை)

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை
(நான் உங்கள் வீட்டுப் பிள்ளை )

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி

Richardsof
30th October 2012, 05:03 PM
திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு படமில்லாமல் மக்களுக்கு நல்ல கருத்துகளையும் ,நல்ல ஒழுக்கத்தையும் ,மனதுக்கு இனிய பாடல்களும் ,வன்முறை தலைதூக்காமல் சண்டை காட்சிகளும் ,உடம்பிற்கும் , மனதிற்கும் எந்தவித பாதிப்பில்லாமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரை படத்தை பார்த்து விட்டு வரும் சாதாரண ரசிகனை தீவிர ரசிகனாக மாற்றி உலக திரை பட வரலாற்றில் முதல் முறையாக தான் சேர்ந்திருந்த இயக்கத்தில் உறுப்பினராக்கி மாபெரும் சாதனை படைத்தவர் மக்கள் திலகம் .

Richardsof
30th October 2012, 05:10 PM
courtesy-globel angel

மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் போட்டி
1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு. சின்னப்பாவும் சினிமாத்துறையை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்களுக்கு பிறகு, மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இந்த இரு திலகமும் சேர்ந்து 1954ல் “கூண்டுகிளி” என்ற படத்தில் நடித்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்களுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவில்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர்கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவுடைய அன்பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவில் மதிப்பு இருந்தது. ரசிகர்களும் மிக அதிக அளவில் உருவானார்கள். தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.

இதே போல் அரசியலில் உயர்ந்து நின்றார்கள். இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவருக்கும் ராசியில் சற்று வேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தார்கள். சினிமாவில் இந்த ஒரு திலகங்களுக்கும் திரைக்கதைபடி முடிவில் இறக்கும்படி எம்.ஜி.ஆர். “மதுரை வீரன்” படத்தில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்டது. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு தூக்குமேடை அமைந்து இருந்தது. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்களுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களுக்கு முக்கியம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படியோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலை கொடுத்தது. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் இடை இடையே சிறு சிறு சறுக்ககல்கள் ஏற்பட்டாலும், புகழ்கள் உயர்ந்து கொண்டே வந்தது. உலகம் அறிந்த இவர்கள் அண்ணன் முந்தியும், தம்பி பிந்தியும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களின் புகழ்கள் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரைஉலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.

Richardsof
30th October 2012, 05:21 PM
சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார்,

http://i48.tinypic.com/16m92ly.jpg

எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

Richardsof
30th October 2012, 05:28 PM
சென்னையை அடுத்த திருநின்றவூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர்.சினிமாவில் உலகில் எத்தனையோ நடிகர்கள் வந்தபோதும், ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அவர் மறைந்தபோதும் இன்றும் ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கும் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கின்றன.
அந்த அளவுக்கு தான் மறைந்த போதும் தனது திரைப்படங்கள் மூலம் மற்றவர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்., அதோடு ரசிகர்களை சந்தோசப்படுத்தி அவர்களின் இதயங்களில் வீற்றிருக்கிறார். இத்தனை பெருமைக்குரிய எம்.ஜி.ஆருக்கு சென்னையை அடுத்த திருநின்றவூர் நத்தமேடு செல்லியம்மன் கோயில் ஒரு கோயில் கட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
சுமார் 1600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் 21.5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குள் 3 எம்.ஜி.ஆர் திருஉருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

JamesFague
30th October 2012, 06:59 PM
Mr Vinod Sir,

It is highly difficult for any stars to emulate both the Thilagams. Both are unique in their
own style.

Richardsof
30th October 2012, 07:15 PM
WELCOME TO MAKKAL THILAGAM MGR PART-3 CHITOOR MR. VASUDEVAN SIR

http://i50.tinypic.com/18m3o9.jpg


BOTH LEGENDS ARE LIVING IN MILLIONS OF HEARTS. REALLY A WORLD RECORD

FOR ANY STARS IN THE UNIVERSE - NEVER BEFORE AND NEVER AGAIN .

LET US LIVE AND ENJOY WITH SWEET MEMORIES OF OLDEN DAYS AND THEIR MOVIES .
http://i47.tinypic.com/14ka6m9.png
WITH CHEERS
esvee

tfmlover
30th October 2012, 09:28 PM
புதிய பூமி
நான் உங்கள் வீட்டு பிள்ளை ...

நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை....




MSV + Poovai Senguttuvan's lyrics
not to forget 'TMS !
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/pudhiya-MGR.gif


Regards

tfmlover
31st October 2012, 04:11 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/pudhumaipithan.gifhttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/1957pithan.jpg

http://www.thehindu.com/arts/cinema/blast-from-the-past-puthumai-pithan-1957/article4037906.ece

Thanks !

https://www.youtube.com/watch?v=iGS0x2dN04o&feature=related

https://www.youtube.com/watch?v=GrDft2ZMA2o

Regards

Richardsof
31st October 2012, 05:21 AM
புதிய பூமி , மற்றும் புதுமை பித்தன் பதிவுகள் மிகவும் அருமை திரு tfmlover சார் .
TMS - பாடகர் திலகம் இனிய குரலை மறக்க முடியுமா ?
மக்கள் திலகம் - நடிகர் திலகம் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றல் அது TMS குரல் மூலம்தான் .

Richardsof
31st October 2012, 05:36 AM
உதயம் தயாரிப்பின் மூன்றாவது மக்கள் திலகம் படம் பல்லாண்டு வாழ்க உதய தினம் இன்று .31-10-1975.
http://i50.tinypic.com/30ax6j9.jpg

மிகவும் சீரியஸ் கதையினை அதுவும் புகழ் பெற்ற சாந்தாராம் அவர்களின் படைப்பினை தமிழில் மக்கள் திலகம் அருமையாக நடித்து சிறந்த வெற்றி படமாக உருவாக்கி தந்தார் .
சிறை காவல் அதிகாரியாக , ஆறு தீவிர ஆயுள் தண்டனை கைதிகளை திருத்தும் அற்புதமான நடிப்பில் மக்கள் திலகம்நடித்து ரசிகர்களின் , பொது மக்களின் ,எல்லா தரப்பு மக்களின் பாராட்டினை பெற்று சாதனை நிகழ்த்தினார் .
மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களில் பல்லாண்டு வாழ்க -இடம் பெற்றுள்ளது .
இனிமையான பாடல்கள் -நேர்த்தியான கதை -விறுவிறுப்பான காட்சிகள் - இயல்பான நடிப்பு
மக்கள் திலகத்தின் பல்லாண்டு வாழ்க -புதுமை படைப்பு.

Richardsof
31st October 2012, 05:50 AM
http://i45.tinypic.com/65ac1f.jpg

http://i49.tinypic.com/1zr06es.png

Richardsof
31st October 2012, 06:05 AM
TODAY -31-10-1984- ANNAI INDIRA GANDHI NINAIVU NAAL .

http://i50.tinypic.com/262nkw0.png

Richardsof
31st October 2012, 06:10 AM
http://i47.tinypic.com/352jade.jpg

vasudevan31355
31st October 2012, 09:56 AM
https://lh4.googleusercontent.com/-SiUCU9lLU_o/RlKcdsTj0eI/AAAAAAAABXo/T8HnmDWl1xE/q.jpg

Richardsof
31st October 2012, 10:02 AM
மறக்க முடியாத அன்றைய பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி .

மக்கள் திலகம் அவர்கள் அக்டோபர் 1984- உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலையில் அன்னை இந்திராகாந்திஅவர்கள் எந்தவித முன் அறிவிப்பு இன்றி டெல்லியிலிருந்து சென்னைக்கு air dash செய்து நேராக அப்போலோ மருத்துவ மனைக்கு சென்று மக்கள் திலகத்தை பார்த்து ஆறுதல் கூறி எல்லா உதவிகளையும் செய்வதாக கூறி டெல்லி திரும்பினார் .

vasudevan31355
31st October 2012, 01:32 PM
http://4.bp.blogspot.com/_fzoE6P0eI4Q/SxUspypdC8I/AAAAAAAABa8/qy7MZXMqgDs/s1600/thedivantha+mapillai.bmp

http://2.bp.blogspot.com/_fzoE6P0eI4Q/SXNitHP00bI/AAAAAAAAA2s/uDUehP_mT84/s1600/sv_mgr.jpg

JamesFague
31st October 2012, 02:25 PM
Dear Vinod Sir,

Thank you for your nice gesture in posting the photographs of two
thilagams.

vasudevan31355
31st October 2012, 02:45 PM
Exclusive for M.T.Fans.

'நல்லவன் வாழ்வான்' மிக மிக அரிய 'பேசும்படம்' (செப்டம்பர் 1961) இதழ் அட்டை நிழற்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0008-2.jpg?t=1351674829

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
31st October 2012, 02:54 PM
Nallavan vazhvan.

http://www.thehindu.com/multimedia/dynamic/00771/03mp_nallvan__vazhv_771017g.jpg

vasudevan31355
31st October 2012, 02:59 PM
"சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்"...'நல்லவன் வாழ்வான்'


http://www.youtube.com/watch?v=tqpGCh6zP24&feature=player_detailpage

Richardsof
31st October 2012, 03:10 PM
மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களின் பட்டியல் .

தனிப்பட்ட ரசிகனின் பார்வையில் .

01.மலைக்கள்ளன் 02.அலிபாபாவும் 40 திருடர்களும் .03.குலேபகாவலி 04.மதுரைவீரன்.05.மருதநாட்டு இளவரசி .06.சர்வதிகாரி .07.என்தங்கை .
08.தாய்க்குப்பின் தாரம் .09.நாடோடிமன்னன் .10.புதுமைபித்தன்
11.மகாதேவி . 12.மன்னாதிமன்னன் .13.திருடாதே .14.நல்லவன் வாழ்வான் .
15.தாய் சொல்லை தட்டாதே..16.தாயை காத்த தனயன் .17.பணத்தோட்டம் .18பெரிய இடத்து பெண் .19.வேட்டைக்காரன் .20. பணக்கரகுடும்பம் .21.தெய்வத்தாய் .22.படகோட்டி .23.எங்க வீட்டுபிள்ளை .24.ஆயிரத்தில் ஒருவன் .25.அன்பே வா .26.பெற்றால்தான் பிள்ளையா .27.காவல்காரன் .28.குடியிருந்தகோயில் .29.ஒளிவிளக்கு .30. ரகசிய போலீஸ் 115.
31.அடிமைப்பெண் .32. நம்நாடு .33.மாட்டுக்காரவேலன் .34. என் அண்ணன் .
35.எங்கள் தங்கம் . 36. குமரி கோட்டம் .37.ரிக்ஷாக்காரன் 38.நல்லநேரம் .
39.நான் ஏன் பிறந்தேன் .40.இதயவீணை .41. உலகம் சுற்றும் வாலிபன் .
42. நேற்று இன்று நாளை .43.உரிமைக்குரல் . 44. சிரித்து வாழவேண்டும் .
45.நினைத்ததை முடிப்பவன் .46.இதயக்கனி .47.பல்லாண்டு வாழ்க .48.நீரும் நெருப்பும் ..49.மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .50.நான் ஆணையிட்டால் .
esvee

vasudevan31355
31st October 2012, 03:13 PM
மக்கள் திலகம் படங்களின் சில நிழற்படங்கள்.

http://img.youtube.com/vi/F2XlRN3pRS8/0.jpg

http://img.youtube.com/vi/NK5sdHume80/0.jpg

http://img.youtube.com/vi/3mHjDNgL11M/0.jpg

http://img.youtube.com/vi/J0JzzdZ7k78/0.jpg

http://img.youtube.com/vi/EYr9_C83aBg/0.jpg

http://img.youtube.com/vi/lz9e8LP-LyI/0.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Richardsof
31st October 2012, 03:15 PM
நல்லவன் வாழ்வான் -1961 பேசும் படம் மற்றும் பாடல் வீடியோ பதிவுகள் அருமை

இனிமை.......இளமை ... புதுமை .. வாசுதேவன் சார்
என்றும் நட்புடன்
esvee

Richardsof
31st October 2012, 03:21 PM
vasudevan sir

makkal thilagam mgr stills superb.

http://i47.tinypic.com/ndne9t.jpg

Richardsof
31st October 2012, 07:15 PM
எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்

எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
தஞ்சை ராமையாதாஸ்
மாயவநாதன்
பாபநாசம் சிவன்
கா.மு.ஷெரீப்
மு.கருணாநிதி
கு.சா.கிருஷ்ணமூர்த்தி
ஆத்மநாதன்
கே.டிசந்தானம்
ராண்டார் கை
உடுமலை நாராயணகவி
சுரதா
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
லட்சுமணதாஸ்
கு.மா.பாலசுப்பரமணியன்
அ. மருதகாசி
முத்துகூத்தன்
கண்ணதாசன்
வாலி
ஆலங்குடி சோமு
அவினாசி மணி
புலமைபித்தன்
வித்தன்
நா. காமராசன்
முத்துலிங்கம்
பஞ்சு அருணாசலம்

poovai seguttavan

Richardsof
31st October 2012, 07:17 PM
எம்.ஜி.ஆர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பதினேழு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
நாடோடி மன்னன்
ஆசை முகம்
ராஜா தேசிங்கு
நினைத்ததை முடிப்பவன்
எங்கவீட்டுப் பிள்ளை
கலையரசி
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலன்
அடிமைப் பெண்
நீரும் நெருப்பும்
நாளை நமதே
நேற்று இன்று நாளை
உலகம் சுற்றும் வாலிபன்
ஊருக்கு உழைப்பவன்
அரசிளங்குமரி
சிரித்து வாழ வேண்டும்
குடியிருந்த கோயில்

Richardsof
31st October 2012, 07:18 PM
திரை துறையில் எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்

திரை துறையில் எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்
பாரத் இந்திய அரசு 1971
பாரத் ரத்னா இந்திய அரசு 1988

கெளரவ டாக்டர் பட்டம் சென்னை பல்கலைக்கழகம் 1983
கௌர டாக்டர் பட்டம் அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா 1974
அண்ணா விருது தமிழக அரசு 1971
சிறந்த நடிகர் இலங்கை அரசு 1968
மலைக்கள்ளன் சிறந்த நடிகர் முதல் பரிச- இந்திய அரசு 1954
காவல்காரன் சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1967
குடியிருந்த கோயில் சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1968
அடிமைப்பெண் சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1969
சிறந்த நடிகர் ஃபிலிம் ஃபேர் வருது எங்க வீட்டுப் பிள்ளை 1965
ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971 ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு 1971 அடிமைப்பெண் சிறந்த படம்-1969 முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது.உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், ஃபிலிம் ஃபேர் விருது 1973

Richardsof
31st October 2012, 07:32 PM
MAKKAL THILAGAM MGR IN VIVASAYEE- 1967

CELEBRATING 45TH ANNIVERSARY ON 1-11-2012

http://i48.tinypic.com/xdt6wp.jpg

Richardsof
31st October 2012, 07:41 PM
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...

முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....

Richardsof
31st October 2012, 07:43 PM
நல்ல நல்ல நிலம் பார்த்து ...

நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்
(நல்ல...)

பள்ளி என்ற நிலங்களிலே
கல்விதனை விதைக்கணும்
பிள்ளைகளை சீர்திருத்தி
பெரியவர்கள் ஆக்கணும்
(நல்ல...)

கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
கற்பு நிலை தவறாது
காதல் பயிர் வளர்த்து (2)
அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து
இருப்பவர்கள் இதயத்திலே
இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே
இன்பப் பயிர் வளர்க்கணும்
( நல்ல...)

பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து(2)
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
( நல்ல...)

Richardsof
31st October 2012, 07:53 PM
http://i48.tinypic.com/2hcpzrt.jpg

Richardsof
31st October 2012, 07:56 PM
http://i46.tinypic.com/2nv47c4.jpg

Richardsof
31st October 2012, 09:00 PM
courtesy - upperstall.

http://i49.tinypic.com/qswdu8.jpg

oqovubeha
31st October 2012, 11:36 PM
மக்கள் திலகம் படங்களின் சில நிழற்படங்கள்.

http://img.youtube.com/vi/f2xlrn3prs8/0.jpg

http://img.youtube.com/vi/nk5sdhume80/0.jpg

http://img.youtube.com/vi/3mhjdngl11m/0.jpg

http://img.youtube.com/vi/j0jzzdz7k78/0.jpg

http://img.youtube.com/vi/eyr9_c83abg/0.jpg

http://img.youtube.com/vi/lz9e8lp-lyi/0.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

:-d:-d:-d:-d:-d:-d:-d

oqovubeha
31st October 2012, 11:41 PM
ponmana chemmal stills timing are superb sir... makkal n nad igar thilagattin rasigargal anaivarukkum iniya nal iravu

tfmlover
1st November 2012, 02:40 AM
மக்கள் திலகத்தின் நல்லவன் வாழ்வான் 1961
தான் நடித்த வெள்ளி விழா திரைப்படங்களில் ஒன்று என
நடிகை ராஜசுலோட்சனா (அவருக்கு அப்படத்தில் ஜோடியாக நடித்தவர் )
டிவி நேர்காணலின்களின் போது சொல்லி பெருமைப் பட்டுக்கொள்ளும்
வெற்றிச்சித்திரம் ! பாடல்கள் உட்பட .

Regards

tfmlover
1st November 2012, 04:19 AM
MGR -MSV

http://www.youtube.com/watch?v=Gl1EsYf7vjk

Regards

Richardsof
1st November 2012, 07:14 AM
MGR inviting Pope John Paul




http://i46.tinypic.com/29monwp.jpg

Richardsof
1st November 2012, 07:18 AM
http://i49.tinypic.com/rk9f6c.jpg

Richardsof
1st November 2012, 07:20 AM
http://i46.tinypic.com/t6w61d.jpg

Richardsof
1st November 2012, 07:26 AM
http://i46.tinypic.com/5xil2d.jpg
Gift of MOTHER THERESA to MGR

Richardsof
1st November 2012, 07:28 AM
http://i46.tinypic.com/2njdhkw.jpg

Richardsof
1st November 2012, 07:34 AM
http://i45.tinypic.com/k1fn9t.jpg

Richardsof
1st November 2012, 07:35 AM
ANNA - MGR - NAVALAR-1967

http://i49.tinypic.com/14tmusk.jpg

joe
1st November 2012, 08:19 AM
Esvee,
Nice pictures.
Btw ,He is not PAPE Jean-Paul ,but Pope John Paul

selvakumar
1st November 2012, 08:38 AM
Esvee,
Nice pictures.
Btw ,He is not PAPE Jean-Paul ,but Pope John Paul
Pope ah French la address pannirukkar :)

Richardsof
1st November 2012, 09:50 AM
Pope John Paul- makkal thilagam



http://i46.tinypic.com/29monwp.jpg

tfmlover
1st November 2012, 09:57 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/arurdas.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/arurdas1.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/arurdas2.jpg


Regards

Richardsof
1st November 2012, 10:02 AM
DEAR JOE SIR

THANKS FOR YOUR NICE COMMENTS

WITH CHEERS
esvee

Richardsof
1st November 2012, 10:04 AM
tfmlover sir

nice postings about Aroordas INTERVIEW .

tfmlover
1st November 2012, 10:08 AM
tfmlover sir

nice postings about Aroordas INTERVIEW .


welcome , esvee !

Regards

tfmlover
1st November 2012, 10:14 AM
Happy Halloween 2012 , folks
enjoy the costume party !

http://www.youtube.com/watch?v=CsFNnK99SyU&feature=related


http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/ReaperHappyHaunting.gif

Regards

Richardsof
1st November 2012, 12:03 PM
23.11.11957 mahadevi

07-11-1961 thai sollai thattadhe

15.11.1963 parisu

03.11.1964 padakotti

11.11.1964 parakkum pavai

01.11.1967 vivasayee


07.11.1969 namnaadu

07.11.1974 urimai kural

30-11-1974 sirithu vazha vendum

12.11. 1976 oorukku uzhaippavan

Richardsof
1st November 2012, 04:02 PM
1967- தீபாவளி திருவிழா .,..
http://i49.tinypic.com/szkg3s.png
மக்கள் திலகம்- விவசாயி திரைப்படம் .

பெங்களூர் - ஸ்வஸ்திக் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனுபவம் .

மக்கள் திலகம் நடித்த காவல்காரன் திரைப்படத்திற்கு பின்னர் வெளிவந்த படம் . தேவர் பிலிம்ஸ் விவசாயி. படம் தொடங்கியவுடன் ஒரே ஆரவாரம் .ரசிகர்களின் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த புரட்சி நடிகரின் அறிமுக பாடல் காட்சியில் கரவொலியும் விசில் சத்தம் .
கடவுளென்னும் முதலாளி ... என்ற பாடலில் அவரது நடிப்பும் ஸ்டைலும் மனதை கொள்ளை அடித்தது .
நல்ல நல்ல நிலம் பார்த்து
இப்படித்தான் இருக்க வேண்டும்
காதல் எந்தன் மீது .....
என்னம்மா சிங்கரா கண்ணம்மா
எவரிடத்தும் தவறுமில்லை .
போன்ற இனிய பாடல்களும், விவசாயிகளின் ஒற்றுமை குறித்தும் , தவறு செய்தவர்களை திருத்தும் காட்சிகளும்
படத்தின் சிறப்பாகும் .

இன்று பார்த்தாலும் இந்த படம் மிகவும் இனிமையாக உள்ளது .
இன்று விவசாயி உதய தினம் .[1;11;1967]

oygateedat
1st November 2012, 04:20 PM
http://i49.tinypic.com/zk1eud.jpg

oygateedat
1st November 2012, 04:32 PM
http://i47.tinypic.com/233a6g.jpg

oygateedat
1st November 2012, 04:36 PM
http://i48.tinypic.com/6xsupc.jpg

Richardsof
1st November 2012, 04:51 PM
http://i49.tinypic.com/30i9r9g.png

http://i50.tinypic.com/33ogvop.png

oygateedat
1st November 2012, 04:55 PM
http://i47.tinypic.com/2gtb052.jpg

oygateedat
1st November 2012, 04:59 PM
http://i45.tinypic.com/2r6yyq8.jpg

Richardsof
1st November 2012, 05:01 PM
http://i45.tinypic.com/11i2s9e.png

THEDI VANTHA MAPPILAAI- 1970

Richardsof
1st November 2012, 05:06 PM
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும்தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும்
ஓஹோ ஓஓஓஓ

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும்
ஓஹோ ..ஓஓஓஓஓ

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும்தரம் இருக்கும்

கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
கடமையும் காதலும் நிறைவேறும்
கடமையும் காதலும் நிறைவேறும்
அந்தக் காலமும் விரைவில் உருவாகும்

ஓஹோ..ஓஓஓஓ
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

oygateedat
1st November 2012, 05:07 PM
http://i46.tinypic.com/59wpwp.jpg

oygateedat
1st November 2012, 05:10 PM
http://i49.tinypic.com/psvfo.jpg

Richardsof
1st November 2012, 05:14 PM
http://i47.tinypic.com/i27ort.png

http://i49.tinypic.com/b6bvpg.png

NAAN YEN PIRANTHEN -1972

Richardsof
1st November 2012, 05:18 PM
dharmam thalaikaakum -1963

http://i50.tinypic.com/e19abr.jpg

oygateedat
1st November 2012, 05:19 PM
http://i50.tinypic.com/ouqpzo.jpg

Richardsof
1st November 2012, 05:21 PM
http://i48.tinypic.com/abnj1x.jpg

Richardsof
1st November 2012, 05:22 PM
http://i47.tinypic.com/2ufa9ma.jpg

oygateedat
1st November 2012, 05:26 PM
http://i46.tinypic.com/33lhunc.jpg

oygateedat
1st November 2012, 05:29 PM
http://i49.tinypic.com/5js8yx.jpg

Richardsof
1st November 2012, 05:31 PM
http://i47.tinypic.com/25hkfw2.jpg

Richardsof
1st November 2012, 05:33 PM
http://i49.tinypic.com/x60rk8.jpg

Richardsof
1st November 2012, 05:35 PM
namnaadu - climax

http://i48.tinypic.com/9sxaj7.png
http://i46.tinypic.com/2m5z8u9.png
http://i49.tinypic.com/b51fg8.png

oygateedat
1st November 2012, 05:37 PM
http://i46.tinypic.com/2z7mxxh.jpg

oygateedat
1st November 2012, 05:42 PM
http://i47.tinypic.com/2ah8y78.jpg
http://i50.tinypic.com/sl0lti.jpg

Richardsof
1st November 2012, 05:43 PM
http://i47.tinypic.com/1vju8.jpg

oqovubeha
1st November 2012, 07:00 PM
1884
engal maasaru ponn mannadhi mannan the image taken from thiruvannamalai recently... true fans of our heart beat

oygateedat
1st November 2012, 07:32 PM
http://i49.tinypic.com/ztxhsg.jpg

oygateedat
1st November 2012, 07:35 PM
http://i45.tinypic.com/mv6q9x.jpg
http://i50.tinypic.com/5u1qx1.jpg

oygateedat
1st November 2012, 07:38 PM
http://i48.tinypic.com/35a3spy.jpg

oygateedat
1st November 2012, 07:52 PM
http://i45.tinypic.com/2wqsol4.jpg

Richardsof
1st November 2012, 08:00 PM
http://i45.tinypic.com/2vla7m1.jpg
engal maasaru ponn mannadhi mannan the image taken from thiruvannamalai recently... true fans of our heart beat

Richardsof
1st November 2012, 08:28 PM
நடிகர்களில் கவர்ச்சி நடிகர் காலம் சென்ற திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள்தான், அவரது அடிதடி சண்டைகளைவிட நான் விரும்பியது அவரது கவர்ச்சியான முக அழகு, அதுதான் அவரது ப்ளஸ், கட்டான உடல் வாகு உள்ளவர் என்றாலும்அழகிய முகமும் அவரது நிறமும் எல்லோரையும் கவரக் கூடியது. அவரது முகத்தில் காணப்படும் குழிகளில் விழாதவர் யாரும் இருக்க முடியுமா.

மிகவும் கஷ்டப பட்டு முன்னணிக்கு வந்த நடிகர்களில் திரு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும் ஒருவர், ஆனால் தான் கஷ்டப்பட்டதனால் மற்றவர் கஷ்டத்திற்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலரில் திரு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களை யாராலும் மறக்க முடியாது.

அந்த கால கோடம்பாக்கத்தின் வீதிகளிலும் அவருடைய வீட்டருகிலிருந்த வீதிகளிலும் பண மழை தூவி கொண்டு காரில் போவார் என்று நான் கேள்வி பட்டதுண்டு. ஏழைகளை நேசித்த சிலரில் திரு எம்.ஜி. ராமச்சந்திரனும் ஒருவர்.

தர்மம் தலை காக்கும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் திரு எம்.ஜி. ராமச்சந்திரன், அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்தும் உயிரிழக்காமல் பிழைத்து முதலமைச்சர் ஆனது அவர் செய்த தான தருமங்களாகத்தான் இருக்கும். அவரைத் தேடி போகும் ஒவ்வொருவரையும் வயிறு நிறைய சாப்பிட சொல்லுவார் என்றும் நான் கேள்விபட்டு இருக்கிறேன் அதற்க்கு காரணம் அவர் தன் வாழ்க்கையில் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என்றும் அதனால் அவர் பசியுடன் யாரும் தன் வீட்டிற்கு வந்து பசியுடன் திரும்பி போககூடாது என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்ததாக சொல்லுவார்கள்.


'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு மாத காலம்வரைகூட நுழைவுச் சீட்டு கிடைக்காமல் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதிக் கொண்டிருந்தது, அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்களே மீண்டும் மீண்டும் சென்று பார்த்ததால் எல்லா காட்ச்சிகளும் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது, திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் கூறும் விமர்சனத்தை கேட்டுவிட்டு போகத் துடித்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருத்தியாக எத்தனை நாட்கள் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் காத்திருப்பது என்று ஒருமுடிவுக்கு வந்து இன்று எப்படியாவது பார்த்துவிடுவது என்று திரையரங்கத்தினுள்ளேச் சென்று பார்த்தால் நுழைவுச்சீட்டு கிடைக்கும் என்றே தோன்றவில்லை, அப்படிப்பட்ட கூட்டம், எப்படியோ இன்று நுழைந்து விடுவது என்று நுழைந்து கூட்டத்தில் நன்றாக சிக்கிக்கொண்டு விட்டேன், என் தாவணி யார் கையிலோ போய்விட்டது, எடுத்தவர் கொடுக்கட்டும் மெதுவாக என்று கூட்ட நெரிசலில் எப்படியோ நுழைவுச்சீட்டு பெற்று ஒரு வழியாக பார்த்துவிட்டு வந்த அந்த திரைப்படத்தை வாழ்வில் ஒருநாளும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு நுழைவுச் சீட்டுபெற்று வேறு எந்த திரைப்படத்தையும் பார்த்ததே இல்லை.

நான் எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய ரசிகை இல்லை, ஆனால் தமிழ்நாட்டின் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர் என்ற முறையில் நான் அவரது திரைப்படங்களில் என்னதான் இருக்கிறது என்று நினைத்து திரையரங்குக்குச்சென்று பார்த்த சில திரைப்படங்களில் 'பெற்றால் தான் பிள்ளையா', 'ஆயிரத்தில்ஒருவன்', 'எங்க வீட்டுப்பிள்ளை', 'எங்கள் தங்கம்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'அன்பே வா' இன்னும் பல திரைப்படங்களும் உண்டு. இவர் நடித்த திரைப்படங்களைவிட அந்த திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் பாடல் காட்சிகள் பாடலின் எழுத்துகளும் மிகவும் நன்றாக இருப்பதோடு திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ற உணர்வைத் தூண்டக் கூடியவையாக இருக்கும்.

எம்.ஜி.ஆருடன் பானுமதியம்மா, சரோஜா தேவி, ஜெயலலிதா போன்றவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்களை நான் பார்த்து ரசித்ததுண்டு.

Courtesy- thedalin pathai - net

oygateedat
1st November 2012, 08:46 PM
http://i48.tinypic.com/2nga2k9.jpg

tfmlover
2nd November 2012, 03:34 AM
அருமையான ஆவணங்கள் ravichandrran !
great going , all :thumbsup: :thumbsup:


Regards

tfmlover
2nd November 2012, 03:58 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/vck.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/VCK1.gifhttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/vck2.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/vck4.gif


Regards

tfmlover
2nd November 2012, 04:48 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/mannathi.gifhttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MannanMGR.jpg
http://www.thehindu.com/arts/cinema/article3363973.ece

Thanks

Regards

Richardsof
2nd November 2012, 05:59 AM
V.C.GUGANATHAN PUTHIYA BHOOMI

THE HINDU - MANNADHI MANNAN - REVIEW

BOTH ARTICLES ARE INTRESTING AND SUPERB.
THANKS tfmlover sir . nice postings.
with cheers
esvee

Richardsof
2nd November 2012, 06:01 AM
ravichandrann sir

kovai - nagara thirai arangugal makkal thilagam MGR movies posters & different articles about makkal thilagam -excellent .

with cheers
esvee

Richardsof
2nd November 2012, 06:15 AM
http://i47.tinypic.com/2u89x5j.jpg

Richardsof
2nd November 2012, 08:42 AM
http://i47.tinypic.com/347uzow.jpg

tfmlover
2nd November 2012, 09:43 AM
V.C.GUGANATHAN PUTHIYA BHOOMI

THE HINDU - MANNADHI MANNAN - REVIEW

BOTH ARTICLES ARE INTRESTING AND SUPERB.
THANKS tfmlover sir . nice postings.
with cheers
esvee

GTK , esvee


Regards

tfmlover
2nd November 2012, 09:45 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGRFan.gifhttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGRFan-1.jpg


Regards

Richardsof
2nd November 2012, 12:09 PM
COURTESY- SAI- FROM NET


" நான் ஆணையிட்டால்..."

பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.

தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.

இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.

கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.

----------

' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :

" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;

கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)

------------

1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ' நல்லவன் வாழ்வான் ' படத்தில் வரும் "சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்.." என்ற காதல் பாடலிலேயே,

" உதயசூரியன் உதிக்கும் போது

உள்ளத் தாமரை மலராதோ;

எதையும் தாங்கும் இதயமிருந்தால்

இருண்ட பொழுதும் புலராதோ "

- என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ' எதையும் தாங்கும் இதயம் ' வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்

----------------

" அதிசயம் இவனது அறிவுமயம்

....................................

ஆட்சியிலோ பெரும் புரட்சி படைத்தான்;

............................... - தொழும்

பகலவனை சின்னமாக கொண்டவனாம் "

- இது விக்ரமாதித்தன் (1962) படத்தில் வரும் பாட்டு. (பகலவன் = உதயசூரியன்)

*******

இதற்கிடையில், மக்கள் மத்தியில் அதுவும் தனது இலக்கான வர்க்கத்தினர் மத்தியில் கடவுள் நம்பிக்கை அசைக்க முடியாதபடிக்கு இருப்பதை எம்.ஜி.ஆர். நன்குப் புரிந்தே வைத்திருந்தார். மற்ற தி.இ. நடிகர்கள் போல் உணர்வுப்பூர்வமான அந்த விஷயத்தில் கட்சிக்காக ' கை வைத்து ' மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள எம்.ஜி.ஆர். தயாராக இல்லை.

" ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்"

- என பளிச்சென போட்டுடைத்தார்.

----------

" இறைவன் இருக்கின்றான்

கண்ணுக்கு தெரிகின்றதா

காற்றில் தவழுகிறான் -அதுவும்

கண்ணுக்கு தெரிகின்றதா ? " (ஆனந்தஜோதி- 1963),

-----------

" உனக்காக ஒன்று எனக்காக ஒன்று

ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை " (படகோட்டி - 1964)

-----------

" ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நானொரு தொழிலாளி " ( தொழிலாளி- 1964)

-----------

" ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம்

இறைவனும் தந்ததில்லை.

....................................

.................................

மனமென்னும் கோவில் திறக்கின்ற நேரம்

அழைக்காமல் அங்கே

தெய்வம் வந்து சேரும் " (சந்திரோதயம்-1966)

Richardsof
2nd November 2012, 12:13 PM
Courtesy- thinnai - sai

" கடவுளெனும் முதலாளி

கண்டெடுத்தத் தொழிலாளி

விவசாயி...." (விவசாயி - 1967)

----------

" இறைவன் ஒருவன் இருக்கின்றான் - இந்த

ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் " (அடிமைப்பெண் - 1969)

-----------

" நீதியும் நியாயமும் எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் கடவுள் இருப்பார். முன்னெல்லாம் நீதியும் நேர்மையும் இருந்த ஜனங்க மனசிலே கடவுள் இருந்தார். இப்போ நீதியும் நியாயமும் இல்லாததால ஜனங்க, மனசிலே இருந்து கடவுளை வெளியே எடுத்து சிலையா வெச்சிட்டாங்க போல.."

-இது நம்நாடு படத்தில் எம்ஜிஆர் பேசும் வசனம். அதே படத்தில் அவர் தங்கியிருக்கும் குடிசையில் காந்தி, நேரு, அண்ணா படங்களுடன் முருக பெருமான் படமும் சுவாமி விவேகானந்தர் படமும் கூட தொங்கும்.

-------------

- இவ்வாறு கடவுளின் இருப்பை தனது படங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆர் தெரியப்படுத்தியே வந்தார். அதற்கேற்ப, அவர் சார்ந்திருந்த திமுக கட்சியும் 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' எனவும் ' ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் ' என்றெல்லாம் கூறி தனது நாத்திகக் கொள்கையில் சமரசம் செய்துக் கொண்டிருந்ததும் எம்ஜிஆருக்கு சாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் உன்னிப்பாக பார்த்தால், இந்த விஷயத்திலும் அவர் தனது தனித்துவத்தை பதிவு செய்யவே முயற்சித்திருக்கிறார் என்றே தெரிகிறது.

உதாரணமாக, திராவிட இயக்கத்தார் கடுமையாக விமர்சனம் செய்து வந்த (இப்போதும் தொடர்கிறது) இந்து மதத்தின் நான்கு வேதங்களை (மறைகளை) ஒரு படத்தின் பாடலில் எம்.ஜி.ஆர். துணிந்து வெளிப்படையாகவே உயர்த்திக் காண்பித்திருந்தார். அது ' தர்மம் தலைகாக்கும் ' (1963) படத்தில் இடம் பெற்ற " தர்மம் தலைகாக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்" எனத் தொடங்கும் பாடல். அதில்,

" அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்

ஆனந்தப் பூந்தோப்பு - வாழ்வில்

நல்லவரென்றும் கெடுவதில்லை - இது

நான்கு மறைத் தீர்ப்பு "

*******

எதிர்முகாமுக்குச் சென்றிருந்தாலும் கவியரசுக் கண்ணதாசனிடம் இருந்து தனக்குத் தோதான பாடல்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டு வந்தார். அதற்கு ஊடே, எம்ஜிஆர் கவியரசுக்குப் போட்டியாக அப்போது புதுக் கவிஞராக இருந்த வாலியை உருவாக்கவும் தவறவில்லை. (பின்னர் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர்- வாலி , சிவாஜிகணேசன் - கண்ணதாசன் என்று ஜோடி சேர்ந்தது வேறு விஷயம்).

1962 பொது தேர்தலில் கிடைத்த வெற்றி, அடுத்து 67 தேர்தலில் ஆட்சிக் கட்டிலை நோக்கி பயணிக்கும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் திமுகவுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். பிரச்சாரங்களிலேயே அது தொனித்தது.

' பணக்காரக் குடும்பம் ' படத்தில் " ஒன்று எங்கள் ஜாதியே ; ஒன்று எங்கள் நீதியே..." என்று திமுகவின் சமூக நீதிக் கோட்பாடாக சொன்ன கையோடு,

" எங்களாட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே

.......................................

.......................................

இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே"

- என அச்சாரமாக 1964லிலேயே திமுகவுக்கு ஓட்டு சேகரித்தார் எம்.ஜி.ஆர்.

------------

" மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்

மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்? "

- இது 1963ல் வெளியான ' காஞ்சித் தலைவன் ' படத்தில் வரும் பாடல் வரிகள். அப்போதைய காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப மக்களை உசுப்பும் நுணுக்கம் இது . (படத்தின் தலைப்பை பாருங்கள். அறிஞர் அண்ணாவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்பதை நினைவில் கொள்க)

-------------

' தெய்வத்தாய் ' (1964) படத்தில் " மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..." என பாடி 'தி.மு.க.' வை பூடகமாக குறிப்பிட்டு கழக கண்மணிகளின் கைத்தட்டலை பெற்றார்.

" வாழைமலர் போல -பூமி முகம் பார்க்கும்

கோழை குணம் மாற்றுத் தோழா..!

நாளை உயிர் போகும் - இன்று போனாலும்

கொள்கை நிறைவேற்றுத் தோழா..! "

- என தொண்டகளை தயார்படுத்தினார்.

------------

திமுகவினர் கொண்டாடி வந்த பாரதிதாசனின் "சங்கே முழங்கு.." என்ற பாடலை கலங்கரை விளக்கத்தில் (1965) முழங்க வைத்தார். நான் ஆணையிட்டால் (1966)படத்தில் " தாய் மேல் ஆணை; தமிழ் மேல் ஆணை..." செய்தார்.

" இருட்டினில் வாழும் இதயங்களே- கொஞ்சம்

வெளிச்சத்துக்கு வாருங்கள்

நல்லவர் உலகம் எப்படியிருக்கும்

என்பதைப் பாருங்கள் "

- என அழைப்பும் விடுத்தார்.

அதே படத்தில்,

" உதயசூரியன் உன் வரவு -

உலகம் யாவையும் உன் உறவு.

.............................

.............................

ஆலமரம் போல நீ வாழ - அதில்

ஆயிரம் பறவைகள் இளைப்பாற

காலமகள் உன்னை தாலாட்ட - அந்த

கருணையை நாங்கள் பாராட்ட.. "

- என்று தன்னையும் முன்னிறுத்திக் கொண்டார்.

--------------

Richardsof
2nd November 2012, 12:14 PM
அன்பேவா (1966) படத்தில் " உதயசூரியனின் பார்வையிலே; உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...." என்பார். ( ஆனால் சென்சார் காரணமாக அது 'புதிய சூரியன்' என்றே பாட்டு ரிக்கார்டில் வரும்) கூடவே, " இவர் வரவேண்டும்; புகழ் பெற வேண்டும் என்று ஆசைத் துடிக்கிறது.." என்ற வரிகளும் - எம்.ஜி.ஆரின். குளோசப் ஷாட்டுடன் வரும்.

நம்நாடு படத்தில் குளோப்ஷாட்டில் ஒரு டயலாக்:

" எனது முதலே மக்களின் அன்பும், எனது நாணயமும் தான். அதுக்கு என்னைக்குமே மோசம் வராது. "

----------

' திமுக என்கிற பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதன் மூலம் தான் முடிசூட்டிக் கொள்ளும் ரகசியத் திட்டம் வைத்திருக்கிறார்' ; ' வெகுஜனங்களிடம் திமுகவுக்குள்ள செல்வாக்கை அட்டை போல் உறிஞ்சியெடுத்து அதில் தன்னை வளர்த்துக் கொள்ள பார்க்கிறார்' என்றெல்லாம் எம்.ஜிஆருக்கு எதிராக திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சாரார் மத்தியில் நீண்டகாலமாகவே விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் , அவர்களின் வாயில் கொஞ்சம் அவலை அள்ளி போடும் வகையில் வந்தான் ' எங்க வீட்டுப் பிள்ளை ' 1965ல்.

அப்படத்தில், " கண்களும் காவடி சிந்தாகட்டும்.." எனத் தொடங்கும் பாடலில்,

" என்ன செய்வோமென்ற நிலை மாறட்டும்- உன்னாலே

மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்"

-என்ற வரிகள் வரும்போது எம்.ஜி.ஆர் ' டைட் குளோசப்'பில் தெரிவார். அதோடு நின்றதா! கூடவே " நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும்" என்ற வரிகள் வேறு.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், " நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்.." என அவரே உரக்கச் சொல்வார். அவரே தொடர்வார்:

" ஒரு தவறு செய்தால் - அதை தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.

.......................................

....................................

எதிர்காலம் வரும் ; என் கடமை வரும்

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்

................................

இங்கு ஊமைகள் ஏங்கவும் ; உண்மைகள் தூங்கவும்

நானா பார்த்திருப்பேன்...."

இதற்கு முன் எந்த ஒரு திராவிட இயக்க நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்காத துணிச்சலான பிரகடனம் இது.

-------------

இவ்வாறான விமர்சனங்கள், திமுக - எம்.ஜி.ஆர்., இடையேயான பிடிமானத்தை எவ்வகையிலும் பாதித்திடவில்லை. வரலாற்றில் இடம் பெறப் போகும் முக்கியமான கட்டத்திற்குள் இருவருமே நுழைந்தனர்.

Richardsof
2nd November 2012, 12:59 PM
http://i47.tinypic.com/15s7yap.png

Richardsof
2nd November 2012, 01:05 PM
http://i48.tinypic.com/11tsu8z.png