PDA

View Full Version : வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'



Pages : 1 2 [3]

vasudevan31355
11th March 2013, 08:35 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00237.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00234.jpg

vasudevan31355
11th March 2013, 08:36 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00232.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00231.jpg

vasudevan31355
11th March 2013, 08:36 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00229.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00228.jpg

vasudevan31355
11th March 2013, 08:37 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00227.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00226.jpg

vasudevan31355
11th March 2013, 09:48 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-snc7/578550_3888407588399_163743776_n.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/602123_3888410628475_435029264_n.jpg

vasudevan31355
11th March 2013, 09:50 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/549284_3888405228340_1842636017_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/69261_3888404468321_1880355947_n.jpg

ScottAlise
12th March 2013, 08:51 AM
Hi all,

Nice to see photographs of all eminent hubbers. The description about Sunday show with hubbers were extremely descriptive just like live coverage but sadly in the theatre I watched there was no cut out & allaparais

Wish to see NT movie with you all hubbers

waiting for next movie of NT, I strongly feel the movie must be advertised like Karnan

adiram
12th March 2013, 12:05 PM
Dear Mr. Neyveli Vasudevan sir,

Excellent coverage of Albert theatre's Sunday alapparais both by brief description and SUPERB photos.

You and Mr. Raghavendar sir covered each and every corner of Albert theatre, ofcourse inside the theatre also.
Thus both of you kept that day incident as record for future.

We feel we are there with you all, by this brief coverage.

Descriptions by Raghavendar, Murali Srinivas, Cahndrasekhar and yourself give a detailed report about sunday function.

Thank you all.

RAGHAVENDRA
12th March 2013, 01:12 PM
சென்னையில் வசந்த மாளிகை திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் தேங்காய் உடைக்கும் காட்சி

http://youtu.be/L27gxhdOLh4

RAGHAVENDRA
12th March 2013, 01:13 PM
ஆனந்தை வரவேற்க ஆனந்த நடனம்

http://youtu.be/Iy1Agk_Egq0

RAGHAVENDRA
12th March 2013, 01:22 PM
a coverage in the pages of cinema lead website.



Even now Sivaji is the boss at the box office.

http://cinemalead.com/cinema-images/news-images/thumbs1/sivaji-ganesan-gives-new-hope-to-the-trade-tn-box-office-karnan-vasatha-maligai-puthiya-paravai-11-03-13.jpg

Sivaji Ganesan, the legendary actor is known for his classic and he is rightly called as Marlon Brando of Indian cinema. The actor's Karnan which was released in the digital version got a huge profit and the makers has decided to release Vasantha malaigai which is running successfully now. Now the latest is that Sivaji's VeeraPandiya Kattaboman,Pasamalar and Puthiya Paravai will soon be released in digital. Among all these Pasamalar(Digital) likely to have a next month release.

Distributors feels that it is safe bet to invest on old Sivaji films as people are very much interested in watching his old classics. Now famous production houses are in urge to get the rights of Sivaji's classics. Even now Sivaji is the boss at the box office.


From: http://cinemalead.com/news-id-sivaji-ganesan-gives-new-hope-to-the-trade-tn-box-office-karnan-vasatha-maligai-puthiya-paravai-11-03-131581.htm

JamesFague
12th March 2013, 01:26 PM
Thanks for the info about the BOSS of Box Office. Even some
fans who have talked to Mr Chockalingam given a suggestion to
take up Sivandha Mann. Those who are talked about Brahmandam
that one Helicopter Scene is sufficient proof. Do not know whether
it will materialise or not.

vasudevan31355
12th March 2013, 02:49 PM
Thanks Adiram sir.

Thanks for the alapparai videos Raghavendran sir.

Thank u very much Vasu sir.

eehaiupehazij
12th March 2013, 05:26 PM
Thanks for the info about the BOSS of Box Office. Even some
fans who have talked to Mr Chockalingam given a suggestion to
take up Sivandha Mann. Those who are talked about Brahmandam
that one Helicopter Scene is sufficient proof. Do not know whether
it will materialise or not.

Now that it has been proved beyond any doubt and no second thought that NT reigns supremacy in the box office even after his demise. Karnan was a good beginning and VM fills up the shoes. It has now become the order of the day that only NT's classics deserve a rerun in improvised formats of coloring or digital conversion. I once again request the ardent followers of NT to see that NT movies are alternated in rerelease as one color followed by one black and white. Now VM followed by Paasamalar paves way for this formula of embedding NT's cult image in the hearts and minds of our younger generation present and to come. In my personal opinion, I would like to suggest combinations like Pudhiya Paravai and Uyarndha Manithan, Sivandha Mann and Paava Mannippu, Thillana Mohanambal and Paalum Pazhamum, saraswati sabatham and Uthama Puthiran, Raja and Pattikkada Pattanama, Raja raja cholan and vietnam veedu.... like this. NT lives and we live to love him and adore him.

RAGHAVENDRA
12th March 2013, 05:52 PM
வெவ்வேறு ஊர்களில் ரசிகர்கள் நிறுவிய பேனர்களின் நிழற்படங்கள். அனைவருக்கும் நமது உளமார்ந்த நன்றி.

மதுரை நாகராஜன் அவர்கள் அனுப்பிய நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/NagarajanPoster_zps7d544c07.jpg

சென்னை கோவா ராஜேந்திரன் அவர்களுடைய பேனரின் நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/GOARAJENDRANBNR_zps0ad07bfe.jpg

மத்திய சென்னை மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் கேசவன் அவர்கள் நிறுவிய பேனர்களின் நிழற்படங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/KESAVANBNR04_zps1732e159.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/KESAVANBNR03_zpsb37b513a.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/KESAVANBNR02_zps86ba894b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/KESAVANBNR01_zps1cbdc129.jpg

adiram
12th March 2013, 06:44 PM
Sivajisendhil sir,

Your suggestions are good.

But whatever may be the suggestions, they should not digitalise more than two movies per year, and every film MUST be given not less than six months gap, because we have to compet with new movies and public also should get ready to recieve.

If there is simultanious releases, then our past history will repeat. Let Pasamalar wait up to June.

and pl. dont suggest thillana and saraswathi sabatham. we are fed up with that guy C.N.Paramasivam.

vasudevan31355
12th March 2013, 07:16 PM
ராகவேந்திரன் சார் வெவ்வேறு ஊர்களில் ரசிகர்கள் நிறுவிய பேனர்களின் நிழற்படங்களை அளித்து சந்தோஷம் கொள்ளச் செய்துள்ளார். அவருக்கு நமது திரியின் சார்பாக மனமார்ந்த நன்றி!

இனி தொடரும் மதுரை ஆர்ப்பாட்டங்கள்....

vasudevan31355
12th March 2013, 07:18 PM
மதுரை வெற்றி திரையரங்கு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08130456.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08130446.jpg

vasudevan31355
12th March 2013, 07:19 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08130518.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08130532.jpg

vasudevan31355
12th March 2013, 07:21 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08130545.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08130611.jpg

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

vasudevan31355
12th March 2013, 07:23 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08130627.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08130604.jpg

vasudevan31355
12th March 2013, 07:25 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08130541.jpg

vasudevan31355
12th March 2013, 07:33 PM
போஸ்டர்ஸ் மற்றும் வாழ்த்து போஸ்டர்ஸ்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08124520.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08124545.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08124643.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08124804.jpg

eehaiupehazij
12th March 2013, 07:35 PM
Sivajisendhil sir,

Your suggestions are good.

But whatever may be the suggestions, they should not digitalise more than two movies per year, and every film MUST be given not less than six months gap, because we have to compet with new movies and public also should get ready to recieve.

If there is simultanious releases, then our past history will repeat. Let Pasamalar wait up to June.

and pl. dont suggest thillana and saraswathi sabatham. we are fed up with that guy C.N.Paramasivam.

adiram sir. whether we like or not now NT's most significant milestone films like Thiruvilayadal, Navarathiri, Thillana, Saraswathi Sabatham etc., are in APN's sons custody. As NT fever is on the rise every year and after every rerelease, we need to help bring out NT's classics in a proper sequence without detrimental to the box office collections. Two films per year is a good idea. Like our Divya films at the helm of Karnan's incomparable success over decades to come, other producers, if they emulate, that will be the real service to keep our NT in limelight forever.

vasudevan31355
12th March 2013, 07:40 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08124512.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08124658.jpg

vasudevan31355
12th March 2013, 07:46 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2013-03-08124734.jpg

vasudevan31355
12th March 2013, 08:15 PM
வேலூரிலிருந்து தன் தந்தையுடன் வசந்தமாளிகையை ஆவலுடன் தரிசிக்க சென்னை வந்த கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் நடிகர் திலகத்தைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள். அதுமட்டுமல்ல... அவரது தந்தை ('வாழ்க்கை' ராமசாமி) அதிதீவிரமான நடிகர் திலகத்தின் பக்தராம். "என் மூச்சு ஓடிக்கொண்டிருப்பதே தலைவர் சிவாஜியால்தான்" என்று அவர் சொல்லும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. ரசிக வேந்தர் சாரும், நானும் எடுத்த ஒரு மினி பேட்டி இதோ உங்கள் பார்வைக்காக.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6y-vh7iN75o

vasudevan31355
12th March 2013, 09:14 PM
'Dinasudar' Today Banglore

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/pg4.jpg

RAGHAVENDRA
13th March 2013, 07:47 AM
மிகவும் மன வருத்தத்துடனும் மன வலியுடனும் இதை எழுத வேண்டியுள்ளதை நினைத்தால் கஷ்டமாகத் தான் உள்ளது. என்றாலும் நம் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்ற நிலையில் தான் இதை எழுதி ஆறுதல் தேட முயல்கிறேன்.

கர்ணன் 2012ன் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த்து நமக்கெல்லாம் மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்தது. அதற்கு முன்னும் பின்னும் தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் நாடெங்கும் திரையிடப் பட்டு விநியோகஸ்தர்களின் மனதில் மகிழ்ச்சியை ஊட்டி வந்தது.. அந்த தைரியம் தான் கர்ணன் ஒரு படி மேலே போய் நவீன தொழில் நுட்பத்துடன் வெளிவந்து ஒரு தலைமுறையினையே சிவாஜி ரசிகர்களாய் மாற்றியது. அதனைத் தொடர்ந்து சிவாஜி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாகவும் புதிய தலைமுறையினருக்கு நடிகர் திலகத்தின் நடிப்பில் உள்ள பல்வேறு பரிணாமங்களில் ஒன்றினை அறிமுகப் படுத்தும் விதமாகவும் வசந்த மாளிகையின் நவீன மயமாக்கல் மற்றும் வெளியீடு அமைந்த்து.

தமிழகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற தெய்வத்திற்கு தங்கள் உடல் பொருள் உள்ளம் போன்ற யாவற்றையும் அர்ப்பணித்து மிகப் பெரிய வரவேற்பைத் தந்துள்ளனர். இவ்வளவு பெரிய மக்கள் அபிமானத்தைப் பெற்றவர் நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருளர் என்று சொல்லுமளவிற்கு பிரம்மாண்டமான அளவில் வசந்த மாளிகை திரைக் காவிய மறு வெளியீட்டிற்கு வரவேற்பளித்தனர்.

ஆனால் நடந்தது என்ன.

சென்னை ஆல்பர்ட் மற்றும் தலைநகரின் மற்ற ஓரிரு திரையரங்குகளைத் தவிர கிட்டத் தட்ட அனைத்துத் திரையரங்குகளிலுருந்தும் ரசிகர்கள் மற்றும் திரையரங்க நிர்வாகம் அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒரே குரலாய் ஒலித்த விஷயம் –
படத்தின் பிரதி சரியில்லை.

இதற்கா நாம் இவ்வளவு உழைத்தோம் என்று ரசிகர்கள் உள்ளக் குமுறலோடு இருக்க, பல திரையரங்குகளில் பிரதி சரியில்லாத காரணத்தால் எடுக்கப் படும் சூழல் உருவாகி விட்டது. திரையரங்குகளை நாம் குற்றம் சொல்ல முடியாது. காரணம் அவர்களுக்கென்று தனி தர நிர்ணயம் உள்ளது. மக்களையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. காரணம் என்ன தான் இருந்தாலும் தரக் குறைவான பிரதியாகத் திரையிடப் பட்டால் அவர்கள் மறு முறை வரத் தயங்குவர்.

இதற்கு என்ன காரணம்

நல்ல வரவேற்பிருந்தும் மேலும் பலர் ஆவலுடன் வரக் காத்திருந்தும் திரையரங்குகளில் படத்தை எடுக்க யார் காரணம். இவ்வளவு பெரிய படத்தை இன்னும் கவனத்தோடு செதுக்கி நல்ல தரத்துடன் வெளியீடு செய்திருந்தால் கர்ணனை விட பல மடங்கு வெற்றியைப் பெற்றிருக்கும்.

நடிகர் திலகத்தின் படங்கள் பொன் முட்டையிடும் வாத்துக்களாய் இருப்பதை வியாபார நோக்கில் அணுகி, ரசிகர்களின் பலத்தையும் அல்லது பலவீனத்தையும் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துபவர்களை என்ன சொல்வது. இனிமேல் நடிகர் திலகத்தின் படம் மட்டுமல்ல, எந்த பழைய படமாக இருந்தாலும் திரையரங்கு நிர்வாகத்தினர் உடனடியாக சம்மதிக்கத் தயங்குவர் அல்லவா.

இனிமேல் படத்தின் பிரதியின் தரத்தை உறுதி செய்த பின்னர் தான் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். இதற்கு ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யத் தயங்க மாட்டார்கள்.

இந்த மன வருத்தத்தை அடுத்த வெளியிடாக அமைய விருக்கும் பாச மலர் நிச்சயம் போக்கும் என நம்புவோம்.

யாரையும் சுட்டிக் காட்டி அல்ல இப் பதிவு. நம் அனைவரின் மன வருத்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே.

vasudevan31355
13th March 2013, 07:55 AM
sivaji fans joy at coimbatore


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rbecsQTx4mc

vasudevan31355
13th March 2013, 07:57 AM
ரசிக வேந்தர் சார்,

ஒன்றும் சொல்வதற்கில்லை. விதியைத் தான் நொந்து கொள்ள வேண்டும். அனைவரது உழைப்பும் விழலுக்கிழைத்த நீராகி விட்டது.

வருத்தத்துடன்

RAGHAVENDRA
13th March 2013, 08:43 AM
மதுரை நகர் வீதியிலே மாமன்னனின் வசந்த மாளிகை
மக்கள் நெஞ்செல்லாம் அவருடைய ஆளுகை
கொண்டாட்டங்களை இங்கே பகிர்ந்து கொண்டு
நம்மை மகிழ்வூட்டுவது
வாசுதேவனாரின் திருக்கை

நன்றி சார், இலவசமாக மதுரை நகரை சுற்றிப் பார்க்க வைத்தமைக்காக...
எங்கெங்கு காணிணும் மாளிகையடா... என கூற வைக்கிறது தங்களுடைய நிழற்படங்கள்.
தங்களுக்கும் தங்களுக்கு இவற்றை அனுப்பி வைத்த அன்பருக்கும் நமது உளமார்ந்த நன்றி.

joe
13th March 2013, 09:01 AM
ஒளிப்படத்தின் கோளாறு மட்டுமல்ல , பின்னணி இசையையும் மாற்றுகிறேன் பேர்வழி என கெடுத்து வைத்திருப்பதாக ஒருவர் குறிப்பிட்டார் .
வசந்தமாளிகை வழக்கமான பிரிண்டே நல்லாத் தானே இருக்கும் . பின்னர் ஏன் Restoration என்ற பெயரில் இப்படி கெடுத்து வைக்கிறார்கள்?

vasudevan31355
13th March 2013, 09:02 AM
10-3-2013 சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடந்த 'வசந்த மாளிகை' உற்சவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதி தங்கள் முன் விடியோவாக. நம் இதய தெய்வத்திற்கு மாலைகள் ஊர்வலமாக எடுத்து வரும் காட்சிகளும், ஊர்வலத்தில் ரசிகர்களின் உற்சாக நடனங்களும். கண்டு மகிழுங்கள். இதய தெய்வத்தின் புகழ் பாடுங்கள்.


http://www.youtube.com/watch?v=HDht5LxmRsM&feature=player_detailpage

goldstar
13th March 2013, 09:17 AM
Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks to Vasu sir

for your commitment to bring Madurai VM celebration and posters photos. So colourful and having complete satisfaction to see these posters and feel like been in Madurai.

Thanks again.

Cheers,
Sathish

RAGHAVENDRA
13th March 2013, 09:19 AM
ஒளிப்படத்தின் கோளாறு மட்டுமல்ல , பின்னணி இசையையும் மாற்றுகிறேன் பேர்வழி என கெடுத்து வைத்திருப்பதாக ஒருவர் குறிப்பிட்டார் .
வசந்தமாளிகை வழக்கமான பிரிண்டே நல்லாத் தானே இருக்கும் . பின்னர் ஏன் Restoration என்ற பெயரில் இப்படி கெடுத்து வைக்கிறார்கள்?

பின்னணி இசையில் எதுவும் மாற்றமில்லை மாற்றப் படவுமில்லை. ஆனால் ஒலிச் சேர்க்கை அல்லது ஒலியின் தரம் அல்லது ஒலியின் அளவு மிகவும் குறைவாக உள்ளதாகவும் பரவலாக வருத்தம் நிலவுகிறது.

RAGHAVENDRA
13th March 2013, 09:20 AM
ஒரே சமயத்தில் கடலூரிலும், மதுரையிலும் சென்னையிலும் நம்மை உலா வர வைக்க வாசு சார் ஒருவரால் மட்டும் தான் முடியும்...

சூப்பர் சார் ....

கலக்குங்க...

vasudevan31355
13th March 2013, 09:36 AM
ஒளிப்படத்தின் கோளாறு மட்டுமல்ல , பின்னணி இசையையும் மாற்றுகிறேன் பேர்வழி என கெடுத்து வைத்திருப்பதாக ஒருவர் குறிப்பிட்டார் .
வசந்தமாளிகை வழக்கமான பிரிண்டே நல்லாத் தானே இருக்கும் . பின்னர் ஏன் Restoration என்ற பெயரில் இப்படி கெடுத்து வைக்கிறார்கள்?

டியர் ஜோ சார்,

சினிமாஸ்கோப்பில் Restoration செய்யும்போது காட்சிகளின் resolution elaborate ஆகும் போது குவாலிட்டி அடிபட்டுப் போகாமல் கவனமாக கையாள வேண்டும். அதுமட்டுமல்ல... நிறைய இடங்களில் தலைப்பகுதி horizontal position இல் மேற்புறத்திலும் சரி, கீழும் சரி... வெட்டப்பட்டு அதாவது தலைபகுதி கட்டாகி பார்க்கவே என்னவோ போல் இருக்கிறது. ஆடியோ seperation அறவே இல்லை. 2.1 channel இல் கூட நன்றாக இசை பிரியும். ஆடியோ பிரியவே இல்லை.

ஈஸ்ட்மென் கலரில் நம் கண்களை காந்தமாய் இழுத்த காவியம் இப்போது வெளுத்துப் போய் நம்மை வெறுத்துப் போ என்கிறது. வசந்தமாளிகையை நடிகர் திலகம் வாணிஸ்ரீக்கு சுற்றிக்காட்டி பேசும் போது தலைவரும் வாணிஸ்ரீயும் எங்கே என்று தேட வேண்டியிருக்கிறது. எவ்வளவு முக்கியமான சீன் அது! வெறும் வசனம் மட்டுமே காதில் விழுகிறது. வெளுத்துப் போன நிறங்களில் காட்சிகள் தெரிகின்றன. காட்சிகளின் போது குறிப்பாக இடது புறத்தில் ரவுண்ட் வடிவில் ஒரு வெள்ளை வட்டம் வந்து தெரிந்து உயிரை வாங்குகிறது. ஒரு சில இடங்களில் காட்சிகள் அப்படியே மழுங்கி அப்புறம் கொஞ்சம் தெளிவாகின்றன.

இத்தனைக்கும் ஆல்பர்ட் திரையரங்கிற்காக வேண்டி சில காட்சிகள் மீண்டும் ஓரளவிற்கு சரி பார்க்கப்பட்டதாக சொல்கிறார்கள். சண்டே அன்று பார்க்கும் போது பெட்டராகத் தான் இருந்தது. பாடல் காட்சிகள் பளிச்சென்று இருக்கின்றன. ஆனால் கலர்புல்லாக இல்லை.

பேசாமல் 35mm இலேயே release செய்திருக்கலாம் என்று பலபேர் கூறுவதைக் கேட்க முடிந்தது. வண்ணக் கலவை அருமையாக இருந்திருக்கும்.

எனக்கென்னவோ Restoration என்று ஒன்று நடக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. 35mm film சினிமாஸ்கோப்பில் மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவே! ஒலி மாற்றமெல்லாம் ஒன்றுமே செய்யவில்லை போல் இருக்கிறது.

Restoration என்பது குறைந்த பட்சம் ஒரு முப்பது ஆண்டுகளாவது மறு வெளியீடுகளில் கை வைக்காமல் திரும்ப திரும்ப ரிலீஸ் செய்ய வைப்பதற்காகத்தான். Restoration செய்யும் நோக்கமும் நம் தலைமுறை வரையிலாவது நாம் அடிக்கடி கண்டு களிக்க ஏதுவாக இருப்பதற்காகத்தான்.

ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரேஞ்சுக்கு இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. perfection என்பது இந்த மாதிரிப் படங்களுக்கு மிக மிக அவசியம். அதை உணர்ந்து வெளியிட்ட மாதிரி தெரியவில்லை. தமிழ் நாட்டில் உள்ள அத்துணை சிவாஜி ரசிகர்களும், ஏன் பொது மக்களும் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி இருப்பது தெரிகிறது. பல பேருடைய உழைப்பு சில பேருடைய அலட்சியத்தினால் வீணடிக்கப்பட்டிருகிறது. கர்ணன் பெற்ற வெற்றியை வசந்த மாளிகை ஏன் பெறவில்லை என்ற கேள்வி எழுந்தால் எப்படி விடை சொல்வது என்று குழம்பிப் போய் நிற்கிறோம். திருவிளையாடல் மிக அருமையாக Restoration செய்யப்பட்டு இறுதியில் விநியோக சட்ட சிக்கல்களினால் நம கண்ணெதிரிலேயே சின்னா பின்னமானது. அந்த அதிர்ச்சியை வசந்த மாளிகை மூலம் மீட்டுத் தருவார்கள் என்று ஆசையாய் இருந்தோம். அந்த நினைப்பிலும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலேயோ. இனி ஆண்டவன் விட்ட வழி.

vasudevan31355
13th March 2013, 10:08 AM
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.

vasudevan31355
13th March 2013, 10:09 AM
சதீஷ் சார்,

போதுமா... இன்னும் இருக்கிறதா? அடேயப்பா!... இத்தனை நன்றிகளா! அத்தனை நன்றிகளுக்கும் சேர்த்து என் அன்பு நன்றிகள்.

joe
13th March 2013, 10:23 AM
வாசுதேவன் சார்,
விளக்கத்துக்கு நன்றி . சினிமாஸ்கோப்-ல இருந்தா தான் பார்ப்போம் -ன்னு யாரும் சொல்லமாட்டார்கள் ..சினிமாச்கோப் செய்வதகா இருந்தால் உருப்படியாக செய்ய வேண்டும் .இல்லையென்றால் சினிமாஸ்கோப் இல்லாமலேயே நல்ல பிரிண்ட் எடுத்து வெளியிட்டிருக்க வேண்டும் .

நீங்கள் சொன்னது போல கர்ணன் போல வசந்தமாளிகை ஏன் போகவில்லை என குறை சொல்ல வாய்ப்புக்கு காத்திருப்பவர்கள் மகிழும் வகையில் இதை வெளியிட்டவர்கள் உண்மையிலேயே எதை முதன்மை நோக்கமாக கொண்டிருந்தார்கள் என நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது

JamesFague
13th March 2013, 10:24 AM
Here, we must give credit to Mr Chockalingam of Divya Films for his
meticulous work and planning in promoting the product of Karnan.
As the final product is also good and the general public given a
overwhelming response to his product.

Atleast now one must take extra effort in promoting our NT Films
in DTS format.

RAGHAVENDRA
13th March 2013, 10:33 AM
நீங்கள் சொன்னது போல கர்ணன் போல வசந்தமாளிகை ஏன் போகவில்லை என குறை சொல்ல வாய்ப்புக்கு காத்திருப்பவர்கள் மகிழும் வகையில் இதை வெளியிட்டவர்கள் உண்மையிலேயே எதை முதன்மை நோக்கமாக கொண்டிருந்தார்கள் என நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது

இது தான் அனைவரின் எண்ணமும் கூட

RAGHAVENDRA
13th March 2013, 10:39 AM
டியர் ஜோ சார்,


சினிமாஸ்கோப்-ல இருந்தா தான் பார்ப்போம் -ன்னு யாரும் சொல்லமாட்டார்கள் ..சினிமாச்கோப் செய்வதகா இருந்தால் உருப்படியாக செய்ய வேண்டும் .இல்லையென்றால் சினிமாஸ்கோப் இல்லாமலேயே நல்ல பிரிண்ட் எடுத்து வெளியிட்டிருக்க வேண்டும் .

தாங்கள் கூறுவதில் நியாயம் உள்ளது. சினிமாஸ்கோப்பில் இருந்தால் தான் பார்ப்போம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்பது ஏற்கக் கூடிய விஷயம் தான். என்றாலும் நாளுக்கு நாள் அடுத்த பரிணாமத்தை நோக்கிச் செல்லும் விஞ்ஞான யுகத்தில் 35 எம்எம் பார்ப்பதே அரியதாகி விடும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும் அடிப்படைக் காரணமாய் சொல்லுவது நல்ல மூலப் பிரதி இல்லை என்பதே. அதுவும் பல பழைய திரைப்படங்களின் நெகடிவ்கள் அழிந்து போயுள்ளதாய் வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுவதாய் உள்ளன. பல பழைய மற்ற மொழிப் படங்கள் அவரவர் ஊர்களில் நல்ல நிலையில் பராமரிக்கப் படும் போது பெரிதும் பாதிக்கப் பட்டது பழைய தமிழ்த் திரைப் படங்கள் தான். பராமரிப்பின்றி நெகடிவ் பாழாகிப் போனதற்கு யாரைக் குற்றம் சொல்லுவது. அந்த நெகடிவிலிருந்து தான் பாஸிடிவ் பிரதிகள் எடுக்கப் பட வேண்டும். இந்நிலையில் மீண்டும் பிரிண்ட் எடுப்பது மிகவும் கஷ்டம்.

RAGHAVENDRA
13th March 2013, 10:42 AM
அப்படி பழைய நெகடிவிலிருந்து பிரிண்ட் எடுத்து நல்ல நிலையில் இருக்குமானால், நெகடிவ் இல்லாத நிலையில் கூட அந்த நல்ல பிரதியிலிருந்து நாம் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப மாற்ற முடியும். ஆனால் அதற்குத் தேவை நல்ல உழைப்பு, நிதானமான செயலாற்றல், பொறுமை, தேவையான அளவிற்கு முதலீடு போன்ற காரணிகள். இவையெல்லாம் இருந்ததால் தான் சொக்கலிங்கம் அவர்களிடமிருந்து கர்ணன் போன்றதொரு complete product நமக்குக் கிடைத்தது.

RAGHAVENDRA
13th March 2013, 10:53 AM
இனி என்ன செய்யலாம் அல்லது செய்ய வேண்டும்

1. மூலப் பிரதியின் தன்மை மிக உயர்ந்த தரத்தில் இருப்பதை உறுதி செய்த பிறகே முயற்சியில் ஈடுபட வேண்டும்.
2. பின்னணி இசை சேர்ப்பு தேவையில்லை. திருவிளையாடல் படத்தை இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். ஒரு சிறு இசைக் கருவி கூட புதியதாக சேர்க்காமல் இருக்கும் இசையினையே மிக அற்புதமாக செய்திருந்தார் திரு பரமசிவம். இதற்காக அவருடைய உழைப்பு பிரமிக்கத் தக்கது. இதற்கான தொழில் நுட்பம் நிச்சயம் உள்ளது. இதனை லண்டனில் சென்று செய்து வந்துள்ளார் அவர். அதே போல் ஒளித்தரம் பிரமிக்கத் தக்க அளவில் அமைக்கப் பட்டிருந்தது. இதற்கான தொழில் நுட்பத்தினை அவர் ஜெர்மனியில் செய்துள்ளதாகவும் சேதி உண்டு.

இன்றைய நிலவரத்தில் நவீன தொழில் நுட்ப மாக்குதலுக்கு சிறந்த உதாரணமாக சொல்ல வேண்டுமானால் திருவிளையாடல் திரைப்படத்தைத் தான் சொல்ல வேண்டும். அதற்கு ஈடு இணை இல்லை.

திரு ஏபி.என். அவர்களின் புதல்வர் எந்த முறையில் நவீன மயமாக்குதலை செய்தார் என்பதை தெரிந்து கொண்டு அதனடிப்படையில் இனி வரும் காலங்களில் செய்யலாம். அப்படி இல்லையென்றாலும் கூட நம் சென்னை மாநகரிலேயே இதனை மிகவும் சிறந்த முறையில் செய்யலாம். நம்முடைய தொழில் நுட்பக் கலைஞர்கள் உலகத்தரத்தைத் தர வல்லவர்கள். இதற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம். பல ஹாலிவுட் திரைப்படங்கள் இங்கே நவீனமயமாக்கலில் கிராபிக்ஸ் செய்யப் பட்டுள்ளன.

மனமும் பணமும் சேர்ந்தால் ஒவ்வொரு பழைய படத்தையும் நாம் திருவிளையாடல் தரத்திற்குக் கொண்டு செல்லலாம்.

நவீன மயமாக்குதல் வரவேற்கத் தக்கது தான். ஆனால் அது தொழில் நுட்ப ரீதியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர படைப்பில் குறுக்கிடக் கூடாது. i.e. there should not be any intervention in the content. குறிப்பாக இசையில் அல்லது பாடல்களில் ஏற்கெனவே இருப்பதின் தரத்தை உயர்த்தலாமே தவிர எக்காரணம் கொண்டும் புதியதாக இசைக் கருவிகளின் ஒலிகள் இணைக்கப் படக் கூடாது.

joe
13th March 2013, 12:26 PM
சரி .இப்போது நிலவரம் என்ன? சென்னை , மதுரை போன்ற நகரங்களில் தொடர்கிறதா இல்லையா?

vasudevan31355
13th March 2013, 12:57 PM
ஜோ சார்,

இன்னும் சரியான செய்திகள் தெரியவில்லை.

joe
13th March 2013, 01:09 PM
லக்கி
http://www.luckylookonline.com/2013/03/blog-post_13.html

adiram
13th March 2013, 01:49 PM
Really shocking and heart paining on reading the posts of Raghavendar sir, Neyveli Vasudevan sir and Joe sir..... about the quality of the print of Vasandha Maaligai.

When we were watching VM on Sunday evening in LCD tv with a very excellent print (same quality print on the day of September 29, 1972), me and my friends were talking that, our fans in Tamilnadu are enjoying technically advanced print than this. But we never expected such a pathetic situation there.

Still surprise, when the negative is in a worst condition, how the DVDs are coming in a verygood quality. Even if you watch the quality of songs often telecasting in tv channels they are very very good and clear in quality. Particularly 'oru kinnaththai yendhugiren', 'kudimagane' and 'mayakkam enna' are nearly shown everyday, and they are so nice.

As Mr. Joe said, it is not necessary to spoil the movies in tha name of degitalization and restoration. What fans and public expect is just brand new prints with good quality of clear color and sound, thats all.

What a disappointment to the fans, who worked hard for several days by expecting a great run.

KCSHEKAR
13th March 2013, 06:57 PM
Cinekoothu

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Cinekoothu013_zps2d4c59b7.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Cinekoothu010_zps7b1033b1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Cinekoothu011_zpsb99c334a.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Cinekoothu012_zpse4940762.jpg

KCSHEKAR
13th March 2013, 07:28 PM
திரு.வாசுதேவன் சார்,

வசந்தமாளிகை மதுரை கொண்டாட்ட பதிவுகள் அருமை. நன்றி.

KCSHEKAR
13th March 2013, 07:32 PM
திரு ராகவேந்திரன் / திரு.வாசுதேவன் / திரு.ஜோ / திரு.ஆதிராம் மற்றும் நண்பர்கள்

தெரிவித்த வசந்தமாளிகை மறுவெளியீடு குறித்த கருத்துப் பதிவுகளையொத்தே எனது உணர்வும் உள்ளது. அடுத்தடுத்த வெளியீடுகளாவது நமது குறையைப் போக்கிடும் விதத்தில் அமையும் என்று நம்புவோம்.

KCSHEKAR
13th March 2013, 07:41 PM
Banners in Ambattur Rakki

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Vasanthamaligai/20x10SivajiBannercopy_zpsefd29d17.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Vasanthamaligai/20x10SivajiBannercopy_zpsa482e348.jpg

Subramaniam Ramajayam
13th March 2013, 09:00 PM
[QUOTE=KCSHEKAR;1025857]திரு ராகவேந்திரன் / திரு.வாசுதேவன் / திரு.ஜோ / திரு.ஆதிராம் மற்றும் நண்பர்கள்

தெரிவித்த வசந்தமாளிகை மறுவெளியீடு குறித்த கருத்துப் பதிவுகளையொத்தே எனது உணர்வும் உள்ளது. அடுத்தடுத்த வெளியீடுகளாவது நமது குறையைப் போக்கிடும் விதத்தில் அமையும் என்று நம்புவோம்.[/

We fully endorse your views kc sir and raghavendran neatly written well about the shortcomings in the NT.COM cover itself. hope these things will not get repeated in the pictures those are getting ready for release. then only we can see more successful films like KARNAN
MANY MANY THANKS FOR VASU SIR for wonderful coverage.
today evening show around 200 tikets gone for VM
even new latest films are not nearing this mark on a week day evening show.

JamesFague
14th March 2013, 11:03 AM
Inspite of shortcomings the movie is running successfully.
It is a great news.

adiram
14th March 2013, 04:38 PM
Raghavendhar sir, Vasudevan sir (x2), Chandrasekhar sir and other friends,

Please give a brief satement about Vasandha Maaligai, how it is going in Chennai theatres and throughout Tamil Nadu.

We hope it is going well.

pl confirm.

eehaiupehazij
15th March 2013, 07:48 AM
For VM, the box office is rather disappointing compared to Karnan. Hats off to Divya Films Chokkalingam Sir for his meticulous planning and a systematic execution of the project with apt usage of all possible media, motivating the audience thronging to the theaters. VM was expected to surpass Karnan in terms of film quality and sound effects. While the DVDs of VM are excellent in clarity and audio, this theatre print is somewhat not upto the mark in my personal opinion. Fans suggestions in the light of value addition to VM sothat the younger generation can also have the same impact on viewing, were not given due respect. If the same trend continues with the upcoming rereleases too, ....... please let us not give way for erosion of our NT's name and fame by improper presentations for which the fan clubs and fans have to spend a lot of time, energy and money too towards getting satisfaction. It is time our Sivaji Peravai and ardent followers of NT regularized a systematic and sequential rerelease of NT classics without giving chance to feed bad mouths that are waiting on the anvil.

vasudevan31355
15th March 2013, 12:32 PM
டியர் சந்திரசேகரன் சார்,

நன்றி! சினிக்கூத்து வசந்தமாளிகை பதிவிற்கு என் நன்றிகள்.

vasudevan31355
15th March 2013, 03:54 PM
வசந்த மாளிகை கற்றுக் கொடுக்கும் பாடம்.

கர்ணனின் அசுர வெற்றிக்குப் பின் அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த அனைத்து அம்சங்களும் அமைந்த அற்புதமான 'திருவிளையாடல்' தித்திக்கும் விருந்தாய் நமக்கு கிடைக்க மாட்டாமல் போனது. சரியான திட்டமிடாமை, விநியோக உரிமை சிக்கல்கள், வழக்கு என்ற பல்வேறு சோதனைகளுக்குள்ளாகி குடத்திலிட்ட விளக்காய் திருவிளையாடல் ஒளி குன்றியது. சரி என்று நாம் ஏற்றுக்கொண்ட பின்பு அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்படியாக வசந்தமாளிகை வெளியீடு விளம்பரம் வந்தது. விளம்பரம் வந்து படத்திற்கான ஆக்கப் பணிகள் நடைபெற்று பின் சற்று பின்தங்கி சென்சார் போர்டு சென்று பிறகு திரைக்கு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தங்கள் அபிமான வசந்த மாளிகையை வரவேற்க தயாரானார்கள். அதற்கு கால அவகாசம் போதுமானதாகவே இருந்தது. இந்த நேரங்களில் ரசிகர்கள் வசந்த மாளிகைக்காக தன் முழு நேரத்தையும் செலவு செய்ய ஆரம்பித்தார்கள். வசந்தமாளிகையை வரவேற்க டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள், போஸ்ட்டர்கள், மாலைகள், தோரணங்கள், அன்னதானம், திரையரங்கு அலங்காரங்கள், மலர் வெளியீடுகள், சுவர் விளம்பரங்கள் என்று தங்கள் சொந்த வீட்டு விசேஷங்களைப் போல செலவுகள் செய்து ரெடியானார்கள். நம் ரசிகர்களின் நிலைமை நாம் நன்கறிந்ததே! எந்த பக்க பலமும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற அந்த அற்புத மந்திர சொல்லிக்கு மயங்கி நம் தெய்வத்தை 'ஆனந்த்' தமாக தரிசிக்க தரித்திரத்திலும் சொந்த செலவுகள் செய்தார்கள். சிலர் வீட்டில் உள்ள நகைகளைக் கூட அடமானம் வைத்து செலவு செய்தார்கள். சிலர் கடன் உடன் பட்டு வசந்த மாளிகைக்கு தோரணம் அமைத்தார்கள். சிலர் வட்டிக்குக் கடன் வாங்கி செலவு செய்தார்கள். ஒவ்வொரு ரசிகரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு பணமாகவோ, பொருளாகவோ ஏதோவொரு வகையில் தங்களால் முடிந்த contribution ஐ தந்தார்கள். சிலர் வீட்டுச் செலவுகளைக் கூட சுருக்கி சுயதேவைகளுக்காக வைத்திருந்த தொகைகளைக்கூட செலவு செய்தார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு நடிகர் திலகத்தின் மீது சுயநலமில்லாத விசுவாசம். அன்பு...வெறி...அதுமட்டுமல்ல... கர்ணனின் மிகப்பெரிய வெற்றி அவர்களின் மேலான உற்சாகத்திற்கு முழு காரணமாய் அமைந்தது.

ஆனால் நடந்தது என்ன?

சற்று பின்னோக்கிப் பார்ப்போம். நடிகர் திலகம் ஒர் அட்சய பாத்திரம். எடுக்க எடுக்கக் குறையாமல் தந்து கொண்டே இருக்கும் பாத்திரம். அன்று தொட்டு இன்று வரை அவர் படங்களினால் லாபங்களைக் குவித்தவர் பலர். இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் மனசாட்சிக்கு விரோதமாய் பலர் உண்மையை மறைத்ததுண்டு... அதை விட்டு விடுவோம்.

நடிகர் திலகத்தின் படங்கள் சிறிது காலங்களாக அவ்வளவாக வெளிவராத நிலையில் பல ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 'புதிய பறவை' புத்தம் புதிய காப்பியாக சென்னை சாந்தியில் திரையிடப்பட்டு அமோக வெற்றி அடைந்தது. வசூலில் பிரளயம் செய்தது. ஆனால் சென்னையில் மட்டுமே வெளியானது. சென்னை காணாத அளப்ப்பரையைக் கண்டது. நடிகர் திலகத்தின் அடுத்த ரவுண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டது புதிய பறவை.

தொடர்ந்து சாந்தியில் ராஜபாரட் ரங்கதுரை, திருவருட்செல்வர், கௌரவம், மன்னவன் வந்தானடி என்று தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் வெளியிடப்பட்டு களைகட்ட ஆரம்பித்தது. இத்தனைக்கும் பட பிரிண்ட்டுகள் சுமார் ரகம்தான். சாந்தியில் மட்டுமல்லாது சென்னையின் பிற அரங்கங்களிலும் சொர்க்கம், தங்கப்பதக்கம் என்று படங்கள் வெளியாயின.

பட பிரிண்ட்டுகள் சுமாராக இருந்தும் கூட இவையெல்லாம் விநியோகஸ்தர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டித் தந்தன. இந்தத் தொடர் வெற்றிகள் கர்ணன் என்ற அற்புத காவியத்தை சொக்கலிங்கம் அவர்கள் டிஜிட்டலில் Restoration செய்யுமளவிற்கு காரணிகளாய் அமைந்தது.

ஆயிற்று... கர்ணன் வெளிவந்து ஒரு புது சரித்திரத்தையே படைத்தது. சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் வழக்கம் போல நடிகர் திலகத்தால் தொடங்கப்பட்டது. பழைய படங்களை டிஜிட்டலில் Restoration செய்தால் பணம் பார்த்து விடலாம் என்ற எண்ணம் சிலர் மனதில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது. அதில் தவறேதும் இல்லை.. இது வியாபாரம். யாரும் எதையும் செய்யலாம். நடிகர் திலகத்தின் மதிப்பு, சந்தையில் அவரது படங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஆயிரங்கள் என்று சொல்லிக் கொண்டு வியாபாரம் பேசப்பட்ட படங்கள் இப்போது லட்சங்களுக்கு எகிற ஆரம்பித்தன.

கர்ணனை சொக்கலிங்கம் Restoration செய்தார் என்றால் அவர் உழைப்பு அசாத்தியமானது. சரியான திட்டமிடுதலை அவர் மேற்கொண்டார். அதற்காக இரவு பகல் என்று பாராமல் உழைத்தார். அனைத்து ரசிகர்களின் கருத்துக்களை அவர் முதலில் கேட்டுக் கொண்டார். அவர் யாரையும் விட்டு வைக்கவில்லை. தன் வாழ்நாள் கனவுப்படமாக கர்ணனை கையில் எடுத்துக் கொண்டார். Restoration க்கு மும்பை வரை அலையாய் அலைந்தார். குவாலிட்டி முக்கியம் என்பதில் உறுதியாய் இருந்தார். Restoration செய்தவரை பலருக்கும் படத்தைப் போட்டுக் காட்டி நிறைகுறைகளை கேட்டு அறிந்து கொண்டார். முடிந்தவரை குறைகளை நிவர்த்தியும் செய்தார்.

படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையே உண்டாக்கி விட்டது. வியாபார நோக்கத்திற்காக என்று மட்டுமல்லாமல் ஒரு லட்சிய வெறியோடு இன்றைய சமூகத்திற்கு, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு படத்தை எவ்வாறு சேர்க்க வேண்டுமோ அவ்வாறு கொண்டு சேர்த்தார் சொக்கலிங்கம். அதில் மாபெரும் வெற்றியுமைடைந்தார். சாதாரண விநியோகஸ்தர் சொக்கலிங்கம் 'கர்ணன்' சொக்கலிங்கமானார். நண்டு சிண்டெல்லாம் கர்ணன் சொக்கலிங்கம் என்று கூறுமளவிற்கு பெரும் பெயரை,புகழை அவர் பட்டி தொட்டியெங்கும் அடைந்தார். ஏன்? செய்த தொழிலில் ஒரு முழு ஈடுபாடு...ஒரு perfection, dedication அவரிடம் நிச்சயமாக இருந்தது.

ஆனால் வசந்த மாளிகையில் நடந்தது என்ன? இதற்கும் கர்ணனுக்குப் பிறகு வெளியான படம் இது. (முதல் வெளியீட்டிலும் சரி...மறு வெளியீட்டிலும் சரி)... கர்ணனே சிறந்த முறையில் restore செய்யப்பட்டிருக்கும் போது வசந்தமாளிகை அற்புதமாக வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்றால் துரதிருஷ்டவசமாக அது நடக்காமல் போனது.

இது யாருடைய தவறு?

படத்தின் மீது தவறா?... காலகாலமாய் கற்பகவிருட்சம் போல கொட்டிக் கொடுத்த படம். வசூலில் ஒவ்வொரு வெலியீடுகளிலும் பிரளயம் செய்து காட்டிய படம். எனவே படத்தின் மீது குற்றமில்லை.

சரி... நடிகர் திலகத்தின் மீது குற்றமா?...நினைக்கவே முடியாது... ஏற்றிவிட்ட ஏணியை யாரும் குற்றம் சொல்ல முடியுமா... அந்த வள்ளலுக்கு பிறரை வாழச் செய்து பார்த்துதான் பழக்கம்....அவர்தான் மூலாதாரம், அஸ்திவாரம் எல்லாம்.

சரி... ரசிகர்கள் மீது குற்றமா?... கந்தல் பிரிண்ட்டாக இருந்தாலும் பலதடவை பார்த்து தியேட்டர்காரர்களின் கல்லாவை ரொப்புவோர்கள் நம் ஆட்கள். நான் முதலில் குறிப்பிட்டவாறு எந்த ஆதரவும் இன்றி எவ்வளவு வறுமையில் வாடினாலும் நடிகர் திலகத்திற்காக தன் சொந்த பணத்தை செலவு செய்து அவரை அகத்திலும், புறத்திலும் அழகு பார்ப்பவர்கள் அவர்கள். அவர்கள் மீதும் குற்றம் இல்லை...

சரி... பொது மக்களின் குற்றமா! அதுவும் இருக்க முடியாது... ரசிகர்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணமாகி விட முடியாது. நடிகர் திலகம் ஆதிகாலம் தொட்டு ஒவ்வொரு வருடங்களிலும் சராசரி ஐந்து அல்லது அதற்கு மேல் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் பொது மக்களும் அவற்றை சலிக்காமல் கண்டு களித்து அவற்றில் பெரும்பான்மையானவற்றை வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்கள். அது மட்டுமல்லாமல் கிராமப் புறத்திலிருந்து நகர்ப்புறங்கள் வரையிலும் பாகுபாடு, வேறுபாடின்றி மறு வெளியீடு நடிகர் திலகத்தின் படங்களையும் வசூல் மழை பொழிய வைத்த பெருமைக்குரியவர்கள். கர்ணனுக்கு மக்கள் அளித்த மாபெரும் ஆதரவை மறக்க முடியுமா?... நல்ல விஷயங்கள் எது நடந்தாலும் அதுவும் நடிகர் திலகத்தின் படங்களுக்கு ஏகோபித்த வரவேற்பை அளிப்பவர்கள் அவர்கள்.. அவர்கள் மீதும் குற்றமில்லை.

சரி திரையரங்கு உரிமையாளர்கள் மேல் குற்றமா? எப்படி இருக்க முடியும்?...நடிகர் திலகத்தின் படங்களுக்கு முதலிடம் கொடுத்து ஓட்டுபவர்கள் அவர்கள்தானே! ரசிகர்களின் அன்பு எல்லைமீறும் போது கூட பொறுமை காத்து நம் மன்னவர் class audience ஐ பெருமளவு பெற்றிருப்பதை மனதில் வைத்து மல்டி காம்ப்ளெக்ஸ் திரையரங்குகளை உற்சாகத்துடன் அளித்து தாங்களும் வாழ்ந்து மற்றவர்களையும் களிப்படைய செய்தவர்கள்
அவர்கள்தானே!

சரி... யார் மீது குற்றம் சொல்வது?

'வசந்த மாளிகை' நம்மை சற்று வாடிப்போகச் செய்ததற்கு என்னென்ன காரணங்கள்?

1.முதலில் மதர் பிரிண்ட் என்பதை நன்றாகத் தேடி ஆராய்ந்து தெரிவு செய்திருக்க வேண்டும். இது மிக முக்கியமானது.

2. Restoration செய்வதா வேண்டாமா என்று தெளிவாக முடிவெடுத்திருக்க வேண்டும். புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் கர்ணனைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருக்க வேண்டாமே!

3. அருமை நண்பர் ஜோ அவர்கள் சொன்னது போல சினிமாஸ்கோப்போ அல்லது டிஜிட்டல் version ஒ தான் வேண்டும் என்று யாரும் அடம் பிடிக்க வில்லை. ஜாங்கிரி நன்றாக இருப்பதனால் தங்கத்தட்டில்தான் வைத்து திங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சாதாரண இலையிலும் வைத்து சாப்பிடலாம். அதே இன்பம் அதே சுவை தான் கிடைக்கும். இங்கு அப்படியல்ல... ஜாங்கிரியை கெட வைத்து பந்தி பரிமாரியிருக்கிறார்கள். 35 mm மிலேயே புத்தம் புதிய பாலியெஸ்டர் ப்ரிண்ட்டாக வெளியிட்டிருக்கலாம். கண்டிப்பாக வெற்றி மகுடம் தரித்திருக்கும்.

4. அப்படியே இல்லாமல் நான் Restoration செய்துதான் வெளியிடுவேன் என்று தீர்மானித்திருந்தால் அதற்கான முழு முயற்சில் முழுமனதாக ஈடுபட்டிருக்க வேண்டும். (உதாரணம் சொக்கலிங்கம் அவர்கள்) அப்படி எதுவும் நடந்ததாகவே தெரிய வில்லை. யார் யாரை வைத்து Restoration செய்தார்கள்... பங்கு கொண்ட technical team எது?... சென்னையில் செய்தார்களா அல்லது மும்பை போன்ற வெளியிடங்களில் செய்தார்களா?(திருவிளையாடல் லண்டனில் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியுமே!)... இசைச் சேர்ப்பு அல்லது கோர்ப்பு நடந்ததா?...ஆடியோ seperation செய்யப் பட்டதா?... ஆடியோ டிஜிட்டல் செய்யப்பட்டதா?

5.சொக்கலிங்கம் அவர்கள் கர்ணனுக்காக கிட்டத்தட்ட நாற்பது லட்ச ரூபாய் செலவு செய்து டிஜிட்டலாக்கினார் என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையே. ஒரு சில லட்சங்கள் கூடவோ குறைச்சலாகவோ இருந்திருக்கலாம். ஆனால் பெருந்தொகை செலவிடப்பட்டது உண்மை. அப்படி ஒரு பெருந்தொகை இந்த காஸ்ட்லியான படத்திற்கு செலவழிக்கப்பட்டதா? அதுவும் இந்தப் படத்திற்கு ரிச்னெஸ் அவசியம் தேவை.

6. கர்ணன் டிஜிட்டல் செய்ய ஏறக்குறைய ஒரு வருடங்கள் எடுத்துக் கொள்ளபப்பட்டது. ஒவ்வொரு பிரேமாக சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் photoshop இல் மெருகேற்றப்பட்டு இசைச் சேர்ப்புகள் மிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தரம் மெருகு குலையாமல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் வசந்த மாளிகைக்கு போதிய அவகாச நேரங்கள் எடுத்துக் கொண்டார்களா? ஏதோ அவசர கோலம் அள்ளித் தெளித்தாற் போன்று வேலைகள் நடந்திருப்பதாகத்தான் தெரிகிறது. அதுவும் யாருக்கும் வெளியே தெரியாமலேயே.

7.Restore செய்த வகையில் முக்கியமானவர்களுக்கு, தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு, திரையரங்கு உரிமையாளர்களுக்கு படம் போட்டுக் காட்டப்பட்டதா? அவர்களின் திருப்தியான ஒப்புதல் கிடைத்ததா? அப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் எல்லாவற்றையும் சரி செய்து மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்க முடியும்.

8.எல்லாமே ரகசியமாத்தான் நடந்து அரங்கேறின. தங்களுடைய சுய லாபம் மட்டுமல்ல பல பேருடைய கௌரவம் குறிப்பாக லட்சக்கணக்கான ரசிகர்களின் கௌரவம் இதில் பாதிக்கப் படுமே என்று எண்ணிப் பார்க்கப்பட்டதா.. ஏனென்றால் என்னதான் பேப்பரில் விளம்பரம் கொடுத்தாலும், படத்தை பொது மக்களிடம் மிகப் பெரிய அளவில் அதிலும் குறிப்பாக வசந்த மாளிகையை கொண்டு சேர்த்ததில் ரசிகர்களுக்கு மிகப் பெரும் பங்கு இருந்தது. பலவித அதுவும் ஆளுயர பேனர்கள், கட்.அவுட்டுகள், பந்தல்கள், நாதஸ்வரம், அன்னதானம், நற்பணிகள் என்று சொந்தக் காசை இழந்து பரிதாபமாய் நிர்க்கதியாய் நிற்கும் இவர்களுக்கு யார் ஆறுதல்? (எந்த விதமான பின்புலமும் இல்லாமல் நடிகர் திலகமே உயிர் மூச்செனக் கொண்ட இந்த அப்பாவிகளுக்கு)

9. அதைக் கூட ரசிகன் பெரிதாக எண்ண மாட்டான். காசு இன்று போகும்...நாளை வரும்... ஆனால் கர்ணனை மிஞ்சும் என்று நம்பிக்கை வைத்தானே... மனக்கோட்டை கட்டினானே! அந்த நம்பிக்கையில் மண் அள்ளிக் கொட்டியதற்கு யார் காரணம்? காலம் முழுதும் அண்ணன் அண்ணன் என உயிரை விடுகிறானே... அவனுடைய கள்ளமில்லா அன்புக்கு யார் பதில் சொல்வது?

10. தவறேதும் செய்யாமல் இன்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறானே ரசிகன் ! இவனுக்கு யார் பதில் சொல்லப் போகிறீர்கள்? எப்போது எப்போது என்று எள்ளி நகையாடக் காத்திருக்கும் சிலர் விஷத்தைக் கக்க காத்திருப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்த காரணகர்த்தா யார்?

இத்தனை கேள்விகளும் வாசுதேவன் மனதில் மட்டுமல்ல... அத்துணை பேர் நெஞ்சிலும் தற்சமயம் குடிகொண்டிருக்கும் கேள்விகள். ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இனி நாம்தான் உஷாராக வேண்டும்.

வேதனையுடன்
வாசுதேவன் என்ற சாதாரண ரசிகன்.

vasudevan31355
15th March 2013, 03:56 PM
வசந்த மாளிகை கற்றுக் கொடுக்கும் பாடம்.

கர்ணனின் அசுர வெற்றிக்குப் பின் அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த, அனைத்து அம்சங்களும் அமைந்த, அற்புதமான 'திருவிளையாடல்' தித்திக்கும் விருந்தாய் நமக்கு கிடைக்க மாட்டாமல் போனது. சரியான திட்டமிடாமை, விநியோக உரிமை சிக்கல்கள், வழக்கு என்ற பல்வேறு சோதனைகளுக்குள்ளாகி குடத்திலிட்ட விளக்காய் திருவிளையாடல் ஒளி குன்றியது. சரி என்று நாம் ஏற்றுக்கொண்ட பின்பு அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்படியாக வசந்தமாளிகை வெளியீடு விளம்பரம் வந்தது. விளம்பரம் வந்து படத்திற்கான ஆக்கப் பணிகள் நடைபெற்று, பின் சற்று பின்தங்கி, சென்சார் போர்டு சென்று பிறகு திரைக்கு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தங்கள் அபிமான வசந்த மாளிகையை வரவேற்க தயாரானார்கள். அதற்கு கால அவகாசம் போதுமானதாகவே இருந்தது. இந்த நேரங்களில் ரசிகர்கள் வசந்த மாளிகைக்காக தன் முழு நேரத்தையும் செலவு செய்ய ஆரம்பித்தார்கள். வசந்தமாளிகையை வரவேற்க டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள், போஸ்ட்டர்கள், மாலைகள், தோரணங்கள், அன்னதானம், திரையரங்கு அலங்காரங்கள், மலர் வெளியீடுகள், சுவர் விளம்பரங்கள் என்று தங்கள் சொந்த வீட்டு விசேஷங்களைப் போல செலவுகள் செய்து ரெடியானார்கள். நம் ரசிகர்களின் நிலைமை நாம் நன்கறிந்ததே! எந்த பக்க பலமும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற அந்த அற்புத மந்திர சொல்லுக்கு மயங்கி நம் தெய்வத்தை 'ஆனந்த்' தமாக தரிசிக்க தரித்திரத்திலும் சொந்த செலவுகள் செய்தார்கள். சிலர் வீட்டில் உள்ள நகைகளைக் கூட அடமானம் வைத்து செலவு செய்தார்கள். சிலர் கடன் உடன் பட்டு வசந்த மாளிகைக்கு தோரணம் அமைத்தார்கள். சிலர் வட்டிக்குக் கடன் வாங்கி செலவு செய்தார்கள். ஒவ்வொரு ரசிகரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு பணமாகவோ, பொருளாகவோ ஏதோவொரு வகையில் தங்களால் முடிந்த contribution ஐ தந்தார்கள். சிலர் வீட்டுச் செலவுகளைக் கூட சுருக்கி சுயதேவைகளுக்காக வைத்திருந்த தொகைகளைக்கூட செலவு செய்தார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு நடிகர் திலகத்தின் மீது சுயநலமில்லாத விசுவாசம். அன்பு... வெறி... அதுமட்டுமல்ல... கர்ணனின் மிகப்பெரிய வெற்றி அவர்களின் மேலான உற்சாகத்திற்கு முழு காரணமாய் அமைந்தது.

ஆனால் நடந்தது என்ன?

சற்று பின்னோக்கிப் பார்ப்போம். நடிகர் திலகம் ஒர் அட்சய பாத்திரம். எடுக்க எடுக்கக் குறையாமல் தந்து கொண்டே இருக்கும் பாத்திரம். அன்று தொட்டு இன்று வரை அவர் படங்களினால் லாபங்களைக் குவித்தவர் பலர். இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் மனசாட்சிக்கு விரோதமாய் பலர் உண்மையை மறைத்ததுண்டு... அதை விட்டு விடுவோம்.

நடிகர் திலகத்தின் படங்கள் சிறிது காலங்களாக அவ்வளவாக வெளிவராத நிலையில் பல ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 'புதிய பறவை' புத்தம் புதிய காப்பியாக சென்னை சாந்தியில் திரையிடப்பட்டு அமோக வெற்றி அடைந்தது. வசூலில் பிரளயம் செய்தது. ஆனால் சென்னையில் மட்டுமே வெளியானது. சென்னை காணாத அளப்ப்பரையைக் கண்டது. நடிகர் திலகத்தின் அடுத்த ரவுண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டது புதிய பறவை.

சாந்தியில் ராஜபாரட் ரங்கதுரை, திருவருட்செல்வர், கௌரவம், மன்னவன் வந்தானடி என்று தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் வெளியிடப்பட்டு களைகட்ட ஆரம்பித்தது. இத்தனைக்கும் பட பிரிண்ட்டுகள் சுமார் ரகம்தான். சாந்தியில் மட்டுமல்லாது சென்னையின் பிற அரங்கங்களிலும் சொர்க்கம், தங்கப்பதக்கம் என்று படங்கள் வெளியாயின.

பட பிரிண்ட்டுகள் சுமாராக இருந்தும் கூட இவையெல்லாம் விநியோகஸ்தர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டித் தந்தன. இந்தத் தொடர் வெற்றிகள் கர்ணன் என்ற அற்புத காவியத்தை சொக்கலிங்கம் அவர்கள் டிஜிட்டலில் Restoration செய்யுமளவிற்கு காரணிகளாய் அமைந்தது.

ஆயிற்று... கர்ணன் வெளிவந்து ஒரு புது சரித்திரத்தையே படைத்தது. சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் வழக்கம் போல நடிகர் திலகத்தால் தொடங்கப்பட்டது. பழைய படங்களை டிஜிட்டலில் Restoration செய்தால் பணம் பார்த்து விடலாம் என்ற எண்ணம் சிலர் மனதில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது. அதில் தவறேதும் இல்லை.. இது வியாபாரம். யாரும் எதையும் செய்யலாம். நடிகர் திலகத்தின் மதிப்பு, சந்தையில் அவரது படங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஆயிரங்கள் என்று சொல்லிக் கொண்டு வியாபாரம் பேசப்பட்ட படங்கள் இப்போது லட்சங்களுக்கு எகிற ஆரம்பித்தன.

கர்ணனை சொக்கலிங்கம் Restoration செய்தார் என்றால் அவர் உழைப்பு அசாத்தியமானது. சரியான திட்டமிடுதலை அவர் மேற்கொண்டார். அதற்காக இரவு பகல் என்று பாராமல் உழைத்தார். அனைத்து ரசிகர்களின் கருத்துக்களை அவர் முதலில் கேட்டுக் கொண்டார். அவர் யாரையும் விட்டு வைக்கவில்லை. தன் வாழ்நாள் கனவுப்படமாக கர்ணனை கையில் எடுத்துக் கொண்டார். Restoration க்கு மும்பை வரை அலையாய் அலைந்தார். குவாலிட்டி முக்கியம் என்பதில் உறுதியாய் இருந்தார். Restoration செய்தவரை பலருக்கும் படத்தைப் போட்டுக் காட்டி நிறைகுறைகளை கேட்டு அறிந்து கொண்டார். முடிந்தவரை குறைகளை நிவர்த்தியும் செய்தார்.

படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையே உண்டாக்கி விட்டது. வியாபார நோக்கத்திற்காக என்று மட்டுமல்லாமல் ஒரு லட்சிய வெறியோடு இன்றைய சமூகத்திற்கு, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு படத்தை எவ்வாறு சேர்க்க வேண்டுமோ அவ்வாறு கொண்டு சேர்த்தார் சொக்கலிங்கம். அதில் மாபெரும் வெற்றியுமைடைந்தார். சாதாரண விநியோகஸ்தர் சொக்கலிங்கம் 'கர்ணன்' சொக்கலிங்கமானார். நண்டு சிண்டெல்லாம் கர்ணன் சொக்கலிங்கம் என்று கூறுமளவிற்கு பெரும் பெயரை, புகழை அவர் பட்டி தொட்டியெங்கும் அடைந்தார். ஏன்? செய்த தொழிலில் ஒரு முழு ஈடுபாடு...ஒரு perfection, dedication அவரிடம் நிச்சயமாக இருந்தது.

அதே போல ஓப்பனிங். கர்ணன் Restoration செய்து முடிந்த பிறகு பிரம்மாணடமான டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது படத்தின் தரம் நன்றாக இருந்தது ஓரளவிற்கு எல்லோராலும் உணரப்பட்டு விட்டது. நிறை குறைகள் அப்போதே தெரிய வாய்ப்பிருந்தது. திரையுலக ஜாம்பவான்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கர்ணனை சிறப்பாக promote செய்தார்கள். ஆனால் இதற்கு அப்படி எதுவும் நடக்க வில்லையே... atleast டிரெய்லராவது வெளியிட்டிருந்தால் நிலைமை முன்னமேயே தெரிந்து நிலைமையை ஓரளவிற்காகவாவது சரி செய்திருக்கலாமே! உஷாராய் இருந்திருக்கலாமே!

ஆனால் வசந்த மாளிகையில் நடந்தது என்ன? இதற்கும் கர்ணனுக்குப் பிறகு வெளியான படம் இது. (முதல் வெளியீட்டிலும் சரி...மறு வெளியீட்டிலும் சரி)... கர்ணனே சிறந்த முறையில் restore செய்யப்பட்டிருக்கும் போது வசந்தமாளிகை அற்புதமாக வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்றால் துரதிருஷ்டவசமாக அது நடக்காமல் போனது.

இது யாருடைய தவறு?

படத்தின் மீது தவறா?... காலகாலமாய் கற்பகவிருட்சம் போல கொட்டிக் கொடுத்த படம். வசூலில் ஒவ்வொரு வெளியீடுகளிலும் பிரளயம் செய்து காட்டிய படம். எனவே படத்தின் மீது குற்றமில்லை.

சரி... நடிகர் திலகத்தின் மீது குற்றமா?...நினைக்கவே முடியாது... ஏற்றிவிட்ட ஏணியை யாரும் குற்றம் சொல்ல முடியுமா... அந்த வள்ளலுக்கு பிறரை வாழச் செய்து பார்த்துதான் பழக்கம்....அவர்தான் மூலாதாரம், அஸ்திவாரம் எல்லாம்.

சரி... ரசிகர்கள் மீது குற்றமா?... கந்தல் பிரிண்ட்டாக இருந்தாலும் பலதடவை பார்த்து தியேட்டர்காரர்களின் கல்லாவை ரொப்புவோர்கள் நம் ஆட்கள். நான் முதலில் குறிப்பிட்டவாறு எந்த ஆதரவும் இன்றி எவ்வளவு வறுமையில் வாடினாலும் நடிகர் திலகத்திற்காக தன் சொந்த பணத்தை செலவு செய்து அவரை அகத்திலும், புறத்திலும் வைத்து அழகு பார்ப்பவர்கள் அவர்கள். அவர்கள் மீதும் குற்றம் இல்லை...

சரி... பொது மக்களின் குற்றமா! அதுவும் இருக்க முடியாது... ரசிகர்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணமாகி விட முடியாது. நடிகர் திலகம் ஆதிகாலம் தொட்டு ஒவ்வொரு வருடங்களிலும் சராசரி ஐந்து அல்லது அதற்கு மேல் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் பொது மக்களும் அவற்றை சலிக்காமல் கண்டு களித்து அவற்றில் பெரும்பான்மையானவற்றை வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்கள். அது மட்டுமல்லாமல் கிராமப் புறத்திலிருந்து நகர்ப்புறங்கள் வரையிலும் பாகுபாடு, வேறுபாடின்றி மறு வெளியீடு நடிகர் திலகத்தின் படங்களையும் வசூல் மழை பொழிய வைத்த பெருமைக்குரியவர்கள். கர்ணனுக்கு மக்கள் அளித்த மாபெரும் ஆதரவை மறக்க முடியுமா?... நல்ல விஷயங்கள் எது நடந்தாலும் அதுவும் நடிகர் திலகத்தின் படங்களுக்கு ஏகோபித்த வரவேற்பை அளிப்பவர்கள் அவர்கள்.. அவர்கள் மீதும் குற்றமில்லை.

சரி திரையரங்கு உரிமையாளர்கள் மேல் குற்றமா? எப்படி இருக்க முடியும்?... நடிகர் திலகத்தின் படங்களுக்கு முதலிடம் கொடுத்து ஓட்டுபவர்கள் அவர்கள்தானே! ரசிகர்களின் அன்பு எல்லைமீறும் போது கூட பொறுமை காத்து நம் மன்னவர் class audience ஐ பெருமளவு பெற்றிருப்பதை மனதில் வைத்து மல்டி காம்ப்ளெக்ஸ் திரையரங்குகளை உற்சாகத்துடன் அளித்து தாங்களும் வாழ்ந்து மற்றவர்களையும் களிப்படைய செய்தவர்கள்
அவர்கள்தானே!

சரி... யார் மீது குற்றம் சொல்வது?

'வசந்த மாளிகை' நம்மை சற்று வாடிப்போகச் செய்ததற்கு என்னென்ன காரணங்கள்?

1.முதலில் மதர் பிரிண்ட் என்பதை நன்றாகத் தேடி ஆராய்ந்து தெரிவு செய்திருக்க வேண்டும். இது மிக முக்கியமானது.

2. Restoration செய்வதா வேண்டாமா என்று தெளிவாக முடிவெடுத்திருக்க வேண்டும். புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் கர்ணனைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருக்க வேண்டாமே!

3. அருமை நண்பர் ஜோ அவர்கள் சொன்னது போல சினிமாஸ்கோப்போ அல்லது டிஜிட்டல் version ஒ தான் வேண்டும் என்று யாரும் அடம் பிடிக்க வில்லை. ஜாங்கிரி நன்றாக இருப்பதனால் தங்கத்தட்டில்தான் வைத்து திங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சாதாரண இலையிலும் வைத்து சாப்பிடலாம். அதே இன்பம் அதே சுவை தான் கிடைக்கும். இங்கு அப்படியல்ல... ஜாங்கிரியை கெட வைத்து பந்தி பரிமாரியிருக்கிறார்கள். 35 mm மிலேயே புத்தம் புதிய பாலியெஸ்டர் ப்ரிண்ட்டாக வெளியிட்டிருக்கலாம். கண்டிப்பாக வெற்றி மகுடம் தரித்திருக்கும்.

4. அப்படியே இல்லாமல் நான் Restoration செய்துதான் வெளியிடுவேன் என்று தீர்மானித்திருந்தால் அதற்கான முழு முயற்சில் முழுமனதாக ஈடுபட்டிருக்க வேண்டும். (உதாரணம் சொக்கலிங்கம் அவர்கள்) அப்படி எதுவும் நடந்ததாகவே தெரியவில்லை. யார் யாரை வைத்து Restoration செய்தார்கள்... பங்கு கொண்ட technical team எது?... சென்னையில் செய்தார்களா அல்லது மும்பை போன்ற வெளியிடங்களில் செய்தார்களா? (திருவிளையாடல் லண்டனில் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியுமே!)... இசைச் சேர்ப்பு அல்லது கோர்ப்பு நடந்ததா?...ஆடியோ seperation செய்யப்பட்டதா?... ஆடியோ டிஜிட்டல் செய்யப்பட்டதா?

5. சொக்கலிங்கம் அவர்கள் கர்ணனுக்காக கிட்டத்தட்ட நாற்பது லட்ச ரூபாய் செலவு செய்து டிஜிட்டலாக்கினார் என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையே. ஒரு சில லட்சங்கள் கூடவோ குறைச்சலாகவோ இருந்திருக்கலாம். ஆனால் பெருந்தொகை செலவிடப்பட்டது உண்மை. அப்படி ஒரு பெருந்தொகை இந்த காஸ்ட்லியான படத்திற்கு செலவழிக்கப்பட்டதா? அதுவும் இந்தப் படத்திற்கு ரிச்னெஸ் அவசியம் தேவை.

6. கர்ணன் டிஜிட்டல் செய்ய ஏறக்குறைய ஒரு வருடங்கள் எடுத்துக் கொள்ளபப்பட்டது. ஒவ்வொரு பிரேமாக சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் photoshop இல் மெருகேற்றப்பட்டு இசைச் சேர்ப்புகள் மிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தரம் மெருகு குலையாமல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் வசந்த மாளிகைக்கு போதிய அவகாச நேரங்கள் எடுத்துக் கொண்டார்களா? ஏதோ அவசர கோலம் அள்ளித் தெளித்தாற் போன்று வேலைகள் நடந்திருப்பதாகத்தான் தெரிகிறது. அதுவும் யாருக்கும் வெளியே தெரியாமலேயே.

7. Restore செய்த வகையில் முக்கியமானவர்களுக்கு, தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு, திரையரங்கு உரிமையாளர்களுக்கு படம் போட்டுக் காட்டப்பட்டதா? அவர்களின் திருப்தியான ஒப்புதல் கிடைத்ததா? அப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் எல்லாவற்றையும் சரி செய்து மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்க முடியும்.

8. எல்லாமே ரகசியமாத்தான் நடந்து அரங்கேறின. தங்களுடைய சுய லாபம் மட்டுமல்ல பல பேருடைய கௌரவம் குறிப்பாக லட்சக்கணக்கான ரசிகர்களின் கௌரவம் இதில் பாதிக்கப்படுமே என்று எண்ணிப் பார்க்கப்பட்டதா?.. ஏனென்றால் என்னதான் பேப்பரில் விளம்பரம் கொடுத்தாலும், படத்தை பொது மக்களிடம் மிகப் பெரிய அளவில் அதிலும் குறிப்பாக வசந்த மாளிகையை கொண்டு சேர்த்ததில் ரசிகர்களுக்கு மிகப் பெரும் பங்கு இருந்தது. பலவித, அதுவும் ஆளுயர பேனர்கள், கட்-அவுட்டுகள், பந்தல்கள், நாதஸ்வரம், அன்னதானம், நற்பணிகள், அது... இதுவென்று சொந்தக் காசை இழந்து பரிதாபமாய் நிர்க்கதியாய் நிற்கும் இவர்களுக்கு யார் ஆறுதல்? (எந்த விதமான பின்புலமும் இல்லாமல் நடிகர் திலகமே உயிர் மூச்செனக் கொண்ட இந்த அப்பாவிகளுக்கு)

9. அதைக் கூட ரசிகன் பெரிதாக எண்ண மாட்டான். காசு இன்று போகும்... நாளை வரும்... ஆனால் கர்ணனை மிஞ்சும் என்று நம்பிக்கை வைத்தானே... மனக்கோட்டை கட்டினானே! அந்த நம்பிக்கையில் மண் அள்ளிக் கொட்டியதற்கு யார் காரணம்? காலம் முழுதும் அண்ணன் அண்ணன் என உயிரை விடுகிறானே... அவனுடைய கள்ளமில்லா அன்புக்கு யார் பதில் சொல்வது?

10. தவறேதும் செய்யாமல், இன்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறானே ரசிகன்! இவனுக்கு யார் பதில் சொல்லப் போகிறீர்கள்? எப்போது எப்போது என்று எள்ளி நகையாடக் காத்திருக்கும் சிலர் விஷத்தைக் கக்க காத்திருப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்த காரணகர்த்தா யார்?

இத்தனை கேள்விகளும் வாசுதேவன் மனதில் மட்டுமல்ல... அத்துணை பேர் நெஞ்சிலும் தற்சமயம் குடிகொண்டிருக்கும் கேள்விகள். ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இனி நாம்தான் உஷாராக வேண்டும்.

வேதனையுடன்
வாசுதேவன் என்ற சாதாரண ரசிகன்.

JamesFague
15th March 2013, 04:34 PM
We have to blame the distributor only for this mess. Any way
we will overcome this with Mr Rajasekaran.

KCSHEKAR
15th March 2013, 05:21 PM
டியர் வாசுதேவன் சார்,

ஒரு அமைப்பு ரீதியாக தமிழகமெங்கும் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டி கொண்டாட ஏற்பாடு செய்தவன் என்ற முறையிலும், (இப்போதுகூட திருநெல்வேலி முத்துராம் தியேட்டரில் பேனர், கொடி கட்டி கொண்டாட்டம் நடைபெறும் செய்தி வந்தது) சாதாரண கடைக்கோடி ரசிகரில் ஒருவன் என்ற முறையிலும் வசந்தமாளிகை மறுவெளியீடு குறித்த குமுறல்கள், ஆதங்கங்களை ஒரு ஆய்வாகவே அருமையாக அளித்துள்ளீர்கள்.

நன்றி.

RAGHAVENDRA
16th March 2013, 07:50 AM
கோவை பெரிய நாயக்கன் பாளையம் ரவி அவர்கள் அனுப்பிய நிழற்படங்கள் நம் பார்வைக்கு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/CBE1531304FW_zps6d2b5d4a.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/CBE1531303FW_zps283075a9.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/CBE1531302FW_zps5c806c49.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/CBE1531301FW_zps6bad74c5.jpg

RAGHAVENDRA
16th March 2013, 07:54 AM
டியர் வாசு சார்
தங்களுடைய மன ஓட்டமும் நம் எல்லோருடைய மன ஓட்டமும் ஒரே பாதையில் தான் பயணிக்கின்றன. அதற்கான அடையாளம் தான் தங்களுடைய பதிவுகள். பாராட்டுக்கள். இன்னும் அனைத்து ஊர்களின் கொண்டாட்டங்களையும் நம்மால் அறிய முடியவில்லை. இரு நாட்களாக பயணத்தில் இருந்த நான், திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு கூட்டு ரோட்டில் நம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் வசந்த மாளிகை திரைப்படத்தை வரவேற்று வைத்துள்ள பேனரைப் பார்த்து மயங்கிப் போனது உண்மை. நான் சென்ற பேருந்து அங்கே நிற்காமல் சென்றதால் அதனை படம் எடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 80 அடி நீளம் இருக்கும். அங்கே இருக்கும் நமது நண்பர்கள் யாராவது அதனை இங்கே பகிர்ந்து கொண்டால் எல்லோரும் அதனுடைய அழகை வியந்து பாராட்டலாம். இவையெல்லாம் எந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சான்று.

adiram
16th March 2013, 01:20 PM
Dear Mr. Vasudevan sir,

I read your painful post by each and every word in repeated number of times. Really heartpaining about the hard work of our beloved fans "WITHOUT EXPECTING ANY PERSONAL BENEFIT FOR THEM" except a great success, which will give benefits to the distributors.

The advertisements and posters about the success of the movie is the only asset of the fans eagerly expects for them. But they were badly cheated by the "concerned" group, who need great profit with less investment.

Few days back, when Mr. Joe qouated the blabbering of somebody in their blog about the mis-succeed of Thiruvilaiyaadal, I assured him, Vasandha Maaligai will give a fitting rely for them. But now how to face their further blabberings, we dont know. As you told, NT fans are helpless by all means, except their unity.

HARISH2619
16th March 2013, 03:20 PM
திரு வாசு சார்,

நடிகர்திலகத்தின் ஒட்டுமொத்த ரசிகர்களின் உள்ளக்குமுறலை அப்படியே பிரதிபளித்துவிட்டீர்கள் .வசந்தமாளிகை என்ற ஒரு பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றை இவர்களின் பேராசையால் கிழித்த ஒரு கொடுமை இப்போது நடந்திருக்கிறது.

இவர்கள் படத்தை பொதுமக்களிடம் கொண்டுசேர்த்த லட்சணத்தின் இன்னொரு உதாரணம், 15-3-13 முதல் பெங்களுரின் அருணா,லாவண்யா,விநாயகா ஆகிய மூன்று திரை அரங்குகளில் படம் ரிலீஸ் என்று கடந்த ஞாயிரன்று ஒரு விளம்பரம் தினத்தந்தியில் வெளிவந்தது அதன்பிறகு வியாழன் வந்த விளம்பரத்தில் அருணா என்ற ஒரே ஒரு அரங்கம் மட்டும் இடம்பெற்றிருந்தது .நேற்று படம் வெளியானதற்கான எந்த விளம்பரமும் பேப்பரில் இல்லை .சரி ஒருவேளை வெளியீடு தள்ளிபோயிருக்கும் என்று நினைத்திருந்தோம் .இன்று காலை என் நண்பன் ஒருவன் போன் செய்து அருணா தியேட்டரில் படத்தின் போஸ்டரை பார்த்ததாக சொன்னான் .அப்படியானால் படம் வெளியானதா இல்லையா என்பதே இன்னும் சரியாக உறுதியாகவில்லை இந்த லட்சணத்தில் படத்தின் பிரின்ட் வேறு குப்பை என்று தகவல்.இப்படி இருந்தால் படம் எப்படி சார் ஓடும்?

எது எப்படியோ அடுத்த நடிகர்திலகத்தின் படம் என்று டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் செய்யப்படுமேயானால் அது வீரபாண்டியகட்டபொம்மனாகத்தான் இருக்க வேண்டும் அதை வெளியிடுபவர் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கமாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் வேண்டுதல்

KCSHEKAR
16th March 2013, 04:16 PM
Vasanthamaligai Banners in Tirunelveli Muthuram Theatre

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/20x10a_zps98bd6fbf.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/20x10_zps89c49c54.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/20x6_zpscb97cc11.jpg

JamesFague
16th March 2013, 05:16 PM
Kalakkal Banners Mr K C Sir,

How is the response in Tiruelveli.

vasudevan31355
16th March 2013, 08:26 PM
டியர் செந்தில்,

நீங்கள் குறிப்பிட்டிருந்த பெங்களூரூ எடிஷன் தினத்தந்தி (10-3-2013 ஞாயிறு) யில் வந்த வசந்த மாளிகை விளம்பரம். வரும் 15-ஆம் தேதி முதல் பெங்களூர் அருணா, லாவண்யா, விநாயகா என்று திரையரங்குகளில் ரீலீஸ் ஆவதாக விளம்பரம் வந்துள்ளதுதான். ஆனால்... இன்று நிலைமை?!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e3a2be11-dd95-4778-b74d-1d097d611c8b.jpg

vasudevan31355
17th March 2013, 01:10 PM
ஜோலார்ப்பேட்டையில் வசந்தமாளிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் திலகத்தின் பிரம்மாண்ட கட்-அவுட்டுக்கு ரூபாய் ஐந்து லட்சம் பண மாலைகள் போடப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவந்து நமது திரியில் பதிவு செய்தது அனைவரும் அறிந்ததே. அகில இந்திய சிவாஜி ரசிகர்மன்ற செயலாளர் திரு.M.L. கான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் நம் பார்வைக்கு இப்போது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/m_DSC_3139.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/m_DSC_3150.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/m_DSC_3177.jpg

திரு..M.L..கான் அவர்கள் உரையாற்றுகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/m_DSC_3171.jpg

Murali Srinivas
17th March 2013, 10:45 PM
அன்பு வாசு சார்,

ஆழ்ந்த சிந்தனையோட்டத்தில் விளைந்த வேதனையோடு கூடிய உங்கள் கருத்துக்களோடு அனைவரும் ஒத்துப் போவர். உங்கள் மனவருத்தத்தில் பங்கேற்பதுடன் இது போன்ற சூழல் மீண்டும் நடவாமல் இருக்க வேண்டுவோம்.

ஆதிராம்.

உங்கள் கேள்விக்கு பதில். வசந்த மாளிகை இந்த இரண்டாவது வாரத்திலும் நன்றாகவே போகிறது. மெருக்கேற்றலின் தரம் பற்றிய மனக்குறை பலருக்கும் இருந்த போதும் கணிசமான மக்கள் திரையரங்கிற்கு வருகை தருகின்றனர். நேற்று சனிக்கிழமை மாலைக் காட்சிக்கு ஆல்பட் அரங்கத்திற்கு நான் சென்ற போது நல்ல கூட்டம். எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த இருவர், சிவாஜி படம் வசந்த மாளிகை அதற்குதான் டிக்கெட் வேண்டும். வேறு படத்திற்கு கொடுத்து விடாதீர்கள் என்று சொல்வதை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் பெரும்பாலோர் குடும்ப சமேதமாக வந்திருந்த காட்சி. அதிலும் இளம் பெண்களும் ஆண்களும் அடங்கும். அனைவரும் படத்தை ரசித்து பார்ப்பதை கவனிக்க முடிந்தது. பொது மக்கள்தான் 99 சதவிகிதம். நமது ரசிகர்கள் குறைவே. வந்திருந்த ரசிகர்களும் எந்தெந்த இடங்களில் ரசிக்க வேண்டும் என்பதை பொது மக்களுக்கு தங்கள் கைதட்டல்கள் மூலமாக சுட்டிக் காட்டி கொண்டிருந்தனர்.

நேற்று மாலை அப்படியென்றால் இன்று மாலை மீண்டும் ஹவுஸ் புல். அதுவும் மாலை 5.40-ற்கே. ரசிகர்கள் இந்த வாரமும் திரையரங்க வளாகத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டதாக கேள்வி. இன்றும் பஸ்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் அந்த ரோடில் சென்றவர்கள் அரங்க வாசலை கடக்க பல நிமிடங்கள் ஆனதாம். இன்றும் 5000 வாலாக்கள் சரம் சரமாய் சீறி செவிகளை கிழித்தன என்று சொன்னார்கள். இன்றும் ஏராளமான பொது மக்கள் வந்திருந்தனராம். ஒரு விஷயம் தெரியுமா? அதே வளாகத்தில் வெளியாகி இருக்கும் புதிய படத்திற்கு டிக்கெட்கள் விற்காமல் இருக்க நமது படத்திற்கு black டிக்கெட் விற்பனை நடந்திருக்கிறது.

இங்கே இப்படியென்றால் மதுரையில் சரஸ்வதி திரையரங்கில் இரண்டாவது வாரமாக ரெகுலர் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கும் மாளிகை இன்று மாலைக் காட்சி ஹவுஸ் புல். ஆயிரம் இருக்கைகள் capacity உடைய சரஸ்வதி திரையரங்கம் இன்று மாலை நிறைந்து வழிந்திருக்கிறது [காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன்]. ரசிகர்களின் உற்சாக ஆட்டபாட்டமெல்லாம் அமர்களமாக நடந்ததாக செய்தி. அன்னதான நிகழ்ச்சியும் நடைப்பெற்றதாக தகவல்.

சென்ற வாரம் வெளியாகாமல், இந்த வெள்ளிகிழமை வெளியான நெல்லை மாநகரிலும் சிறப்பான வரவேற்பை மாளிகை பெற்றிருப்பதாக செய்தி. பகிர்ந்து கொண்ட ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

goldstar
18th March 2013, 04:28 AM
அன்பு வாசு சார்,

இங்கே இப்படியென்றால் மதுரையில் சரஸ்வதி திரையரங்கில் இரண்டாவது வாரமாக ரெகுலர் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கும் மாளிகை இன்று மாலைக் காட்சி ஹவுஸ் புல். ஆயிரம் இருக்கைகள் capacity உடைய சரஸ்வதி திரையரங்கம் இன்று மாலை நிறைந்து வழிந்திருக்கிறது [காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன்]. ரசிகர்களின் உற்சாக ஆட்டபாட்டமெல்லாம் அமர்களமாக நடந்ததாக செய்தி. அன்னதான நிகழ்ச்சியும் நடைப்பெற்றதாக தகவல்.

அன்புடன்

Madurai, NT's iron fort. No one born to break NT's Madurai rule.

Thank you Murali sir.

Cheers,
Sathish

JamesFague
18th March 2013, 10:29 AM
Inpsite of the quality of the Print NT Still rocks in Box Office
everywhere. Thanks for the info Mr Murali Sir.

adiram
18th March 2013, 01:08 PM
Thank you Murali sir,

Your posts are always like 'parimelazhagar urai', having very detailed informations, current actions and we feel pleasure on reding your posts.

I never seen any one liner posts from you till now. Every post is an informative one.

Happy to know from your post, Vasandha Maaligai is going well in box office. Apart from its present quality it is collecting more means, that is the unshaken RAASI of vasandha maaligai.

ungal padhivu enggal kaadhugalil thean paachiyadhu.

Thanks for Madurai and Nellai details also.

eehaiupehazij
18th March 2013, 10:02 PM
... Yaanai paduththalum kudhirai mattamthan!how else we console ourselves when our dream of VM outsmarting the record of karnan has become a mirage!

Murali Srinivas
18th March 2013, 11:13 PM
அனைவருக்கும் நன்றி. நேற்று பதிவிட்ட போது எழுத விட்டுப் போன ஒரு தகவல். தூத்துக்குடி நகரில் வசந்த மாளிகை K.S கணபதி கலையரங்கம் என்ற திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இது நகருக்கு சற்று வெளியே அமைந்திருக்கும் அரங்கம் என்று சொல்கிறார்கள். இருப்பினும் சுமார் 900 இருக்கைகள் அமைந்துள்ள இந்த அரங்கம் நேற்று மாலை ஹவுஸ் புல் ஆனதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான சேர்கள் போடப்பட்டு ஆட்கள் அனுமதிக்கப்பட்டனராம். Heavy returns வேறு.

அன்புடன்

RAGHAVENDRA
19th March 2013, 07:43 AM
பெங்களூரு அருணா திரையரங்க அளப்பரை நிழற்படங்கள். அனுப்பித் தந்த செந்தில் [ஹரீஷ்] அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

அரங்கின் வாயில் ....

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS01_zps8a1cb759.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS02_zps9ae5d97e.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS03_zpsd941e445.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS04_zps18952f02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS05_zpsf8ffda5c.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS06_zps22a22cd5.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS07_zps9873ac63.jpg

RAGHAVENDRA
19th March 2013, 07:46 AM
பெங்களூரு அருணா திரையரங்க வசந்த மாளிகை அளப்பரை நிழற்படங்கள், மார்ச் 2013

அரங்கினுள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS08_zps44da12d9.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS09_zps6ef5f599.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS10_zps462bc5c0.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS11_zpsebb44969.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS12_zps52f153f3.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS13_zpsc47dce5b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS14_zpse0d18a35.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBengaluruMarch13/SENTHILSNAPS15_zps3b58db25.jpg

adiram
19th March 2013, 10:23 AM
Bangalore Aruna theatre photos are very nice.

alapparais inside the hall are well covered.

Thanks Mr.Harish Senthil and Mr.Raghavendar for neat presentation.

HARISH2619
19th March 2013, 01:32 PM
2000 பதிவுகளை கடந்த எங்கள் முத்தான முரளி சாருக்கு வாழ்த்துக்கள்.ஏனைய நண்பர்கள் சொன்னதைப்போல நானெல்லாம் இந்த திரிக்கு வந்ததே நம் முரளி சாரின் பதிவுகளால்தான்.உங்களில் ஒவ்வொரு பதிவுமே எனக்கு ஒரு கோடிக்கு சமம்.

KCSHEKAR
19th March 2013, 03:10 PM
Dear Ragavendran sir,

Thanks for the photos of Bangalore Aruna Theatre celebration

JamesFague
19th March 2013, 06:45 PM
Thanks for nice coverage of Aruna theatre Allappari by Mr Harish.

vasudevan31355
20th March 2013, 06:44 PM
டியர் ராகவேந்திரன் சார் மற்றும் செந்தில் சார்,

அருணா தியேட்டர் அமர்க்களங்கள் அருமை! இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

vasudevan31355
20th March 2013, 09:02 PM
மார்ச் 2013 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' 'வசந்த மாளிகை' சிறப்புத் தகவல்களுடன், நடிகர் திலகத்தின் அட்டகாசமான வசந்தமாளிகை போஸில் அட்டைப்படத்துடன் அருமையாய் ஜொலிக்கிறது. நடிகர் திலகத்தின் மீது மாறா அன்பு வைத்திருக்கும் இதயக்கனி திரு. விஜயன் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றி. சமயம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் திலகத்தை கௌரவிக்க சற்றும் தயங்காத அவருக்கு நம் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

இப்போது அட்டைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-27.jpg

உள் அட்டைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-27.jpg

மிக மிக அபூர்வமான புகைப்படம்.

நடிகர் திலகத்தின் ஆசான் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை அவர்களுடன் 'வசந்த மாளிகை' படப்பிடிப்பில் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-15.jpg

RAGHAVENDRA
21st March 2013, 09:20 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-17.jpg


நடிகர் திலகத்தின் நாடகக் குழுவில் அவருடைய குருவாக இருந்தவர் பொன்னுசாமி. இவர் மட்டுமின்றி அவருக்கு அடுத்த படியான ஸ்தானத்தில் இருந்தவரும் பொன்னுசாமி. இருவருமே யதார்த்தம் பொன்னுசாமி என்ற பெயரில் தான் புகழ் பெற்றனர். பின்னவர் நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். இவர் யதார்த்தம் சின்ன பொன்னுசாமி என அறியப் பட்டார்.

மேலே உள்ள படத்தில் இருப்பது நாடகக் குழுவின் தலைவரும் குருவுமான யதார்த்தம் பொன்னுசாமி அவர்கள்.

நிழற்படத்திற்கு நன்றி வாசு சார். இதயக்கனி சினிமா ஸ்பெஷல் இதழில் வேறு பக்கங்களில் நடிகர் திலகத்தைப் பற்றிய கட்டுரை இருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

vasudevan31355
21st March 2013, 11:08 AM
நன்றி ராகவேந்திரன் சார்,

நிச்சயமாக.

vasudevan31355
22nd March 2013, 10:07 PM
இதயக்கனி சினிமா ஸ்பெஷல்.மார்ச் 2013

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/v1-2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a-2.jpg

vasudevan31355
22nd March 2013, 10:27 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/i1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/i2.jpg

Murali Srinivas
26th March 2013, 12:05 AM
ஆனந்தின் அன்பு சாம்ராஜ்ஜியம் ஆல்பர்டில் தொடருகிறது

காலத்தால் அழியாத காதல் சாம்ராஜ்ஜியம் தன எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறது.

இன்றைய தலைமுறையினரையும் காந்தம் போல் கவர்ந்து வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது வார சனிக்கிழமையிலும் கணிசமான கூட்டம்.

நேற்று ஞாயிறோ 50 ரூபாய் டிக்கெட் புஃல். 70 ரூபாய் டிக்கெட் இருக்கைகள் கிட்டத்தட்ட நிறைந்து விட்டன. 18 டிக்கெட்கள் மட்டுமே விட்டுப் போயின.

அநேகமாக அனைத்து திரையரங்களிலுமே ஓடிக் கொண்டிருக்கும் படங்களைப் பார்க்க பொதுமக்கள் வராத சூழலில் வசந்த மாளிகைக்கு மட்டும் திரண்டு வரும் மக்கள் கூட்டம்.

இதை தவிர நெல்லையில் வெற்றிகரமான இரண்டாம் வாரம், பழைய படங்களே திரையிடப்படாத [திருசெந்தூர் அருகில்] ஆத்தூர் தம்பையாவில் மாளிகை திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று நெல்லை மாவட்ட செய்திகள் கூறுகின்றன. இந்த வாரம் வெள்ளியன்று நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் வெளியாகலாம் என்றும் தகவல்.

அன்புடன்

JamesFague
26th March 2013, 10:23 AM
Thanks for the update Mr Murali Sir. We are very happy
that inspite of the quality of the print the movie is running
successfully.

adiram
26th March 2013, 11:21 AM
Thanks Murali sir, for your information.

Happy to hear Vasandha Maaligai running with reasonable crowd.

Out of 72 theatres released, howmany prints still running, any information sir?.

KCSHEKAR
26th March 2013, 03:42 PM
டியர் முரளி சார்,

தங்கள் தகவல்களுக்கு நன்றி.

Gopal.s
28th March 2013, 02:13 PM
வசந்த மாளிகை- 25 வது நாள் கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்.

Murali Srinivas
31st March 2013, 11:55 PM
ஆனந்தின் அன்பு சாம்ராஜ்ஜியம் ஆல்பர்டில் தொடருகிறது

காலத்தால் அழியாத காதல் சாம்ராஜ்ஜியம் தன எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறது.

இன்றைய தலைமுறையினரையும் காந்தம் போல் கவர்ந்து வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அன்புடன்

முதல் வெளியீட்டில் சென்னையில் இருபத்தைந்தாவது வெள்ளி விழா வாரம் கொண்டாடிய மாளிகை இந்த 12வது வெளியீட்டிலும் சென்னையில் 25 வெள்ளி விழா நாட்களை சிறப்பாக நிறைவு செய்கிறது.

இன்று மாலையும் ஆல்பர்ட் வளாகம் அமர்களப்பட்டிருக்கிறது. அரங்கு நிறைந்த ஹவுஸ் புஃல் காட்சியை இன்றும் ஆல்பர்ட் தியேட்டர் கண்டதோடு மட்டுமல்லாமல் வாண வேடிக்கைகளையும் சரம் சாரமான வாலாக்களையும் 25 வது நாள் பானர்களையும் அதற்கு அணிவிக்கப்பட்ட மாலைகளையும் தன வாழ்நாள் சரித்திரத்தில் மீண்டும் ஒரு முறை பதிவு செய்துக்கொண்டது.

அரங்கத்தினுள்ளில் அமர்களமோ அமர்க்களம் என்று செய்தி. பகிர்ந்து கொண்ட ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
1st April 2013, 12:21 AM
40 ஆண்டுகள் கழித்து 12வது வெளியீட்டில் 25வது நாள் விழா காணும் வசந்த மாளிகை திரைப்படத்தை ரசிகர்கள் இன்று உற்சாகத்துடன் கொண்டாடினர். 01.04.2013 அன்று தான் 25 வது நாள் என்றாலும் 31.3.2013 ஞாயிறு விடுமுறை தினமாதலால் ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். மாலை 6.25 மணி வரை என்னால் அங்கே இருக்க முடிந்தது. பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடினர். நண்பர் ராம ஜெயம் மற்றும் சில வெளியூர் நண்பர்கள் தெரிவித்த தகவல், வரும் வாரத்தில் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாக உள்ளது என்பதாகும்.

RAGHAVENDRA
1st April 2013, 10:24 AM
சென்னை ஆல்பர்ட் திரையரங்க வளாகத்தில் வசந்த மாளிகை திரைப்படத்தின் 25வது நாள் விழா நேற்று 31.03.2013 மாலை ரசிகர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. சில நிழற்படங்கள் இங்கே நம் பார்வைக்கு.

மாலை 6.25 மணிக்கு கிட்டத் தட்ட அரங்கு நிறைவு. 50 ரூ டிக்கெட் full

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBALBERT31313/VM253131304_zps23cfc3c5.jpg

பிரத்யேகமாக வைக்கப் பட்ட பேனர்களிலிருந்து

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBALBERT31313/VM253131303_zps7a4c3d28.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBALBERT31313/VM253131302_zps1c7b4f8f.jpg

ஒரு ரசிகர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/VMBALBERT31313/VM253131301_zpsb66de6ea.jpg

காணொளிகள் கூடிய விரைவில் இங்கே பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

KCSHEKAR
1st April 2013, 10:49 AM
Dear Ragavendran Sir,

Vasanthamaligai 25th day celebration coverage are good. Thanks

adiram
1st April 2013, 11:09 AM
Thanks to Murali Srinivas sir nad Raghavendra sir, for the coverage of Vasandha Maaligai 25th days celebrations at Egmore Albert.

(oru rasigar saashtaangamaaga vizhundhu kumbidum posteril, suvaiyaana vaasaganggal iruppathaaga therikirathu. paadhithaan nammaal paarkka mudikirathu)

totally howmany theatres celeberated 25th day in whole Tamil Nadu..?.

// நண்பர் ராம ஜெயம் மற்றும் சில வெளியூர் நண்பர்கள் தெரிவித்த தகவல், வரும் வாரத்தில் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாக உள்ளது என்பதாகும்.//

Happy news. Nagercoil always give boost to our NT movies.

adiram
1st April 2013, 11:28 AM
A humble request to our MODERATORS,

Now in 'Nadigar Thilagam Sivaji Ganesan - Part 10' thread, there is a very excellent analysis is going on by Mr. S.Gopal sir supported by Mr. Raghavendra sir, by analysing NT's various method of acting skills comparing with worldwide.

We dont want to disturb that excellent analysis by our normal discussions and informations about NT, there.

Therefore we request you to arrange to open 'Nadigarthilagam - Greatest Actor in universe and Emperor of Box Office' thread (which is kept under lock now) for our normal discussions.

We assure there will be no unwanted incidents happen in future.

JamesFague
1st April 2013, 02:00 PM
Thanks for VM 25th day celebrations photos & events to Mr Murali Sir &
Mr Raghavendra Sir.

Gopal.s
1st April 2013, 02:24 PM
A humble request to our MODERATORS,

Now in 'Nadigar Thilagam Sivaji Ganesan - Part 10' thread, there is a very excellent analysis is going on by Mr. S.Gopal sir supported by Mr. Raghavendra sir, by analysing NT's various method of acting skills comparing with worldwide.

We dont want to disturb that excellent analysis by our normal discussions and informations about NT, there.

Therefore we request you to arrange to open 'Nadigarthilagam - Greatest Actor in universe and Emperor of Box Office' thread (which is kept under lock now) for our normal discussions.

We assure there will be no unwanted incidents happen in future.
ஆதிராம் சார்,
இது உங்களுக்கு சொந்தமான இடம். எனக்காக ஒழித்தெல்லாம் தர வேண்டிய அவசியமேயில்லை. நீங்கள் பாட்டுக்கு தொடரலாம். எனது கட்டுரை மிக நீண்ட நாட்கள் போகும். நான் இன்னும் எளிமையாக்க முயற்சிக்கிறேன். நீங்கள் பங்கு கொண்டால் எனக்கு இன்னும் மகிழ்ச்சி. ஒரு விஷயம்- நான் பாமரனாக உங்களுடன் விசிலடித்து மகிழ தயாராக இருக்கும் அடிப்படை உறுப்பினரே. 25 வது நாள் கொண்டாட்ட படங்களும் என்னை மகிழ்விக்கும்.

sankara1970
1st April 2013, 06:37 PM
வசந்த மாளிகை 25 வது நாள். வாழ்த்துகள்

KCSHEKAR
2nd April 2013, 06:13 PM
ஆனந்தின் அன்பு சாம்ராஜ்ஜியம் ஆல்பர்டில் தொடருகிறது

Dear Murali sir,

Thanks for your information

Murali Srinivas
7th April 2013, 01:12 AM
நடிகர் திலகம் திரிக்கு புதிய வரவாக வந்திருக்கும் சௌரிராஜன் ஸ்ரீ அவர்களுக்கு நல்வாழ்த்துகள். நல்ல இடம் நீங்கள் வந்த இடம்.

நடிகர் திலகத்தின் மறு வெளியீடுகளின் வெற்றிகளைப் பற்றி அதன் வசூல் விவரங்களைப் பற்றி இங்கே அவ்வபோது பதிவு செய்துக் கொண்டுதான் இருக்கிறோம். நமது தகவல்கள் எப்போதும் ஆதாரபூர்வமானதாகவே இரூந்திருக்கிரது. இனியும் அப்படியே. நீங்கள் விரும்பியபடி சில செய்திகள்.

நாஞ்சில் நகரம் என்றுமே நமது கோட்டை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். வசந்த மாளிகை புதன்கிழமை அதாவது ஏப்ரல் 3-ந் தேதி ராஜேஷ் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் மற்ற ஊர்களில் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு வெளியாகியிருக்கிறது. மெருகேற்றல் என்பதே நடைபெறவில்லை, வெளியாகியிருக்கும் பிரிண்ட்-ம் சரியில்லை என்ற விவரங்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் முதல் மூன்றே நாட்களில் ரூபாய் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் என்ற அளவையும் தாண்டி வசூலித்திருக்கிறது.இத்தனைக்கும் முதல் மூன்று நாட்களுமே வேலை நாட்கள்.

நெல்லை மாநகரில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாளிகை மீண்டும் கணேஷ் திரையரங்கில் [பாப்புலர்] வெளியாகியிருக்கிறது.

மதுரை சரஸ்வதி திரையரங்கில் இரண்டாம் வாரம் ஞாயிறு மாலைக் காட்சி பற்றி இங்கே எழுதியிருந்தோம். சில பல தகவல்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு சுவையான தகவலை பகிர்ந்து கொண்டார்கள். ஒரு சில படங்கள் அதே சரஸ்வதி திரையரங்கில் ஒரு வாரம் ஓடி வசூலித்த தொகையை அந்த ஒரே நாளில் வசந்த மாளிகை தாண்டி விட்டதாம். இதற்கும் முதல் வாரத்தில் நான்கு தியேட்டர்களில் ரெகுலர் காட்சிகளில் ஓடி இரண்டாவது வாரம் ஞாயிறு [பத்தாவது நாள்] அன்று இந்த சாதனை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கோவை நண்பர்கள் சொன்ன சில தகவல்கள். சென்னையில் எந்தளவிற்கு மாளிகை முதல் வாரம் வசூலித்ததோ அதற்கும் சற்றும் குறையாமல், அதாவது அர்ச்சனா திரையரங்கில் மட்டும் சுமார் மூன்றரை லட்சத்திற்கு மேல் வசூல் என்றும் அதை தவிர காவேரி திரையரங்கில் ஓடி வசூலித்து தனி என்றும் சொன்னார்கள்.

கோவை சாரதா திரையரங்கில் சென்ற வருடம் செப்டம்பர் 22 அன்று வெளியிடப்பட்ட திருவிளையாடல் முதல் மூன்று நாட்களில் மூன்று காட்சிகள் [சனிக்கிழமை இரவு, ஞாயிறு பகல் காட்சி மற்றும் ஞாயிறு மாலைக் காட்சி] ஹவுஸ் புல் என்றும் அதை தவிர சனிக்கிழமை பகல், மாலைக்காட்சி மற்றும் ஞாயிறு இரவு காட்சி கிட்டத்தட்ட ஹவுஸ் புல் என்றும் உறுதிப்படுத்தினார்கள். வினியோகஸ்த சங்கத்தை எதிர்த்துக் கொண்டு ஏதோ ஒரு மீடியேட்டர் மூலமாக வெளியிடப்பட்டது நினைவில் இருக்கும். தாண்டவம் 29-ந் தேதி அதே அரங்கில் வெளியாகப் போகிறது என்ற தகவலை பரமசிவன் அவர்களிடமிருந்து மறைத்து அந்த ஒரு வார இடைவெளியில் வெளியிட்டதால் திருவிளையாடல் மாறிக் கொடுக்க வேண்டிய சூழல் அன்று உருவானது.

சாரதா திரையரங்கின் capacity பற்றிய தகவல்கள் இதோ

Rs 10/- டிக்கெட் - 48 இருக்கைகள் - Rs 480/-
Rs 30/- டிக்கெட் - 110 இருக்கைகள் - Rs 3300/-
Rs 40/- டிக்கெட் - 228 இருக்கைகள் - Rs 9120/-
Rs 50/- டிக்கெட் - 64 இருக்கைகள் - Rs 3200/-
மொத்தம் 450 இருக்கைகள் - Rs 16,100/-


அன்புடன்


சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் இன்றோடு 30 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து தொடர்ந்து 5-வது வாரத்தில் பவனி வருகிறது வசந்த மாளிகை.

adiram
7th April 2013, 12:27 PM
Murali Sir,

Thanks a lot for the updates of Vasandha Maaligai in major cities of TN, and also the additional news about Thiruvilaiyaadal in Kovai.

very glad to know, it is running successfully in Chennai Albert.

Dwightvak
7th April 2013, 06:21 PM
சாரதா திரையரங்கின் capacity பற்றிய தகவல்கள் இதோ

Rs 10/- டிக்கெட் - 48 இருக்கைகள் - Rs 480/-
Rs 30/- டிக்கெட் - 110 இருக்கைகள் - Rs 3300/-
Rs 40/- டிக்கெட் - 228 இருக்கைகள் - Rs 9120/-
Rs 50/- டிக்கெட் - 64 இருக்கைகள் - Rs 3200/-
மொத்தம் 450 இருக்கைகள் - Rs 16,100/-
சென்னையில் எந்தளவிற்கு மாளிகை முதல் வாரம் வசூலித்ததோ அதற்கும் சற்றும் குறையாமல், அதாவது அர்ச்சனா திரையரங்கில் மட்டும் சுமார் மூன்றரை லட்சத்திற்கு மேல் வசூல்

THANKS FOR THE ABOVE INFORMATION MURALI SIR !

I happen to get this image from FB. I would like to hear your insight on the following image : Not sure..Why HYPE was extreme for ONE & There was not even 2315any word of mouth on the Other though, i think both were same year release (Again not sure on the month of release)

Dwightvak
7th April 2013, 09:01 PM
Thamizh Thirai Ulagilum Sari...Makkal Manadhilum Sari..Endrum Kudi Kondu irupavargal Irendu Thilagangalum. Iruvarumae Thamizh Thirai Ulagai 40 years + Kayil Vayithirundhu pala thiraipadangalai thandhu..Vyabaramaagattum..Thozhil Valarchi yagattum...Nalladhoru Pangallithirundhaargal..Aanal..Ippodhu Super Star aga irukattum..Super Actor aga irukattum...Once in 3 years or Once in 4 years oru thiraipadathai tharugindranar..Thozhilnutpam endra poarvayil Nam Naatu Thozhilaligalai Odhikki Vaikiraargalae...Idhu Arogyamana oru seyala?

JamesFague
8th April 2013, 10:25 AM
Once again thanks Mr Murali sir for the
update of VM. Really happy that it is still
running in Albert inspite of the quality of the print.
NT rocks once again in BO.

adiram
8th April 2013, 10:38 AM
// i think both were same year release (Again not sure on the month of release) //

Sowrirajan,

Bharatha Vilas : 24.03.1973

Ulagam Sutrum Vaaliban : 11.05.1973

RAGHAVENDRA
13th April 2013, 09:09 AM
8.3.2013 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வசந்த மாளிகை திரைக்காவியம் 16.04.2013 அன்று 40வது நாளைக் காண்கிறது. இதனையொட்டி வெளியிடப் பட்டுள்ள 40வது நாள் போஸ்டரின் நிழற்படம்.

நிழற்படம் உபயம் - சுப்பு எ சுப்பிரமணியன், முகநூல் பகிர்வு

http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-frc1/62613_4013147106809_1686581077_n.jpg

RAGHAVENDRA
13th April 2013, 06:41 PM
சற்று முன் வந்த தகவல். நாகர்கோவிலில் வசந்த மாளிகை மிகப் பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான ஒரே வாரத்தில் ரூ. மூன்று லட்சத்திற்கு மேல் வசூலாகியுள்ளதாக செய்தி. ரசிகர்கள் அளப்பரையும் அமர்க்களமாக நடைபெற்றுள்ளது. நாஞ்சில் நகரம் நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

ஜோ சார்
காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்...

sivaa
20th May 2013, 05:48 PM
தவறான எண்ணத்தை ஏனையவர்களிடத்தில் ஏற்படுத்தியதால் டிலீற் செய்யப்பட்டது

Georgevob
20th May 2013, 09:22 PM
வசந்தமாளிகை சென்னையில் தொடர்ந்து ஏதாவது தியேட்டரில் காண்பிக்கப்படுகின்றதா?

ஓ....

sivaa
20th May 2013, 10:31 PM
தவறான எண்ணத்தை ஏனையவர்களிடத்தில் ஏற்படுத்தியதால் டிலீற் செய்யப்பட்டது

sivaa
21st May 2013, 01:09 PM
தவறான எண்ணத்தை ஏனையவர்களிடத்தில் ஏற்படுத்தியதால் டிலீற் செய்யப்பட்டது

sivaa
22nd May 2013, 09:59 AM
தவறான எண்ணத்தை ஏனையவர்களிடத்தில் ஏற்படுத்தியதால் டிலீற் செய்யப்பட்டது

Murali Srinivas
30th May 2013, 12:10 AM
அன்புக்குரிய சிவா அவர்களுக்கு,

நடிகர் திலகத்தின் பால் மாறா அன்பு கொண்டு வாழும் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களில் ஒருவரான உங்களின் ஆசையை நிறைவேற்ற நீங்கள் சென்னை வரும் போது ஆனந்த் சென்னைக்கு மீண்டும் விஜயம் செய்கிறார் ஆம், வரும் வெள்ளி மே 31 முதல் உட்லண்ட்ஸ் சிம்போனி திரையரங்கில் வசந்த மாளிகை திரையிடப் போவதாக செய்தி வந்திருக்கிறது. கண்டு மகிழுங்கள்!

அன்புடன்

Murali Srinivas
31st May 2013, 12:03 AM
அன்புள்ள சிவா சார் அவர்களுக்கு,

மன்னிக்கவும். தவிர்க்க முடியாத காரணங்களினால் வசந்த மாளிகையின் நாளைய வெளியீடு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. அடுத்த வெள்ளியன்று வெளியாகும் என தெரிகிறது. நீங்கள் சென்னையிலிருந்து 15-ந் தேதி தான் கிளம்புகிறீர்கள் என்ற பட்சத்தில் அடுத்த வாரம் சிம்போனியில் வெளியானால் நீங்கள் படத்தை பார்க்கும் வாய்ப்பு அமையும்.

அன்புடன்

sivaa
31st May 2013, 07:40 PM
அன்புள்ள சிவா சார் அவர்களுக்கு,

மன்னிக்கவும். தவிர்க்க முடியாத காரணங்களினால் வசந்த மாளிகையின் நாளைய வெளியீடு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. அடுத்த வெள்ளியன்று வெளியாகும் என தெரிகிறது. நீங்கள் சென்னையிலிருந்து 15-ந் தேதி தான் கிளம்புகிறீர்கள் என்ற பட்சத்தில் அடுத்த வாரம் சிம்போனியில் வெளியானால் நீங்கள் படத்தை பார்க்கும் வாய்ப்பு அமையும்.

அன்புடன்
தகவலுக்கு நன்றி முரளி சார்

RAGHAVENDRA
5th June 2013, 10:41 PM
வருகின்ற 07.06.2013 வெள்ளி முதல் சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் சிம்போனி திரையரங்கில் தினசரி மாலை மற்றும் இரவுக் காட்சிகளாக திரையிடப் படுகிறது, நடிகர் திலகத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் காவியம் வசந்த மாளிகை. உறுதி செய்யப் பட்ட தகவல்.

Murali Srinivas
18th July 2013, 12:11 AM
எத்தனை முறை திரையிடப்பட்டால் என்ன? எத்தனை முறை பார்த்தால் என்ன? அழகாபுரி சமஸ்தானத்தின் இளவரசன் அழகன் ஆனந்தை காண கசக்குமா என்ன? அதுவும் என்றென்றும் நடிகர் திலகத்தை நேசிக்கும் மதுரை மாவட்ட மக்களுக்கு?

இந்த வாரம் திருமங்கலம் - ஆனந்த், மானாமதுரை சீனிவாசா மற்றும் ராஜபாளையம் ஜெயா ஆனந்த் ஆகிய ஊர்களில் காலத்தை வென்ற காவியம் வசந்த மாளிகை வெற்றிகரமாக ஓடியது.

மாவட்டத்தின் மக்கள் மட்டும் பார்த்தால் போதுமா? அப்போது நாங்கள் மீண்டும் காண வேண்டாமா என்ற கேள்வியை மதுரை மாநகர் மக்கள் எழுப்ப, சரி அதற்கென்ன உங்களுக்கு இல்லாமலா என்று விநியோகஸ்தரும் வரும் வெள்ளி முதல் ஒன்றல்ல இரண்டு தியேட்டர்களில் வசந்த மாளிகை திரைக் காவியத்தை திரையிடுகிறார்கள்.

ஆம் வெள்ளி ஜூலை 19 முதல் மதுரை அலங்கார் மற்றும் சோலைமலை திரையரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது.

அன்புடன்

Murali Srinivas
19th July 2013, 11:07 PM
நெல்லை - பம்பாய் திரையரங்கில் இன்று முதல் வசந்த மாளிகை திரையிடப்பட்டிருகிறது. அது போன்றே தூத்துக்குடி ஸ்ரீ முருகன் திரையரங்கிலும் வசந்த மாளிகை ரிலீஸ்.

மதுரையில் வசந்த மாளிகை திரையிடப்படும் அரங்குகளில் ஒரு சின்ன மாற்றம். புதிய தமிழ் திரைப்படமான மரியான் மதுரை சோலைமலை திரையரங்கில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் இந்த வாரம் வெளியாவது சந்தேகம் என்ற தகவல் வந்ததால் வசந்த மாளிகை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் மரியான் வெளியாகி விட்டதால் வசந்த மாளிகை மதுரையில் அலங்கார் திரையரங்கில் மட்டும் வெளியாகியிருக்கிறது.

அனைத்து தகவல்களுக்கும் நன்றி திரு ராமஜெயம் அவர்களே!

அன்புடன்

RAGHAVENDRA
8th August 2013, 11:10 PM
http://g.ahan.in/tamil/Vasantha%20Maligai/Vasantha%20Maligai%20(20).jpg

சென்ற வாரம் 02.08.2013 தொடங்கி ஒரு வாரம் திருச்சி மரியம் திரையரங்கில் வெற்றி நடை போட்ட வசந்த மாளிகை திரைக்காவியம், நாளை 09.08.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் வாகை சூட வருகிறது.

இந்த இனிய செய்தியை நமக்களித்த முரளி சாருக்கும் ராமஜெயம் சாருக்கும் உளமார்ந்த நன்றி

Murali Srinivas
10th August 2013, 12:05 AM
திருச்சி மரியம் அரங்கில் வசந்த மாளிகையின் வெற்றி பவனி மற்றும் சென்னை T.Nagar கிருஷ்ணவேணி அரங்கில் வசந்த மாளிகை வெளியாகும் தகவலை பதிவிட்டதற்கு நன்றி ராகவேந்தர் சார் அவர்களே!

வெகு நாட்களுக்கு பிறகு T.Nagar ஏரியாவிற்கு விஜயம் செய்த ஆனந்திற்கு அமோக வரவேற்பு. கிருஷ்ணவேணி திரையரங்கில் இன்று மதியம் மற்றும் மாலைக் காட்சிக்கு வசந்த மாளிகை படத்திற்கு திரளான மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தனர். இரவுக் காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருகிறார்கள்.

அன்புடன்