PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events



Pages : 1 2 3 [4] 5 6 7 8

vasudevan31355
21st April 2013, 10:03 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_000641200.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_001605723.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_002132728.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_020989202.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_026317801.jpg

vasudevan31355
21st April 2013, 10:04 PM
'அம்பிகாபதி' சிறப்பு நிழற்படங்கள் தொடர்கிறது.....

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_068307523.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_083343521.jpg

vasudevan31355
21st April 2013, 10:20 PM
அகிலம் போற்றும் அரும்பெரும் நடிப்பு மேதையின் 42-ஆவது அழகோவியம் 'அம்பிகாபதி'.

தஞ்சை ராமையாதாஸ், கவியரசர், கே.டி.சந்தானம், கு.மா.பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆதிமூலம் கோபாலகிருஷ்ணன், கு.சா.கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் அற்புத வைரவரிப் பாடல்கள்.

ஜி.ராமநாதன் அவர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இசை....

மன்மதனையே அழகில் மிஞ்சும் மகா நடிகர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்...

அற்புதக் குரலில் அனாயாசமாய் பாடும் டி.எம்.எஸ். மற்றும் சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், வி என்.சுந்தரம், சுசீலா, ராஜேஸ்வரி....

இனிய குரலுக்கு ஒரு அஷ்டாவதானி பி.பானுமதி...

அருமையான இயக்கத்திற்கு ப.நீலகண்டன்.

எக்காலத்திலும் மனதில் ரீங்காரமிட்டு வலம் வந்து கொண்டிருக்கும் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள். கண்டும் கேட்டும் இன்புறுங்கள்.

சோறு மணக்கும் சோநாடாம்...


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xsC2RB6SO-0

என் ஆசைக் கனியமுதே...


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=N3t9kUnPL5k

அம்புலியைக் குழம்பாக்கி....


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ga9Nrh7i0-U

கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...


https://www.youtube.com/watch?v=SZxDdfb-YKs&feature=player_detailpage

மாசில்லா நிலவே நம்....


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=fb1uJPhkpLc

vasudevan31355
21st April 2013, 10:30 PM
வாடா மலரே ! தமிழ்த் தேனே....


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=45sjbjyko5I

வானம் எங்கே...


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hFpRS6omL5Y

ஆடட்டுமா...கொஞ்சம் பாடட்டுமா...


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sunl2TR9jC8

கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...(டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வெண்கலக் குரலில்)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Eezd4TKyAyk

கண்ட கனவும் இன்று பலித்ததே...


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HMLqmEnAGE0

கண்ணே உன்னால் நான் அடையும்....


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6ZPpeNHaFnM

இட்ட அடி நோக...எடுத்த அடி கொப்பாளிக்க....


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lTD4RjgElMM

பொனா ...ய்யன்னா ...க்கன்னா...காவன்னா...லூனாக் குதிரையின்னான்....


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=v9wyExaWn8c

vasudevan31355
21st April 2013, 10:33 PM
நடிப்புலக நாயகரின் வாயடைத்துப் போகச் செய்யும் வாயசைப்பில்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்.....


https://www.youtube.com/watch?v=uYCh9ngEhWo&feature=player_detailpage

சிந்தனை செய் மனமே.....


https://www.youtube.com/watch?v=n6Pt-dKwvwQ&feature=player_detailpage

வடிவேலும் மயிலும் துணை....


https://www.youtube.com/watch?v=UHAgZ7YnXMw&feature=player_detailpage

vasudevan31355
21st April 2013, 10:36 PM
எனக்கு மிக மிக மிக பிடித்தமான நடிகர் திலகத்தின் காவியங்களுள் அம்பிகாபதியும் ஒன்று. அந்த அழகு மதிவதன முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அதுவும்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_020991682.jpg


வடிவேலும் மயிலும் துணை
வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை

நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை

தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடலுனை கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைத்து நினைத்து கவிமலர் தொடுத்த

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே...

பாடல் காட்சியில் இந்த மனிதப் புனிதர் வாயசைக்கும் அழகும், இம்மியளவு கூடப் பிசகாமல் முகபாவங்களில் புகுந்து விளையாடும் வித்தைகளும் இருக்கிறதே! நடிப்பின் இறைவா! நின்னை அடைய நாங்கள் செய்த புண்ணியம்தான் என்ன!

RAGHAVENDRA
21st April 2013, 11:05 PM
டியர் வாசுதேவன் சார்,
தங்களை அம்பிகாபதி வெகுவாகவே பாதித்துள்ளான் என்பது தங்களுடைய பதிவுகளிலேயே தெரிந்து கொள்ள முடியும். வியக்க வைக்கும் மலைக்க வைக்கும், நெருங்கிப் பார்த்தால் நெகிழ வைக்கும் நிழற்படங்களின் அணிவகுப்பு, சான்றளிப்பது அயராத தங்களின் அர்ப்பணிப்பு. என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

ஜி.ராமநாதன் அவர்களின் மறக்க முடியாத இசைக்காவியங்கள் பலவற்றில் மிகவும் குறிப்பிடத் தக்கது அம்பிகாபதி திரைப்படம். நான் குழந்தையாக இருந்த போது நெஞ்சில் புகுந்து நிலைத்து விட்ட பாடல், பானுமதியின் குரலில் ஒலிக்கும் கண்ணிலே இருப்பதென்ன பாடல். பின்னர் சிவாஜி ரசிகனாக இப் படத்தைப் பார்த்த போது .... ஆய கலைகள் அனத்தையும் வென்ற அட்டகாச நாயகனின் ஆய கலைகள் பாடல் கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தவை.

மிக்க நன்றி

RAGHAVENDRA
21st April 2013, 11:05 PM
அம்பிகாபதி – சிறப்புச் செய்திகள்
முதன் முதலாக நடிகர் திலகம் என்ற அடைமொழியுடன் சிவாஜி கணேசன் அவர்களின் பெயர் டைட்டிலில் இடம் பெற்ற படம்

புது வாழ்வு திரைப்படம் தோல்வியடைந்து தியாகராஜ பாகவதர் அவர்களின் பொருளாதாரம் சற்று பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இப்படத்தில் மிகப் பெரிய தொகை தருவதற்கான விழைவுடன் தயாரிப்பாளர்கள் அவரை கம்பர் பாத்திரத்தில் நடிகர் திலகத்தின் தந்தை பாத்திரத்தில் நடிக்க அணுகினர். தான் ஏற்கெனவே அம்பிகாபதியாக நடித்து மக்கள் மனதில் நிலை பெற்ற படியால் இப்படத்தில் தந்தை வேடம் ஏற்பதில் விருப்பம் இல்லை என்றும், வேறு எந்தப் படமானாலும் நடிகர் திலகத்துடன் நடிக்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்து வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார் பாகவதர் அவர்கள். பின்னர் திரு எம்.கே.ராதா அவர்கள் இவ் வேடத்தில் நடித்தார்.

இப்படத்தில் மாசிலா நிலவே நம் பாடல் காட்சியும், ஆராவமுதே எனதன்பே பாடலும் மற்றும் ஓரிரு காட்சிகளும் வண்ணத்தில் திரையிடப் பட்டன. . பிற்காலத்தில் இப்படத்தின் நெகடிவ்கள் பிரதி எடுக்கும் போது வண்ணக் காட்சிகளையும் கருப்பு வெள்ளையிலேயே எடுத்து விட்டனர். அதன் பலன் இன்று கூட இந்தக் காட்சிகள் தனியாக தனித்து தெரியும். இதனை டி.வி.டி.பிரதிகளில் கூட காணலாம்.

RAGHAVENDRA
22nd April 2013, 07:09 AM
அம்பிகாபதி – பாடல்கள்

• கண்ட கனவும் இன்று பலித்த்தே – என்.எல்.கான சரஸ்வதி
• சோறு மணக்கும் சோழ நாடாம் – ஆதிமூலம் - வி.என். சுந்தரம் -
• வெல்க நின் கொற்றம் – ஆதிமூலம் - சீர்காழி கோவிந்தராஜன்
• வரும் பகைவர் படை கண்டு – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
• கொட்டிக் கிழங்கோ கிழங்கு – வி.என்.சுந்தரம்
• என்னரும் நலத்தின்னாள் – வி.என்.சுந்தரம்
• கலையென்றால் கலையும் – என்.எஸ்.கிருஷ்ணன்
• கண்ணே உன்னால் – என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்
• காவி உடைகளை – கே.எஸ்.கோபால கிருஷ்ணன் - சீர்காழி கோவிந்தராஜன்
• அந்தோ பரிதாபம் – கு.சா.கிருஷ்ணமூர்த்தி - சி.எஸ்.ஜெயராமன்
• கன்னித் தமிழகம் – தஞ்சை ராமய்யா தாஸ் - எல்.ஆர்.ஈஸ்வரி
• ஆட்டடுமா கொஞ்சம் பாடட்டுமா – கே.டி.சந்தானம் - பி.சுசீலா
• போனா இய்யன்னா – சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன்
• அமராவதியே என் ஆசைக் கனியமுதே – கே.டி.சந்தானம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
• அம்புலியைக் குழம்பாக்கி – கே.டி.சந்தானம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
• இட்ட அடி நோவ – டி.எம்.சௌந்தர்ராஜன்
• கண்ணிலே இருப்பதென்ன – கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
• ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் – டி.எம்.சௌந்தர்ராஜன்
• சிந்தனை செய் மனமே – கே.டி.சந்தானம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
• வடிவேலும் மயிலும் துணை – கே.டி.சந்தானம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
• தமிழ் மாலை தனைச் சூடுவார் – கே.டி.சந்தானம் - டி.எம். சௌந்தர்ராஜன்
• சற்றே சரிந்த குழலே அசைய – டி.எம்.சௌந்தர்ராஜன்
• நற்றேனொழுக நடன சிங்காரம் – டி.எம்.சௌந்தர்ராஜன்
• கண்ணிலே இருப்பதென்ன – பி.பானுமதி
• அண்ணலும் நோக்கினான் – வி.என்.சுந்தரம்
• மாசிலா நிலவே நம் – கு.மா.பாலசுப்ரமணியம் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பானுமதி
• சந்திர சூரியர் போம் – என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்
• வாடா மலரே தமிழ்த் தேனே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பானுமதி

RAGHAVENDRA
26th April 2013, 03:20 PM
Sivaji Ganesan Filmography Series

43. பாக்யவதி Bagyavathi

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Bhagyavathi1-1.jpg

(நிழற்படம் உதவி – ஆவணத் திலகம் பம்மலார்)

தணிக்கை – 24.12.1957
வெளியீடு – 27.12.1957

நடிக நடிகையர் –

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - சோமு
பத்மினி - மீனா
கே.ஏ.தங்கவேலு - சங்கரன்,
ராகினி - சுகுணா
கே.சாரங்கபாணி - ராமசாமி
பூபதி நந்தாராம் – சுப்பண்ணா
கே.என்.கமலம் – சூரவல்லி
கே.அரங்கநாயகி – சோமுவின் தாயார்
மாஸ்டர் கோபால் – ரவி

எம்.என்.ராஜம் - பாமா
பி.டி.சம்பந்தம் - சாமிநாதன்
லட்சுமி பிரபா - வேலம்மாள்
மற்றும் பலர்.


கதை வசனம் – ஆர். வெங்கடாச்சலம்

பாடல்கள் – அ. மருதகாசி, சுப்பு ஆறுமுகம்

இசை – சூஸர்ல தக்ஷிணாமூர்த்தி

கலை – கங்கா, எஸ். ராஜேந்திர குமார்

எடிட்டிங் – வி. சஞ்சீவி

ஒளிப்பதிவு – பி.எல். ராய், எச்.எஸ். வேணு

நடனம் – ராமசாமி, சம்பத்குமார், சின்னிலால்

ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்

ஸ்டூடியோ - வாகினி

தயாரிப்பு – ஏ.சி. பிள்ளை

திரைக்கதை இயக்கம் – எல்.வி. பிரசாத்


பேசும்படம் ஏப்ரல் 1958 ஆண்டு மலரிலிருந்து


கதைச் சுருக்கம்
தமிழ்ப் பண்பு நிறைந்த தன் மனைவி மீனாவைத் தள்ளி வைத்து விட்டு, தாசி வீடே கதியெனக் கிடக்கும் சோமு, அவளைத் திருப்தி படுத்துவதற்காக கொள்ளைக் காரனாக மாறுகிறான்.
மீனாவின் மீது காதல் கொண்ட அவளது பால்ய காதலன், அவள் சோமுவுக்கு மணமுடிக்கப் பட்ட சேதி கிடைத்ததும், அவளை சகோதரியாக வரிந்து, மீனாவிடம் சோமுவைக் கொண்டு வந்து சேர்க்கிறான். மீனாவும் தன் உயரிய குணங்களால் சோமுவைத் திருத்தி விடுகிறாள்.



கீழ்க்காணும் விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்



பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

நடிகன் குரல் : ஜனவரி 1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BhagyavathiAd1-1.jpg

The Hindu : 4.1.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BhagyavathiAd2-1.jpg

The Hindu : 14.1.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BhagyavathiAd3-1.jpg

குண்டூசி : பொங்கல் மலர் : 1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BhagyavathiAd4-1.jpg

குறிப்பு:
"பாக்கியவதி", சென்னை 'கெயிட்டி'யில் 63 நாட்களும், 'பிரபாத்'தில் 42 நாட்களும், 'சரஸ்வதி'யில் 35 நாட்களும் ஓடி மாநகரில் நல்ல வெற்றி. மதுரை 'சென்ட்ரல்' திரையரங்கில் 56 நாட்கள் ஓடி வெற்றி. சேலம் 'ஓரியண்டல்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி. ஏனைய அரங்குகளிலும் ஜெயக்கொடி நாட்டி சிறந்ததொரு வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.

வரலாற்று ஆவணம் :
நடிகர் திலகம் பற்றி டைரக்டர் எல்.வி.பிரசாத்


நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) : ஆகஸ்ட் 1962

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5441-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5442-1.jpg

RAGHAVENDRA
26th April 2013, 03:22 PM
பாக்கியவதி – திரைப்படத்தைப் பற்றிய சிறப்புச் செய்திகள்
இயக்குநர் மேதை எல்.வி.பிரசாத்-நடிகர் திலகம் கூட்டணியின் மற்றும் ஒரு வெற்றிப் படம். எந்த விதமான நடிப்பிலும் தலைசிறந்தவர் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம்.

சென்னை நகரில் வெளியான திரையரங்குகள் – கெயிட்டி, பிரபாத், சரஸ்வதி

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
சேலம் ஓரியண்டல் – 106 நாட்கள்

பாக்யவதி திரைப்படத்தைப் பற்றி நமது NOV அவர்கள் எழுதியுள்ள திறனாய்வுக் கட்டுரைக்கான இணைப்பு

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=254610&viewfull=1#post254610


இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு உதவும் பொருட்டு, நெடுந்தகட்டின் முகப்புகள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/BhagyavathiF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/BhagyavathiR.jpg

RAGHAVENDRA
26th April 2013, 08:23 PM
பாடல்கள்

1. எல்லோரும் உன்னை நல்லவரென்றே - ஆர். பாலசரஸ்வதி
2. பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் – எஸ்.சி. கிருஷ்ணன்
3. வெண்ணிலாவின் ஒளி தனிலே – ஏ.எம்.ராஜா, டி.வி.ரத்னம், எஸ்.சி.கிருஷ்ணன்
4. வழியேது நல் வாழ்வேது – சி.,எஸ்.ஜெயராமன்
5. கண்ணாலே வெட்டாதே – எஸ்.சி.கிருஷ்ணன், டி.வி.ரத்னம்
6. பருவம் மலர்ந்து அசைந்து ஆடும் – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
7. ஆசைக் கிளியே அழகு சிலையே – பி.லீலா
8. தினசரி என் வாழ்வில் திருநாளே – ஆர். பாலசரஸ்வதி தேவி

பாக்கியவதி காணொளிகள்

முகப்பிசை

http://youtu.be/3lFn-3iDSpc

எல்லோரும் உன்னை

http://youtu.be/W5r9SqwwkAU

வெண்ணிலவின் ஒளி தன்னிலே

http://youtu.be/cSJ-jbu_SxU

பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்

http://youtu.be/mfrce6CFSQs


வழியேது நல்வாழ்வேது

http://youtu.be/dYflUZOgJjI

ஆசைக் கிளியே

http://youtu.be/2XgPVUILrGg


கண்ணாலே வெட்டாதே

http://youtu.be/tqEtd8C31yQ

பருவம் மலர்ந்து

http://youtu.be/90WK0k9Nea8

தினசரி என் வாழ்வில்

http://youtu.be/k-RNy_aSsAA

vasudevan31355
27th April 2013, 12:23 PM
Movie:- Bagyavathi

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-28.jpg

Cast:-'Nadigar thilagam 'Sivaji Ganesan, Padthmini, K.A.Thangavelu, Ragini, K.Sarangapani And Many Other’s…

Music:-Thakshinamoorthy

Produced:-A.C.Pillai

Directed:-L.V.Pirasath

பாக்கியவதி. (27.12.1957)

நடிக, நடிகைகள்:-"நடிகர்திலகம்" சிவாஜிகணேசன், "நாட்டியப்பேரொளி" பத்மினி, "டணால்" கே.ஏ.தங்கவேலு, கே.சாரங்கபாணி, பி.டி.சம்பந்தம், "மாஸ்டர்" கோபால், ராகினி, எம்.என்.ராஜம், லட்சுமி பிரபா, கே.என்,கமலம், கே.அரங்கநாயகி, சீதாலக்ஷ்மி மற்றும் பலர்.

இசையமைப்பு:-எஸ்.தக்ஷிணாமூர்த்தி அவர்கள்.

பாடல்கள்:-"கவிஞர்" ஏ.மருதகாசி & சுப்பு ஆறுமுகம் ஆகியோர்.

கதை+வசனம்:- ஆர். வெங்கடாச்சலம்

தயாரிப்பு:-ஏ.சி.பிள்ளை அவர்கள்.

இயக்கம்:-எல்.வி.பிரசாத் அவர்கள்.

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTBCa4X40LkD12V9eu-w4beGTyi-rPrCikbOtD-Dj_64Hbf4B_hhttp://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQW33KbSLqMaJpWkWJwQVq5daXtiYSyd NU6TGplTx22SUXEaQAQ
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRCgXeCVB-Dm5aXC5Gi09iQ-Sy0Rdkxv3Cyf9dnFsFmxbRXE9VE8Ahttp://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQq4c4V6RSp4UYWo7cGPQ9LlpVOarVNe ul-IxNgjFn0D0ECXgSV
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRqh68jt9lyCLx_fRu0GDwSafEzeJc8-cBHl67-eatJCeVWy7Cbhttp://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR8O5FTMWjSVgBOlIkbMBA4kyg_UQRN2 aoB1csShYuvy7Qd_qE7jA
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRCgoDKkDB3RHnKg8k3k4_nwg2BO6-NiZ-HES14CgKaV6WJ-KGfFAhttp://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTlMqciwfncFQLImnfdgGhnGTQrllfxU byK2CDIPuowcSGJmKfYJA

vasudevan31355
27th April 2013, 12:38 PM
'பாக்கியவதி'

முற்றிலும் கெட்டவனாகவும், திருடனாகவும் வாழும் ஒருவன் தன் மனையாளின் அன்பினால் திருந்தி நல்வழிப்பட்டு, தன் கெட்ட சகாக்களையும் திருத்துவதே பாக்கியவதியின் கதையாகும்.

திருடனாகவும், பின் திருந்தி வாழும் நல்லவனாகவும் இருவேறு குணாதிசயங்களை பிரதிபலிக்க நடிகர் திலகத்தை விட்டால் யார்?

திருடப் போகுமுன் அரிப்பெடுக்கும் கையை தேய்த்துக் கொண்டே திருடுவது, எம்.என்.ராஜத்துடன் ஆடிப்பாடி உல்லாசமாக இருப்பது, பத்மினியின் அன்பில் சிக்குண்டு திணறுவது, பின் மனைவியின் விடா முயற்சியால் திருந்துவது, திருந்தி வேலை கிடைக்காமல் மனம் நொந்து பின் மீண்டும் திருடுவது, தான் யாரென்று உணராத மகனிடம் மலையளவு பாசம் வைப்பது, இறுதியில் எதிரிகளிடம் மாட்டி சவால்களை வென்று அனைத்து ரௌடிகளையும் நல்வழிப்படுத்தி வில்லனை வெல்வது என்று படம் முழுக்க நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. பத்மினியும் சரியான ஈடு கொடுத்து கணவனை நல்வழிப்படுத்தும் பாக்கியவதியாக நன்கு சோபிக்கிறார். தங்கவேலு பத்மினியின் முறைப்பையனாக வந்து பத்மினி குடும்பத்துக்கு நல்லது செய்து நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். நடிகர் திலகத்தின் மகனாக வரும் அந்தப் பொடிப்பையன் பிரமாதப் படுத்துகிறான். முதல் பாதி பாட்டும், கூத்துமாக ஜாலி. பின் பாதி சோகம். இயக்கம் 'இருவர் உள்ளாம்' எல்.வி.பிரசாத். கொஞ்சம் கூட போரடிக்காமல் படத்தை விறுவிறுப்பாக தமக்கே உரிய பாணியில் கொண்டு செல்வார். முதல் பாதியில் ஒரு லோ கிளாஸ் ரௌடியின் ஸ்டைல்கள் சரமாரியாக நடிகர்திலகத்திடம் வெளிப்படுவதைக் காண முடியும்.

இந்தப் படத்தை I.T.I படிக்கும் போதுதான் பார்க்க முடிந்தது. அதாவது 1986 இல். வெகு அபூர்வமான படம். கடலூர் பாலாஜி திரையரங்கில் காலை 10.30 காட்சி மட்டும் போட்டார்கள் வெகு அபூர்வமாக. எனக்கு கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை... இதற்கு முன் இந்தப் படத்தைப் பார்த்தது கிடையாது. எப்படியாவது பார்த்து வேண்டும். நானோ என் கிளாசுக்கு லீடர். கிளாஸ் சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குதான் முடியும். என்ன செய்வது?

நைசாக என் ஆசிரியரிடம் சென்று தலை வலிப்பதாக ஒரு ரீல் விட்டேன். என் மேல் அபார நம்பிக்கை ஆசிரியருக்கு."சரி! ரெஸ்ட் எடுத்து விட்டு மதியம் கிளாசுக்கு வந்து விடு" என்று பெர்மிஷன் கொடுத்து விட்டார். அவ்வளவுதான். சைக்கிளில் ஒரே ஓட்டம். போய் படத்தைப் பார்த்து விட்டு மதியம் கிளாசுக்கு வந்து நல்ல பெயர் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாள். லீவ் தான்.

'பாக்கியவதி'(27-12-1957) மிக அரிய நிழற்படங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/32.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/30.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/26.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/23-3.jpg

vasudevan31355
27th April 2013, 12:40 PM
'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/29.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/33.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/21-4.jpg

vasudevan31355
27th April 2013, 12:42 PM
'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/14-1.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/13-1.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/27.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/25-3.jpg

vasudevan31355
27th April 2013, 12:43 PM
'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/18-3.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/17-2.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/12-2.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-8.jpg

vasudevan31355
27th April 2013, 12:46 PM
'பாக்கியவதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/11-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-29-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-22.jpg

RAGHAVENDRA
27th April 2013, 10:00 PM
டியர் வாசுதேவன் சார்
பாக்யவதி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் மலரும் நினைவுகள் மிகவும் சுவையாக இருந்தன. வகுப்பிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு விரைந்து சென்று பார்த்ததன் மூலம் அப்படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் புலப்படுகிறது. சொல்லப் போனால் அநேகமாக இந்த அனுபவம் ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் நிச்சயம் இருந்திருக்கும்.

இது போன்று நமது நண்பர்கள் ஒவ்வொருவரும் அந்தந்தப் படத்தைப் பார்த்தது அல்லது அது தொடர்பான அனுபவங்கள் இவற்றை இங்கே பகிர்ந்து கொண்டால் பல புதிய தகவல்கள் கிடைக்குமல்லவா.

தங்களுடைய அருமையான நிழற்படங்கள் இத்திரிக்கு மேலும் வலு சேர்க்கின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
ராகவேந்திரன்

vasudevan31355
28th April 2013, 09:18 AM
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். தாங்களும் மிக அழகாக, நேர்த்தியாக 'பாக்கியவதி' பதிவுகளைத் தொகுத்துள்ளீர்கள். நன்றி! இந்தப் படமும் எனக்கு மிக மிக பிடித்தபடம். நீங்கள் கூறியது போல ஏன் நம் ஹப்பர்கள் யாரும் இந்கு அதிகம் பங்கு பெறுவதில்லை என்று தெரிய வில்லை. இங்கு பதிவே அளிக்கக் கூடாது என்று தவறாகப் புரிந்து கொண்டார்களா? இங்கு பதிவிடப்படும் படங்களைப் பற்றிய அனைவரது கருத்துக்களும் இங்கு தாராளமாக இடம் பெறலாமே! படங்களைப் பற்றிய அல்லாத நடிகர் திலகம் சம்பந்தமான வேறு செய்திகளை பாகம் 10-இல் பதியலாம் என்று முன்னம் கூறியிருந்தோமே!

அன்பு ஹப்பர்களுக்கு,

Filmography thread இல் அந்தந்தப் படங்கள் பற்றிய கருத்துக்களை, தங்களுடைய சொந்த அனுபவங்களை, நிழற்படங்களை, படம் சம்பந்தமான வீடியோக்களை, ஆவணங்களை அல்லது விமர்சனங்களை இங்கு பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி!

Dwightvak
29th April 2013, 01:14 PM
Padam super !

RAGHAVENDRA
30th April 2013, 06:28 AM
Thank you Sowrirajan

RAGHAVENDRA
30th April 2013, 06:29 AM
Sivaji Ganesan Filmography Series

44. பொம்மல பெள்ளி [தெலுங்கு]Bommala Pelli [Telugu]

http://desitunes.desibantu.com/files/2011/11/bommalapelli_1958.jpg
http://www.sakhiyaa.com/wp-content/uploads/2011/06/1958-Bommala-Pelli.jpg
Date of Release: 11.01.1958

Banner : Aruna Filims
బ్యానర్ : అరుణా ఫిలిమ్స్
தயாரிப்பு – அருணா பிலிம்ஸ்

நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், வி.நாகய்யா, எஸ்.வி.ரங்கா ராவ், ரமணா ரெட்டி, நல்லா ராம்மூர்த்தி, வங்கர வெங்கட சுப்பய்யா, கௌரிபதி சாஸ்திரி, ஒய்.வி.ராஜு, பி.வி.ரமணாச்சாரி, பவனா ருஷி, ஜமுனா, சாந்தகுமாரி, ருஷ்யேந்திர மணி, சூர்யகாந்தம், மைனாவதி, லக்ஷ்மி தேவி, சித்தராவம்மா மற்றும் பலர்

Actors : SivajiGaneshan, V.Nagayya, S.V.Rangarao, Ramanareddy, Nallaramamurthy, Vangara Venkatasubbayya, Gowripathisastri, Y.V.Raju, B.V.Ramanachari, Bhavana Rushi, Jamuna, Santhakumari, Rushyendramani, Suryakantham, Mainavathi, Lakshmidevi, Sitharavammma

నటీనటులు : శివాజీగణేశన్, వి.నాగయ్య, యస్.వి.రంగారావు, రమణారెడ్డి, నల్లరామమూర్తి, వంగర వెంకటసుబ్బయ్య, గౌరీపతిశాస్త్రి, వై.వి.రాజు, బి.వి.రమణాచారి, భావనా ఋషి, జమున, శాంతకుమారి, ఋష్యేoద్రమణి, సూర్యకాంతo, మైనావతి, లక్ష్మీదేవి, సీతారామమ్మ
இயக்கம் – ஆர்.எம்.கிருஷ்ணசாமி
Director : R.M.Krishnaswami
దర్శకుడు : ఆర్.యమ్.కృష్ణస్వామి

பாடல் விவரங்கள் Song Details.

நன்றி Courtesy: http://www.sakhiyaa.com/bommala-pelli-1958-%E0%B0%AC%E0%B1%8A%E0%B0%AE%E0%B1%8D%E0%B0%AE%E0%B 0%B2-%E0%B0%AA%E0%B1%86%E0%B0%B3%E0%B1%8D%E0%B0%B3%E0%B 0%BF/



01.Chikkave Chinnadana Nikkave Nerajana Egire Yedde Ganthanu
01.చిక్కావే చినదాన నిక్కావే నెరజాణా ఎగిరే ఎద్దే గంతను
Singers: Pithapuram Nageswararao
గాయకులు: పిఠాపురం నాగేశ్వరరావు
Lyrics: Atreya
రచన: ఆత్రేయ
Music Director: K.V.Mahadevan
సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

02.Chittibava Chittibava Chesukuntava Pellichesukoni
02.చిటిబావా చిటిబావా చేసుకుంటావా పెళ్ళిచేసుకొని
Singers: Pithapuram Nageswararao,Swarnalata
గాయకులు: పిఠాపురం నాగేశ్వరరావు, స్వర్ణలత
Lyrics: Atreya
రచన: ఆత్రేయ
Music Director: K.V.Mahadevan
సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

03.Hareram Hareram Akkakuturu Adigi Choosam
03.హరేరాం హరేరాం అక్కకూతురు అడిగి చూశాం
Singers: xxxx
గాయకులు: xxxx
Lyrics:
రచన:
Music Director: K.V.Mahadevan
సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

04.Hayiga theeyagaa Hayiga tiiyaga anuraagam
04.హాయిగా తీయగా హాయిగా తీయగా అనురాగం
Singers: A.M.Raja,Jikki
గాయకులు: ఎ.ఎమ్.రాజా,జిక్కి
Lyrics: Atreya
రచన: ఆత్రేయ
Music Director: K.V.Mahadevan
సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

05.Kalyanamae Cheli Vaibhogame Kannulapanduga Ee Diname
05.కల్యాణమే చెలి వైభోగమే కన్నులపండుగ ఈ దినమే
Singers: A.P.Komala
గాయకులు: ఎ. పి. కోమల
Lyrics: Atreya
రచన: ఆత్రేయ
Music Director: K.V.Mahadevan
సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

06.Ouna Edi Tudi Avuna Edabate Ika Gati Yavuna
06.ఔనా ఇది తుది అవునా ఎడబాటే ఇక గతి యవునా
Singers: Jikki
గాయకులు: జిక్కి
Lyrics: Atreya
రచన: ఆత్రేయ
Music Director: K.V.Mahadevan
సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

07.Raramma Raramma Bommalapelli Nedamma Rangaina Alludugaru
07.రారమ్మా రారమ్మా బొమ్మలపెళ్ళి నేడమ్మా రంగైన అల్లుడుగారి
Singers: Jikki
గాయకులు: జిక్కి
Lyrics: Atreya
రచన: ఆత్రేయ
Music Director: K.V.Mahadevan
సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

08.Vasantamintena Ee Vasanta Mintena Mududinala
08.వసంతమింతేనా ఈ వసంత మింతేనా మూడుదినాల
Singers: Jikki
గాయకులు: జిక్కి
Lyrics: Atreya
రచన: ఆత్రేయ
Music Director: K.V.Mahadevan
సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

09.Ravo Kanaravo Ituranelevo Nannu Cheragaravo
09.రావో కనరావో ఇటురానేలేవో నన్ను చేరగరావో
Singers: A.M.Raja,Jikki
గాయకులు: ఎ.ఎమ్.రాజా,జిక్కి
Lyrics: Sri Sri
రచన: శ్రీ శ్రీ
Music Director: K.V.Mahadevan
సంగీత దర్శకులు: కె.వి.మహదేవన్

10.Ninne Ninne Meghamaa
10.నిన్నే నిన్నే మేఘమా
Singers: P.Suseela, A P Komala
గాయకులు: పి సుశీల, ఎ పి కోమల
Lyrics: Atreya
రచన: ఆత్రేయ
Music Director: K V Mahadevan
సంగీత దర్శకులు: కె వి మహాదేవన్

Gopal.s
30th April 2013, 07:18 PM
Uthama Puthiran.

This old posting recap for your eyes .(My favourite character too!)

I have major regret in life for not being born on 7th Feb instead of 7th Nov.7th Feb is the date of release of Uthama Puthran,my No 1 rating of NT roles(Even NT rated it so,I suppose) .Incidentally Born on release of Kathavarayan.(vasu Sir)

Vikram-In short,first time in the history of Indian Cinema(Modesty prevents me from quoting world),an actor is depicting a character with so many hues with underlying emotions without affecting the flow of a clean entertainer and makes it enjoyable too(Thanks to sridhar&Prakash Rao).

Vikram-A Narcist,Selfish,Pervert,Spoilt Child distanced from his mother since birth(No love No Hate),Highly egoistic ,accepts challange without thinking when ego is offended,Scant regard or concern for others including his close ones(Even give them up if it suit his means with a tinge of vicarious sadism),Easily influenced by his mentor(Eduppar Kai pillai in Tamil),Opportunist when it comes to crisis.

Is it not strangulating even when try to explain!! Imagine ,an actor without formal education in Acting like Marlon Brando(Elia Karzan),No DVDs to copy,No predecessors,No directors of world calibre,Simultaneously acting in 4 movies unlike todays artists, depicting this role to such a perfection!!!!You know even today ,I marvel at this role more than any of his other ones.

To substantiate my Character study,I am enlisting Scenes but I am not going into indepth analysis as I dont want to stand between you and your viewing experience.

Scene 1- Vikram's day of carnation ,his interaction with women around and his public speech.
Scene 2- First time his meet with Minister's daughter and his expressions to his uncle on his desire.
Scene 3- His first encounter with Mother where he sits and swings in a swing without a word.
scene 4- The scene inwhich Minister's daughter is brought to Andhapuram(Kathiruppan)
Scene 5- His discussions with his uncle on impending plans to capture the twin brother.
Scene 6- His expression of displeasure on his uncle on the failed attempt to capture Pathipan.
Scene 7- The scene inwhich Parthipan is captured and his reaction to Parthipan and Amudha.
Scene 8- After imprisoning Parthipan,his mercurial swings on his mother,uncle and the captured brother's mixed bag interractions.
Scene 9- When Parthipan decides to impersonate, Vikram's evasive and sort of delineation from his past almost a begging tone(like a child).
Scene 10- Climax where his anger peaks with his hurt ego.

I suppose that is the first and only movie where an actor shows that when he tries to imposter the other,it is not to 100% perfection like expression of his eyes and lesser perfection in body language .Wah! a third dimension to relish when Parthipan tries to act like Vikram and vice versa!!

The only movie inwhich I hated the hero and loved Villain so so so much.

RAGHAVENDRA
30th April 2013, 07:36 PM
Dear Gopal Sir,
I am short of words to appreciate your brief analysis of the characters in UP ... the next in the line up in this thread. A very good prelude.

And a dedication to you for this - for the first time in our NT Thread - UP Still in color

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/UPColor01fw_zpsc772c28b.jpg

RAGHAVENDRA
30th April 2013, 08:37 PM
1958ம் ஆண்டு துவங்கி நடிகர் திலகத்தின் முதல் படம் பொம்மல பெள்ளி தெலுங்கு. முதல் தமிழ்ப் படம் உத்தம புத்திரன். இந்த ஆண்டும் நடிகர் திலகத்தின் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முத்திரை பதித்த ஆண்டு. உத்தம புத்திரன் படத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் முன் இதைப் பற்றி நம்முடைய முரளி சார் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் நாளன்று - அதாவது உத்தம புத்திரன் திரைப்படம் வெளியான நாளை நினைவு கூறும் வகையில் முன்னர் எழுதியிருப்பதைப் பார்ப்போம்.




பதிவின் எண் - 2070 (http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=812819&viewfull=1#post812819)

நமது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அதிகமாக misuse செய்யப்படும் வார்த்தை என்னவென்றால் சாதனை என்ற வார்த்தைதான். அதிலும் சினிமா உலகில் இது மிகவும் அதிகமாக புழங்கும் ஒன்று. ஆனால் அது பயன்படுத்தப்படும் பின்புலத்தையோ அல்லது என்ன லாஜிக்கில் சொல்லப்படுகிறது என்று பார்த்தோம் என்றால் ஒன்றுமே இருக்காது. அந்த காலத்திலேயே ஒரு வருடத்தில் ஒரே ஒரு படத்தை மட்டுமே ரிலீஸ் செய்து விட்டு அது 100 நாள் ஓடியது, அதனால் அது பெரிய சாதனை என்று மார்தட்டுகிறார்கள். பழைய நாட்களிலே இந்த அள்ளி விடுதல்கள் ஆரம்பித்து விட்டன. சரி இப்போது எதற்கு அந்த கதை என்கிறீர்களா? சொல்கிறேன்.

54 வருடங்களுக்கு முன் இதே தேதியில் உத்தம புத்திரன் வெளியாகியிருக்கிறது. அந்த விவரங்களைப் பார்த்துவிட்டு தொடர்ந்து அந்த வருடம் [அதுவும் 1958] வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்தபோது பளிச்சென்று ஒரு உண்மை தாக்கியது. யார் யாரோ சாதனை என்கிறார்களே இதை விடவா என்று தோன்றியது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இதோ

முதல் படம் -உத்தம புத்திரன் - வெளியான நாள் - 07.02.1958

100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

சென்னை- காசினோ

மதுரை - நியூ சினிமா

மைசூர் - லட்சுமி.

இரண்டாவது படம் - பதிபக்தி - வெளியான நாள் - 14.03.1958

100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

சென்னை - கெயிட்டி

மதுரை -கல்பனா

திருச்சி - ஜுபிடர்

கோவை - கர்னாடிக்.

மூன்றாவது படம் -சம்பூர்ண ராமாயணம் -வெளியான நாள் - 14.04.1958

100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

மதுரை - ஸ்ரீதேவி (165 நாட்கள்)

திருச்சி -சென்ட்ரல்

சேலம் -ஓரியண்டல்

கோவை - டைமண்ட்

தஞ்சை- யாகப்பா.

நான்காவது படம் - பொம்மை கல்யாணம் -வெளியான நாள் - 03.05.1958

ஓடிய நாட்கள் - 6 வாரங்கள்

ஐந்தாவது படம் - அன்னையின் ஆணை - வெளியான நாள் - 04.07.1958

ஓடிய நாட்கள் - 84 நாட்கள்

மதுரை & திருச்சி

ஆறாவது படம் - சாரங்கதாரா - வெளியான நாள் - 15.08.1958

ஓடிய நாட்கள் - 6 வாரங்கள்

ஏழாவது படம் - சபாஷ் மீனா - வெளியான நாள் - 03.10.1958

100 நாட்கள் ஓடிய திரையரங்கு

சென்னை - காஸினோ [119 நாட்கள்]

எட்டாவது படம் - காத்தவராயன் - வெளியான நாள் - 07.11.1958

ஓடிய நாட்கள் - 84 நாட்கள்

மதுரை - சிந்தாமணி

ஆக குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த 1958-லியே நடிகர் திலகத்தின் எட்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் 4 படங்கள் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியிருக்கின்றன, இரண்டு படங்கள் 84 நாட்கள், மீதம் இரண்டு படங்கள் 6 வாரங்கள் ஓடியிருக்கின்றன.

அது மட்டுமா இந்த 1958-ல்தான் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் ஒரே கதாநாயக நடிகர் நடித்து வெளியான முதல் மூன்று படங்களுமே 100 நாட்கள் ஓடியது என்ற சாதனையை செய்தன நடிகர் திலகத்தின் படங்கள்.

ஒரே வருடத்தில், இந்த 1958-ல்தான் ஒரே கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகம்தான்.

[பிறகு 1964-ல் ஒரே வருடத்தில் முதன் முதலாக ஒரே ஹீரோவின் 5 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை படைத்ததும் நடிகர் திலகம்தான்.

அதன் பிறகு 1972-ல் ஒரே வருடத்தில் முதன் முதலாக ஒரே ஹீரோவின் 6 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை படைத்ததும் நடிகர் திலகம்தான்].

அது போல் 1958-ல் ரிலீஸ் தியேட்டரில் highest theatrical run என்ற பெருமையையும் தாக்க வைத்துக் கொண்டதும் நடிகர் திலகத்தின் சம்பூர்ண ராமாயணம்தான். மதுரை ஸ்ரீதேவி - 165 நாட்கள்.

ஆக சாதனை என்றால் இது சாதனை! இதுதான் சாதனை!

அன்புடன்

Dwightvak
30th April 2013, 10:18 PM
Bommai Kalyanam is one of the movie that i have always loved to watch whenever it is showcased in TV. Our Sidhdhar would look so smart and when he smiles, you will always see the eyes glittering like star in the sky. Dialogue delivery will be so stylish in this film especially Jamuna - Sidhdhar sequences. The chemistry between Sidhdhar and Jamuna will be so nice and we can feel it in this film, Thangamalai Rahasiyam Nichayathambulam etc., Jamuna was often called as "Avanga Aalu" in the other camp.

RAGHAVENDRA
1st May 2013, 07:32 AM
Sivaji Ganesan Filmography Series
45. உத்தம புத்திரன் Uthama Puthiran
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/UPColor01fw_zpsc772c28b.jpg

http://www.thehindu.com/multimedia/dynamic/00505/25FRUTTHAMA_PUTHRAN_505035f.jpg

http://www.geocities.ws/ganeshkumar_r/bg58utha.jpg

உத்தம புத்திரன் விளம்பர நிழற்படங்கள் – உபயம் வந்தியத் தேவனின் வரலாற்றுச் சுவடுகள் பாகம் 4 மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/UPAD02_zpse6e87ed7.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/UPAD01_zpseac03ba1.jpg

தணிக்கை – 03.02.1958
வெளியீடு – 07.02.1958

தயாரிப்பு – வீனஸ் பிக்சர்ஸ்

நடிக நடிகையர் – சிவாஜி கணேசன் – இரட்டை வேடம், எம்.கே.ராதா, பத்மினி, ராகினி, கே.ஏ.தங்கவேலு, எம்.என்.நம்பியார், பி.கண்ணாம்பா, ஸ்டன்ட் சோமு, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், ஓ.ஏ.கே.தேவர், பி.எஸ்.வெங்கடாச்சலம் மற்றும் பலர்

திரைக்கதை வசனம் – ஸ்ரீதர்
மூலக்கதை – அலெக்ஸாண்டர் டூமாஸின் MAN IN THE IRON MASK
இசை – ஜி.ராமநாதன்
நடனம் – ஹீராலால், பி.எஸ்.கோபால கிருஷ்ணன், தங்கராஜ்
ஸ்டில்ஸ் – திருச்சி அருணாச்சலம்
ஸ்டூடியோ – ஜெமினி, வாகினி, விஜயா, பரணி
ஒளிப்பதிவு – ஏ.வின்சென்ட்
படத்தொகுப்பு – என்.எம். சங்கர்
கலை – கங்கா
தயாரிப்பாளர்கள் – எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர், கோவிந்தராஜன்
இயக்கம் – டி.பிரகாஷ் ராவ்

சிறப்பு செய்திகள்

 நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம்
 தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக ஜூம் லென்ஸ் பயன்படுத்தப்பட்டது இத்திரைப்படத்தில் தான். குறிப்பிடத் தக்க காட்சி – உன்னழகைக் கன்னியர்கள் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் கழுத்து டாலரில் உள்ள சாவிக் கொத்தை அருகாமையில் காட்டுவதற்காக பயன்படுத்தப் பட்டது.
 தலாய் லாமாவின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது நடிகர் திலகத்தை சந்தித்தது, இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தான்
 தெலுங்கில் வீர பிரதாப் என்ற பெயரிலும் சிதம்கர் என்ற பெயரில் ஹிந்தியிலும் மொழி மாற்றம் கண்டது.
 அப்போதைய மைசூர் ராஜ்யத்தில் - தற்போதைய கர்நாடகத்தில் 100 நாட்கள் கண்ட நடிகர் திலகத்தின் முதல் படம்
 இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 100 நாள் ஓடியது.
 100 வது நாள் விழா சென்னை காஸினோ திரையரங்கில் நடைபெற்றது. நடிகர் திலகம், பத்மினி உள்பட கலைஞர்கள் பங்கு பெற்றார்கள்.
 சென்னை சினிமா ரசிகர்கள் சங்கத்தின் 1958ம் ஆண்டிற்கான விருது

சென்னையில் வெளியான திரையரங்குகள்
காஸினோ, கிரௌன், சயானி

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
சென்னை காஸினோ – 105 நாட்கள்
மதுரை நியூசினிமா – 105 நாட்கள்
மைசூர் லட்சுமி – 100 நாட்கள்
கொழும்பு மைலன் – 140 நாட்கள்
யாழ்ப்பாணம் வெலிங்டன் – 104 நாட்கள்

RAGHAVENDRA
1st May 2013, 07:34 AM
உத்தம புத்திரன் திரைப்படத்தைப் பற்றி நமது முரளி சார் முன்னர் எழுதிய கட்டுரைக்கான இணைப்புகள்

Part 1 - (http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=259867&viewfull=1#post259867)

Part 2 - (http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=259869&viewfull=1#post259869)

RAGHAVENDRA
1st May 2013, 07:37 AM
ஹிந்து பத்திரிகையில் மாலதி ரங்கராஜன் அவர்களின் குறிப்பு



Two to tango

MALATHI RANGARAJAN
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
….
For a personal touch —
My list of unforgettables
Uthama Puthiran That one scene where the arrogant twin callously goes up and down on the swing as his mother rebukes and pleads with him to mend his ways, is enough to ensure the everlasting shelf-life of the decades-old offering from the stable of Sivaji Ganesan. Catch it the next time it is telecast. It's worth it.
….

RAGHAVENDRA
1st May 2013, 07:38 AM
http://www.bbthots.com/reviews/rewind/uputhiran.html
- இந்த இணைய தளத்தில் திரு பாலாஜி பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதியதிலிருந்து...



There is not a single wrong step in Sivaji's performance. Inspite of no visual differences, the distinction between the two characters is beautifully brought out with just body language and style of talking. Vikraman is easily the more interesting of the two and offers more scope for acting. Sivaji very obviously enjoys himself immensely in the role. He is charming and his scenes with Nambiar, where he takes his advice on all matters(with a beautifully delivered "Mama") are very enjoyable. No wonder he manages to earn our sympathy when pleading with Parthiban to not make him wear the iron mask, inspite of being wicked.

RAGHAVENDRA
1st May 2013, 07:39 AM
விக்கிபீடியாவில் உத்தம புத்திரன் திரைப்படத்தைப் பற்றி

Wikipedia link:
http://en.wikipedia.org/wiki/Uthama_Puthiran_%281958_film%29

RAGHAVENDRA
1st May 2013, 07:39 AM
திரு ரண்டார் கய் அவர்கள் ஹிந்து பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரைக்கான இணைப்பு

BLAST FROM THE PAST:
http://www.thehindu.com/arts/cinema/uthama-puthran-1958/article4276441.ece

RAGHAVENDRA
1st May 2013, 07:41 AM
இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் அப்படித் தப்பித் தவறி யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டும் அல்லது ஒரு சம்பிரதாயத்திற்காகவும் இப் படத்தின் டிவிடியின் முகப்பு

DVD COVER
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/5/54/Uthama-Puthiran_1958.jpg/220px-Uthama-Puthiran_1958.jpg

RAGHAVENDRA
1st May 2013, 07:41 AM
உத்தம புத்திரன் திரைப்படப் பாடல் காட்சிகளுக்கான இணைப்புகள்

Yaaradi Nee mohini
http://youtu.be/TZ8cTUNUyvE

kathiruppan kamala kannan
http://youtu.be/Y76YxmaE7u8

pulli vekkiran
http://youtu.be/YgMyPWvIHj8

anbe amudhe
http://youtu.be/axTPgf6lxR8

mullai malar mele
http://youtu.be/E7yvKeBnua4

mannulagellam
http://youtu.be/vo43lxqw634

unazhagai
http://youtu.be/Um5z4-IrgRw

muthe pavalame
http://youtu.be/OGpai0D6GAY

konndaattam
http://youtu.be/I8FNCG0R1nE

RAGHAVENDRA
1st May 2013, 07:44 AM
இந்த உன்னதத் திரைக்காவியத்தைப் பற்றி நம்முடைய நண்பர்கள் அனைவரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். திரையரங்க நிகழ்வுகள், எப்போது முதன் முதலில் இப்படத்தைப் பார்த்தீர்கள், எந்த அம்சம் தங்களை மிகவும் கவர்ந்தது, போன்றவற்றை எழுதினால் பல புதிய தகவல்களைப் பெறலாம்.

Gopal.s
1st May 2013, 10:03 AM
என் அம்மா ஒரு பயங்கர நடிகர்திலகம் ரசிகை. என் அப்பா,தாத்தா ,பாட்டி, சகோதர சகோதரிகள், மனைவி அனைவருமே நடிகர்திலகம் ரசிகர்களே. என் நண்பர்களும்.

நான் சிவாஜி ரசிகன் வெளியிட்ட சிவாஜி மலர் ,முதல் 132 படங்கள் (என்று நினைவு) still மற்றும் அவருடைய சுருக்கமான comment உடன். 45th படத்தைப் பற்றி ,"நான் முதன் முதல் ரெட்டை வேடம் தாங்கி நடித்த படம் ஆனால் என்னால் இப்போதும் அப்படி நடிக்க முடியுமா" என்று comment பண்ணியிருந்தார் NT.

அதை 1972 இல் (4 ரூபாயோ, 6 ரூபாயோ ஞாபகம்) வாங்கி பார்த்து விட்டு ,அம்மாவிடம் இதை பற்றி கேட்ட போது , அம்மாவும் சுருக்கமாக "சிவாஜியின் best .இதை பார்க்கா விட்டால், நீ ரசிகனே கிடையாது" என்றார். அதிர்ஷ்ட வசமாக, நெய்வேலி அமராவதியில், 1972 இல், ஒரு வார திரையீடு. முதல் முறை, இரண்டாம் முறை என்று ஓடிய ஏழு நாட்கள், ஏழே முறை பார்த்தேன். அம்மாவிடம், டெய்லி ஒரு மணிநேரம் இதை பற்றியே. நண்பர்களிடம் பார்க்கும் போதெல்லாம். கிட்டத்தட்ட, 30 நண்பர்களை பார்க்க வைத்து, நடிப்பின் நுண்ணியங்களை பற்றி lecture .(பக்கிரி,குணா, ராஜா குணசிங் ,ஜெயகரன்,ராமசந்திரன்,. ராயப்பன்,ராமகிருஷ்ணன்,மீனாட்சி சுந்தரம்)அப்போதே நான் நல்ல(?) விமரிசகன்.கவிஞன். சிறு கதையாசிரியன், நாடகம் நடத்துபவன். இன்று வரை நான் எத்தனை முறை இப்படத்தை பார்த்திருப்பேன் என்ற கணக்கு என்னை படைத்த கடவுளுக்கோ,எனக்குள் கலையை வாழ வைத்த கடவுளுக்கோ(NT ),எனக்கோ தெரியாது.(நூறுக்கும் மேல்)புதிய பறவை,கர்ணன்,தெய்வமகன் இவற்றுடன்.

ஒரு சோகம். அந்த சிவாஜி ரசிகன் புத்தகத்தை ஒரு நண்பர் திருடி சென்று விட்டார். அந்த நண்பர் எங்கிருந்தாலும் வாழ்க.என் வயிற்றெரிச்சல் துணை நிற்க கடவதாக.



உத்தம புத்திரன்-1958

எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.

நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.

கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.

கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.

உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.

குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.

இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........

விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.

ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?

vasudevan31355
1st May 2013, 11:03 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Utthamaputhiran0001.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Utthamaputhiran0005.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Utthamaputhiran0007.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Utthamaputhiran0009.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Utthamaputhiran0010.jpg

vasudevan31355
1st May 2013, 11:05 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Utthamaputhiran0011.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Utthamaputhiran0008.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Utthamaputhiran0006.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Utthamaputhiran0004.jpg

vasudevan31355
1st May 2013, 11:07 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000005.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000007.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000008.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000011.jpg

vasudevan31355
1st May 2013, 11:08 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000010.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000009.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000006.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000003.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000004.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UtthamaPuthran0000002.jpg

vasudevan31355
1st May 2013, 11:20 AM
http://ttsnapshot.com/out.php/i13785_vlcsnap-2012-07-01-11h04m07s219.pnghttp://ttsnapshot.com/out.php/i13815_vlcsnap-2012-07-01-11h04m24s178.pnghttp://ttsnapshot.com/out.php/i13816_vlcsnap-2012-07-01-11h05m14s157.png
http://ttsnapshot.com/out.php/i13818_vlcsnap-2012-07-01-11h08m04s81.pnghttp://ttsnapshot.com/out.php/i13820_vlcsnap-2012-07-01-11h10m12s70.pnghttp://ttsnapshot.com/out.php/i13819_vlcsnap-2012-07-01-11h08m42s192.png
http://ttsnapshot.com/out.php/i13823_vlcsnap-2012-07-01-11h12m49s122.pnghttp://ttsnapshot.com/out.php/i13822_vlcsnap-2012-07-01-11h12m33s215.pnghttp://ttsnapshot.com/out.php/i13785_vlcsnap-2012-07-01-11h04m07s219.png

vasudevan31355
1st May 2013, 12:10 PM
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.

பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.

பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.

எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.

நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/up2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/up2.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

RAGHAVENDRA
1st May 2013, 03:01 PM
Vasu Sir,
Millions and millions of
THANKS

NEVER NEVER NEVER SEEN BEFORE .... ITS FOR SURE .... RAREST OF RARE DOCUMENT .....

J.Radhakrishnan
1st May 2013, 04:07 PM
உத்தமபுத்திரன்....

இன்று இந்த நடிகரின் ஸ்டைல் பிரமாதம், அந்த நடிகரின் ஸ்டைல் பிரமாதம் என்று கூறுகிறார்கள்,

ஆனால் ஸ்டைலின் முன்னோடியே நம் தலைவர் தான், இந்த படத்தின் யாரடி நீ மோகினி பாடலில் வெகு ஸ்டைலாக நடனம் மற்றும் body language மூலம் அசத்தி இருப்பார், இதை இன்றுள்ள இளைய தலைமுறையினர் பார்த்தால் அவர்களும் உணர்த்து கொண்டு நம் தலைவரின் ரசிகராய் மாறி விடுவர்.

Subramaniam Ramajayam
1st May 2013, 04:52 PM
Vasu Sir,
Millions and millions of
THANKS

NEVER NEVER NEVER SEEN BEFORE .... ITS FOR SURE .... RAREST OF RARE DOCUMENT .....

It is simply GREAT VASU SIR. We have heard about this since school\college days proof you have given after several decades truely remarkable. kudos. one of my most favorite movies always, in top five movies.

RAGHAVENDRA
1st May 2013, 06:34 PM
மோசர் பேர் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள உத்தம புத்திரன் நெடுந்தகட்டின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/UPMBDVDCFW_zps495a8b87.jpg

RAGHAVENDRA
2nd May 2013, 07:00 AM
பல்லாண்டுகளாக ஏங்கிக் கிடந்த கிடைத்தற்கரிய அரிய ஆவணத்தை இங்கு நம்முடன் பகிர்ந்து கொண்டு நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ள வாசு சாருக்கு ...

கோபால் சார் குறிப்பிட்டுள்ள காட்சிகளின் வரிசையில் முதலாவதாக இடம் பெற்றுள்ள காட்சி யை சமர்ப்பிக்கிறேன்.

http://youtu.be/wVDyYBalV4w

நன்றி வாசு சார்...

கோபால் சார் .. தங்களுக்கும் இது மகிழ்ச்சியான விஷயம் தானே...

kalnayak
2nd May 2013, 05:49 PM
உத்தமபுத்திரன்!!! நடிகர் திலகத்தின் திரியின் பத்து பாகங்களில் அவரது ரசிகர்களால் பலவிதமாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட திரைப்படம். 1958-லேயே மிகவும் ரசனையுடன் stylish-ஆக எடுக்கப்பட்ட திரைப்படம். எல்லோரையும் போல் எனக்கும் மிக மிக பிடித்த திரைப்படம். நடிகர் திலகம் முதல் இரட்டைவேட படத்திலேயே தான் ஏற்றுக்கொண்ட இரண்டு கதாபாத்திரங்களையும் நான்கு பரிணாமங்களில் (அதாங்க விக்ரமனாக, பார்த்திபனாக, விக்ரமன் பார்த்திபன் வேடம் போடுவதாக, பார்த்திபன் விக்ரமன் வேடம் போடுவதாக) வெளுத்துக்கட்டியிருந்தார். நடிப்பு, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் என எல்லாமே நன்றாக பரிமளித்து இன்றும், என்றும் பேச வைக்கும் திரைப்படமாக மிளிர்கிறது.

இதற்கு முன்னர் P.U.சின்னப்பா தேவர் அவர்கள் நடித்த உத்தமபுத்திரன் நான் பார்த்ததில்லை. வெற்றிப்படம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் பின்னர் திரைஅரங்குகளில் திரையிடப்பட்டதாக கேள்விப்பட்டதில்லை. இரண்டு வருடத்திருக்கு முன்பு இதே பெயரில் வந்த இன்றைய நடிகர் ஒருவரின் படம், இனிமேல் நடிகர் திலகத்தின் திரைப்பட பெயர்களை வைத்து இன்றைய தயாரிப்பாளர்கள் படம் எடுக்கக் கூடாது என்று நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எதனால் சொல்கிறார்கள் என்பதை நிரூபித்தது. உத்தமபுத்திரன் கதையை வைத்து நகைச்சுவை படமாக இன்றைய தொழில் நுட்பத்தில் எடுத்து வெற்றி அடைந்தார்கள். அத்தோடு முடிந்தது. இன்னும் பல்லாண்டுகள் போனாலும் உத்தமபுத்திரன் என்றால் நடிகர் திலகத்தின் படம்தான்.

கதையை காப்பி அடித்தார்கள், தலைப்பை காப்பி அடித்தார்கள். பாடல்களை காப்பி அடித்தார்கள். நடிப்பை மட்டும் எவராலும் காப்பி அடிக்கவே முடியவில்லை. மக்களின் மனதிலிருந்து இந்த படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை எவரின் திரைப்படங்களாலும் ஏற்படுத்தவே முடியாது. இந்த படத்தை இன்றைய தொழில் நுட்பத்தில் வண்ணமாக்கி, வேறு ஒன்றுமே செய்யாமல் (இசை, 70MM என்று முயற்சிக்காமல்) அப்படியே திரையிட்டால் சிறுவர் முதற்கொண்டு அனைவரது ஆதரவையும் மீண்டும் பெற்று பெரு வெற்றி அடையும்.

parthasarathy
3rd May 2013, 12:01 PM
உத்தமபுத்திரன்

முதற்கண் திரு. ராகவேந்தருக்கும் திரு. வாசுதேவன் (நெய்வேலி) அவர்களுக்கும் நன்றி இந்தப் படத்தைப் பற்றி அரிய பதிவுகள் இட்டமைக்கு.

ஒரு வில்லன் பாத்திரத்தையும் மிகுந்த ரசனையோடு சித்தரித்து, அனைவரையும் ரசிக்க வைத்த படம்.

ஒரே சாயல் கொண்ட சகோதரர்கள் (இருவர்) - ஆக ஒரே நடிகர் இரு வேடங்கள் தாங்கி, எந்த வித ஒப்பனை வித்தியாசத்தையும் செய்யாமல், ஒவ்வொரு பிரேமிலும் வித்தியாசமாக நடித்துக் காட்டிய படம்.

திரைக்கதை மிக மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யம் இம்மியும் குறையாமலும் அமைந்த படம். படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் நூறு சதவிகிதம் பொருந்தி நடித்த படம். நடிகர் திலகம் அத்தனை நடிகர்களையும் விஞ்சி, ஏன் பார்த்திபனாய் நடித்த அவரையே, விஞ்சி விக்கிரமனாய் வில்லனையே ரசிக்க வைத்த படம்.

பின்னர் வந்த அத்தனை இரட்டை வேடப் படங்களுக்கும் பாத்திரப் படைப்புகளுக்கும், இலக்கணமாய் அமைந்த படம்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் - எங்கள் வீட்டில், நெருங்கிய உறவினர் மத்தியில், நடிகர் திலகம் அல்லாத ரசிகர் - என் தந்தை மட்டுமே என்று. அவர் மக்கள் திலகத்தின் ரசிகர். ஆனால், அவரே எனக்கு சுமார் பத்து வயது இருக்கும் போது, இந்தப் படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இளமைக்கால நிகழ்வு ஒன்று. இதையும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அப்போது எனக்கு கிட்டத்தட்ட 30 வயதிருக்கும். அது வரையே உத்தமபுத்திரனை 20 முறைக்கு மேல் திரை அரங்குகளிலேயே பார்த்து விட்டிருந்தேன். என் தந்தை ஒரு வேலையாய் என்னை வெளியே அனுப்பி இருந்தார். நானும் வேலையை முடித்து விட்டு வரும் வழியில், ஓரிடத்தில் கூட்டமாக இருக்கவே என்ன என்று பார்த்தேன். டிவி வைத்து அதில் உத்தமபுத்திரனை போட்டுக் கொண்டிருந்தார்கள். அது ஆடி மாதம் ஆகையால், ஆங்காங்கு படங்கள் திரையிடுவார்கள். அப்போதெல்லாம் அரசுத் தொலைக்காட்சிகள் தான். அதனால் இது போல் படங்களைத் திரையிட்டால், கூட்டம் கூடி விடும். "ஆளப் பிறந்த என் கண்மணியே" பாடல் ஓடிக் கொண்டிருந்தது. திரை அரங்குகளில், ரசிகர்கள் இந்தப் பாடல் எப்போது முடியும் என்று பரபரத்துக் கொண்டிருப்பார்கள். உடனே, நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சியும் வரும் அல்லவா! நானும், என்னை மறந்து கூட்டத்தோடு நின்று படத்தை - அல்ல அல்ல - நடிகர் திலகத்தை எல்லோரையும் போல் ரசிக்கத் துவங்கி விட்டேன் - இருபத்தோராவது முறையாக! ஆக, அப்பா எனக்குக் கொடுத்த வேலையை மறந்து, படம் முழுவதையும் ரசித்து விட்டு, வீட்டிற்குத் தாமதமாக இரவு சுமார் பத்து மணிக்குச் சென்ற போது, எல்லோரும் டென்ஷனின் உச்சியில் இருந்தார்கள் - எனக்கு என்ன ஆயிற்றோ என்ற டென்ஷன்! - அப்போதெல்லாம் தான் செல் போன் கிடையாதே! அப்பாவிடம் வாங்கு வாங்கு என்று வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

kalnayak
3rd May 2013, 12:53 PM
பார்த்தசாரதி சார்,
உங்கள் 'உத்தமபுத்திர' காதல் அனுபவம் நன்றாக இருக்கிறது.
ஆனால் ஒரு கொடுமை - யாருமே உத்தமபுத்திரனை பிடித்ததிருக்கிறது என்று சொல்லமாட்டேன் என்கிறார்கள்!!!. எல்லோருக்கும் வில்லன் விக்கிரமனை பிடித்த அளவிற்கு அந்த உத்தமபுத்திரன் பார்த்திபன் கவரவில்லையா என்ன?

anm
3rd May 2013, 03:09 PM
Wow!!!

Great appreciation to all of our friends who made contributions to "Uthama Puthiran.

1. Great write-up from Gopal Sir on a review
2. Beautiful experience from Parthasarathy Sir
3. An exclusive, rare, upload by Vasu sir
4. Above-all, lots of up-loading by Raghavendra Sir.

Great indeed!!

Anand

Dwightvak
4th May 2013, 09:15 AM
http://ttsnapshot.com/out.php/i13785_vlcsnap-2012-07-01-11h04m07s219.pnghttp://ttsnapshot.com/out.php/i13815_vlcsnap-2012-07-01-11h04m24s178.pnghttp://ttsnapshot.com/out.php/i13816_vlcsnap-2012-07-01-11h05m14s157.png
http://ttsnapshot.com/out.php/i13818_vlcsnap-2012-07-01-11h08m04s81.pnghttp://ttsnapshot.com/out.php/i13820_vlcsnap-2012-07-01-11h10m12s70.pnghttp://ttsnapshot.com/out.php/i13819_vlcsnap-2012-07-01-11h08m42s192.png
http://ttsnapshot.com/out.php/i13823_vlcsnap-2012-07-01-11h12m49s122.pnghttp://ttsnapshot.com/out.php/i13822_vlcsnap-2012-07-01-11h12m33s215.pnghttp://ttsnapshot.com/out.php/i13785_vlcsnap-2012-07-01-11h04m07s219.png

அருமை...அருமை....!

வாசுதேவன் சார் ! உத்தமபுத்திரன் திரைப்படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது !

அதுவும்...தலைவரின் அந்த உடற்கட்டு "v " வடிவில் கையில் பயிற்சி வாளுடன்.!

யார் தாழ்புனற்சியுடன் தலைவரின் உடற்கட்டை பற்றி பேசுகிறார்களோ அவர்கள் இதை பார்க்கட்டும் ! வாயடைத்து போவார்கள் !

rajraj
6th May 2013, 07:43 AM
I posted a song from Sitamgar(1958), HIndi dubbed version of Uthamaputhiran in Hindi Songs thread, the equivalent of 'unnazhagai kanniyargaL sonnadhinaale...' . It is one of the few Tamil movies to be dubbed into Hindi, for a change! :)

vasudevan31355
6th May 2013, 02:50 PM
I posted a song from Sitamgar(1958), HIndi dubbed version of Uthamaputhiran in Hindi Songs thread, the equivalent of 'unnazhagai kanniyargaL sonnadhinaale...' . It is one of the few Tamil movies to be dubbed into Hindi, for a change! :)

Thank u rajraj sir, I appreciate your different thought.

Now we watch "pullui vaikkiraan...podiyan sokkuraan" in hindi version. (Sitamgar 1958)


http://www.youtube.com/watch?v=_jzwowG3xrg&feature=player_detailpage

vasudevan31355
6th May 2013, 03:51 PM
Dear rajraj sir,

ஆஷா போன்ஸ்லே குரலில் மதுரமாக ஒலிக்கும்
'Mein bi teri' ("உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே") பாடல்.(Sitamgar 1958)


http://www.youtube.com/watch?v=cUZd1j8AxnY&feature=player_detailpage

kalnayak
6th May 2013, 04:38 PM
வாசுதேவன் சார்,
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் சம்பந்தமான விஷயங்களில் (மற்ற விஷயங்களையும் முயற்சித்தால்தான் தெரியும்) உங்களால் முடியாதென்று எதுவும் உண்டோ? உத்தமபுத்திரன் அரிதான விளம்பரமாகட்டும், ஹிந்தியில் செய்யப்பட்ட உத்தமபுத்திரன் திரைப்படமாகட்டும். Rajraj பாடலோடு வந்தாரென்றால், அரிதான நகைச்சுவை காட்சிகளோடு வருகிறீர்கள். Google-ல் Sitamgar என்று தேடினால் பல பக்கங்களுக்கு எந்த எந்த படமோ வருகிறது, இந்த படத்தை தவிர. நடிகர் திலகத்தின் திரிகளில் பம்மலார் மட்டும் அல்ல நீங்களும் ஒரு (பட்டணத்தில் ஒரு) பூதம்தான். நடிகர்திலத்தின் மேல் என்னவொரு பக்தி!!! வாழ்த்துகள்.

Gopal.s
6th May 2013, 05:05 PM
நடிகர் திலகம் सिवाजी गणेसन ,நாட்டிய பேரொளி पद्मिनी நடித்த सितामकर படத்தின் காணொளி பிரமாதம் வாசு சார்.

eehaiupehazij
6th May 2013, 08:59 PM
Thanks a lot Gopal Sir for your excellent write up on Uththamapuththiran. Even NT himself has made a one liner comment " ippodhu ennal ippadi nadikka mudiyuma? "

vasudevan31355
7th May 2013, 03:36 PM
நன்றி சவுரி சார்.

நன்றி கோபால் சார்.

டியர் கல்நாயக் சார்,
தங்கள் அன்புப் பாரட்டிற்கு என் மனமுவந்த நன்றிகள்

vasudevan31355
7th May 2013, 04:26 PM
'ஆனந்த விகடன்' புகழாரம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-33.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-33.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-33.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-33.jpg.html)

vasudevan31355
7th May 2013, 04:35 PM
எவருமே நினைத்துப் பார்க்கக் கூட முடியாத 'ஸ்டைல்' புத்திரன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-22.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-22.jpg.html)

sankara1970
7th May 2013, 05:31 PM
நான் அலுவல் காரணமா கொஞ்ச நாளா, இந்த பக்கம் வரமுடியல
நேற்று என் குழந்தையிடம் உத்தம புத்திரன் கதை சொல்லினேன்
இன்று அப்படத்தை பற்றி செய்திகள் !!!

Georgevob
7th May 2013, 05:53 PM
உத்தமபுத்திரனில் நடிகர் திலகம் நடித்தது நான்கு வேடம் .
பார்த்திபன், விக்ரமன், விக்ரமனாக மாறும் பார்த்திபன், பார்த்திபனாக மாறும் விக்ரமன் !
மொத்தத்தில் நான்கு வேடம்...!
நான்கிலும் வித்தியாசம் காட்டி இருப்பார்...திரை உலக சித்தர் !

vasudevan31355
8th May 2013, 08:27 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-35.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-35.jpg.html)

Subramaniam Ramajayam
8th May 2013, 10:05 AM
'ஆனந்த விகடன்' புகழாரம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-33.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-33.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-33.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-33.jpg.html)

to be written in golden words in bold.

eehaiupehazij
8th May 2013, 08:52 PM
Puthiya Paravai
From Wikipedia, the free encyclopedia
Pudhiya Paravai

Promotional poster
Directed by Dada Mirasi
Starring Sivaji Ganesan
B. Saroja Devi
Sowcar Janaki
M. R. Radha
V. K. Ramasamy
Nagesh
Manorama

Music by • M. S. Viswanathan
• T. K. Ramamurthy

Cinematography K.S. Prasad Rao
Editing by N. M. Shankar
Studio Sivaji Films

Release date(s) 12 September 1964
Running time 150 minutes[1]

Country India
Language Tamil

Puthiya Paravai (English: New Bird), also spelt as Pudhiya Paravai,[2] is a 1964 Indian Tamilromantic thriller film directed by Dada Mirasi, under the banner of Sivaji Films. It stars Sivaji Ganesan, B. Saroja Devi and Sowcar Janaki in the lead roles, while M. R. Radha, V. K. Ramasamy, Nagesh and Manorama play supporting roles. The story is about a rich businessman who falls for a young woman he meets on a cruise ship, when going to his home country after living abroad. She and her father stay with him. As they get closer, the man reveals that he was already married before, but his wife died and this continuously troubles him. The woman consoles him, and they decide to get married. But on their engagement day, an unexpected incident changes their lives forever. How the man overcomes this forms the rest of the story.
Puthiya Paravai, which is notably the maiden production of Sivaji Films, is a remake of theBengali film Sheshankaa, which itself was inspired by the 1958 British film Chase a Crooked Shadow. The costumes featured in the film were tailored and brought from Singapore andEngland, unlike other Tamil films of the time. The film's original soundtrack was composed by M. S. Viswanathan and T. K. Ramamurthy, with several of the tracks becoming chartbusters, like the numbers Paartha Gnaabagam Illaiyo and Engey Nimmadhi, which at the time, had the highest number of instruments used for a recording. The film's cinematography was handled by K. S. Prasad.
The film was also dubbed in Telugu as Singapoor CID.[3] Puthiya Paravai was released on 12 September 1964 in several theatres across Chennai excluding the theatre Shanthi, which was Ganesan's family-owned theatre. Upon release, the film opened to critical acclaim and became a commercial success, with the lead actor's performances being widely lauded, most notably Sowcar Janaki's portrayal of a modern women, in contrast to the "homely" roles she portrayed in her previous films. The film is due to be digitally restored and re-released in 2014.

[edit]Plot
Gopal (Sivaji Ganesan) is a rich businessman who is returning from Singapore to his hometown in a cruise ship. He meets Latha (Saroja Devi), another traveler who has been accompanied by her father (V. K. Ramasamy). Repeated meetings develop a good friendship in course of time and Gopal invites them to his mansion home at Ooty and leaves for his place. Gopal again meets Latha and her father who have come on a tour to Ooty, and he takes them to his home. Gopal and Latha develop a liking for each other and he proposes to her to which she happily accepts. One day, Latha finds a nervousness in Gopal while he hears any train sound. Gopal explains the reason behind this is his first wife.
Gopal who had lost his mother had been wandering aimlessly at Singapore. In a night club, he met a singer named Chitra (Sowcar Janaki). He got attracted to her and they both decided to marry, in the presence of Chitra's brother Raju (S. V. Ramdoss). On the first night of the marriage, Gopal found that his wife was not cultured and she visits night clubs, parties and consumes drinks. Gopal was depressed by her attitude, but tolerated for respect of his family. Eventually, his father (Dada Mirasi) died of a heart attack after seeing Chitra's drunken attitude. Gopal tried to control Chitra, but she always felt irritated by his acts. At one point, she tried to walk out of his life to which Gopal pleaded her to change her mind. But Chitra did not obey and went away. The next day he heard Chitra died in railway track and this disturbs him a lot. Latha consoles him and tells him to forget the past.
Gopal and Latha soon decide to get married. Latha's father accepts for the marriage and engagement is arranged. On the day of their engagement, the ceremony is suddenly stopped by a woman claiming that she is Chitra, the wife of Gopal, accompanied by her uncle Rangan (M. R. Radha). Gopal is taken aback by the incident and also the resemblance of the woman's identity to that of his wife's face. Latha leaves the hall with tears. Gopal insists that the lady is not Chitra as she has died a long time back, which no-one believes due to his lack of conclusive evidence. "Chitra" explains that she is alive and wants to live with him as a good wife, though Gopal does not believe her. He promises Latha that the lady is not Chitra, and vows to prove it true. Both Latha and "Chitra" have an internal cold war for right of Gopal's life and love. Gopal is tortured when no-one except his policeman friend Kumar (O. A. K. Thevar) believes whatever he says about her and additionally by "Chitra" when she sings the same song which she sang during their first meet.
Later, Raju (who knew about Chitra's death) arrives at Gopal's home and believes Gopal's story about the Chitra look-alike who was bothering him. However upon seeing her, believes his sister Chitra is alive. After Gopal fails twice to prove the fake Chitra's identity, he ultimately reveals the truth to everyone — Before Chitra was ready to leave Gopal forever, the latter slapped her, causing her to mysteriously die. Gopal then found out the reason from his family doctor, that Chitra was a heart patient with a weak heart. Gopal, wanting to hide the truth and make people believe Chitra committed suicide, took her corpse and left it on a railway track, causing the running train to crush it, also admits that he would not have slapped her if he knew she was a heart patient. Thus, everyone accepts Gopal's story, and he orders Kumar to arrest the Chitra look-alike. However, Rangan, Latha and her father reveal themselves as undercover police officers inquiring into the mysterious death of Chitra. Having found Gopal guilty of killing Chitra, they finally arrest him.
[edit]Cast
Any role that is unusual, unconventional has a special appeal for me, a character like the one I played in "Puthiya Paravai". Maybe it has something to do with my own psyche. I love complex characters.
- Sowcar Janaki, in an interview with Film World[4]
[edit]Production
[edit]Development
The 1958 British thriller film Chase A Crooked Shadow, directed by filmmaker Michael Anderson was a "success around the world, including India". It later inspired the Bengali film Sheshankaa, which starred Uttam Kumar, Sharmila Tagore and Sabitha Chowdhary. Sheshankaa's screenplay by Rajkumar Mitra was acquired by Sivaji Films to be made in Tamil as its first "in-house" production — Puthiya Paravai, with Dada Mirasi as the director and screenplay writer.[5]
[edit]Casting
While Sivaji Ganesan was cast as the male lead, both the female leads — B. Saroja Devi and Sowcar Janaki made an impact by being cast in roles very different from what they had generally done till then.[6] According to Ganesan's eldest son Ramkumar Ganesan, "Sivaji always thought of Sowcar Janaki as classy and sophisticated. That is why he cast her in the role of a modern woman in the film Pudhiya Paravai. Before that Sowcar had only acted in homely roles".[7] Director Dada Mirasi, who did a guest role as the hero's father in the film,[5] was initially not convinced about Janaki acting in the film. But after seeing her performance in the song Paartha Gnabagam Illaiyo, Mirasi conceded that "she had won".[8] Actors Nagesh and M. R. Radha were also selected to play important roles.[9]
[edit]Filming
Pudhiya Paravai was filmed in Eastman Color.[2] The costumes were tailored and brought from Singapore and England. The song recorded during the first day was Chittukuruvi Muththam Koduthu. An African music band which was visiting Chennai then was used for the songPaartha Gnabagam Illaiyo, picturized on Sowcar Janaki. K. S. Prasad handled the film's cinematography,[2] and Aroordhas wrote the film's dialogues.[10] The heavily orchestrated Engey Nimmadhi number, at that time, had the highest number of instruments used for recording. It was revealed that "Apparently, Kannadasan could not get the right words nor was there a tune ready and Sivaji came to the composing and did a pantomime of what he would like to do and thus was born the line and the song".[11] The tuxedo worn by Sivaji Ganesan in the film was ordered from London, and was "something unheard of those days".[6]
[edit]Soundtrack
Puthiya Paravai
Soundtrack album by
Viswanathan-Ramamoorthy

Released 1964
Genre
Film soundtrack

Length 27:91
Language Tamil

Label
Saregama

The film's soundtrack was composed by M. S. Viswanathan and T. K. Ramamoorthy, while the lyrics were written by Kannadasan.[12] The soundtrack was released under the label ofSaregama.[13] Before the recording of the track Engae Nimmadhi, the duo had "offered about 100 tunes".[2] All the songs were successful, and contributed to the film's success.[5] Elements of the song Paartha Gnaabagam Illaiyo were later used in the song Yae Dushyanta, composed byBharadwaj for the 2010 film Asal.[14][15]
Tracklist
No. Title Singer(s) Length
1. "Engey Nimmathi" T. M. Soundararajan
6:21
2. "Chittu Kuruvi" P. Susheela
5:08
3. "Aha Mella" T. M. Soundararajan 4:12
4. "Unnai Ondru Ketpen" P. Susheela 3:02
5. "Paartha Gnaabagam Illaiyo" P. Susheela 3:38
6. "Paartha Gnaabagam Illaiyo (Sad)" P. Susheela 4:00
7. "Unnai Ondru Ketpen (Sad)" P. Susheela 2:10
[edit]Reception
The soundtrack received positive response from contemporary critics. Randor Guy of The Hindu stated, "The movie has excellent music (Viswanathan-Ramamurthy; lyrics by Kannadasan) and many songs became hits — Paartha Gnaabakam Illayo…!, Unnai ondru ketpen (P. Sushila) and Engey nimmathee (T. M. Soundararajan)."[5] Malathi Rangarajan of The Hindu said, "Who can forget the everlasting flavour of MSV’s expertise that emanated through each and every number, beginning with ‘Unnai Ondru Kaetpaen’!"[2] Film critic Baradwaj Rangan called it a "stylish musical bonanza".[16]
[edit]Release
Pudhiya Paravai was released on 12 September 1964, and was slated to be released in theatre Shanthi,[11] which was Sivaji Ganesan's family-held theatre.[6] However, because the Raj Kapoor-starrer Sangam was already running there successfully, the film was instead released in theatre Paragon, which had to be excessively refurbished before screening the film.[11]
[edit]Critical reception
A different kind of film for its time, Puthiya Paravai received positive reviews. Malathi Rangarajan of The Hindu said, "Pudhiya Paravai is a thriller in the whodunit genre. Dada Mirasi’s astute adaptation saw to it that the suspense was maintained till the very end, and the denouement neatly tied up the strands of suspense."[2] Film historian Randor Guy stated, "Sivaji Ganesan as the hero forced into a corner is excellent. Saroja Deviexudes glamour, while Sowcar Janaki as the boozing wife acquits her role with considerable conviction", while concluding that the film would be "Remembered for the taut onscreen narration, the excellent performances by Sivaji Ganesan, Sowcar Janaki and M. R. Radha, and Saroja Devi’s glamour".[5] Film chronicler "Film News" Anandan praised the film for being "the first film which had a classy, rich look right through."[6]Ramakrishnan T. of The Hindu called Saroja Devi's character a "brilliant role".[17] IndiaGlitz said, "In the colourful 'Puthiya Paravai' Sivaji's every movement with Saroja Devi talks love."[18]
[edit]Re-release
Pudhiya Paravai was re-released on July 23, 2010[11] to commemorate Sivaji Ganesan's 9th death anniversary. The negatives of the film were "cleaned up at a lab" prior to release, and the film was released at Shanthi theatre, where it could not originally be released in 1964. Despite being a re-release, the film earned public acclaim and took a very big opening, running to "full houses" for three days.[6] As of 2013, production house Sai Ganesh Films have announced that the film's digitally restored version will be released in 2014, 50 years since the original release in 1964.[20]
[edit]References
1. ^ "Puthiya Paravai". Amazon.com. 1 January 2007. Retrieved 17 March 2013.
2. ^ a b c d e f Malathi Rangarajan (5 August 2010). "The bird flies high". The Hindu. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
3. ^ a b "A Saga Called Sivaji". Geocities.ws. Archived from the original on 30 March 2013. Retrieved 23 May 2012.
4. ^ T.M. Ramachandran (1972). Film World. p. 45.
5. ^ a b c d e Randor Guy (26 June 2009). "Puthiya Paravai 1964".The Hindu. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
6. ^ a b c d e "Blast from the past as Sivaji movie runs housefull".The Times of India. 27 July 2010. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
7. ^ "Fans go back in time to pay tribute to Sivaji". The Times of India. 23 January 2012. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
8. ^ Malathi Rangarajan (29 December 2006). "A dauntless spirit showcased". The Hindu. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
9. ^ "Sivaji still draws houseful audience". Behindwoods. 27 July 2010. Archived from the original on 30 March 2013. Retrieved 27 August 2012.
10. ^ "filmography p10". Nadigarthilagam.com. Retrieved 23 February 2013.
11. ^ a b c d e f Mohan Raman (September 2010). "Partha Gnyabagam Illayo". Madras Musings. Archived from the original on 30 March 2013. Retrieved 23 May 2012.
12. ^ "Puthiya Paravai songs". Raaga.com. Retrieved February 13, 2012.
13. ^ "Saregama Album Details : Pudhiya Paravai". Saregama. Retrieved March 24, 2013.
14. ^ Malathy Sundaram. "Asal Music Review". Behindwoods. Archived from the original on 2 April 2013. Retrieved 15 July 2012.
15. ^ Pavithra Srinivasan (8 January 2010). "Aasal's music is for Ajith fans". Rediff. Archived from the original on 30 March 2013. Retrieved 6 March 2013.
16. ^ Baradwaj Rangan. "Two people, one industry". India-seminar.com. Retrieved 6 March 2013.
17. ^ Ramakrishnan T. (6 August 2012). "The day of the heroine?". The Hindu. Retrieved 6 March 2013.
18. ^ "Romancing the Romance - I". IndiaGlitz. 9 February 2010. Retrieved 20 March 2013.
19. ^ Velayutham, Selvaraj (2008). Tamil Cinema: The Cultural Politics of India's other Film Industry. Psychology Press. p. 115.ISBN 9780203930373. Retrieved 24 August 2012.
20. ^ Udhav Naig (2 March 2013). "Second coming". The Hindu. Retrieved 3 March 2013.


eehaiupehazij
8th May 2013, 08:54 PM
Uthama Puthiran (1958 film)
From Wikipedia, the free encyclopedia
For the 1940 film, see Uthama Puthiran (1940_film). For the 2010 film, see Uthamaputhiran (2010 film).
Uthama Puthiran


Directed by T. Prakash Rao

Written by C. V. Sridhar

Starring Sivaji Ganesan
Padmini
M. N. Nambiar
M. K. Radha
P. Kannamba
K. A. Thangavelu
Ragini

Music by G. Ramanathan

Distributed by Venus Pictures
Release date(s) 7 February 1958[1]

Country India

Language Tamil

Uthama Puthiran (English: Ideal Son) is a 1958 Indian Tamil historical fiction film directed byTatineni Prakash Rao. The film stars Sivaji Ganesan, Padmini and M. N. Nambiar in the lead roles, while K. A. Thangavelu, Ragini and P. Kannamba play supporting roles. It is the first film to feature Sivaji Ganesan in two distinct roles.[2][3] The film was also released in Telugu as Veera Prathap and in Hindi as Sitamgar.[4]
Uthama Puthiran is the story of a queen who gives birth to twins. But as fate would have it, one of the twins is forcefully abandoned and grows up elsewhere. He grows up as a kind and honest man, while the other twin grows up as a greedy and arrogant man. When fate brings both the twins together and they start fighting without recognizing each other, it is only their mother who can bring peace. The film was released on 7 February 1958, and became a huge success.
Contents

Plot [edit]
It is a joyous time for everyone in a land known as Malarpuri, when the queen (P. Kannamba) becomes pregnant. Joyful for everyone except her brother Naganathan (M. N. Nambiar), the army commander who has his eye on the throne. So he pays one of the maids to deliver the newborn to him. He then proceeds to hand it over to his henchman Somu, ordering it to be killed. But the queen gives birth to twins and the king (M. K. Radha), ever suspicious of Naganathan, passes an order that forces Naganathan to take care of this baby. But he decides to raise it as his hand puppet. Meanwhile, Somu desists from killing the baby and instead, raises it in another town. So the twins grow up separately - Parthiban, a good, honest and brave man and Vikraman (both played by Sivaji Ganesan), a drunkard and womaniser who is dependent on his uncle for everything.
Parthiban falls in love with Amuthavalli alias "Amutha" (Padmini), the daughter of the minister at the palace and on one of his nocturnal visits, runs into his brother and his mother. The queen finds out that Parthiban was her other son who she did not raise, and she accepts him as her son. She pleads Vikraman also to accept Parthiban as his brother, but Vikraman, his mind poisoned by his uncle, fights Parthiban and defeats him, later clamping an iron mask on his face and locks him up in the dungeons. But through some strategies Parthiban escapes, he reaches Vikraman and forces him into the same prison, thus the same iron mask is put on Vikraman's face this time. Parthiban then puts on Vikraman's clothes and acts as the king, while the guards at the dungeons are unaware that it is Vikraman (dressed as the pauper that Parthiban earlier was) who is trapped.
Vikraman keeps pleading the guards to release him and tries to make them understand the truth but the guards continue to laugh, thinking that "Parthiban" has gone insane. His last proof of identity, Vikraman writes a message on a nearby plate and after signing it, tosses it out of the window. A guard reads the message and after seeing Vikraman's sign, finds out that he is in prison. The guard releases Vikraman who challenges Parthiban to a final fight. With Parthiban seeming to emerge victorious, Vikraman escapes on a horse and while running through the mountains, he however loses control of the horse and falls off the cliff. With Vikraman finally gone, Parthiban is crowned the new king of Malarpuri.
Cast [edit]
Actor Role
Sivaji Ganesan
Parthiban (the Pauper) and Vikraman (the Prince)
Padmini
Amuthavalli
M. N. Nambiar
Naganathan
M. K. Radha
King
P. Kannamba
Queen
K. A. Thangavelu
Ponnan
Ragini
Rajathi
Stunt Somu Somu
M. S. S. Bakkiam Ponni
Production [edit]
In those days, it was technically very difficult to film movies which call for double roles. Though computer technology was non-existent those days, filming was very well executed. There was nothing much to my dance performance in Utthama Puthiran. I had already mentioned I was a good dancer, having been trained in the art of traditional Indian dance. The dance performance for Utthama Puthiran was different. The credit goes to the dance master, Heera Lal, who conceived the dance and choreographed it with fast steps and claps.
—Sivaji Ganesan in his autobiography[2]
Development [edit]
When Venus Pictures came out with an advertisement of their film Uthama Puthiran in a 1958 newspaper with Sivaji Ganesan in the leading role, the same day actor MGR announced a same-titled film in the same paper. Not wanting to make an issue out of it, Venus pictures continued shooting the film, as the script was ready and released it on the date announced. Eventually, MGR changed the title of his film to Nadodi Mannan, and released it much later.[5]
Filming [edit]
The film was scripted by Sridhar. Cinematography was handled by Aloysius Vincent.Bollywood dancer Helen was roped in to perform a dance sequence in the song Yaaradi Nee Mohini, which was Tamil cinema's first "rock ‘n’ roll dance".[6]
Influences [edit]
Uthama Puthiran is a remake of the same-titled 1940 film that featured P. U. Chinnappa in two distinct roles, notably the first Tamil film to feature an actor in two roles.[7] It is also said to be adapted from the French novel The Man in the Iron Mask, written by Alexandre Dumas in 1850.[8] The story of identical twins was used often in Tamil cinema, and Dumas himself used it to write his famous The Corsican Brotherswhich was also adapted into Tamil. The Gemini Studios version Apoorva Sagotharargal with M. K. Radha playing the twins was a box office hit.M. G. Ramachandran played the twins in a rehash of the film titled Neerum Neruppum, which did not do as well.[3] Uthama Puthiran (1958) also was the inspiration behind Imsai Arasan 23m Pulikesi, a 2007 historical comedy film starring comedian Vadivelu as the twins.[9]
Soundtrack [edit]
The soundtrack of the film has been composed by G. Ramanathan.[10]
Track Song Singer(s) Duration Lyrics
1 Anbe Amuthey T. M. Soundararajan, P. Suseela
03:20
2 Yaaradi Ni Mogini T. M. Soundararajan, A. P. Komala, K. Jamuna Rani, Jikki
07:06
3 Kaththiruppaan Kamalakannan P. Leela
04:48 T.K. Sundaravathiyar
4 Mullai Malar Mele T. M. Soundararajan, P. Suseela
05:06 A. Maruthakasi
5 Unnazhagai P. Suseela
04:42 K.S. Gopalakrishnan
Critical reception [edit]
Film critic Balaji Balasubramaniam said, "Inspite of being a historical, Uthama Puthiran does not have that many songs and so, the songs appear at reasonable intervals. Most of them are also very good with Mullaimalar Mele... taking the top spot. Anbe Amudhe... and Unnazhagai Kanniyargal... are the other good songs. As far as song sequences go, the exuberant Yaaradi Nee Mohini... has little competition."[11]
Release [edit]
Reception [edit]
Uthama Puthiran has received critical acclaim. The Hindu called it "ever-popular", and labelled Sivaji Ganesan as a "Consummate villain and a suave hero".[12] Film critic Malathi Rangarajan said, "That one scene where the arrogant twin callously goes up and down on the swing as his mother rebukes and pleads with him to mend his ways, is enough to ensure the everlasting shelf-life of the decades-old offering from the stable of Sivaji Ganesan. Catch it the next time it is telecast. It's worth it."[13] Indiaglitz said, "It has good performances, melodious music, and an engaging screenplay and is hugely entertaining."[8] Balaji Balasubramaniam rated it 3.5/5 and said, "There is not a single wrong step in Sivaji's performance. Inspite of no visual differences, the distinction between the two characters is beautifully brought out with just body language and style of talking. Vikraman is easily the more interesting of the two and offers more scope for acting."[11] Film historian Randor Guy praised the film for its "excellent screenplay, fine dialogue, music, Sivaji Ganesan’s superb performance and Prakash Rao’s impressive direction."[6]
Box office [edit]
Uthama Puthiran was very successful during its theatrical run. With Sivaji Ganesan's dual role performance being praised, he went on to do several hit dual role films in his later career.[14] The film ran for over 100 days in theatres.[4]
References [edit]
1. ^ "Uthama Puthiran | burrp!TV Guide". Tv.burrp.com. 1958-02-07. Retrieved 2012-06-24.
2. ^ a b Sivaji Ganesan (2002). Autobiography of an Actor, p. 118, Sivaji Prabhu Charities Trust, Chennai
3. ^ a b Randor Guy (2011-03-17). "Arts / Cinema : A trailblazer". The Hindu. Retrieved 2012-04-09.
4. ^ a b "Chevalier Dr. Sivaji V. C. Ganesan". Geocities.ws. Retrieved 2012-04-09.
5. ^ "'Uthama Puthiran' a flash back | Sulekha Creative". Creative.sulekha.com. Retrieved 2013-02-14.
6. ^ a b Randor Guy (5 January 2013). "Blast from the Past: Uthama Puthran 1958". The Hindu. Retrieved 14 February 2013.
7. ^ Randor Guy (May 2, 2008). "Blast from the Past: Utthama Puthiran (1940)". The Hindu. Retrieved 24 June 2012.
8. ^ a b "Uthama Puthiran - Making history with historicals - Tamil Movie News". IndiaGlitz. 2006-09-19. Retrieved 2012-05-02.
9. ^ "Friday Review Chennai / Film Review : Messages in a light vein - Imsai Arasan 23rd Pulikesi". The Hindu. 2006-07-14. Retrieved 2012-04-20.
10. ^ "Uthama Puthiran Songs - Uthama Puthiran Tamil Movie Songs - Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". Raaga.com. Retrieved 2012-04-09.
11. ^ a b Balaji Balasubramaniam. "Uthama Puthiran". Bbthots.com. Retrieved 2012-08-17.
12. ^ "Consummate villain and a suave hero". The Hindu. Retrieved May 26, 2012.
13. ^ Malathi Rangarajan (2012-01-14). "Arts / Cinema : Two to tango". The Hindu. Retrieved 2012-05-27.
14. ^ "THE DOUBLE ACTION BONANZA IN KOLLYWOOD". Behindwoods.com. Retrieved 2012-04-09.
External links [edit]
• Uthama Puthiran at the Internet Movie Database

RAGHAVENDRA
10th May 2013, 11:03 PM
வாசு சார்
அட்டகாசமான ஸ்டில்கள், விகடன் விமர்சனம் என்று உத்தம புத்திரன் திரைப்படத்தின் கொண்டாட்டங்களுக்குக் கிரீடம் வைத்து விட்டீர்கள். சூப்பர். இனி வரும் படங்கள் இன்னும் அதிகமான தகவல் பரிமாற்றங்களைக் காணும் என்பது திண்ணம். உத்தம புத்திரன் திரைப்படத்தின் தகவல் பரிமாற்றங்களில் பெருவாரியாக கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

RAGHAVENDRA
10th May 2013, 11:04 PM
உத்தம புத்திரன் பாடல் விவரங்கள்

1. ஆளப் பிறந்த என் கண்மணியே – அ. மருதகாசி – ஆர். பாலசரஸ்வதி, ஏ.பி.கோமளா

2. யாரடி நீ மோகினி – கு.மா.பாலசுப்ரமணியம் – டி.எம்.சௌந்தர்ராஜன், ஜிக்கி, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி

3. மூளை நெறஞ்சவங்க – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்

4. மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக – கு.மா.பாலசுப்ரமணியம் – பி.சுசீலா, ஜிக்கி

5. முல்லை மலர் மேலே – அ. மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

6 காத்திருப்பான் கமலக் கண்ணன் – டி.கே. சுந்தர வாத்யார் – பி.லீலா

7. கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம் – கே.எஸ்.கோபால கிருஷ்ணன் – பி.லீலா

8. அன்பே அமுதே அருங்கனியே – அ. மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

9. உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே – கே.எஸ்.கோபால கிருஷ்ணன் – பி.சுசீலா

10. புள்ளி வெக்கிறான் பொடியன் சொக்குறான் – தஞ்சை ராமய்யாதாஸ் – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா

vasudevan31355
11th May 2013, 10:36 AM
வரலாற்று சுவடுகள்.

தினத்தந்தி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-36.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-36.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-35.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-35.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

JamesFague
11th May 2013, 02:22 PM
Mr Vasu Sir,

Kalakkal Sir. By preserving this golden details on UP makes every
NT fans happy. Keep it up sir.

RAGHAVENDRA
11th May 2013, 10:58 PM
டியர் வாசு சார்,
உத்தம புத்திரன் திரைக்காவியத்தினைப் பற்றிய விரிவான தகவல் பகிர்வுப் பதிவுகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்து விட்டது, வரலாற்றுச் சுவடுகளின் நிழற்படம். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

RAGHAVENDRA
11th May 2013, 11:00 PM
Sivaji Ganesan Filmography Series

46. Pathi Bhakthi பதி பக்தி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/pbcollagefw_zpsc8f54119.jpg

வெளியான நாள் 14.03.1958

தயாரிப்பு – புத்தா பிக்சர்ஸ்

நடிகர்கள்
ஜெமினி கணேசன், டி.எஸ்.பாலையா, வி.நாகையா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, சந்தானம், கிருஷ்ணன், ராமராவ், கரிக்கோல் ராஜு, பாலகிருஷ்ணன், சாவித்திரி, எம்.என்.ராஜம், கே.மாலதி, விஜயகுமாரி, சி.கே.சரஸ்வதி, எம்.எஸ்.சரோஜா, அங்கமுத்து மற்றும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

கதை, வசனம் – எம்.எஸ்.சோலைமலை, உதவி – பாசுமணி, இறைமுடிமணி

பாடல்கள் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பின்னணி பாடியவர்கள் – சௌந்திர்ராஜன், ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம், பி.ஜி.கிருஷ்ணவேணி- ஜிக்கி, சுசீலா.

ஆர்க்கெஸ்ட்ரா – விஸ்வநாதன்-ராம்மூர்த்தி பார்ட்டி

நடன ஆசிரியர்கள் – கே.என்.தண்டாயுதபாணி, கோபாலகிருஷ்ணன்

மேக்கப் – தனக்கோடி, நாகேஸ்வர்ராவ், ராமச்சந்திரன், நவநீதம்

உடை அலங்காரம்- ஏ.ராமசாமி

ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்

பாட்டு ரிக்கார்டிங், ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி

ஒலிப்பதிவு – எம்.லோகநாதன் – நியூடன், எம்.எஸ்.நாகேஸ்வர ராவ் –கோல்டன்

ஆர்ட் – கே.மோஹன் – மோஹன் ஆர்ட்ஸ்

ஸ்டில்ஸ் – ஆர்.திருமலை

எடிட்டிங் – ஏ.பீம்சிங், உதவி – ஏ.பால் துரைசிங், ஆர்.திருமலை, ஆர். சடகோபன், என்.துரைசாமி

ப்ராஸ்ஸிங் – சர்தூல் சிங் சேத்தி, அஸோஸியேட் – பி.வி.நாயகம்

விளம்பரம் – பக்தா, மோஹன் ஆர்ட்ஸ்
மேற்பார்வை – ஏ.ராமனாதன்

மேனேஜர் – டி.எஸ்.ஆதிநாராயணன்
நிர்வாகம் – ஜி.என்.வேலுமணி

ஸ்டூடியோ – கோல்டன், நியூட்டன்

ஆர்சிஏ சவுண்டு சிஸ்டத்தில் ரிக்கார்டிங் செய்யப் பட்டது

உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஆர்.சடகோபன், ஜி.எஸ்.மகாலிங்கம்

சங்கீதம் – விஸ்வநாதன்-ராம்மூர்த்தி, உதவி – ஜி.கே.வெங்கடேஷ்

திரைக்கதை, டைரக்ஷன்- ஏ.பீம்சிங்

பதிபக்தி விளம்பர நிழற்படங்கள் .

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/PAPERADPATHIFW_zps39c96a69.jpg

நன்றி – வரலாற்றுச் சுவடுகள் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்

RAGHAVENDRA
11th May 2013, 11:02 PM
கதைச் சுருக்கம்

பாண்டியன் – சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பட்டாளத்துச் சிப்பாய் நான். எனக்கு ஒரு தமக்கை. அவளுக்கு அல்லி என்று ஒரு அழகு மங்கை. கடனால் ஏலம் போக இருந்த என் தமக்கையின் வீட்டை மீட்க சேர்த்த பணத்தை எடுத்துக் கொண்டு விடுமுறை கேட்டு புறப்பட்டேன். ஆனால் விடுமுறை ரத்தானது. அதனால் பெட்டியை மூர்த்தி என்ற நண்பனிடம் ஒப்படைத்தேன். துரோகி பெட்டியைக் கொடுக்கவில்லை. அதனால் என் அக்கா மாண்டு போனாள். அல்லி அனாதையாக எங்கோ சென்று விட்டாள்.

மூர்த்தி – பாண்டியன் கொடுத்த விலாச்ச் சீட்டைத் தவற விட்ட நான் வேதனை வெள்ளத்திலே மூழ்கித் துடித்தேன். பெட்டியை உரியவர்களிடம் ஒப்படைக்க அலைந்தேன். அந்த நேரத்தில் அல்லியை சந்தித்து வாழ்வு கொடுத்தேன்.

அல்லி – ஆறு மாத சேவைக்கு பட்டாளம் சென்றவர் இறந்து விட்டதாக செய்தி கிடைத்த்து. நான் விதவையானேன். அதே நேரத்தில் என்னை ஆதரித்த பாண்டியன் தான் என் தாய் மாமன் என்று தெரிந்த்து. பெட்டியைக் கொடுக்காத மூர்த்தியை பழிவாங்கப் போகிறாராம். என்னை என் கணவனிடம் சேர்க்கப் போகிறாராம்.

RAGHAVENDRA
11th May 2013, 11:02 PM
பதிபக்தி சிறப்பு செய்திகள்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பீம்சிங், ஜி.என்.வேலுமணி ஆகியோரின் முயற்சியில் உருவான புத்தா பிக்சர்ஸின் முதல் தயாரிப்பு.
நடிகர் திலகத்தின் படத்தில் முழுப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய படம்.
சென்னை கெல்லீஸ் உமா திரையரங்கில் 106 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம்

சென்னையில் வெளியான திரையரங்குகள் – கெயிட்டி., பிரபாத், உமா

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

சென்னை கெயிட்டி – 100 நாட்கள்
திருச்சி ஜூபிடர் – 100 நாட்கள்
கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
மதுரை கல்பனா – 102 நாட்கள்

RAGHAVENDRA
11th May 2013, 11:03 PM
பாடல்கள்

1. வீடு நோக்கி ஓடி வந்த – டி.எம்.சௌந்தர்ராஜன் குழுவினர்
2. அம்பிகையே முத்து மாரியம்மா – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா குழு
3. இரை போடும் மனிதருக்கே – பி.சுசீலா
4. கொசரி கொசரி நாதோ – சந்திரபாபு
5. ராக் ராக் ராக் – சந்திரபாபு, வி.என்.சுந்தரம்
6. வீடு நோக்கி ஓடி வந்த – டி.எம்.சௌந்தர்ராஜன்
7. திண்ணைப் பேச்சு வீர்ரிடம் – டி.எம்.சௌந்தர்ராஜன், சந்திரபாபு குழு
8. சின்னஞ்சிறு கண்மலர் – பி.சுசீலா
9. கொக்கரக்கொக்கரக்கோ சேவலே – டி.எம்.சௌந்தர்ராஜன், ஜிக்கி

RAGHAVENDRA
11th May 2013, 11:04 PM
இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு உதவியாக நெடுந்தகட்டின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/PBDVDC_zpsaf785362.jpg

இது இல்லாமல் ராஜ் வீடியோ விஷன் நிறுவனம் குறுந்தகடு மற்றும் நெடுந்தகடு வெளியிட்டுள்ளது.

RAGHAVENDRA
11th May 2013, 11:08 PM
காட்சியைப் பற்றி விவாதிக்கிறார்களோ நடிகர் திலகமும் இயக்குநரும்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/BIMSINGSIVAJIPB_zps50ce1699.jpg

RAGHAVENDRA
11th May 2013, 11:44 PM
பதி பக்தி திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் உணர்ச்சி மிகு காட்சிகளிலிருந்து சில நிழற்படங்கள்

பட்டாளச் சிப்பாயாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/PBNT01FW_zps7587a6da.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/PBNT01FW_zps7587a6da.jpg.html)

நண்பருடன் உரையாடும் காட்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/PBNT02FW_zpsc040cc77.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/PBNT02FW_zpsc040cc77.jpg.html)


பேசும் விழிகள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/PBNT03FW_zps2ebb6668.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/PBNT03FW_zps2ebb6668.jpg.html)

ஒய்யாரமாக நித்திரை - ரிக்ஷாவில்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/PBNT04FW_zpsbf5a0037.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/PBNT04FW_zpsbf5a0037.jpg.html)

இந்த ஸ்டைல் யாருக்கு வரும்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/PBNT05FW_zps08c64774.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/PBNT05FW_zps08c64774.jpg.html)

இறைவனிடம் கையேந்துங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/PBNT06FW_zps433ec687.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/PBNT06FW_zps433ec687.jpg.html)

பெட்டி கிடைத்த மகிழ்ச்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/PBNT07FW_zpsa343efc7.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/PBNT07FW_zpsa343efc7.jpg.html)

பாருங்களேன் .... என்ன கேஷுவல் லுக்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/PBNT08FW_zps277a742b.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/PBNT08FW_zps277a742b.jpg.html)

vasudevan31355
12th May 2013, 07:30 AM
நன்றி ராகவேந்திரன் சார். இரவுப்பணி முடித்து விட்டு வீடு நோக்கி ஓடிவந்த என்னையே நாடி நிற்குதே http://tamillyrics.hosuronline.com/pictures/pathibhakthi.jpg பதிவுகள். 'பத்மஸ்ரீ' மேல் தங்களுக்குள்ள பக்தியை மீண்டும் 'பதி பக்தி' படத்தின் மூலம் நிரூபித்து விட்டீர்கள். தாங்கள் அளித்துள்ள அசத்தலான நிழற்படங்களின் தொகுப்பின் மூலம் படத்தின் கதையோட்டத்தை உணர்ந்து கொள்ள முடியும். பதிவுகளுக்காக தாங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அனைத்தும் அருமை.

vasudevan31355
12th May 2013, 07:38 AM
'பதி பக்தி'

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRHpNyIRi4UmNKPt4i_GQO7xWCW0w-4XMJCFUrTTsADGKNkaFUJXw

http://www.inbaminge.com/t/p/Pathi%20Bhakthi/folder.jpg

http://i1.ytimg.com/vi/hgBMDezQ-Cs/hqdefault.jpg

vasudevan31355
12th May 2013, 07:51 AM
'பதி பக்தி' வீடியோ பாடல் காட்சிகள்.

"வீடு நோக்கி ஓடிவந்த நம்மையே' (மகிழ்ச்சி)


http://www.youtube.com/watch?v=Yff7wazrz2M&feature=player_detailpage

vasudevan31355
12th May 2013, 08:05 AM
"அம்பிகையே.... முத்துமாரியம்மா"...

http://i3.ytimg.com/vi/6HJFBjkE1AE/hqdefault.jpg


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6HJFBjkE1AE

vasudevan31355
12th May 2013, 08:10 AM
"கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே"...

http://i2.ytimg.com/vi/u3Ur3mG0Z-E/hqdefault.jpg


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=u3Ur3mG0Z-E

vasudevan31355
12th May 2013, 08:12 AM
"சின்னஞ்சிறு கண்மலர்"

http://i1.ytimg.com/vi/hcyOG9avkqs/hqdefault.jpg


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hcyOG9avkqs

vasudevan31355
12th May 2013, 08:14 AM
"இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி".....

http://i.ytimg.com/vi/juXYcHRt934/0.jpg


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=juXYcHRt934

vasudevan31355
12th May 2013, 08:18 AM
"வீடு நோக்கி ஓடிவந்த என்னையே" (சோகம்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/hqdefault.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/hqdefault.jpg.html)


http://www.youtube.com/watch?v=ETEUg_boMOU&feature=player_detailpage

vasudevan31355
12th May 2013, 11:24 AM
"ராக்... ராக்... ராக்... ராக் அண்ட் ரோல்"


http://www.youtube.com/watch?v=56vqU9lnxF8&feature=player_detailpage

vasudevan31355
12th May 2013, 11:52 AM
'பதி பக்தி' முழுப் படத்திற்கான இணைப்பு.


http://www.youtube.com/watch?v=hgBMDezQ-Cs&feature=player_detailpage

vasudevan31355
12th May 2013, 01:22 PM
"இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்" 'பதி பக்தி' பாடலின் காட்சிகளின் பின்னணியில் தலைவரின் 'அம்பிகாபதி' மற்றும் 'மக்களைப் பெற்ற மகராசி' படங்களின் போஸ்டர்களை காணுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000373152.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000373152.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000471152.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000471152.jpg.html)

vasudevan31355
12th May 2013, 01:23 PM
'பதி பக்தி' தலைவரின் அசத்தல் ஸ்டைல் போஸ்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000179832.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000179832.jpg.html)

vasudevan31355
12th May 2013, 01:28 PM
'பதிபக்தி' ராஜ் வீடியோ விஷன் DVD cover இல் ஜெமினி கணேஷின் தோற்றம்.

http://rajvideovision.net/images/613.jpg

RAGHAVENDRA
12th May 2013, 08:53 PM
வாசு சார்,
பதிபக்தி நிழற்படங்கள், வீடியோ என தங்கள் பதிவுகள் அசத்துகின்றன. ஒவ்வொரு படத்திர்கும் தங்களுடைய முனைப்புடன் கூடிய உழைப்பு இத்திரியின் மாண்பை மேலும் உயர்த்தி வருகின்றது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

பதிபக்தி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி.என்.வேலுமணி, பீம்சிங் ஆகியோருடன் நடிகர் திலகம் இருக்கும் மிக அபூர்வமான நிழற்படம்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PATHITEAMfw_zps9ede2487.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/PATHITEAMfw_zps9ede2487.jpg.html)

RAGHAVENDRA
16th May 2013, 12:01 PM
Sivaji Ganesan Filmography Series

47. சம்பூர்ண ராமாயணம் Sampoorna Ramayanam

தணிக்கை – 07.04.1958

வெளியீடு – 14.04.1958


விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்


முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.4.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5710-1.jpg
கூட்டம் அலைமோதும்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 28.4.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5711-1.jpg
நான்காவது வார விளம்பரம் : சுதேசமித்ரன் : 5.5.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5712-1.jpg
குறிப்பு:
அ. சினிமா பார்க்கும் பழக்கமே இல்லாத மூதறிஞர் ராஜாஜி அவர்கள், இக்காவியத்தைக் கண்டு களித்ததோடு மட்டுமல்லாமல், 'பரதனாக வாழ்ந்து காட்டியுள்ள ஸ்ரீ சிவாஜி கணேசனுக்கு என்னுடைய நல்லாசிகள்' என்று நடிகர் திலகத்தின் நடிப்பை வியந்து பாராட்டி ஆசி கூறினார்.

ஆ. இக்காவியம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய அரங்குகள்:
1. மதுரை - ஸ்ரீதேவி - 165 நாட்கள்
2. திருச்சி - சென்ட்ரல் - 100 நாட்கள்
3. சேலம் - ஓரியண்டல் - 100 நாட்கள்
4. கோவை - டைமண்ட் - 100 நாட்கள்
இ. சிங்காரச் சென்னையில் இக்காவியம் 'சித்ரா'வில் 55 நாட்களும், 'பிராட்வே', 'காமதேனு', 'சயானி' ஆகிய அரங்குகளில் முறையே ஒவ்வொன்றிலும் 61 நாட்களும் ஓடி நல்ல வெற்றி பெற்றது.

ஈ. மேலும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 55 நாட்கள் ஓடிய இக்காவியம், 1958-ம் வருடத்தின் ஒரு சூப்பர்ஹிட் காவியம்.

நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், பத்மினி, ஜி.வரலக்ஷ்மி, டி.கே.பகவதி, எம்.என்.ராஜம், நாகையா, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, டி.பி.முத்துலக்ஷ்மி, நரசிம்ம பாரதி, லக்ஷ்மி பிரபா மற்றும் பலர்.

தயாரிப்பு – எம்.ஏ.வி. பிக்சர்ஸ்
நாதஸ்வரம் – நாமகிரிப் பேட்டை கே. கிருஷ்ணன் அண்ட் பார்ட்டி
செட் டிஸைன் – சிஎச்.ஈ.பிரஸாத் ராவ்
நடன அமைப்பு – எம்.சம்பத் குமார் – சின்னிலால்
சீப் எலக்ட்ரீசியன் – வி.கிருஷ்ணன்
விளம்பரம் – வி.நமசிவாயம் – பாரதி ஸ்டூடியோ, சென்னை-1
லேபரட்டரி – பால் ஜி.சிந்தே, ஈஸ்வர் சிங் – ரத்னா லேபரட்டரி, சேலம்
உடை அலங்காரம் – டி.ஏ.மாதவன்
மேக்கப் – கே.ஆர்.ராகவ்
ஆர்ட் அண்ட் செட்டிங்ஸ் டைரக்டர் – எம்.பி.குட்டி அப்பு
ஸ்டில்ஸ் – வி.ஏ.ஜான்
ப்ரொடக்ஷன் மேனேஜர் – எம்.ஏ.ராதா
நிர்வாகம் – எம்.ஏ.தியாகராஜன்
ஆர்.சி.ஏ.சௌண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
ஸ்டூடியோ – ரத்னா, சேலம்
சங்கீதம் – கே.வி.மஹாதேவன்
பாடல்கள் – ஏ.மருதகாசி
ஒலிப்பதிவு – சி.வி.ராமஸ்வாமி ஐயர்
பாடல்கள் ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி
எடிட்டிங் – டி.விஜயரங்கம்
ஒளிப்பதிவு தந்திரக் காட்சிகள் – வி.கே. கோபண்ணா
திரைக்கதை வசனம் – ஏ.பி.நாகராஜன்
தயாரிப்பாளர் – எம்.ஏ.வேணு
டைரக்ஷன் – கே.சோமு

RAGHAVENDRA
16th May 2013, 12:03 PM
சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தைப் பற்றி விக்கிபீடியா தகவல் தளத்திற்கான இணைப்பு - http://en.wikipedia.org/wiki/Sampoorna_Ramayanam_%281958_film%29

சம்பூர்ண ராமாயணம் தெலுங்கு மொழி மாற்றத் திரைப்படம் வெளியான தேதி 14.01.1959. அதற்கான நிழற்படம்
http://i1358.photobucket.com/albums/q767/sbdbvintage/SR-ntr-14-1-59_1.jpg

இவ்விளம்பர நிழற்படம் தரவேற்றப் பட்டுள்ள இணைய தளப் பக்கத்திற்கான இணைப்பு - http://www.sbdbforums.com/post/NTR-natinchina-chithraala-Nede-Vidudhala-Pathrikaa-prakatanalu-6083208
அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.

சம்பூர்ண ராமாயணம் திரைப்படப் பிடிப்புத் தளத்தில் ...

http://4.bp.blogspot.com/-8Uiqjs2j33o/T43HYAaE6nI/AAAAAAAAA-U/OklWA9Hrcvk/s1600/With%2BNTR%2Bshooting%2BSampoorna%2BRamayanam.jpg

vasudevan31355
16th May 2013, 08:31 PM
http://1.bp.blogspot.com/_NSZchII55Xg/SdIB1Kgg9mI/AAAAAAAAAEE/clm7vATH7F4/s320/SampurnaRamayanam.jpg

நம் பரதன்

http://i4.ytimg.com/vi/SGxob5LahC0/hqdefault.jpg

vasudevan31355
16th May 2013, 08:35 PM
http://i.minus.com/jbsEu41DBDeIZ6.jpg

vasudevan31355
16th May 2013, 08:39 PM
'மூதறிஞர்' ராஜாஜி அவர்கள் வியந்த பரதன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/laaAH.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/laaAH.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/laaAH-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/laaAH-1.jpg.html)

vasudevan31355
16th May 2013, 08:42 PM
http://i3.ytimg.com/vi/Vt81I6LT77s/hqdefault.jpg

vasudevan31355
16th May 2013, 08:46 PM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SRamayanam0006.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SRamayanam0008.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SRamayanam0009.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SRamayanam0007.jpg

vasudevan31355
16th May 2013, 08:52 PM
'சம்பூர்ண ராமாயணம்' அசத்தல் நிழற்படங்கள்.

http://www.shotpix.com/images/60111699743854496732.jpg

http://www.shotpix.com/images/86144834075881631015.pnghttp://www.shotpix.com/images/15081814956951585055.png
http://www.shotpix.com/images/12569653566890327865.pnghttp://www.shotpix.com/images/68947608212537764126.png
http://www.shotpix.com/images/96025946485446882655.pnghttp://www.shotpix.com/images/73098416150299634853.png

RAGHAVENDRA
16th May 2013, 08:57 PM
டியர் வாசு சார்
இந்த திரைப்படப் பட்டியல் திரிக்குத் தங்களுடைய முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பும் பங்களிப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. தங்களுக்கு எனது உளமார்ந்த நன்றி. இதனால் இத்திரியின் மாண்பு மென்மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது நிதர்சனம்.

RAGHAVENDRA
16th May 2013, 08:59 PM
பேசும் படம் சஞ்சிகையின் ஏப்ரல் 1958 இதழில் வெளிவந்த சம்பூர்ண ராமாயணம் படக்காட்சிகளின் நிழற்படங்கள்


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/SRPP01fw_zpsd433aa76.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/SRPP01fw_zpsd433aa76.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/SRPP02fw_zps942c06e3.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/SRPP02fw_zps942c06e3.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/SRPP03fw_zps0b9098cd.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/SRPP03fw_zps0b9098cd.jpg.html)

vasudevan31355
16th May 2013, 09:01 PM
'சம்பூர்ண ராமாயணம்' அசத்தல் நிழற்படங்கள்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/SampoornaRamayanam000006.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/SampoornaRamayanam000007.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/SampoornaRamayanam000008.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/SampoornaRamayanam000009.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/SampoornaRamayanam000011.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/SampoornaRamayanam000006.jpg

vasudevan31355
16th May 2013, 09:04 PM
http://www.shotpix.com/images/16893624434418345036.png

http://www.shotpix.com/images/42910521265057503621.png

vasudevan31355
16th May 2013, 09:07 PM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSIII461KhQ3y7ztNn7edhTTleoaiqNy 3H2YW9G6A6pzqdanvYphttp://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQp_xEEA175B2Wa8ofc-vtsZfGGYFa5kobhfA7JUyuLdzCVkyv8OQ
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTBPhI-juakIwptLQLfowQo0w0g33IRBu7aDBjAocwXMoopNqIn1ghttp ://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQpmvB4Nv2c_k_l_FfPovkxfsUVyyV97 HPykF7VUWALnn_ShBNIig

vasudevan31355
16th May 2013, 09:11 PM
http://i2.ytimg.com/vi/M2PXA8WYZJQ/maxresdefault.jpg

vasudevan31355
16th May 2013, 09:23 PM
http://i1.ytimg.com/vi/HIjjxIP1zqA/maxresdefault.jpg

RAGHAVENDRA
16th May 2013, 09:24 PM
சம்பூர்ண ராமாயணம் பட கலைஞர்கள் பட்டியலில் சற்று வித்தியாசமாக அவர்களின் புகைப்படத்துடன் பெயர்கள் இடம் பெற்றன. ஒரு உதாரணத்திற்காக அதனுடைய தொகுப்பு நிழற்படம் நம் பார்வைக்கு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills4/crewcollage01_zps49aa7264.jpg

vasudevan31355
16th May 2013, 10:04 PM
'சம்பூர்ண ராமாயணம்' பட யூனிட்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sg022.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sg022.jpg.html)

vasudevan31355
16th May 2013, 10:09 PM
கைகேகியாக G .வரலக்ஷ்மி

http://ttsnapshot.com/out.php/i20586_vlcsnap-2012-08-14-08h49m59s43.png

vasudevan31355
16th May 2013, 10:10 PM
தசரதனாக நாகையா

http://ttsnapshot.com/out.php/i20585_vlcsnap-2012-08-14-08h50m15s195.png

vasudevan31355
16th May 2013, 10:11 PM
http://i458.photobucket.com/albums/qq307/sasiafs/s%20r/SampurnaRamayanamTUKcd2avi_00068878.jpg

சீதையாக பத்மினி.

http://i458.photobucket.com/albums/qq307/sasiafs/s%20r/SampurnaRamayanamTUKcd2avi_00335801.jpg

http://i458.photobucket.com/albums/qq307/sasiafs/s%20r/SampurnaRamayanamTUKcd2avi_00323916.jpg

http://i458.photobucket.com/albums/qq307/sasiafs/s%20r/SampurnaRamayanamTUKcd1avi_00299925.jpg

http://i458.photobucket.com/albums/qq307/sasiafs/s%20r/SampurnaRamayanamTUKcd1avi_00245514.jpg

vasudevan31355
16th May 2013, 10:16 PM
http://www.shotpix.com/images/73052087189379451564.png

vasudevan31355
17th May 2013, 06:41 AM
நன்றி! சம்பூர்ண ராமாயணம் பதிவுகளுக்கு மிக்க நன்றி ராகவேந்திரன் சார். குறிப்பாக 'பேசும்படம்' பதிவுகள் அபாரம். மிக அபூர்வமானதும் கூட.

JamesFague
18th May 2013, 06:24 PM
Asathal Photos of Sampoorna Ramayanam Mr Vasu Sir

Thanks Mr Raghavendra Sir for the rare photos of Pesum Padam.

Could anyone confirm whether two intervals are there for this movie.

vasudevan31355
19th May 2013, 07:16 AM
அரிய புகைப்படம்

'சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் டைரக்டர் K.சோமு, வி.கே.ராமசாமி மற்றும் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் 'பரதன்'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sr.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sr.jpg.html)

Gopal.s
20th May 2013, 08:25 AM
சீக்கிரம் அன்னையின் ஆணைக்கும்,சபாஷ் மீனாவுக்கும் வாருங்கள்.என் கைகள் பரபரத்தது துடித்து கொண்டிருக்கின்றன.

RAGHAVENDRA
20th May 2013, 12:12 PM
Sivaji Ganesan Filmography Series
48. பொம்மை கல்யாணம் Bommai Kalyaanam

வெளியீடு – 03.05.1958

விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்


பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.5.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5749-1.jpg



தயாரிப்பு – அரூணா பிலிம்ஸ்

நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், வி.நாகைய்யா, எஸ்.வி.ரங்காராவ், பிரெண்டு ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன், பி.டி.சம்பந்தம், ஜி.வி.சர்மா, டி.வி.சேதுராமன், ஜெகதீசய்யர், கிருஷ்ணமூர்த்தி, ஜமுனா, சாந்தகுமாரி, மைனாவதி, சுந்தரிபாய், ருஷ்யேந்திர மணி, தனம்

திரைக்கதை – ஆத்ரேயா

வசனம் – எஸ்.டி.சுந்தரம்

பாட்டு – உடுமலை நாராயண கவி, அ. மருதகாசி

சங்கீதம் – கே.வி.மகாதேவன்

பின்னணி – ஜிக்கி, சுசீலா, டி.வி.ரத்னம், ஏ.பி.கோமளா, ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன்

பாட்டு ரிக்காடிங் – எம்.ராதாகிருஷ்ணன்

ஆர்.சி.ஏ.சவுண்ட் சிஸ்டத்தில் அருணா சினி சர்வீஸில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.

எடிட்டிங் – ஆர்.எம்.வேணுகோபால்

ஒளிப்பதிவு – சி.ஏ.மதுசூதன்

ஆர்ட் டைரக்டர் – ராகவன்

டான்ஸ் டைரக்டர் – பி.கிருஷ்ணமூர்த்தி

மேக்கப் – முகுந்த குமார், மாணிக்கம்

ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்

புரொடக்ஷன் – என்.வி.உமாபதி, ஆர்.எம்.பார்த்த சாரதி

ஸெட்டிங்ஸ் எம்.எல்.ராயன்

ஆர்டிஸ்ட் – ஏ.மாணிக்கம்

ஸெட் பிராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ், கிரி மியூஸியம்

சில்வர் பாத்திரங்கள் – டி.பி.ஜுவெல்லரி

பிராஸஸிங் – எஸ்.ஆர்.ரங்கநாதன், விஜயா லேபரட்டரி

ஸ்டூடியோ – பாரமௌண்ட், வாஹினி, நெப்டியூன்

தயாரிப்பாளர்கள் – எம்.ராதாகிருஷ்ணன், ஆர்.எம்.கிருஷ்ணசாமி

டைரக்ஷன் – ஏ.டி.கிருஷ்ணசாமி

RAGHAVENDRA
20th May 2013, 12:14 PM
பொம்மைக் கல்யாணம் கதைச் சுருக்கம் – ஆங்கிலத்தில் – விக்கிபீடியா இணைய தளத்திலிருந்து ...


Plot
Kannan (Sivaji) is a playful teenage boy, in the cusp between puberty to adolescent, the son of the famous and well to do lawyer Varadarajan (Nagaiah) and Thangam (Santha Kumari). While playing football he meets Radha (Jamuna) the daughter of a well respected freedom fighter family of Veeramuthu (Ranga Rao) and Maragatham (Rushyendramani). At first sight both fell in love.
Varadarajan is a modest man but Thangam is a greedy woman. Thangam wishes to marry off Kannan to her brother Sonachalam's (Friend Ramasamy) and Perundhevi (Sundari Bai) couple's daughter Kannamma (Mynavathi) and invites them to her place. Kannamma is a naive girl and Mannar (Kaka Radhakrishnan), Perundhevi's brother loves her. Varadarajan likes the simplicity of Veeramuthu's family and agrees on the alliance of Kannan and Radha. When Thangam opposes to this, Varadarajan in order to carry onn with the wedding, lies to her that Veeramuthu will present much dowry. The wedding takes place.
After the wedding, Perundhevi who is furious that Kannamma is not the bride, instigates Thangam to query regarding the dowry. A scuffle takes place between the two families and Thangam wishes to send back Radha to her parents place but Kannan sides Radha and accepts her full heartedly. Meanwhile, Sonachalam wishes to leave home but Perundhevi who is in agony, decides to stay back and plans to create hatred between Thangam and Radha. In turn, Thangam tortures Radha in every possible way but Radha fights back and keep calm. Matters get worse when Varadarajan dies not before seeking promise from Kannan not to disobey Thangam. Kannan and Radha's marriage life hits a roadblock. When coming to know Thangam treats Radha very badly, Veeramuthu steps in and takes Radha, who is driven away by both Thangam and Perundevi, away to his place.
When Kanna comes back Thangam and Perundevi lies to him that Radha had gone to her parents place along with Veeramuthu, without seeking their consent. That night, Radha tries to meet Kannan but Thangam would not let Radha in. Meanwhile, Kannamma unwittingly lets know Kannan regarding this incident and Kannan goes to Veeramuthu's place to explain in order to take back Radha. Veeramuthu spells to Kannan clearly that Radha would not go to Kannan's place as long as Thangam is there. Taking this opportunity, Thangam and Peundhevi force and arrange Kannamma to be married to Kannan. Observing all this, Sonachalam and Mannar attempt to abduct Kannamma but fail. To make matters worse, Thangam sends a letter to Radha informing that Kannan would remarry and restricts Radha not to interfere in Kannan's life anymore.
On the engagement day Kannan who is badly disturbed by the events, falls from the first floor of his balcony and badly injured. Upon hearing this Radha rushes to Kannan's place but was stopped by Veeramuthu but later consents after hearing to Radha's plea. Kannan is happy to see Radha around tells her not to leave him even though Thangam mistreats her and Radha assures this. At this juncture Thangam and Perundevi further humiliates Veeramuthu to its worst which drives him to sell his mansion to compensate with much dowry. Thangam tries all her best to drive Radha away but to no avail and becomes violent. Radha hides in one of the rooms but Thangam tries to force open the door when the door collapse onto Thangam. At the same time Veeramuthu parades the dowry items from his home throughout the streets, much to the residents awry and reaches Kannan's place. Upon seeing all this, Perundevi and Kannamma flees.
Thangam realises her err at her deathbed and seeks apology from Kannan, Radha and Veeramuthu then dies. Both Kannan and Radha reunites and live happily.


விக்கிப்பீடியா இணைய தளப் பக்கத்திற்கான இணைப்பு - PLOT (FROM WIKIPEDIA; http://en.wikipedia.org/wiki/Bommai_Kalyanam)

RAGHAVENDRA
20th May 2013, 12:15 PM
பொம்மைக் கல்யாணம் நிழற்படங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK01FW_zpse87bcbd0.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK01FW_zpse87bcbd0.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK02FW_zps01af248c.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK02FW_zps01af248c.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK03FW_zps77d66585.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK03FW_zps77d66585.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK04FW_zps84fea924.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK04FW_zps84fea924.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK05FW_zpsf49a41ec.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK05FW_zpsf49a41ec.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK06FW_zpscf208b6e.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK06FW_zpscf208b6e.jpg.html)

RAGHAVENDRA
20th May 2013, 12:16 PM
பொம்மைக் கல்யாணம் நிழற்படங்கள் தொடர்ச்சி..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK07FW_zps4684d77c.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK07FW_zps4684d77c.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK08FW_zpse7fb9e0b.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK08FW_zpse7fb9e0b.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK09FW_zps3ef4b0d6.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK09FW_zps3ef4b0d6.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK10FW_zps53271ceb.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK10FW_zps53271ceb.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK11FW_zpse2d48b34.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK11FW_zpse2d48b34.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/BK12FW_zps8b172976.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/NTFILMOGRAPHY/BK12FW_zps8b172976.jpg.html)

RAGHAVENDRA
20th May 2013, 12:17 PM
பொம்மைக் கல்யாணம் பாடல் காட்சிகள்

1. KALYANAM NAM KALYANAM
http://youtu.be/rShuu9zGQ_s

2. VASANTHA KALAM
http://youtu.be/VnbCXKF_nWw

3. ASAI VACHEN
http://youtu.be/NusuMjJc3FI

4. INBAME PONGUME
http://youtu.be/qYcDZMiYuZE

5. ANBE NEE ANGE
http://youtu.be/gmYM2WbRjLU

RAGHAVENDRA
20th May 2013, 01:36 PM
பாடல்களின் விவரங்கள்

1. கல்யாணம் கல்யாணம் – உடுமலை நாராயண கவி ஜிக்கி மற்றும் குழு
2. எண்ணம் போலே பெண்ணும் வாய்த்தால் – உடுமலை நாராயண கவி – சீர்காழி கோவிந்தராஜன்
3. ஆசை வெச்சேன் – உடுமலை நாராயண கவி – சீர்காழி கோவிந்தராஜன், டி.வி.ரத்னம்
4. கல்யாணமே செல்வி கல்யாணமே – மருதகாசி – ஏ.பி.கோமளா குழு
5. இன்பமே பொங்குமே – மருதகாசி – ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
6. நில்லு நில்லு மேகமே – மருதகாசி – பி.சுசீலா குழு
7. இதுவோ இதுவோ நம் கதி – உடுமலை நாராயண கவி – ஜிக்கி
8. அன்பே நீ அங்கே – மருதகாசி – ஏ.எம்.ராஜா, ஜிக்கி
9. வசந்த காலம் இத்தனை தானா – உடுமலை நாராயண கவி - ஜிக்கி

vasudevan31355
21st May 2013, 05:42 AM
http://i2.ytimg.com/vi/5w0v4rOw_DE/maxresdefault.jpg
http://padamhosting.com/out.php/i140136_vlcsnap2012012408h25m53s241.pnghttp://padamhosting.com/out.php/i140138_vlcsnap2012012408h25m03s1.png
http://padamhosting.com/out.php/i140139_vlcsnap2012012408h23m52s61.pnghttp://padamhosting.com/out.php/i140140_vlcsnap2012012408h23m56s101.png

vasudevan31355
21st May 2013, 05:48 AM
http://i.ytimg.com/vi/gRbZtd9CNl4/0.jpghttp://i.ytimg.com/vi/fhlny8xUbjw/0.jpg
http://i4.ytimg.com/vi/_OtP42uzgdM/hqdefault.jpghttp://i2.ytimg.com/vi/uXwcTj26Tfg/hqdefault.jpg
http://i1.ytimg.com/vi/xAlz59L6jbA/maxresdefault.jpg
http://i3.ytimg.com/vi/rShuu9zGQ_s/maxresdefault.jpg
http://i3.ytimg.com/vi/VnbCXKF_nWw/maxresdefault.jpg

Gopal.s
22nd May 2013, 07:25 AM
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.

கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.

எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.

சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?

ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!

இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.

பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.

RAGHAVENDRA
24th May 2013, 07:46 AM
Sivaji Ganesan Filmography Series

49. அன்னையின் ஆணை Annaiyin Aanai

http://i3.ytimg.com/vi/vh1k-W_bkCg/hqdefault.jpg

தணிக்கை – 24.06.1958
வெளியீடு – 04.07.1958

விளம்பர நிழற்படம் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார் மற்றும் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம்



http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/AAAD01FW_zpsce3800f0.jpg


தயாரிப்பு – பாரகன் பிக்சர்ஸ்

நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், சாவித்திரி, எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், வி.ஆர்.ராஜகோபால், எம்.ஆர்.சந்தானம், ஓ.ஏ.கே.தேவர், மாஸ்டர் பாஜி, எம்.என்.ராஜம், எம். பண்டரிபாய், டி.பி.முத்துலக்ஷ்மி, எஸ்.ஆர்.ஜானகி மற்றும் பலர்

வசனம் – முரசொலி மாறன்

பாடல்கள் – ஏ.மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியம், கா.மு.ஷெரீப், கோபால கிருஷ்ணன், வலம்புரி சோமநாதன்

பாடகர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், பி.சுசீலா, ஜிக்கி, பி.லீலா, டி.வி.ரத்னம், ரத்னமாலா, ஏ.பி.கோமளா

நடனம் – பத்மினி பிரியதர்சினி, ரீட்டா, சந்திரா

மேக்கப் – எம்.பீதாம்பரம், கே.ஏ.நடராஜன், தனகோட்டி, ஆர்.நாகேஸ்வர ராவ், கே.ராமன்

உடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், சி.கே.கண்ணன், பி.ராமச்சந்திரன்

செட்டிங்ஸ் – சி.குப்புசாமி நாயுடு, கே.சீனிவாசன்
செட் ப்ராபர்டீஸ் – ஸினி கிறாப்ட்ஸ்

பின் திரைச்சித்திரம் – கே.எஸ்.என். மூர்த்தி

மோல்டிங் – எம்.கோபால பிள்ளை
சீப் எலக்ட்ரீஷியன் – எம்.சங்கரநாறாயணன்

ஸ்டூடியோ புரோகிறாம் எக்ஸிகியூட்டிவ் – எஸ்.ராமாநுஜம்

புராஸஸிங் – எஸ்.ரங்கநாதன், விஜயா லேபரட்டரி

ஒலிப்பதிவு – வசனம் – டி.மோஹன சுந்தரம், ரீ ரிக்கார்டிங் – கே. விஸ்வநாத்

வெஸ்ட்ரெக்ஸ் ரிக்கார்டிங் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஸ்டூடியோ – விஜயா அண்ட் வாஹினி

ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி

விளம்பரம் – ஜி.எச்.ராவ்

எடிட்டிங் – எம்.ஏ.பெருமாள்

புரடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் – ஏ.எஸ்.சுந்தரேசன்

நிர்வாகம் – டிவி.சி.பழனிச்சாமி செட்டியார்

புரடக்ஷன் மேனேஜர் – எஸ்.ஏ.ஆறுமுகம்

உதவி டைரக்ஷன் – கே.எம்.கோவிந்தராஜன்

இசையமைப்பு – எஸ்.எம்.சுப்பையா நாயுடு

நடன அமைப்பு – பி.ஹீராலால்

ஆர்ட் டைரக்டர் – சி.ராகவன்

ஒலிப்பதிவு டைரக்டர் – ஏ.கிருஷ்ணன்

ஒளிப்பதிவு டைரக்டர் – ஜே.ஜி. விஜயம்

தயாரிப்பு – ஏ.எம்.எம்.இஸ்மாயில்

கதை, ஸினோரியோ, டைரக்ஷன் சிஎச். நாறாயண மூர்த்தி

தெலுங்கில் தல்லி இச்சின ஆக்ஞ்யா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப் பட்டு வெளியானது

RAGHAVENDRA
24th May 2013, 07:50 AM
சிறப்புச் செய்திகள்

தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட தரச் சான்றிதழைப் பெற்ற படம்
இதற்கு முன் இப்பெருமையைப் பெற்ற நடிகர் திலகத்தின் படங்கள்
1. அந்த நாள் 1954 – சிறந்த தரச் சான்றிதழ் பெற்று இரண்டாம் இடம்
2. எதிர்பாராத்து 1954 – சிறந்த தரச் சான்றிதழ் பெற்று மூன்றாம் இடம்
3. மங்கையர் திலகம் 1955
4. தங்க பதுமை 1958 அன்னையின் ஆணை திரைப்படத்துடன் இப்படமும் சிறந்த தரச் சான்றிதழ் பெற்றது.
சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் இடம் பெற்ற படம். நடிகர் திலகம் சாம்ராட் அசோகனாகவும், கே.வி.ஸ்ரீநிவாசன் புத்த பிட்சுவாகவும் நடித்தனர்.
நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் இடம் பெறுகிறது. நடிகர் திலகத்தின் ஸ்டைல் இப்படத்தில் ரசிகர்களின் ஆரவாரத்தை என்றுமே பெறுகிறது.

சென்னையில் வெளியான திரையரங்குகள் – சித்ரா, பிரபாத், சரஸ்வதி

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

திருச்சி வெலிங்டன் – 101 நாட்கள்

RAGHAVENDRA
24th May 2013, 08:18 AM
அன்னையின் ஆணை – பாடல்களின் விவரம்

1. நீயே கதி ஈஸ்வரி – மருதகாசி – பி.லீலா
2. கொல்லாதே இது போலே – மருதகாசி – சி.எஸ்.ஜெயராமன், ஏ.பி.கோமளா
3. அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ – கா.மு.ஷெரீப் – டி.எம்.சௌந்தர்ராஜன்
4. புரியாத இன்பம் – வலம்புரி சோமநாதன் – பி.சுசீலா
5. கனவின் மாயா லோகத்திலே – கு.மா. பாலசுப்ரமணியன் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
6. செந்தாழம் பூ தலையில் சூடி – கோபாலகிருஷ்ணன் – ஜிக்கி
7. வாங்க வாங்க மாப்பிள்ளே – மருதகாசி – பி.லீலா, பி.சுசீலா

சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் மற்றும் பாடல்களைக் கேட்பதற்கான இணைப்பு

http://www.raaga.com/channels/tamil/album/T0001533.html

RAGHAVENDRA
24th May 2013, 08:19 AM
காணொளிகள்

சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம்

http://youtu.be/q929CuI7UZA

அன்னையின் ஆணை – டைட்டில் காட்சி
http://youtu.be/OXLptRYz0gc

அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ

http://youtu.be/05ftwwHV938

கனவின் மாயா லோகத்திலே

http://youtu.be/Mtslsb4wJkY

நீயே கதி ஈஸ்வரி

http://youtu.be/7XKgfD9yvMs

Subramaniam Ramajayam
24th May 2013, 11:03 AM
Asathal Photos of Sampoorna Ramayanam Mr Vasu Sir

Thanks Mr Raghavendra Sir for the rare photos of Pesum Padam.

Could anyone confirm whether two intervals are there for this movie.

vasu sir, no two intervels in sampurna ramayanam. only one interval.
but very lenghty movie.

vasudevan31355
24th May 2013, 10:54 PM
"அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை"

http://2.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGrMjgZ_igI/AAAAAAAAB8I/D4U-KB_G27g/s1600/Annaiyin+Aanai_AnnayaiPolOru_tamilhitsongs.blogspo t.com.VOB_thumbs_%5B2010.08.17_23.22.40%5D.jpg

vasudevan31355
24th May 2013, 11:00 PM
'அன்னையின் ஆணை' நிழற்படங்கள் தொடர்கிறது....

http://i2.ytimg.com/vi/Mtslsb4wJkY/hqdefault.jpghttp://i2.ytimg.com/vi/q929CuI7UZA/hqdefault.jpg
http://i2.ytimg.com/vi/iBkc0bsMxa8/hqdefault.jpghttp://i2.ytimg.com/vi/5eIgOjpXd3E/hqdefault.jpg

vasudevan31355
24th May 2013, 11:03 PM
'அன்னையின் ஆணை' நிழற்படங்கள் தொடர்கிறது....

http://i1.ytimg.com/vi/ldFKqDCo9-E/hqdefault.jpghttp://i4.ytimg.com/vi/K6FnwZV1RQA/hqdefault.jpg
http://i3.ytimg.com/vi/vh1k-W_bkCg/hqdefault.jpghttp://i4.ytimg.com/vi/orO_mD4Obes/hqdefault.jpg

vasudevan31355
24th May 2013, 11:06 PM
'அன்னையின் ஆணை' நிழற்படங்கள் தொடர்கிறது....

http://i2.ytimg.com/vi/UTuYBRKGsfE/hqdefault.jpghttp://i4.ytimg.com/vi/7XKgfD9yvMs/hqdefault.jpg

vasudevan31355
24th May 2013, 11:10 PM
'அன்னையின் ஆணை' நிழற்படங்கள் தொடர்கிறது....

http://padamhosting.com/out.php/i37871_vlcsnap-2010-04-23-00h34m53s27.pnghttp://padamhosting.com/out.php/i37870_vlcsnap-2010-04-23-00h32m44s3.png
http://padamhosting.com/out.php/i37872_vlcsnap-2010-04-23-00h31m58s47.pnghttp://padamhosting.com/out.php/i37873_vlcsnap-2010-04-23-00h33m51s155.png

vasudevan31355
24th May 2013, 11:51 PM
"புரியாத இன்பம்" காணொளி


http://www.youtube.com/watch?v=iBkc0bsMxa8&feature=player_detailpage

RAGHAVENDRA
25th May 2013, 08:23 AM
டியர் வாசு சார்
அன்னையின் ஆணை நிழற்படங்கள் சூப்பர். அதே போல் புரியாத இன்பம் பாடல் காட்சியினையும் பதிவிட்டு முழுமைப் படுத்தி விட்டீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
26th May 2013, 02:57 PM
Sivaji Ganesan Filmography Series

50. சாரங்கதரா SARANGATHARA

மிகக் குறுகிய காலத்தில், 17.10.1952 முதல் 15.08.1958 - ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 50 படங்களில் நாயகனாக நடித்து சாதனை புரிந்தவர் நடிகர் திலகம். ஆண்டுக்கு கிட்டத் தட்ட 8 படங்கள் என்ற கணக்கில் தந்திருக்கிறார். வசூலாகாமலா தயாரிப்பாளர்கள் இத்தனை படங்களை அவரை வைத்து தயாரித்திருப்பார்கள். இந்த அடிப்படை லாஜிக்கை வைத்தே நடிகர் திலகத்தின் சாதனையைப் புரிந்து கொள்ளலாம். அவருக்கு இருந்த DEMANDஐயும் தெரிந்து கொள்ளலாம்.


தணிக்கை 24.07.1958
சான்றிதழ் எண் 22632
வெளியீடு – 15.08.1958
நீளம் – 13820 அடி

தயாரிப்பு – மினர்வா பிக்சர்ஸ்

நடிக நடிகையர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பானுமதி, ராஜசுலோச்சனா, எஸ்.வி.ரங்கா ராவ், எம்.என். நம்பியார், முத்துகிருஷ்ணன், ஏ.கருணாநிதி, சாயிராம், பா.சாந்தகுமாரி, முத்துலக்ஷ்மி, மோகனா, சந்திரா,

திரைக்கதை வசனம் – எஸ்.டி.சுந்தரம், உதவி டி.என்.கே.பெருமாள்

பாடல்கள் – அ. மருதகாசி

இசையமைப்பு – ஜி.ராமனாதன்



பின்னணி – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், ராஜகோபால், ஜிக்கி, பி.சுசீலா, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி

பின்னணி வாத்ய கோஷ்டி – ஜி.ராமனாதன் பார்ட்டி

நடனம் – ஸ்ரீமதி கமலா லக்ஷ்மணன், குமாரி ஈ.வி.சரோஜா

நடன அமைப்பு – தண்டாயுதபாணி பிள்ளை, மாதவன்

கலை அமைப்பு – எஸ்.வி.எஸ்.ராமா ராவ், வி.எம்.வத்ருகர்
அரங்க நிர்மாணம் – நீலகண்டன்

ஒளிப்பதிவு – என்.சி.பாலகிருஷ்ணன்

ஒலிப்பதிவு – பாடல்கள் பின்னணி இசை – ஆர்.கண்ணன் ரேவதி ஸ்டூடியோ

ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ், ஆர்எம். மீனாக்ஷி சுந்தரம்

மேக்கப் – ஹரிபாபு, ஸ்வர்ணப்பா, ரெங்கஸாமி, ராம்தாஸ், பீதாம்பரம்

உடைகள் – .பி.ராமகிருஷ்ணன், எம்.பி.மாதவன், ஜி.ஈஸ்வர் ராவ்

எடிட்டிங் – வி.எஸ்.ராஜன்

ப்ராஸஸிங் வி.டி.எஸ்.சுந்தரம், விஜயா லேபரட்டரி

புரொடக்ஷன் நிர்வாகம் – பி.எஸ்.ராமலிங்கம், என்.சிதம்பரம்

செட் அலங்கார சாமான் – பி.நாதமுனி அண் சன்ஸ்

ஸ்டூடியோஸ் – ரேவதி, வாஹினி

விளம்பரங்கள் – எலிகண்ட் ப்ப்ளிஸிட்டீஸ், சென்னை 2

டைரக்ஷன் – வி.எஸ்.ராகவன்


http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SarangadaraprereleaseAdfw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SarangadarareleaseAdfw.jpg



கீழ்க்காணும் நிழற்படம் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 15.8.1958
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4321a-1.jpg

RAGHAVENDRA
26th May 2013, 03:07 PM
சாரங்கதரா சிறப்புச் செய்திகள்

1. நடிகர் திலகத்தின் 50வது படம்
2. சென்னை நகரில் கெயிட்டி, பிரபாத், சரஸ்வதி திரையரங்குகளில், 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது. மற்ற ஊர்களில் 15.08.1958 அன்று வெளியானது.
3. ஜி.ராமனாதன் அவர்களின் இசை இப்படத்திற்கு மிகப் பெரிய சிறப்பு. குறிப்பாக வசந்த முல்லை, கண்களால் காதல் காவியம், மேகத்திரை பிளந்து, அற்புதக் காட்சி ஒன்று பாடல்கள் அந்தக் காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம்.

RAGHAVENDRA
26th May 2013, 03:08 PM
பாடல்கள்

• வாழ்க நமது நாடு – சீர்காழி கோவிந்த ராஜன்
• அற்புதக் காட்சி ஒன்று கண்டேன் – பி. பானுமதி
• வசந்த முல்லை போலே வந்து – டி.எம்.சௌந்தர்ராஜன்
• கண்ணால் நல்லா பாரு – பி.பானுமதி, ஏ.பி.கோமளா, கே.ராணி
• மேகத் திரை பிளந்து – டி.எம்…சௌந்தர்ராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், டி.வி.ராஜகோபால்
• ஏதுக்கித்தனை மோடி தான் – ராதா ஜெயலக்ஷ்மி
• கண்களால் காதல் காவியம் – டி.எம்.சௌந்தர்ராஜன், ஜிக்கி
• என்ன வேண்டும் இன்னும் – டி.எம்.சௌந்தர்ராஜன்
• பெரிய இடத்து விஷயம் – எஸ்.சி.கிருஷ்ணன், ஏ.ஜி.ரத்னமாலா
• எட்டி எட்டி பார்க்குதடி – ஏ.ஜி.ரத்னமாலா, கே.ராணி
• தன்னை மறநத்தும் என் மனம் – பி.சுசீலா
• மதியில்லா மூர்க்கருக்கு – சீர்காழி கோவிந்தராஜன்
• வந்திடுவார் அவர் – பி.பானுமதி

பாடல் காட்சிகள்

வசந்த முல்லை போலே

http://youtu.be/_fIUqvQ8TV8

வந்திடுவார்


http://www.dailymotion.com/video/xrumq2_vanduthirvar-avar-sarangadhara_shortfilms#.UaHQmdj_QnA

கண்களால் காதல் காவியம்


http://www.dailymotion.com/video/xrumvt_kangalal-kadhal-sarangadhara_shortfilms#.UaHQxtj_QnA

எட்டி எட்டிப் பாக்குதடி


http://www.dailymotion.com/video/xrumsa_etti-etti-paarkuthadi-sarangadhara_shortfilms#.UaHQ69j_QnA

அற்புதக் காட்சி ஒன்று கண்டேன்


http://www.dailymotion.com/video/xrun6y_arputa-kaatci-ondrai-sarangadhara_shortfilms#.UaHRM9j_QnA

மேகத்திரை பிளந்து


http://www.dailymotion.com/video/xrumr3_megaththirai-sarangadhara_shortfilms#.UaHRV9j_QnA

RAGHAVENDRA
26th May 2013, 03:10 PM
இதுவரை இப்படத்தைப் பார்க்காதவர்களின் தகவலுக்காக நெடுந்தகட்டின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/SARANGDVDC_zps0209da3c.jpg

kalnayak
26th May 2013, 10:04 PM
ராகவேந்திரா சார்!!! நடிகர் திலகத்தின் 50 திரைப்படங்களை நிறைவு செய்ததற்க்கு வாழ்த்துகள்!!!

சாரங்கதாரா - அரச வேடம் தரித்து கம்பீரமாய் நடிகர் திலகம் நிற்பதென்ன!!! 'மேகத்திரை பிளந்து' மற்றும் எப்பொழுதும் மக்கள் மனதில் நிலைத்து நின்றிருக்கும் 'வசந்த முல்லை' பாடலும் (கம்பீரமாய் அமரர் பாடகர் திலகத்தின் பெயர் சொல்கின்றன) நடிகர் திலகத்தின் 50-வது படம் என்பதற்கு பெருமை சேர்க்கின்றன. அப்போதெல்லாம் இந்த எண்களுக்கு (25, 50, 75, 100, ...) திரையுலகத்தினர் இப்போது உள்ளது போல் மரியாதை கொடுக்கவில்லையா என்ன? நடிகர் திலகம் என்ற பெயர் இடப்படா விட்டாலும், "சிவாஜி கணேசனின் 50-வது படம்' என்றாவது விளம்பரங்களில் கொடுத்திருக்கலாமே? இவருக்கு முன் எவரேனும் 50 திரைப்படங்களில் கதா நாயகனாக நடித்திருக்கிறார்களா என்ன - யாரும் இல்லாதது இப்படி 50-வது படத்திற்கு முக்கியத்துவம் தராததற்க்கு காரணமா?

vasudevan31355
27th May 2013, 07:03 AM
நடிக மாமன்னரின் 50-ஆவது சிறப்புப் படம்.

சாரங்கதாரா.

http://padamhosting.com/out.php/i110506_vlcsnap2011091217h57m49s223.pnghttp://padamhosting.com/out.php/i110508_vlcsnap2011091217h58m18s1.png
http://padamhosting.com/out.php/i110509_vlcsnap2011091217h58m22s46.pnghttp://padamhosting.com/out.php/i110511_vlcsnap2011091217h58m27s90.png
http://padamhosting.com/out.php/i110513_vlcsnap2011091217h57m53s9.pnghttp://padamhosting.com/out.php/i110515_vlcsnap2011091217h58m31s135.png

vasudevan31355
27th May 2013, 07:17 AM
http://magdalengiftedandtalented.primaryblogger.co.uk/files/2012/01/number-50.jpg

http://www.tamillive.in/wp-content/uploads/mvbthumbs/img_17358_megaththirai-sarangadhara.jpg

http://freeprintfactory.files.wordpress.com/2011/02/30a-color-sphere-congratulations-card.jpg

நல்வாழ்த்துக்கள் ராகவேந்திரன் சார்.

http://i4.ytimg.com/vi/St3DuvcF-AM/maxresdefault.jpg

அற்புதமாக 50 காவியங்களைக் கடந்தமைக்கு.

தங்கள் சீரிய முயற்சியில் உருவான இந்தத் திரி பல மாய மேகத்திரைகளைக் கிழித்து நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் புறாவாக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடிகர் திலகம் திரிகளில் உழைப்பை செலுத்தி வரும் தங்களுக்கு என் உளமார்ந்த மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

vasudevan31355
27th May 2013, 07:30 AM
சாரங்கதாரா.

http://i3.ytimg.com/vi/JMe87UVGx_A/maxresdefault.jpg

http://i4.ytimg.com/vi/_-TAtdajpI4/maxresdefault.jpg

http://i1.ytimg.com/vi/xxBWVjUttsY/maxresdefault.jpg

http://i2.ytimg.com/vi/Qi1U0usOmsE/maxresdefault.jpg

vasudevan31355
27th May 2013, 07:35 AM
சாரங்கதாரா.

http://s1.dmcdn.net/ALh9F/x240-8y1.jpghttp://static2.dmcdn.net/static/video/597/768/41867795_jpeg_preview_large.jpg
http://static2.dmcdn.net/static/video/471/868/41868174_jpeg_preview_large.jpghttp://static2.dmcdn.net/static/video/764/768/41867467_jpeg_preview_large.jpg
http://s2.dmcdn.net/ALihQ/x240-rj9.jpghttp://s1.dmcdn.net/ALfUM/x240-Sjk.jpg
http://s3.vidimg.popscreen.com/original/8/eG94ZGlqMTI=_o_sarangadhara---rajasulokshana-and-sivaji-classic-love-.jpg

vasudevan31355
27th May 2013, 07:37 AM
சாரங்கதாரா.

http://s2.dmcdn.net/AXxYp/526x297-9Ri.jpg
http://s2.dmcdn.net/Xkfo/526x297-2-k.jpg

vasudevan31355
27th May 2013, 07:45 AM
சாரங்கதாரா.

http://i4.ytimg.com/vi/_fIUqvQ8TV8/maxresdefault.jpg

http://i2.ytimg.com/vi/uueDaC9PqCI/maxresdefault.jpg

vasudevan31355
27th May 2013, 07:51 AM
'சாரங்கதாரா' மாடர்ன் சினிமா DVD

http://www.70mmcinema.net/wp-content/uploads/2012/12/0264-vcd-13.jpg

RAGHAVENDRA
27th May 2013, 07:56 AM
வாசு சார்
தங்கள் நல்வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அது தங்களையும் தான் சேரும். இது ஊர் கூடி இழுக்கும் தேர் ஆயிற்றே. அதுவும் தங்கள் பங்கு மகத்தானது. ஒவ்வொரு படத்திற்கும் தாங்கள் செலவிடும் உழைப்பும் நேரமும் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு நிழற்படமும் குறைந்தது 20 முதல் அரை மணி நேரமாவது செலவிட்டால் தான் தாங்கள் விரும்பும் ரிசல்ட்டைக் கொண்டு வர முடியும். அது மட்டுமின்றி அவ்வப்போது நினைவலைகளும் நம்மை தாலாட்டிச் செல்கின்றனவே. தங்களைப் போல் பங்கு கொண்ட ஒவ்வொரு நண்பருக்கும் நமது பாராட்டுக்கள். அனைவரும் கலந்து கொண்டு ஒவ்வொரு படத்தின் போதும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டோமானால் சுவையாக இருக்கும்.

vasudevan31355
27th May 2013, 08:09 AM
'சாரங்கதாரா' காணொளிக் காட்சிகள் மற்றும் பாடல்கள்.

வாழ்க நமது நாடு....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6IhPqJwKndI

தன்னை மறந்தாடும்...


http://www.youtube.com/watch?v=l6DxRuQGU18&feature=player_detailpage

ஏதுக்கித்தனை மோடிதான் உனக்கு..


http://www.youtube.com/watch?v=d4a-NBelKz4&feature=player_detailpage

பெரிய இடத்து விஷயம் அப்படி இருக்கு...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kh_6YIrPsVU

vasudevan31355
27th May 2013, 08:15 AM
என்ன வேண்டும்? இன்னும் என்ன வேண்டும்?...

நடிகர் திலகத்தின் சோகப் பின்னணியில் நம் சிந்தை கவரும் பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=l6DxRuQGU18&list=PLB7D1220263C1F649

vasudevan31355
27th May 2013, 08:31 AM
சதி செய்யும் மதியற்றவனாக ஒருவன்
மானத்தைக் காப்பாற்றப் போராடும் மனிதனாக மற்றொருவன்.
நடிகர் திலகத்தின் வளமான குரலில்,அருமையான ஏற்ற இறக்க உச்சரிப்புகளில்.


http://www.youtube.com/watch?v=_-TAtdajpI4&feature=player_detailpage

RAGHAVENDRA
27th May 2013, 08:54 AM
அன்னையின் ஆணை திரைப்படத்தைப் பற்றி நமது நண்பர்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். கோபால் சார், வாசு சாரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதும் பதிவில்லை. நடிகர் திலகத்தின் முதல் 10லிருந்து 20க்குள் வரக்கூடிய படங்களில் அன்னையின் ஆணையும் ஒன்று. இப்படத்தில் நடிகர் திலகம் மேற்கத்திய பாணியையும் தன்னால் தர முடியும் என்று கோடிட்டுக் காட்டினார். அந்த பனியனால் சாவித்திரியை அடிக்கும் காட்சி சான்று. அதே போல் கனவின் மாயா லோகத்திலே பாடல் இன்று திரையரங்குகளில் காது கேளாத அளவிற்கு அளப்பரையைப் பெறக் கூடிய பாடல். இப்படத்தைப் பற்றி நண்பர்கள் தங்கள் அனுபவங்களைக் கூறலாமே.

50ஐத் தாண்டி விட்டோமானால் அநேகமாக ஒவ்வொரு படத்திற்கும் நம் நண்பர்கள் அதிகம் பங்கு கொள்வர் என எண்ணுகிறேன்.

Subramaniam Ramajayam
27th May 2013, 11:02 AM
ANNAIYIN ANAI i remember very well of having seen the movie on the first week of its release at PRABHATH theatre mannady with my mum and other ladies group amidst LOT OF ALLAPARAIS. ONE OF THE movies which has a big rerun in north madras theatres in sixties. next to uttama putiran.

Subramaniam Ramajayam
27th May 2013, 11:09 AM
அன்னையின் ஆணை திரைப்படத்தைப் பற்றி நமது நண்பர்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். கோபால் சார், வாசு சாரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதும் பதிவில்லை. நடிகர் திலகத்தின் முதல் 10லிருந்து 20க்குள் வரக்கூடிய படங்களில் அன்னையின் ஆணையும் ஒன்று. இப்படத்தில் நடிகர் திலகம் மேற்கத்திய பாணியையும் தன்னால் தர முடியும் என்று கோடிட்டுக் காட்டினார். அந்த பனியனால் சாவித்திரியை அடிக்கும் காட்சி சான்று. அதே போல் கனவின் மாயா லோகத்திலே பாடல் இன்று திரையரங்குகளில் காது கேளாத அளவிற்கு அளப்பரையைப் பெறக் கூடிய பாடல். இப்படத்தைப் பற்றி நண்பர்கள் தங்கள் அனுபவங்களைக் கூறலாமே.

50ஐத் தாண்டி விட்டோமானால் அநேகமாக ஒவ்வொரு படத்திற்கும் நம் நண்பர்கள் அதிகம் பங்கு கொள்வர் என எண்ணுகிறேன்.

I remember very well of having seen the movie in the first week of it's release at PRABHATH mannady with my mother as usual and along with lot of mother's friends amidst lot of allaparais. one of the movies scored very very well in the reruns next to uttama putiran.

iufegolarev
27th May 2013, 11:29 AM
நடிகர் திலகம் திரைப்பட தொகுப்பு 50 படங்களை கடந்து வெற்றிநடை போட்டுகொண்டிருக்கும் எங்கள் இனியவர், அனைவரையும் அன்புடன் அரவணைத்து செல்லும் நல்லவர், நல்லவர் மட்டும் இன்றி வல்லவர், வல்லவர் மட்டுமின்றி சொல்லவர் எங்கள் திரியின் மன்னவர் திரு. ராகவேந்தர் அவர்களை வாழ்த்த வயதில்லை..ஆனால் மனமுண்டு ! உங்கள் தொண்டு சிறப்பிற்குரியது ! மேலும் மதிப்பில்லா மதிப்பிற்குரியது !!!

RAGHAVENDRA
27th May 2013, 01:11 PM
முதல் வாரத்தில் அன்னையின் ஆணை திரைப்படத்தை பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ராமஜெயம் சார், தங்களுக்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
27th May 2013, 01:13 PM
360 டிகிரி கோணங்களில் 306 காவியங்களைத் தந்த தலைவரின் சாதனையை ஒரு சின்ன கமண்டலத்தில் அடக்கி விட முடியுமா.. எனவே பட்டியல் மட்டுமே இங்கு இடம் பெறுகிறது, என்றாலும் அதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி. அதே போல் தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி புழுதிவாக்கம் கண்ணன் சார்.

iufegolarev
27th May 2013, 02:46 PM
360 டிகிரி கோணங்களில் 306 காவியங்களைத் தந்த தலைவரின் சாதனையை ஒரு சின்ன கமண்டலத்தில் அடக்கி விட முடியுமா.. எனவே பட்டியல் மட்டுமே இங்கு இடம் பெறுகிறது, என்றாலும் அதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி. அதே போல் தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி புழுதிவாக்கம் கண்ணன் சார்.


kurumbu.............!

iufegolarev
27th May 2013, 02:49 PM
Dear Vasu Sir,

Could you post the following scene one of the most casual performance of NT in Mother's Order

The scene where Mrs.Savithri will have a verbal dual with NAdigar Thilagam and will tear his shirt ....Nadigar Thilagam will just wipe the blood coolly from his chest and come back and give one slap to Mrs.Savithri....

One of the best scenes...can you upload it please...!

The same concept of the scene was copied by Balachander in his film Netrikann...betweeen RK & lakshmi

vasudevan31355
28th May 2013, 08:23 AM
சாரங்கதாரா (1957) தெலுங்கில் நேரடிப் படமாக வந்தது. ஹீரோ... வேறு யார்? தேவுடுகாருதான். மற்ற நடிகர்கள் பெரும்பான்மையோர் அப்படியே இருக்கிறார்கள். A .கருணாநிதிக்குப் பதிலாக ரேலங்கி.

http://www.song.cineradham.com/songsadmin/movies/saarangadhara1957.jpg

http://videomasti.net/wp-content/uploads/2007/07/Clipboard0110.png

http://s1.dmcdn.net/njTK/x240-FQC.jpg

http://lh4.ggpht.com/_LNpkg4PTS8I/TRk3Jfr1ycI/AAAAAAAAD68/eI2zZC6_r6M/Sarangadhara-telugu%5B4%5D.jpg?imgmax=800

vasudevan31355
28th May 2013, 08:36 AM
'சாரங்கதாரா' தெலுங்கு நிழற்படங்களையும் கொஞ்சம் பார்ப்போம். (ஒரு ஒப்பீட்டிற்காக)


Movie : Sarangadhara 1957
Cast: NTR (Sarangadhara), Bhanumathi, SV Ranga Rao, Santha Kumari, Mukkamala, Rajasulochana, Relangi, Balasaraswathi, Gummadi, Prabhavathi, Chalam, AV Subba Rao,Gowripathi Sastry, Mikkilineni, Viswanatha Sastry
Dialogues and Lyrics: Samudrala Raghavacharya
Music: Ghantasala
Cinematography: SP Balakrishnan
Producer: Namadeva Reddiyar
Director: VS Raghavan
Banner: Minerva Pictures

http://img841.imageshack.us/img841/1236/66172711.pnghttp://img405.imageshack.us/img405/4220/64720183.pnghttp://img88.imageshack.us/img88/5504/14158672.png
http://img443.imageshack.us/img443/1848/94365878.pnghttp://img827.imageshack.us/img827/5971/17425570.pnghttp://img259.imageshack.us/img259/4149/67780153.png
http://img24.imageshack.us/img24/633/91704634.pnghttp://img809.imageshack.us/img809/6465/17304894.pnghttp://img574.imageshack.us/img574/1326/34380478.png

mahendra raj
28th May 2013, 08:47 PM
Hi Friends,

Today someone posed an unexpected question and I am at a loss for proper answers. The questions are:-

1. Has P.Bhanumathi ever sang a duet with P.B. Sreenivos and if so, what are the songs? She has acted and sang in films like Makkalai Petra Maharasi, Annai, Poovum Pottum where both have them have sang but not together.

2. Has Sirghazhi Govindarajan ever paired with P. Bhanumathi, apart from the film 'Kalai Arasi' (1963)?

RAGHAVENDRA
28th May 2013, 08:53 PM
hi friends,

today someone posed an unexpected question and i am at a loss for proper answers. The questions are:-

1. Has p.bhanumathi ever sang a duet with p.b. Sreenivos and if so, what are the songs? She has acted and sang in films like makkalai petra maharasi, annai, poovum pottum where both have them have sang but not together.

2. Has sirghazhi govindarajan ever paired with p. Bhanumathi, apart from the film 'kalai arasi' (1963)?

post this question in the thread "ask the experts"

RAGHAVENDRA
29th May 2013, 04:17 PM
வாசு சார்,
சாரங்கதரா தெலுங்குப் பதிப்பினைப் பற்றி அதிகம் பேர் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வாறிருக்க, தாங்கள் அதனுடைய தகவல்கள் மட்டுமின்றி நிழற்படங்களையும் தேடிப் பிடித்து இங்கே பதிவிட்டது தங்களுடைய அயராத உழைப்பையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். ஏற்கெனவே நவீன சாரங்கதரா என்ற படம் 40களில் வந்துள்ளது ஒரு புறம் இருக்க. மினர்வா பிக்சர்ஸ் தமிழிலும் தெலுங்கிலும் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது பலர் அறிந்திராத செய்தியாகும்.
தொடருங்கள் தங்கள் அரிய பணியினை. நன்றியும் பாராட்டுக்களும்.

RAGHAVENDRA
29th May 2013, 04:18 PM
Sivaji Ganesan Filmography Series

51. சபாஷ் மீனா Sabash Meena

தணிக்கை - 13.09.1958
வெளியீடு - 03.10.1958

தயாரிப்பு – பத்மினி பிக்சர்ஸ்,
தயாரிப்பாளர் – பி.ஆர்.பந்துலு

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜா தேவி, பி.ஆர்.பந்துலு, கணபதி பட், கிருஷ்ணா பாய், பி.எஸ்.ஞானம், வி.ஆர்.ராஜகோபால் மற்றும் பலர்

கதை தாதா மிராஸி

வசனம் – ப.நீலகண்டன்

பாடல்கள் – கு.மா. பாலசுப்ரமணியம்

இசை – டி.ஜி. லிங்கப்பா

பின்னணி பாடியோர் – டி.எம்.சௌந்தர்ராஜன், டி.ஏ. மோத்தி, சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, ஜமுனா ராணி, ராஜ லட்சுமி,

ஒளிப்பதிவு – டபிள்யூ. ஆர். சுப்பாராவ், எம். கர்ணன்

ஒலிப்பதிவு – கோடீஸ்வர ராவ்

கலை – வதூர்கர்

எடிட்டிங் – ஆர். தேவராஜன்

இயக்கம் – பி.ஆர். பந்துலு


சிறப்புச் செய்திகள்

நடிகர் திலகமும் சந்திரபாபுவும் நகைச்சுவை நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த படம்.

சந்திரபாபு இரு வேடங்களில் நடித்த்து சிறப்பு. குறிப்படத் தக்கது அவருடைய சென்னை பாஷை.

சென்னை நகரில் வெளியான திரையரங்குகள்

காஸினோ, பாரத், மகாலட்சுமி

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

சென்னை காஸினோ – 119 நாட்கள்
சேலம் ஓரியண்டல் – 105 நாட்கள்




விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்

சாதனைச் செப்பேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 27.9.1958

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4843a-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4844a-1.jpg

50வது நாள் விளம்பரம் : The Hindu : 21.11.1958

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4845a-1.jpg

100வது நாள் விளம்பரம் : Indian Express : 10.1.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4846a-1.jpg

சிறப்பு வண்ணப் புகைப்படம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SabashMeena1-1.jpg



பாடல்கள்
1. ஆசைக்கிளியே கோபமா – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
2. ஆணாகப் பிறந்த்தெல்லாம் – பி.சுசீலா, கே.ஜமுனா ராணி
3. நல்ல வாழ்வு காணலாமே – சூலமங்கலம் ராஜலட்சுமி
4. சித்திரம் பேசுதடி – டி.எம்.சௌந்தர்ராஜன்
5. காணா இன்பம் கனிந்ததேனோ – டி.ஏ.மோதி, பி.சுசீலா
6. ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா
7. செல்வம் நிலையல்லவே – பி.சுசீலா
8. சித்திரம் பேசுதடி –
9. இன்பத்தின் வேகமா – சூலமங்கலம் ராஜலட்சுமி
10. ஓ.. சுயநல வெறி மிகும் மாந்தர்களே – டி.எம்.சௌந்தர்ராஜன்

RAGHAVENDRA
29th May 2013, 04:35 PM
காணொளிகள்

சித்திரம் பேசுதடி – டி.எம்.சௌந்தர்ராஜன்

http://youtu.be/H7sASaWTrac

நல்ல வாழ்வு காணலாமே

http://youtu.be/OkD_bFkjB7E

நகைச்சுவை நாடகப் பகுதி

http://youtu.be/UIa21s6iMwI

காணா இன்பம் கனிந்த்தேனோ

http://youtu.be/MewOsMqwg3Y

ஆணாகப் பிறந்த்தெல்லாம்

http://youtu.be/rVH4q94AgPQ

ஆசைக் கிளியே கோபமா
http://youtu.be/_UsiTBqJRVE

இன்பத்தின் வேகமா
http://youtu.be/uN_TDOc2WyQ

சித்திரம் பேசுதடி – பெண் குரல்

http://youtu.be/KBwlwFYJ2ek

செல்வம் நிலையல்லவே

http://youtu.be/Y8uhVI0rY-M

சுயநல வெறி மிகுந்த மாந்தர்களே

http://youtu.be/4tuIyKRkyfs

links for audio songs:

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001800

vasudevan31355
29th May 2013, 09:11 PM
'சபாஷ் மீனா' நிழற்படங்கள்.

http://ttsnapshot.com/out.php/i40595_vlcsnap-2012-11-18-19h00m26s149.pnghttp://ttsnapshot.com/out.php/i40596_vlcsnap-2012-11-18-19h00m51s56.png
http://ttsnapshot.com/out.php/i40597_vlcsnap-2012-11-18-19h01m24s205.pnghttp://ttsnapshot.com/out.php/i40598_vlcsnap-2012-11-18-19h01m40s111.png
http://ttsnapshot.com/out.php/i40599_vlcsnap-2012-11-18-19h01m50s221.pnghttp://ttsnapshot.com/out.php/i40600_vlcsnap-2012-11-18-19h07m55s24.png

vasudevan31355
29th May 2013, 09:13 PM
This is a classic full-length comedy where Sivaji and Chandrababu compete with each other in keeping you in splits. Chandrababu in a double role is hilarious. What a great actor! There are a few memorable songs as well. Well worth it.

http://www.hindu.com/cp/2009/04/03/images/2009040350371601.jpg

vasudevan31355
29th May 2013, 09:24 PM
http://imgur.com/LqgdbAE.jpg

vasudevan31355
29th May 2013, 09:34 PM
'சபாஷ் மீனா' நிழற்படங்கள்.

http://i4.ytimg.com/vi/KBwlwFYJ2ek/mqdefault.jpg
http://i1.ytimg.com/vi/H7sASaWTrac/hqdefault.jpghttp://i4.ytimg.com/vi/_UsiTBqJRVE/hqdefault.jpg
http://i2.ytimg.com/vi/9JxGg9EJKBI/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/xVnP2aXmO4I/hqdefault.jpg
http://i3.ytimg.com/vi/z0-L_7myHDs/hqdefault.jpghttp://i2.ytimg.com/vi/iFf3ls-nKX8/hqdefault.jpg

vasudevan31355
29th May 2013, 10:23 PM
நன்றி ராகவேந்திரன் சார்.

அருமையான சாரங்கதாரா மற்றும் சபாஷ் மீனா பதிவுகள் கலக்கல்.

'சபாஷ் மீனா' கடலூரில் கமலம் திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டு வழக்கம் போல் வெற்றிக்கொடி நாட்டியது.

தலைவர் படு அழகாக இருப்பார். அளவான உடம்பு. காமெடி கலக்கலாக செய்வார். ஊதாரித்தனத்தையும், சோம்பேறித்தனத்தையும் இவரை விட எவரால் அவ்வளவு அற்புதமாகப் பிரதிபலிக்க முடியும்?

குலதெய்வமும், இவரும் போடும் சூப்பர் திட்டம். குலதெய்வம் வீடுகளின் கண்ணாடியை உடைப்பது... தலைவர் பின்னாலேயே போய் உடைந்த கண்ணாடிகளை சரி செய்வது. ஒரு வீட்டில் குலதெய்வம் கண்ணாடியை உடைக்கும் முன்பாகவே தலைவர் அங்கே சென்று கண்ணாடியை இன்னும் உடைபடலியா என்று கேட்டு வம்பை விலைக்கு வாங்குவது வயிறு குலுங்க வைக்கும் காமெடி.

அதே போல ஒண்டிக்கட்டையாய் தலைவர் பசி என்னவென்றே அறியாமல் பசியால் அவஸ்தைப்படும்போது குலதெய்வம் அவரிடம் "இது மனுஷனுக்கு வரக்கூடாத வியாதியாச்சே" என்பார். சிரிக்காமல் இருக்க முடியுமோ?

அதுபோல 'ஆசைகிளியே கோபமா' பாட்டில் சந்திரபாபுவும், இவரும் அடிக்கும் கூத்துக்கள் ரகளை. அடிக்கடி சந்திரபாபுவிடம் 'சிறுவா... சிறுவா' என்று தலைவர் புத்திமதி உரைக்கும் அழகே அழகு.

காரில் டிரைவராக தன் தந்தை அமர்ந்திருக்கிறார் என்று அறியாமல் அவரிடமே நூறு ரூபாய் நோட்டைத் தந்து சிகரெட்டை வாங்கி வரச் சொல்லி பின் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்னும் ஜோர்.

ஓட்டல்காரனுக்கு காசு தராமல், இருக்கும் பணத்தை அம்போவேனத் தெரியாமல் விட்டுவிட்டு வயலினில் சோகம் இழையோட தலைவர் ஒன்றி வாசிப்பது அருமை.

சந்திரபாபு... கேட்கவே வேண்டாம். இரட்டை வேடங்கள். பிரமாதம். அதுவும் ரிக்ஷாக்காரனின் அந்த மெட்ராஸ் பாஷை அமர்க்களம். ஒரு சந்திரபாபுவை பேயோட்டும் களேபரங்கள்... ஆக்ஷன் காமெடி பக்கோடா.

இந்தப் படத்தில் நடிக்க சந்திரபாபுவை அணுகியபோது "ஹெவியான ரோல்... சிவாஜியை விட பைசா அதிகமாகத் தந்தால்தான் நடிப்பேன்" என்று பாபு அடம் பிடிக்க விஷயம் நடிகர் திலகத்தின் காதுகளுக்கு எட்டியதும் "அதனாலென்ன அவருக்கு வெயிட்டான ரோல். .. கொடுக்கலாம்... எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை" என்றாராம். எவ்வளவு பெருந்தன்மை! பரந்த மனம்!

சபாஷ் நடிகர் திலகம்!

Gopal.s
31st May 2013, 05:42 AM
சபாஷ் மீனா.
என்னுடைய favourite தாதாமிராசி கதை என்று நினைக்கிறேன். நடிகர்திலகம் தன் அபார timing sense கொண்ட நகைச்சுவை நடிப்பை பராசக்தி,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,கோடீஸ்வரன்,மணமகன் தேவை படங்களில் தொட்டு காட்டியிருந்தாலும் முழு படத்திலும் காமெடி பாத்திரம் ஏற்ற முதல் படம். அப்பாவை டபாய்ப்பது(கோபத்துடன் கத்தியை எடுத்து கூலாய் ஆப்பிள் நறுக்குவார்) ,அப்பா டிரைவர் ஆக நடிப்பதை அறியாமல் இஷ்டத்துக்கு நடந்து இசகு பிசகாக மாட்டுவது ,சாமான்களை எடுத்து போவதை வயலின் வாசிக்கும் ஜோரில் தலையாட்டி அனுமதிப்பது, தன்னை தொடரும் குண்டனிடன் ஓடிட்டா என்று அவன் சொன்னதிலிருந்தே யோசனை எடுப்பது,எதிர்பாராமல் வந்து விட்ட தந்தையை office இல் சமாளிப்பது,ராஜகோபாலுடன் சேர்ந்து கண்ணாடி ரிப்பேர், தன மூஞ்சியில் கையை வைக்கும் சந்திர பாபுவை பார்த்து அதிர்ச்சி என படு ஜாலி ,இளமை,அழகு கொண்ட lovable சிவாஜி. சித்திரம் பேசுதடி பாட்டில் இவர் தலைகாணியை திருப்பி போட்டு relax பண்ணும் அழகு.......
காணா இன்பம் பாட்டும் ,காட்சியும் கண்டு ரசிக்க வேண்டிய இன்பம். சந்திரபாபுவின் இந்த வூட்டில் சோறு துன்னும் போது அளுவாங்களா படு அமர்க்களம்.
நல்ல வெற்றி கண்ட பிரபல படம். இதைத்தான் உள்ளைத்தை அள்ளித்தா வாக sundar ,C ஈயடிச்சான் copy செய்து நல்ல பாடல்கள், ரம்பா கொண்டு வெற்றியடைநதார்.

vasudevan31355
31st May 2013, 08:57 AM
கோ,

நிஜம் செப்பிதே :)

RAGHAVENDRA
3rd June 2013, 12:15 AM
Sivaji Ganesan Filmography Series

52. காத்தவராயன் Kaathavaraayan

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KATHAVA01_zpsf449b2c4.jpg


தணிக்கை – 01.10.1958
வெளியீடு – 07.11.1958




விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMADS/KATHAVARELEASEAD02_zps827a16a0.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMADS/KATHAVARELEASEAD01_zpsa229ea76.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Kathavaraayan1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4973-1.jpg



ஹிந்தியில் அமர் பிரேம் என்ற பெயரில் மொழிமாற்றப் படமாக வெளிவந்த்து.

தயாரிப்பு – ஆர்.ஆர்.பிக்சர்ஸ்

நடிக நடிகையர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே. சாவித்திரி, பி.கண்ணாம்பா, டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, ஜே.,பி.சந்திரபாபு, ஈ.ஆர்.சகாதேவன், ஓ.ஏ.கே.தேவர், செருகளத்தூர் சாமா, ஈ.வி.சரோஜா, எம்.என்.ராஜம், மோஹனா, ஜெயந்தி, கமலா, மற்றும் பலர்

நடன மங்கையர் – ஜானகி, லக்ஷ்மி, சாரதா, பாலா, மாதுரி, சரளா, ரேவதி, சகுந்தலா, ராஜேஸ்வரி, சுசீலா, பேபி ஜோதி,

திரைக்கதை வசனம் – துறையூர் கே. மூர்த்தி

பாடல்கள் – தஞ்சை ராமையா தாஸ்

சங்கீதம் – ஜி.ராமனாதன்

பின்னணி – டி.எம்.சௌந்தர்ராஜன், சி.எஸ்.ஜெயராமன், கண்டசாலா, எஸ்.சி.கிருஷ்ணன், பி.லீலா, ஜிக்கி, சுசீலா, ஏ.பி.கோமளா, ரத்னமாலா, ஜமுனா ராணி, சுந்தரம்மா, ராணி

பாடல் ஒலிப்பதிவு – ஏ.கிருஷ்ணய்யர், டி.எஸ்.ரங்கசாமி, ஈ.ஐ.ஜீவா, கோடீஸ்வர ராவ்

வசனம் ஒலிப்பதிவு – பழனிபாபு, கே.துரைசாமி

ப்ராச்சிங் – எஸ்.ரங்கனாதன், விஜயா லாபரடரி

கலை – கங்கா

உடை ஓவியம் – கல்கி மணியம்
உடைகள் – எஸ்.நடராஜ்

மோல்டிங் – கோவிந்தசாமி
செட்டிங்ஸ் – சி.குப்புசாமி, கே.எஸ்.என்.மூர்த்தி, ராயன், மாணிக்கம்

மேக்கப் – ஹரிபாபு, கஜபதி, நாகேஸ்வர்ராவ், ரங்கசாமி, மோஹன் ராவ், நவநீதம்
சிகை அலங்காரம் – ஜோஸபின், ரேபா ராய்

நடன அமைப்பு – டி.,சி.தங்கராஜ்
கோழி நடனம் – ஜோஷி, கோபால்

சிவ பார்வதி நடனம் – கோபி கிருஷ்ணா
கமலா லக்ஷ்மண்
நடன அமைப்பு – வழுவூர் ராமையா பிள்ளை
ஸ்டண்ட் மாஸ்டர் – சோமு
ஸ்டண்ட் – சாரங்கன், சோமு அண்ட் பார்ட்டி
மல்யுத்தம் – பயில்வான் அமீர் அலி

விளம்பர நிர்வாகம்- ஏ.தட்சணாமூர்த்தி
விளம்பர டிசைன்கள் – கே.நாகேஸ்வர ராவ், கே.நடராஜ்

ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்
விளம்பர பிளாக்குகள் – கிராபடோன் அண்ட் கோ

பாடல்கள் – ஹெச்.எம்.வி. கொலம்பியா ரிக்கார்டுகள்

ஸ்டூடியோ – வாஹினி, பாரமௌண்ட்

ஸ்டூடியோ எக்ஸிகியூடிவ் – ராமானுஜம், பாண்டுரங்கம்

புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – டி.ஆர்.சக்கரவர்த்தி, கே.ஜி.விஜயரங்கம்

புரொடக்ஷன் மேனேஜர் – பி.செஞ்சு ராமையா

எடிட்டிங் – எம்.எஸ்.மணி, டி.துரைராஜன்

ஒளிப்பதிவு – டி.கே. ராஜா பாதர்

அசோசியேட் டைரக்ஷன் – ஐ.என்.மூர்த்தி

டைரக்ஷன் – டி.ஆர்.ராமண்ணா

RAGHAVENDRA
3rd June 2013, 12:17 AM
காத்தவராயன் திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களின் தகவலுக்காக டிவிடி யின் முகப்பு

http://www.buycinemovies.com/images/detailed/0297-vcd-44.jpg

vasudevan31355
3rd June 2013, 05:33 AM
காத்தவராயன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001750195.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_002108960.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_002346275.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000816676.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_001849850.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_062628909.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000439644.jpg

vasudevan31355
3rd June 2013, 05:34 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000487024.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000614374.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_002211850.jpg

vasudevan31355
3rd June 2013, 05:37 AM
'காத்தவராயன்' மல்யுத்தக் காட்சி ஒரு ஆய்வு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001942112.jpg

'காத்தவராயன்' திரைப்படத்தில் வரும் நடிகர் திலகம் அவர்கள் செய்வதாக வரும் மல்யுத்தக் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதக் காட்சியாகும். அக்காலத்தில் அனைவராலும் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட ஒரு அரிய அற்புதமான மல்யுத்த சீன். ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் மல்யுத்த அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் ஏன் அதற்கு ஒருபடி மேலாகவே தந்து கலக்கியிருப்பார் நடிகர் திலகம். மல்யுத்த வீரனுக்குரிய உடல்வாகும்,தோற்றமும் அப்படியே அவருக்குப் பொருந்தி இருப்பது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

மல்யுத்தக் காட்சியின் தொடக்கத்தில் N.T. முதலில் களத்தில் இறங்கும்போது வலது கையால் வலது தொடையைத் தட்டி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வலது காலை மட்டும் சற்றுத் தூக்கி, காலை உள்வாங்கி மடித்தபடி ஓடி வந்து ,சற்று உடலைத் தளர்வாக தொய்யவிட்டு யுத்தத்திற்கு ரெடி ஆகும் போதே மிகுந்த எதிர்பார்ப்புகள் நமக்கு ஏற்படத் துவங்கிவிடும். பின் போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார். தூக்கி வீசப்பட்ட மறு கணமே புள்ளிமான் போலத் துள்ளி எழுந்து நிற்பார் நடிகர் திலகம். பின் மறுமுறை எதிர்வீரர் N.T. யை வலதுபக்கமாக தன் தோள்பட்டை வழியாக தூக்கி வீசும்போதும் அதே சுறுசுறுப்புடன் எழுந்து கொள்வார் N.T. மூன்றாம் முறை எதிர்வீரர் N.T.யின் இரு தொடைப்பகுதிகளையும் இடுப்போடு பிடித்து தூக்க முயற்சி செய்யும் போது, N.T. அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு கைகளைத் தரையில் ஊன்றி நொடிப் பொழுதில் எழுந்து கைகளை நீட்டி யுத்தத்திற்கு மீண்டும் தயாராவது அருமை. பின் அந்த எதிரியின் இரு கைகளோடு தன் இரு கைகளையும் கோர்த்தவாறு பலப்பரீட்சை செய்வதும், பின் எதிராளியின் இடதுகையை தன் தலைக்குமேலாகக் பின்பக்கக் கழுத்து வழியே கொண்டுவந்து,அவர் கீழ் ஆடையைப் பற்றி அவரைத் தூக்க முயற்சிக்கும் போதே அந்த எதிராளி கொஞ்சமும் எதிர்பாராத வகையில் N.T. யின் முதுகைப் பிடித்து திருப்பி முறுக்கியவாறு பக்கவாட்டில் N.T. யைத் தூக்கிக் கிடாசும் போதும் நம் இதயமே சில்லிட்டுப் போகும். அப்படியே மனிதர் நேச்சுராக தரையில் விழுந்து எழுந்திருப்பார் பாருங்கள்! அடடா! தன் தொழிலின் மீது தான் எத்துனை ஈடுபாடு! எழுந்தவுடன் சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக அந்தப் போட்டிக் களத்தில் கொட்டிக் கிடக்கும் மணலின் மேல் N.T. ரவுண்டடித்து ஓடிவரும் அழகு இருக்கிறதே! காணக் கண் கோடி வேண்டும். (இடையிடையே கீழே விழுந்து எழுந்தவுடன் மறக்காமல் இரு கைகளிலும் ஒட்டியிருக்கும் மண்ணைத் தன் இரு தொடைப்பகுதிகளின் பக்கவாட்டில் தட்டித் துடைத்துக் கொள்வார்.)

பின் போட்டியாளரின் பின்புறம் நின்று அவர் உடம்பை உடும்புப் பிடியாகப் பிடித்து அவரை மூன்று முறை தூக்கித் தூக்கி நிறுத்தி நிலை குனிய வைப்பதும், அவரை இரண்டு முறை தலை கீழாகத் தூக்கி வீசுவதும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள். அடுத்து N.T. எதிரியின் கழுத்தைப் பிடித்து வளைத்து சர்வ சாதரணமாக மண்ணைக் கவ்வ வைப்பது மிரள வைக்கும் தத்ரூபக் காட்சி. எதிரி தன் முதுகின் மேலே படர்ந்து படுத்தவாறு இம்சை தர ,அப்படியே படுத்தவாக்கில் அவரை தலைகீழாக மாற்றிப் புரட்டிப் போட்டுப் படுக்கவைத்து, தான் அவர் முதுகின் மீது அமர்ந்து கொண்டு அவரது கைகளைப் பிடித்துப் பிடிபோட்டு அவரை தலை கீழாக நிறுத்தி (சிரசாசன பொசிஷனில்) அவரது இரு தூண் போன்ற தொடைகளுக்கிடையே தன் கழுத்தும்,முகமும் பதிந்திருக்க எதிரி அப்படியே தனது தொடைகளால் N.T. யின்கழுத்தை இறுக்கி அப்படியே புரட்டிப் போட, தூரமாகப் போய் டூப்பே இல்லாமல் N.T. விழுவது நம்மை திடுக்கிட வைக்கிறது. பின் எதிரி கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழக்க ஆரம்பிக்க, N.T. யின் கை ஓங்க, தான் வெற்றி பெறப் போவது உறுதி என்று நிச்சயமாகத் தெரிந்து விட்ட நிலையில், வெற்றி பெறப் போகும் களிப்பை முகத்தில் காட்டி, எதிரியை சர்வ அலட்சியமாக பலமுறை தூக்கிப் போட்டு பந்தாட வைத்து மண்ணைக் கவ்வச் செய்வதும், எதிரி சோர்ந்து போய் ஒவ்வொருமுறையும் தட்டுத் தடுமாறி எழுந்திருக்கையில், இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த இடத்தை வெகு அழகாக,அலட்சியமாய் ஓடியவாறு சுற்றி வருவதும்,தோள்பட்டைகளை சற்று துவளவிட்டு, உடலை சற்று தளர விட்டு,வலது தொடையைத் தட்டி வெற்றிக்கான அறிகுறியை முகத்தில் காட்டத் தொடங்குவதும், இறுதியில் அப்படியே அலாக்காக எதிரியை தூக்கி மனிதர் என்னமாய் தூக்கிச் சுழற்றுகிறார்!) தோள்பட்டையில் வைத்துக் கொண்டு மூன்று முறை சுற்றி கீழே தூக்கிப் போட்டு வெற்றி வாகை சூடுவதும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத அபாரமான அரிய காட்சிகள். அதே போல எதிரி தன்னை இம்சிக்கும் நேரங்களில் வலியின் வேதனையைக் காட்டியவாறும், காட்டாதவாறும் அவர் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்ச்சிகள் உன்னதமானவை. குறிப்பாக ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் அவர் மிகுந்த சிரத்தை எடுத்து செய்த சண்டைக் காட்சி (மல்யுத்தக் காட்சி) இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அந்த அற்புத, மனதை உறைய வைக்கும் மல்யுத்தக் காட்சி உங்களுக்காக.


http://www.youtube.com/watch?v=uOOftnJMs0Y&feature=player_embedded

vasudevan31355
3rd June 2013, 05:38 AM
http://upload.wikimedia.org/wikipedia/ta/c/c4/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D. jpg

vasudevan31355
3rd June 2013, 05:39 AM
http://padamhosting.com/out.php/i51306_vlcsnap2010110823h22m24s38.png

http://padamhosting.com/out.php/i51307_vlcsnap2010110823h24m08s30.png

http://padamhosting.com/out.php/i51308_vlcsnap2010110823h24m33s48.png

Gopal.s
3rd June 2013, 07:10 AM
வாசு,
மல்யுத்த காட்சியை மனகண்ணில் பார்த்து விட்டேன். காட்சி வர்ணனை கலந்த விவரிப்பென்றால் நீயும் சாரதி யும்தான்.

vasudevan31355
3rd June 2013, 07:22 AM
காத்தவராயன் (அமர் பிரேம் 1960) இந்தியும் பேசியது. அதிலிருந்து ஒரு இமேஜ்.

http://cineplot.com/gallery/wp-content/uploads/2010/10/sivaji-bollywood.jpg

Thanks to cineplot.com

vasudevan31355
3rd June 2013, 07:39 AM
நன்றி கோபால் என் வீட்டில் நாம் இருவரும் சேர்ந்து காத்தவராயன் மல்யுத்தக் காட்சியைக் கண்டு ரசித்து மகிழ்ந்ததை நினைவுபடுத்தியதற்கு.

அற்புதமான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படம். ஒரு இடம் கூட போரடிக்காமல் அவ்வளவு பிரமாதமாகப் போகும் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெறாமல் போன காரணம் தெரியாமல் இன்று வரை மண்டையை உடைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

தங்கள் தகப்பன் சாமிக்கும் மிக பிடித்தபடம் என்று நினைக்கிறேன்.

ஆரம்பம் முதல் இறுதிவரை காட்சிக்கு காட்சி ஆரவாரக் கைத்தட்டல்களை அள்ளும் படம். இந்தப் படத்திற்கு கடலூர் முருகாலயாவில் அமர்க்களம் செய்து போலீஸ் வந்து எச்சரித்தது நினைவுக்கு வருகிறது.

தலைவர் கொள்ளை அழகு. அற்புத மல்யுத்தம், மாயா ஜாலக் காட்சிகள், அற்புதமான கரகாட்டம், கலக்கல் பாடல்கள், பலதரப்பட்ட மாறு வேடங்கள், தங்கவேலு, சந்திரபாபு, பாலையா கூட்டணியின் மெகா காமெடி, கண்ணாம்பாவின் கனல் தெறிக்கும் வசனக் காட்சிகள், கிளைமாக்ஸ் பிரம்மாண்டம் என்று சகல அம்சங்களும் சரிவிகிதக் கலவையில் கலந்து நட்சத்திரக் குவியல்களுடன் ஜொலித்த படம்.

காத்தன் என்றால் காத்தன்தான்.

vasudevan31355
3rd June 2013, 07:52 AM
'இதயராஜா' அளித்த கௌரவம்.

தலைவரின் அசத்தல் கரகாட்டம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00377.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00377.jpg.html)

Gopal.s
3rd June 2013, 08:11 AM
காத்தவராயன், இன்னொரு நடிகர் நடிப்பதாக இருந்து நம் தலைவரிடம் வந்தது. இந்த படம் மட்டும் உரிய வெற்றியை பெற்றிருந்தால் ,நடிகர்திலகம்-ராமண்ணா இணைவில் பல அற்புத பொழுது போக்கு படங்கள் அன்றே தொடர்ந்திருக்கும். Fantacy படங்களின் charm மங்க ஆரம்பித்த காலகட்டத்தில் வந்து மாட்டி கொண்டது.
துறையூர்,கே.மூர்த்தி என்னுடைய Favourite திரைக் கதை-வசனகர்த்தா.

RAGHAVENDRA
3rd June 2013, 08:14 AM
காத்தவராயன் சிறப்புச் செய்திகள்

1. இப்படத்தில் காஸ்ட்யூம் டிசைன், அதாவது உடை ஓவியராகப் பணியாற்றியவர் உலகப் புகழ் பெற்ற திரு கல்கி மணியம் அவர்கள். பொன்னியின் செல்வன் ஓவியர் மணியம் என்றால் உடனே நினைவுக்கு வரும்.
2. பிரபல நாட்டிய மேதை கோபிகிருஷ்ணா நடனமாடியது இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
3. அடுத்தடுத்த நடிகர் திலகத்தின் படங்களால் வெற்றி நடை போட்டும் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் அமைந்த படங்களில் காத்தவராயனும் ஒன்று.
சென்னை நகரில் வெளியான திரையரங்குகள் – கெயிட்டி, பிராட்வே, சயானி

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

யாழ்ப்பாணம் வெலிங்டன் – 105 நாட்கள்.
சேலம் அம்பிகா திரையரங்கில் 92 நாட்கள் ஓடி 100 நாட்களை எட்டும் நிலையில் எடுக்கப் பட்டது.

RAGHAVENDRA
3rd June 2013, 08:38 AM
காத்தவராயன் பாடற் பட்டியல்

இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் புகழ்க் கிரீடத்தில் மேலும் ஒரு வைரம் காத்தவராயன். என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும் புகழ் பெற்ற பாடல்கள் இப்படத்தின் சிறப்பம்சம். குறிப்பாக டி.எம்.எஸ்.குரலில் வா கலாப மயிலே பாடலின் இறுதியில் ஒலிக்கும் போது மக்கள் திரையரங்குகளில் கூடவே குரல் கொடுப்பர். அந்தக் காலத் திரையரங்குகளில் இது மிகவும் பிரசித்தம்.

1. வா கலாப மயிலே – டி.எம்.சௌந்தர்ராஜன்.
2. வெற்றியே வருகுதம்மா
3. தமுக்கார சுப்பண்ணா
4. அமுத ஊற்றிலே குமுத மலர் போல
5. தந்தானே தான தந்தானே – சந்திரபாபு, ஜிக்கி
6. நித்திரை இல்லையடி சகியே
7. ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிய்யாலங்கடி
8. நிறைவேறுமா – டி.எம்.சௌந்தர்ராஜன்
9. எத்தனையோ
10. ஜாதியில்லை மத பேதமில்லையே
11. ஓம் சக்தியே எமை ஆளும் சக்தியே
12. அடி தானா வருகையிலே

RAGHAVENDRA
3rd June 2013, 08:43 AM
பாடல் காட்சிகள்

1. வா கலாப மயிலே

இந்தப் பாடல் காட்சியின் இறுதியில் துந்தனாவை வைத்துக் கொண்டு ஆர்யமாலா ஆர்யமாலா என நடிகர் திலகம் பாடிக் கொண்டே வரும் காட்சி மிக மிக பிரசித்தம். அந்தக் காலத்தில் சாலைகளில் துந்தணாவை வைத்துக் கொண்டு சாலையில் பாடியபடி தங்கள் வறுமையைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்ட பல பெரியவர்கள் உண்டு. இப்படம் வந்த பின் அவர்களெல்லாம் சாலைகளில் வரும் போது இப்பாடலைப் பெரும்பாலும் திரும்பத் திரும்பப் பாடி காசு சேகரிப்பார்கள். மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு தான தர்மம் செய்து அவர்களுக்கு உதவுவார்கள். இதை நான் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

http://youtu.be/FsYj-3IzQRs

RAGHAVENDRA
3rd June 2013, 08:45 AM
2, நிறைவேறுமா எண்ணம் நிறைவேறுமா

அருமையான படப்பிடிப்பு. புன்னகையில் மயக்கும் நடிகர் திலகத்தின் அற்புதமான தோற்றம். அழகென்றால் இவரன்றோ, புன்னகையென்றால் இவருடையதன்றோ என மீண்டும் நிரூபித்த படம்.

http://youtu.be/uAPRrWJDHMs

RAGHAVENDRA
3rd June 2013, 08:49 AM
சந்திரபாபு பாடல் காட்சிகள்

1. பொம்மலாட்ட பாடல் காட்சி

மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்ட பாடல் காட்சி. தமிழின் தொன்மையான கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தை இதை விட சிறப்பாக இது வரையில் எந்தப் படத்திலும் பார்த்ததாகத் தெரியவில்லை. சந்திரபாபுவும் எம்.என்.ராஜமும் மிகச் சிறப்பாக ஆடியிருப்பார்கள்.

http://youtu.be/6Q_d-KM9Lek

2. தந்தானே தானத் தந்தானே

http://youtu.be/8yNjMnbhtF8

RAGHAVENDRA
3rd June 2013, 08:51 AM
விழாக் கொண்டாட்டப் பாடல்

http://youtu.be/q1eyKGIwRoA


தமுக்கார சுப்பண்ணா - மாறு வேடத்தில் நடிகர் திலகம் அசத்தும் காட்சி.

http://youtu.be/vj7Z-1EYAAs

vasudevan31355
3rd June 2013, 12:19 PM
டியர் ராகவேந்திரன் சார்,

காத்தவராயன் சிறப்புச் செய்திகள், பாடல்களின் காணொளிகள், பாடல்களைப் பற்றிய விவரங்கள், திரையரங்குகளில் ஓடிய விவரம் என அருமையான பதிவுகளை அளித்து கலக்கி விட்டீர்கள். நச்சென்ற நயமான பதிவுகளுக்கு என் நன்றி!

Gopal.s
5th June 2013, 07:49 AM
அடுத்தது முகத்தில் முகம் பார்த்து , கொடுத்தவனே எடுக்கும் ,சிலப்பதிகார உல்டாவா?

RAGHAVENDRA
6th June 2013, 05:12 PM
காத்தவராயன் திரைப்படத்தைப் பற்றி நம் அன்பு நண்பர் பிரபு ராம் அவர்களின் கட்டுரையை முத்தாய்ப்பாக இங்கே பதிவிட விரும்புகிறேன்.

பதிவிட்ட நாள் - 19th June 2009, 12:16 PM

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 5 பதிவு எண் 545




காத்தவராயன்

கதை
ஈசனிடம் நடனித்தில் தோல்வியுற்ற உமையாள் சினம் கொண்டதால், பூமிக்கு சென்று உணர்வடிக்கி வாழப் பணிக்கப்படுகிறாள். வீரபாகுவும் உமையின் குழந்தையாக பூமிக்குச் செல்கிறான். அங்கு வேடர் குலப்பெண்கள் உமையாளிடம் (கண்ணாம்பா) குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக பெற்றுச் செல்கிறார்கள்.

மிகச்சிறந்த வீரனாக வளரும் காத்தவராயன் தன் தாயைத் தேடிக் கண்டடைகிறான். வேண்டும் உருவம் பெற ஆசீர்வதிகப்படுகிறான். வெளி ஊர்கள் பலவற்றுக்குப் பயணப்படுகிறான். மலையாள மாந்த்ரீகர் பாலையாவை அடிமையாக்குகிறான். அவன் மனைவி MN ராஜம், அவள் தம்பி சந்திரபாபு.

பிறகு ஆரியகுல இளவரவி ஆரியமாலாவை (சாவித்ரி) சந்தித்து, புகழ்பெற்ற "வா கலாப மயிலே" பாடலைப் பாடுகிறான். அவளை சந்திக்க கிழவனாக வருகிறான். அவனைப் பிடித்து அரசவையில் ஒப்படைக்க சாக்குப்பையிலிருந்து குடுகுடுப்பைக்காரனாக உருமாரி எழுகிறான்.

சிறையிலடைப்பட்டு பிறகு பட்டத்து யானையோடு தப்பிக்கிறான். கிளியாக உருமாரி மறுபடி ஆரியமாலாவை சந்திக்கிறான். மறுபடி தப்பியோட்டம். கல்யாண நிச்சயமான ஆரியமாலாவை சந்திக்க வளையல்காரன் வேடம் இட்டு வருகிறான் (படகோட்டி !).மறுபடி தப்பியோட்டம், இம்முறைி பிடிபடுதல். பிணைத்து அவனை அரசன் கொல்ல முனையும் போது, ஆரியமாலா கத்திக்குத்து பட்டு விழுகிறாள்.

அவள் இறந்துவிட்டாள் என்று எண்ணி ஊரை துவம்சம் செய்கிறான் காத்தவராயன். கண்ணாம்பா கடிந்து கொள்ள அடங்கும் அவன் கைது செய்யப் ப்படுகிறான். பிணைத்த அவனை யானை தரையோடு இழித்துச் செல்கிறது. பின் சாட்டையடி வாங்கிக்கொண்டு ஊரார் காண தண்டனை நிறைவேற்றப்படவேண்டிய பெருவெளிக்கு செல்கிறான். அங்கு ஒரு பிரம்மாண்டமான அய்யனார் (?) சிலை. கண்ணாம்பா முறையிட அருள மறுக்கிறான் அரசன். மனோகரா பாணியில் பொங்கி எழச்சொல்லும் அன்னையின் ஆணைக்கு இணங்கி பிரம்மாண்ட சிலைய உடைத்து பேரழிவை ஏற்படுத்துகிறான். ஓடிவரும் ஆரியமாலாவும் அதில் சிக்குகிறாள்.
சிவபெருமான் அருளால் பார்வதி, காத்தவராயன், ஆரியமாலா யாவரும் வானுலகம் ஏறுகிறார்கள்.

கடைசி அரை மணி நேர அவசரகதி திருப்பம் மேல் திருப்பங்களைத் தவிற மிக சுவாரஸ்யமான திரைப்படம்.
குறிப்பாக: பல அபாரமான காட்சிகள் நிறைந்த படம் இது.

Spectacle
-> வேடர்களை அறிமுகம் செய்யும் காட்சி. கோழி உடை தரித்து (சிறுவர்கள் ?) நடனம். குழு நடன அமைப்பின் ஒற்றுமை. தக்கை செட் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதன் மீது அமர்ந்து ஒருவர் முரசு அடித்துக் கொண்டிருந்தார் !

--> படத்துவக்கமே சிவன்-பார்வதி நடனம். தொழில்முறை நடனக்காரர்கள் என்று நினைக்கிறேன்.(பயப்படாதீர்கள் கண்ணாம்பா இல்லை. பாட்டு முடிந்ததும் சிவன்/பார்வதி மாறிவிடுவர்..தொலைக்காட்சித் தொடர்களில் பாத்திரங்கள் மாறுவது போல) தமிழ் சினிமாவின் மிக உக்கிரமான பரதநாட்டியக் காட்சிகளில் ஒன்று இது. படத்தில் முதல் ஐந்து-ஆறு நிமிடம் இசையும்-நடனும் மட்டுமே !


--> சக்கரம் சுழன்று, பாடலினூடே பெரியவனாகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். சண்டையினூடே ? சிறுவன் காத்தவராயன் வாள்பயிற்சி பெறுகிறான். அவன் நிழல் காண்பிக்கப் படுகிறது. நிழல் வளர்கிறது. வாளுடன் சிவாஜி. நிழலிலிருந்து நிஜத்துக்கு வரும்போது 'கட்' மிகக் கூர்மையாக கவனித்தால் மட்டுமே தென்படும் சிறப்பான படத்தொகுப்பு

--> யானை மோதி கதவு திறக்கிறது. கூர்ந்து கவனித்தால் யானை கதவை வேகமாக நெருங்குவதைக் காண்பித்து, பிறகு எதிர்பக்கம் அதிரும் கதவைக் கண்டு மிரளும் தங்கவேலும் சிப்பாய்களும் காட்டப்படுகிறார்கள். அதாவது யானை மோதாமல் அந்த உணர்வைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த காட்சி முழுவதும் இவ்வாறே காட்டப்படுகிறது. மிக புத்திசாலித்தனமான உத்தி.

--> மிக தத்ரூபமான மல்யுத்தக் காட்சி. சிவாஜியின் எதிராளி நிஜமாகவே ஒரு மல்யுத்த வீரர் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 5-6 நிமிடங்கள் நீளும் அக்காட்சியில் சிவாஜியின் வெற்றி இயல்பான படிப்படி முன்னேற்றமாக நம்பும்படி காண்பிக்கப் படிகிறது. பல முறை சிவாஜியும் (டூப் அல்ல!) எதிராளியும் ஒருவரை ஒருவர் வீழ்த்துகிறார்கள். களத்துக்குள் இறங்கும் பொழுது சிவாஜி தோளை வளைத்துக் கொண்டு இறங்குவது, ஆயத்தத்தை போகிற போக்கில் மிக சிறப்பாக காண்பிக்கும் காட்சித்துளி. குன்னக்கோல் சிவாஜி 'பாட்டும் நானே'வின் தன் முறை வரும்பொழுது லேசாக தொண்டையை செறுமிக்கொள்வது போல.

--> மணிரத்னத்தில் அலைபாயுதே திரைப்படத்தில், காதல்-சடுகுடு பாடலில் பின்னோக்கி ஓட்டப்படும் காட்சிகள் இடம்பெற்று கவனத்தை பெற்றது. காத்தவராயனின் ஒரு சண்டைக்காட்சியில் சிவாஜி பல படைவீரர்களை எதிர்கொள்ளும்போது தரையிலிருந்து படிப்படியாக மேலே குதித்து, பல நிலைகளைத் தாண்டி கோட்டைசுவரை எட்டுவதாக இரு காட்சி வருகிறது. அது மேலிருந்து குதித்ததைப் படமாக்கி பின்னோக்கி ஓட்டி காட்டப்படுகிறது. ஒரு 5 வினாடிகள் வரும் அக்காட்சியின் துவக்கத்தில் படச்சட்டகத்துக்குள் இடத்திலிருந்து வலமாக ஒரு சில அடிகள் சிவாஜி ஓடி வரவேண்டும். அது 'ரிவெர்சில்' ஓடியது என்று பார்த்து வியக்க டிவிடி தேவைப்படுகிறது.

--> அரண்மனையிலிருந்து தப்பி ஓடும் சிவாஜி தனது குகைக்குள் விரைந்து ஓடி வருவார். அங்கு, படுத்துக்கொண்டிருக்கும் பாலையாவுக்கு ராஜம் கால் அமுக்கிக்கொண்டிருப்பார். ஓடிய வேகத்தில் உள்ளே வரும் சிவாஜி ஒரு அரை விநாடித் தயங்கி திரும்பி (அதற்குள் அவர்கள் எழுந்துகொண்டு சிவாஜியைக் கூப்பிட) மீண்டும் உள்ளே செல்வார். மிக கவனமாக காட்சி அமைப்பு/நடிப்பு

- பல ஊர்கள் பயணப்படும் ஆரம்பக்காட்சி மிக புத்திசாலித்தனமாகக் காட்டப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில், மதுரைக் கோவில், ஆலப்புழை படகுப் போட்டி என்று பல கோப்புக் காட்சிகள். அதன் மேலேயே அதை ரசிக்கும்/கண்டு வியக்கும் சிவாஜியின் முகபாவங்கள் என்று காட்சியின்-மேல்-காட்சி பதிக்கும் உத்தி. இது இதற்கு முன்னர் (1958) கையாளப்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். அது சிறப்பாக வந்ததற்கு சிவாஜியின் ஒரு முக்கிய காரணம். ஒரு நெருக்கமான படகுப்போட்டியை கண்டு களிக்கும் பாவனையை மிகச்சிறப்பாக செய்வார்.

--> குடுகுடுப்பைக்காரனாக வரும்போது பேச்சும், பாவனையும் முற்றிலும் மாறிப்போவதெல்லாம் சிவாஜியின் அன்றாட அதிசயம்.

--> பொம்மலாட்டம் போன்ற நடனம் (இது சமீபத்தில் ஓரிரு படங்களில் செய்யப்பட்டது நினைவில் இருக்கலாம்). சந்திரபாபுவும், ராஜமும் ஆடும் ஜோடி நடனம். குறிப்பாக சந்திரபாபு பொம்மையைப் போலவே குறைந்த அசைவுகளுடன் சிறப்பாக ஆடுவார்.

--> காத்தவராயன் கோபம் கொண்டு ஊரை துவம்சம் செய்யும் போது தூணைப் பிடுங்க வீடே விழும் காட்சிகள்

--> பிரமாண்ட அய்யனார் சிலை உதிர்ந்து விழும் கடைசி காட்சி

இப்படி பல சிறப்பான காட்சிகள்.


இன்ன பிற..

--> தங்கவேலுவின் நீண்ட நெடுங்கால நகைச்சுவை முயற்சிகள் எதற்கும் இதுவரை என்னால் சிரிக்க முடிந்ததில்லை. இதிலும் அனேகம் அப்படியே. ஆனால் ஓரிரு காட்சிகள் சிரித்து வியந்தேன்: ராஜம் வீட்டுக்கு வந்து விசாரிக்கும் போது மிடுக்காக "பட்டத்து யானை எங்கே" என்று கேட்டபடி மிக இயல்பாக மேசைக்கு அடியில் பார்ப்பார்

--> சந்திரபாபுவின் slapstick நன்றாக வந்திருக்கிறது.

--> கதையின் காலத்துக்கு முரணாக ஓ/சி, கோலா லம்பூர் என்கிற வார்த்தைகள் பாடல்களில் வருகின்றன. சந்திரபாபுவின் கஸ்மாலமும் !


சோகம் தோய்ந்த சமூகப் படங்களில் எனக்கு மிகையாகத் தோன்றும் காட்சிகள் மிகுந்திருக்கின்றன. அவற்றின் தேவைகளுக்குத் தோதாக சிவாஜி நடிக்கும்பொழுது என்னால் அதை அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. உதாரணமாக நான் இதற்கு முன் பார்த்த படம் புனர்-ஜென்மம். சிவாஜியும்-கண்ணாம்பாவும் போட்டிப் போட்டுக்கொண்டு உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்தார்கள்.

மாறாக காத்தவராயனில் கதை தான் மிகை, ஆனால் காட்சியமைப்பும், நடிப்பும் மிகச் சரளமானவை (கடைசி சில நீமிடங்கள் தவிற). இது போன்ற சிறப்பாக எடுக்கப்பட்ட கேளிக்கைசித்திரங்கள் நடிப்பு மட்டுமல்லாது, மேற்சொன்ன பல விஷயங்களினாலும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. இத்திரியின் இப்படத்தைப் பற்றி நான் அதிகம் படித்ததில்லை என்பதால் இந்த நீண்ட இடுகை.



நன்றி பிரபு சார்

Gopal.s
7th June 2013, 12:16 PM
பிரபு,
அய்யோடா!!! இவ்வளோ நல்ல படமா? என்னோட ஒட்டி பிறந்த மாணிக்கத்தின் பெருமை தெரியாமல் இவ்வளவு காலத்தை வீணடித்தேனே? நான் பாவி. எனக்கு மன்னிப்பே கிடையாது. இன்றே கிளியாக மாறி காத்தவராயனை பார்க்க பறக்கிறேன்.

RAGHAVENDRA
7th June 2013, 12:53 PM
காத்து கருப்பு எதுவும் அண்டாது என்பார்களே...அது இது தானோ...>

vasudevan31355
7th June 2013, 03:07 PM
பிரபு,
அய்யோடா!!! இவ்வளோ நல்ல படமா? என்னோட ஒட்டி பிறந்த மாணிக்கத்தின் பெருமை தெரியாமல் இவ்வளவு காலத்தை வீணடித்தேனே? நான் பாவி. எனக்கு மன்னிப்பே கிடையாது. இன்றே கிளியாக மாறி காத்தவராயனை பார்க்க பறக்கிறேன்.

எல்லாமே ஒனக்கு லேட்டாத்தான் புரியுமா? நானெல்லாம் சொன்னா கேப்பியா? உன் தகப்பன் சாமி சொன்னாத்தான் நம்புவியா?:)

vasudevan31355
7th June 2013, 03:17 PM
பல ஊர்கள் பயணப்படும் ஆரம்பக்காட்சி மிக புத்திசாலித்தனமாகக் காட்டப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில், மதுரைக் கோவில், ஆலப்புழை படகுப் போட்டி என்று பல கோப்புக் காட்சிகள். அதன் மேலேயே அதை ரசிக்கும்/கண்டு வியக்கும் சிவாஜியின் முகபாவங்கள் என்று காட்சியின்-மேல்-காட்சி பதிக்கும் உத்தி. இது இதற்கு முன்னர் (1958) கையாளப்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். அது சிறப்பாக வந்ததற்கு சிவாஜியின் ஒரு முக்கிய காரணம். ஒரு நெருக்கமான படகுப்போட்டியை கண்டு களிக்கும் பாவனையை மிகச்சிறப்பாக செய்வார்.


http://www.youtube.com/watch?v=P0OHDJvcjnw&feature=player_detailpage

vasudevan31355
7th June 2013, 03:54 PM
காத்தவராயன்

தஞ்சைப் பெரியகோவிலை முதன்முதல் பார்க்கும் ஆச்சரியம் கலந்த வியப்பான ஆனந்த வெளிப்பாட்டை அருமையாகப் பிரதிபலிப்பார்

வடநாட்டு யாத்திரையில் மினார்களும், மசூதிகளும் மறக்காமல் நினைவுபடுத்தப்படும்.

ஜி.ராமனாதனின் பின்னணி இசை மாநிலங்களின் யாத்திரை ஷேத்திரங்களுக்கேற்ப அற்புதமாய் மாறி மகிழ்விக்கும். முக்கியமாக படகுப் போட்டின் போது அந்த கேரள வாசனை வாத்தியக் கருவிகளின் பங்குகள்

சிவன் பார்வதி நடனத்தில் புகழ் பெற்ற கோபி கிருஷ்ணா, குமாரி கமலா

சண்டையினூடே சிறுவன் பார்த்திபன் பெரியவனாய் வாள் பிடிப்பது உத்தமபுத்திரனிலேயே உண்டு.


சிவாஜியின் எதிராளி நிஜமாகவே ஒரு மல்யுத்த வீரர் என்று நினைக்கிறேன்.

அவர் பெயர் பயில்வான் அமீர் அலி. நிஜ மல்யுத்த வீரர்.

சிவாஜியே ஒரு நிஜ மல்யுத்த வீரரோ என்று நினைக்கத் தோன்றும்.

தங்கவேலு அற்புதம். அடித்துவிட்டு ஓடும் சிவாஜியைப் பிடிக்க ஆணையிடுவார். பிடிடா... பிடிடா....

அடிதாங்க மாட்டாமல் உடம்பைத்தான் பிடித்து விடச் சொல்லுகிறார் என்று தங்கவேலு உடம்பை அமுக்கிவிடும் அதிபுத்திசாலி அஸிஸ்டென்ட். வயிறு வலிக்காது!?

இன்னொன்று

தன்னைச் சுற்றி மந்திர வளையம் போட்டு கிழ வேடம் தரித்த சிவாஜி மரத்தின் கீழ் அமர்ந்து ஆரியமாலையை ஜெபிக்க, தளபதி தங்கவேலுவின் ஆட்கள் மாயாசக்தியின் மகிமையினால் கோட்டைத் தாண்ட முடியாமல் குத்தாட்ட நாட்டியம் வரிசையாக ஒருவர் பின்னாக ஒருவர் ஆட, அதைக் கண்ட தங்கவேலு அதிர்ச்சியுற்று அந்த நேரத்திலும் ஒருவன் ஆடுவதைக் கவனித்து "பய நல்லாத்தான் ஆடுறான்" என்று தன்னை மறந்து certificate கொடுப்பது.

ஒவ்வொரு காட்சியும் ரம்மியம். மந்திரக் கோலில் கட்டுண்டது போல காட்சிகளில் கட்டுண்டு போகிறோம். சுவையான அதே சமயம் திகட்டாத பணியாரம். சுவாரஸ்யம்....சுவாரஸ்யம்.

இது சிவாஜி படமல்ல...சிவாஜிக்கு ஒரு(அம்சமான)படம்.

RAGHAVENDRA
8th June 2013, 08:45 AM
நடிகர் திலகம் தன் முதல் 50 படங்களிலேயே மகத்தான நடிப்புத் திறனை வாரி வழங்கியுள்ளார். குறிப்பாக காத்தவராயன் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் குறைந்த பட்சம் 50 முறையாவது பார்த்தால் தான் அதனை முழுமையாக அனுபவிக்க முடியும், உணர முடியும். துரதிருஷ்ட வசமாக, நம் நண்பர்கள் பெரும்பாலானோர் இப்படத்தைப் பற்றி தங்கள் கருத்தைப் பதிவிடாதது வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது. பிரபுராம் சார் இப்படத்தை உணர்ந்து எழுதியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கது. முதல் வேலையாக இந்த 50 படங்களில் பெரும்பாலானவற்றை நமது நண்பர்கள் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். குறிப்பிட்ட சில படங்களுக்குள் தங்கள் ரசனைகளை அடக்கி விடாமல் அநைத்துப் படங்களின் நுணுக்கங்களையும் ஆழ்ந்து அனுபவித்து எழதுங்கள்.

வாசு சார், காத்தவராயன் திரைப்படம் நம்முள் எந்த அளவிற்கு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதற்கு தங்களுடைய சமீபத்திய பதிவே சாட்சி. இது போல் ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தாங்கள் விரிவாக எழுதுங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.

Gopal.s
8th June 2013, 08:50 AM
வாசு,
நிஜமாகவே வருந்துகிறேன். காத்தவராயன் படத்தை எழுபதுகளில் பார்த்திருக்கிறேன். அதற்கு இவ்வளவு speciality இருப்பதை இப்போது இப்போதுதான் உணர்கிறேன். முழுக்க திரும்பி பார்த்து சுவைத்து ரசிப்பேன்.
இதை பற்றி என் முழு பங்களிப்பு தர இயலாததற்கு வருந்துகிறேன்.

iufegolarev
8th June 2013, 10:03 PM
நடிகர் திலகத்தின் காத்தவராயன் திரைப்படம் ...நான் அப்போது திருவல்லிகேணியில் குடியிருந்த சமயம்..திங்கள் வந்தால் +1 அரையாண்டு தேர்வு..Paragon திரை அரங்கில் மூன்று காட்சிகள் விளம்பரத்தை பார்த்தமாத்திரத்தில் "திரையுலக சித்தரை" எப்படியாவது தரிசனம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து ஞாயிறு மதிய காட்சி , நண்பன் வீட்டுக்கு படிக்க செல்வதாக ஒரு உண்மையை சொல்லி வாடகை சைக்கிள் எடுத்துகொண்டு Rs.2.90 டிக்கெட் வரிசையில் நின்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு பெண்மணியிடம் காசை கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்த படம்.

திரையில் காத்தவராயன் தோன்றும்போதெல்லாம் ஒரே விசில் மாயம்...அதுவும் அந்த மல்யுத்த காட்சி...அடேயப்பா...நடிகர் திலகத்தின் உடலை நாம் பார்த்தால் அந்த அகன்ற விரிந்த பரந்த மார்பு "V " வடிவம் போல் இருக்கும் !

அப்பொழுது புரியவில்லை ஆனால் இப்பொழுதுதான் புரிகிறது தாழ்புனர்சியில் கேவலமானவர்கள் நம் நடிகர் திலகத்தின் உடல் அமைப்பை வேண்டுமென்றே தவறாக பேசி இருகிறார்கள் என்று.

ஒரு உண்மையான ஆணழகன் என்றால் அது நம் நடிகர் திலகம் தான் என்பதை மனசாட்சி உள்ளவன் ஒத்துகொள்வான்.

RAGHAVENDRA
9th June 2013, 06:49 AM
டியர் சௌரி சார்
காத்தவராயனைப் பார்த்த தங்கள் அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. இதைப் போன்ற பதிவுகளைத் தான் நான் எதிர்பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட படம் இத்திரியில் பதிவிடப் படும் போது, அதை எப்போது முதலில் பார்த்தீர்கள், அந்த அனுபவம் எப்படி இருந்தது, அதனைப் பற்றி கேள்விப் பட்ட செய்திகள், அதைப் பற்றிய விமர்சனம் போன்ற தகவல்கள் மேலும் பயனுறச் செய்யும்.
தொடர்ந்து இது போன்ற தங்கள் அனுபவங்களைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

RAGHAVENDRA
9th June 2013, 06:50 AM
Sivaji Ganesan Filmography Series

53. Thanga Padhumaiதங்கப் பதுமை

http://www.thehindu.com/multimedia/dynamic/00120/04cp_Thangapadumai2_120952g.jpg

தணிக்கையான தேதி - 10.12.1958
வெளியான தேதி - 10.01.1959



விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMADS/GEDC5472-1_zps49c32abf.jpg


தயாரிப்பு – ஜூபிடர் பிக்சர்ஸ் லிட், மதறாஸ்

நடிக நடிகையர் –
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், டி.ஆர். ராஜகுமாரி, பத்மினி, எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால், புளிமூட்டை ராமசாமி, டி.பி.முத்துலக்ஷ்மி, டி.பாலசுப்ரமணியம், ஆர்.பாலசுப்ரமணியம், கே.துரைசாமி, எம்.ஆர்.சாமிநாதன்,

கதை வசனம் – அரு. ராமநாதன்

பாடல்கள் – உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன், ஏ. மருதகாசி

இசை – விஸ்வநாதன் – ராமமூர்த்தி

குரல் கொடுத்தவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.ஸி.கிருஷ்ணன், எம்.எல். வசந்தகுமாரி, பி.லீலா, பி.சுசீலா, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி, ரத்னமாலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, டி.எஸ். பகவதி

நடன அமைப்பு பி.எஸ்.கோபால கிருஷ்ணன், ஹீராலால், சோகன்லால், டி.ஸி.தங்கராஜ்

நடனங்கள் – ல்லிதா, ஈ.வி.சரோஜா, லட்சுமி ராஜ்யம், ச்சி

ஒளிப்பதிவு – பி.ராமசாமி

ஒலிப்பதிவு – பாடல்கள் – வி.சீனிவாச ராகவன், ஏ.கோவிந்தசாமி
ஒலிப்பதிவு – வசனம் – எஸ்.விஸ்வநாதன்

ஸ்டில் படங்கள் – திருச்சி கே.அருணாச்சலம், பவனா, கே.வினாயகம்

கலை நிர்மாணம் – டி.வி.எஸ்.சர்மா

அரங்க அமைப்பு – எஸ்.ரங்கசாமி, என்.சுந்தரம்
மோல்டிங் – ஆறுமுகம், வேல்சாமி

எடிட்டிங் – ஏ.தங்கராஜன்

ஆடை அணிகள் – எஸ். நடராஜன்

மேக்கப் – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, தனக்கோடி, நனுபாய்

அரங்க அலங்காரப் பொருட்கள் – பிலிமோகிராப்ட், கிரி மியூஸியம், சினி கிராப்ட்
ஆபரணங்கள் – களஞ்சியம் பிரதர்ஸ்

உதவி டைரக்டர்கள் – எம்.ஜே.சேவியர், என்.கோபால கிருஷ்ணா, எஸ்.ஜகன்னாதன்

தயாரிப்பு மானேஜர்கள் – ஈ.சிஎச். சூரியநாராயணா, தாயாசு வெங்கட்

ப்ளோர் இன்சார்ஜ் – ஸி.ஸி.அந்தப்பன்
எலக்ட்ரீஷியன் – வி.சேஷாத்திரி நாதன், கே.முருகேசன்
ப்ராசஸிங் – பிலிம் சென்டர் பி.ஜி.ஷிண்டே, டி.ஈஸ்வர் சிங்
ஆர்.சி.ஏ. மற்றும் வெஸ்ட்ரெக்ஸ் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

ஸ்டூடியோ – நெப்ட்யூன், ரேவதி

தயாரிப்பு நிர்வாகம் – எம்.எஸ்.காசி விஸ்வநாதன்

தயாரிப்பாளர் – எம். சோமசுந்தரம்

சீனரியோ டைரக்ஷன் – ஏ.எஸ்.ஏ.சாமி

RAGHAVENDRA
9th June 2013, 06:54 AM
அறிமுக வாசகம் – படத்திலிருந்து...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL07_zps71e72e7d.jpg

.....

பாடல்களின் விவரங்கள்

1. வானம் பொய்யாது – சித்தர் பாடல்
2. எங்கள் குல நாயகியே கண்ணகியம்மா – கண்ணதாசன் – பி.லீலா கோரஸ்
3. விழி வேல் வீச்சிலே – உடுமலை நாராயண கவி – ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி
4. என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் – மருதகாசி – பி.சுசீலா
5. மருந்து விக்கிற மாப்பிள்ளைக்கு
6. இல்லற மாளிகையில் ஏற்றி வைத்த – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எஸ். பகவதி
7. வருகிறாள் உனைத் தேடி – கண்ணதாசன் – எம்.எல். வசந்தகுமாரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
8. ஒன்று பட்ட கணவனுக்கு – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எஸ்.பகவதி
9. முகத்தில் முகம் பார்க்கலாம் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.லீலா
10. விதியென்னும் குழந்தை – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சீர்காழி கோவிந்தராஜன்
11. எழுந்தென்னுடன் வாராய் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – எஸ்.சி.கிருஷ்ணன், ஏ.ஜி.ரத்னமாலா
12. இன்று நமதுள்ளமே – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.லீலா
13. கொற்றவன் மதுரை மூதூர் – கண்ணதாசன் – பி.லீலா
14. ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சி.எஸ்.ஜெயராமன்
15. பறித்த கண்ணைப் பதித்து விட்டேன் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – பி.லீலா

RAGHAVENDRA
9th June 2013, 06:55 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL15_zps43fd8717.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL03_zpsfd2d3b66.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL13_zpsa4f4f321.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL11_zps0f187fae.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL08_zps31c6708a.jpg

RAGHAVENDRA
9th June 2013, 06:56 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL12_zpscd8bb7b7.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL10_zpsaa1e405e.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL09_zps5380a448.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL06_zps4ccfbe6b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL05_zpsf2500d31.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL04_zps0494aec4.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL02_zpse52409e2.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/GOLDOLL01_zps6747b531.jpg

RAGHAVENDRA
9th June 2013, 06:57 AM
முதன் முறையாக இணையத்தில் தங்கப் பதுமை திரைப்படத்தின் முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/thanga-padhumai-title-music

RAGHAVENDRA
9th June 2013, 07:01 AM
1958ம் ஆண்டின் இறுதியில் தணிக்கையாகி 1959ன் துவக்கத்தில் வெளியான தங்கப் பதுமை, மத்திய அரசால் வழங்கப் படும் மாநில மொழிப் படங்களுக்கான நற்சான்றிதழ் பெற்றது. இதனுடன் அன்னையின் ஆணை திரைப்படமும் நற்சான்றிதழ் பெற்றது. இதே போல் ஸ்கூல் மாஸ்டர் திரைப்படமும் அகில இந்திய நற் சான்றிதழ் பெற்றது.

http://iffi.nic.in/Dff2011/6th_IFF_1977/6th_IFF_1977_img_4.jpg

http://iffi.nic.in/Dff2011/6th_IFF_1977/6th_IFF_1977_img_18.jpg

http://iffi.nic.in/Dff2011/6th_IFF_1977/6th_IFF_1977_img_19.jpg

RAGHAVENDRA
9th June 2013, 07:02 AM
பாடல் காட்சிகள்

இன்று நமதுள்ளமே –

http://youtu.be/Ll-yDdgCHm0

ஆரம்பமாவது மண்ணுக்குள்ளே

http://youtu.be/6clKTwEZEgo

என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் – மகிழ்ச்சி

http://youtu.be/NygaBtPuWqM

எங்கள் குல நாயகியே

http://youtu.be/WkKlhCfCkQw

முகத்தில் முகம் பார்க்கலாம்

http://www.dailymotion.com/video/xj3dvt_mugathil-mugam-paarkalaam_auto#.Ua9ny9j_QnA

Gopal.s
9th June 2013, 07:05 AM
ராஜ ராஜ சோழனை எழுதிய அதே திரு கரங்கள் அரு.ராமநாதன்.

ஆனாலும் அற்புதமான பாடல்கள்.

முகத்தில் முகம் பார்க்கலாம்
இன்று நமதுள்ளமே
என் வாழ்வில் புதுப்பாதை
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்

சில scenes சிவாஜி-பத்மினி இணைவில் அற்புதமாக மிளிறும்.

தாய்மார்களை மிக மிக கவர்ந்தது.

RAGHAVENDRA
9th June 2013, 07:09 AM
சிறப்புச் செய்திகள்
1. கண் தெரியாமல் நடிக்கும் காட்சிகளில் உண்மையாகவே கண்களில் மாவைப் பூசிக் கொண்டு உடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு நடித்தார் நடிகர் திலகம்.
2. ஆரம்பமாவது மண்ணுக்குள்ளே பாடல் மிக மிக பிரபலமான பாடல். அந்தக் கால ரசிகர்கள் தங்கப் பதுமை திரைப்படத்தைப் பார்ப்பதற்கு மிக தூரத்திலிருந்தெல்லாம் வந்து போவார்கள். முதன் முறை பார்க்காதவர்கள் கூட மறு வெளியீட்டில் எவ்வளவு தூரம் இருந்தாலும் பொருட்படுத்தாமல் வருவார்கள். சென்னை சாந்தியில் 70களின் துவக்கத்தில் இப்படம் திரையிடப் பட்ட போது, வெளியூர்களிலிருந்து சுற்றுலா வருவது போல் மூட்டை முடிச்சுகளுடன் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்ததை நாங்கள் பல முறை பார்த்திருக்கிறோம். 4 வாரங்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்து வெற்றி நடை போட்ட படம். முதன் முறை பெற்ற வெற்றியையும் வசூலையும் மறுமுறையும் கிட்டத் தட்ட அதே அளவு பெற்ற படம் தங்கப் ப்துமை.
3. கண்ணகியைப் போற்றிப் பாடல் இடம் பெற்றது சிறப்பு.
4. பிரபல நாவலாசிரியர், எழுத்தாளர், காதல் பத்திரிகை ஆசிரியருமான அரு. ராமநாதன் நடிகர் திலகத்துடன் பணியாற்றிய ஒரு சில படங்களில் தங்கப் பதுமையும் ஒன்று. மற்றொன்று ராஜ ராஜ சோழன்.

RAGHAVENDRA
9th June 2013, 07:12 AM
வெற்றி நடை போட்ட தங்கப் பதுமை திரைப்படத்தின் மறு வெளியீட்டு விளம்பரங்கள்

உபயம் - ஆவணத் திலகம் பம்மலார் மற்றும் இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் 4

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMADS/goldollrereleasead_zpsc7aeff21.jpg

RAGHAVENDRA
9th June 2013, 07:18 AM
தனி மரம் தோப்பாகாது, ஒரு கை ஓசை எழுப்பாது, என்பதை நிரூபித்து, தன் படங்களின் வசூலின் சாதனைகளை ஓசையின்றி ஏற்படுத்திய உலக மகா ஒப்பற்ற கலைஞன் நடிகர் திலகத்தின் தங்கப் பதுமை தமிழ்த் திரையுலகில் மறக்கவொண்ணா காவியம். ஒவ்வொரு காட்சியும் நடிகர் திலகம் தூள் பரப்புவார். அவருக்கு ஈடு கொடுத்து நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். குறிப்பாக அரசவையில் அவர் முறையிடும் காட்சி மறக்க முடியாததாகும். கண் தெரியாமல் படிக்கட்டில் கணவன் இறங்கி வரும் போது அவரை தடுக்கி விழாமல் காப்பதும் பத்மினியின் சிறந்த நடிப்பை எடுத்துக் காட்டுபவை. படத்தின் சிறப்பு டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் மிகச் சிறந்த நடிப்பாகும்.

மற்றொரு சிறப்பு மெல்லிசை மன்னர்களின் இசை. அனைத்துப் பாடல்களும் சிறப்பு என்றாலும் இன்றளவும் மிக மிக பிரபலமானவை, இன்று நமதுள்ளமே, என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன், வருகிறாள் உமைத்தேடேி, மற்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஆரம்பமாவது மண்ணுக்குள்ளே பாடல்.

மொத்தத்தில் சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பார்க்க வேண்டிய படம் தங்கப் பதுமை.

RAGHAVENDRA
9th June 2013, 07:20 AM
தங்கப் பதுமை திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு

Hindu page link: http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-thanga-pathumai-1959/article445590.ece

vasudevan31355
9th June 2013, 09:02 AM
பிரபல நாவலாசிரியர், எழுத்தாளர், காதல் பத்திரிகை ஆசிரியருமான அரு. ராமநாதன் நடிகர் திலகத்துடன் பணியாற்றிய ஒரு சில படங்களில் தங்கப் பதுமையும் ஒன்று. மற்றொன்று ராஜ ராஜ சோழன்.


அரு. ராமநாதன் அவர்கள்

http://www.viruba.com/Img_Authors/AruRamanathan.jpg

vasudevan31355
9th June 2013, 09:04 AM
http://i1.ytimg.com/vi/Ll-yDdgCHm0/hqdefault.jpg
http://3.bp.blogspot.com/_2I2hYF2DQtI/THI2zu0kQtI/AAAAAAAACAw/u_BWVNRCFrY/s1600/Thanga+Pathumai_indru+namadullamae_tamilhitsongs.b logspot.com.VOB_thumbs_%5B2010.08.23_14.22.04%5D.j pg

vasudevan31355
9th June 2013, 09:13 AM
http://i3.ytimg.com/vi/6clKTwEZEgo/maxresdefault.jpg

Gopal.s
9th June 2013, 09:21 AM
எங்களுக்காக இவ்வளவு மெனக்கெடும் உங்களுக்கு நாங்கள் மிக மிக கடன் பட்டவர்கள் ராகவேந்தர் சார், வாசு.

vasudevan31355
9th June 2013, 11:22 AM
தங்கப் பதுமை (ஒரு அசை போடல்)

பத்மினியும் தலைவரும் ஓடும் அருவி நீரில் குளிக்கும் போது பத்மினியைக் கண்டவுடன் செல்வி என்று கெண்டை மீன் போலத் துள்ளி தண்ணீரில் விழுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே போல பத்மினியுடன் திருமணம் முடித்ததும் முதலிரவுக் காட் சிகளில் கொஞ்சலும், சிணுங்கலுமாக வாயில் தின்பண்டங்களைச் சுவைத்தபடி பேசும் அழகே அழகு. கொஞ்சம் கொஞ்சமாக தன் வசம் இழந்து ராஜகுமாரியின் வலையில் வீழ்ந்து அவதிகளுக்கு விதை போடுவது பரிதாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும்.

ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சி இதிலும் உண்டு. நம்பியாருடன் மோதும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டை. இருவரும் டூப்பே போட்டிருக்க மாட்டார்கள். நம்பியார் இவரை அடிக்கும் போதெல்லாம் பந்து போல துள்ளி தரையில் உருளுவார். இருவரும் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்வார்கள். படத்தின் ஹீரோ என்பதற்காக வில்லனை பெண்டு நிமிர்த்த மாட்டார். மாறாக அடிவாங்கி இறுதியில் வீழ்ந்துவிடுவார். அப்பாவியான அந்த கேரக்டர் வில்லனுடன் ஓரளவிற்குதான் மோத முடியும் என்பதை நமக்கு உணர்த்துவார். இதெல்லாம் பலருக்குப் புரிவதே இல்லை. சிவாஜி சண்டையில் தோற்று வீட்டார் என்ற பத்தாம்பசலித்தனமான புத்தி பேதலித்த பேச்சுக்கள் கொண்ட அறிவாளிகள் இருக்கும் வரை... ம்...என்ன செய்வது?

கண்கள் போனபின் இன்னும் கண்ணான நடிப்பு. மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்திருப்பார். கண்ணில்லாத கஷ்டங்களை, இல்லாததனால் இனிவரப் போகும் கஷ்டங்களை நன்கு உணர்த்துவார். பத்மினி நல்ல ஈடு. வேறு யாரையும் கற்பனை செய்ய முடியாது. இவரிடம் உள்ள குறை. தலைவரை முந்த வேண்டும் என்று எண்ணியபடியே நடித்து நடித்து இவரிடம் தோற்றுப் போவதுதான். ('ராமன் எத்தனை ராமனடி'யில் கூட தலைவர் ஸ்டுடியோவில் பத்மினியை பார்த்து விட்டு "! 'பத்துமினி பத்துமினி' என்று கத்தும் போது ரொம்ப அலட்டிக் கொண்டு வெட்டியபடி நடப்பார்)..யாரை யார் முந்த நினைப்பது?... நடக்குமா?! எப்பேர்ப்பட்டவர்களெல்லாம் 'ததிகினத்தோம்' போட்டு விட்டு ஓடிப் போய் விட்டார்கள். மற்றபடி நல்ல நடிகை.

இறுதிகட்ட கிளைமாக்ஸ் காட்சிகளில் பெண் குலத்தின் சாபங்கள். பாவம் நம்பியார். ராஜகுமாரியும் கூட. பத்மினியின் அந்த புகழ் பெற்ற 'ஆ ...ஐய்யய்யோ... அத்தான்' என்ற வீறிட்ட அலறலுக்கு கண்ணீர் விடாத பெண்கள் இருந்தார்களா என்ன!

கடைசிக் காட்சியில் (வாய் திறந்து சொல்லம்மா)... பத்மினிக்கு நிறைய ஸ்கோர் செய்ய சான்ஸ். நம் ஆள் அப்படியே விட்டுக் கொடுத்திருப்பார். கோபால் சொன்னது போல நல்லவராகவே பிறந்த மாணிக்கம் ஆயிற்றே! ஆனால் கண்கள் தெரியாமல் கீழே விரைவாகத் தவழ்ந்து வந்து மனைவியுடன் சேர்ந்து அந்த மணியை இழுத்து அடிக்கும் வேகம் வியப்பின் உச்சம். (சும்மா நின்றாலே நம்ம ஆள் ஜமாய்ச்சுடுவார்... இதற்கெல்லாம்... கேக்கணுமா!)

கடலூர் வேல்முருகனில் போடு போடுவென்று போட்டது. மங்கையர் குலத்திற்கு மட்டுமே மாலைக் காட்சி. எல்லாக் காட்சிகளும் நிரம்பி வழிந்தன.

ஒரு கொசுறு செய்தி.

இதில் வரும் 'முகத்தில் முகம் பார்க்கலாம்' சூப்பர் ஹிட் பாடலை திரு எம்ஜியார் அவர்கள் தன் 'ராமன் தேடிய சீதை' படத்தில் ஒரு பல்சுவை நகைச்சுவைப் பாடலில் (ஜெயா மேடத்துடன்) பயன்படுத்தியிருப்பார். அவரே இந்தப் பாடலுக்கு வாயசைத்திருப்பார். என்ன!வரிகள் நகைச்சுவைக்காக சிறிது மாற்றப் பட்டிருக்கும். அந்தப் போட்டிக் கால கட்டத்தில் இது ஒரு ஆச்சர்யம்தானே! அந்த வரிகள் இதோ!

முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் க்யூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்....

எப்படி?

ScottAlise
9th June 2013, 04:24 PM
காத்தவராயன்
இந்த படம் பற்றி நேத்து தான் தெரிய வந்தது . உடனே சாயங்காலம் கடைக்கு போய் இந்த படத்தின் CD கேட்டேன் , சில புது படங்கள்(ஒரிஜினல் தான் ) பற்றி கேட்டு விட்டு தான் , அந்த கடைக்காரர்க்கு ஏற்கனவே என்னை பற்றி தெரியும், நான் பெரும்பாலும் MGR , சிவாஜி படங்களை தான் கேட்பேன் என்று ஒரு வித சந்தேகத்தோட தான் இந்த படத்தை கேட்டேன் but சிவாஜி சார் என்னை கை விடவில்லை , ஒரு பழைய போட்டியில் இருந்து ஏகபட்ட பழைய படங்களக்கு நடுவில் நான் கேட்ட படம் 3 பிரதிகள் இருந்தது சந்தோசமாக வங்கி கொண்டு வந்தேன் கடையில் ஒரு நிமிடம் அதிருந்து போனார்கள் இந்த வயசில் இந்த படம் வாங்குகிறான் இந்த பையன் என்று ஆனால் நம்பளுக்கு அதை பற்றி என்ன கவலை வங்கி கொண்டு வெற்றி வீரனாக வெளியே வந்தேன் .
வங்கி கொண்டு வந்து என்னோட கம்ப்யூட்டர்ல் காபி செய்து இன்று காலை தான் பாத்தேன் .

படம் ஆரம்பம் முதலே அற்புதம் முதல் frame ல் இருந்து அதாவுது பெயர் போடும் போதே பிரமாண்டம் ஆரம்பம் ஆரம்பித்து விடுகிறது .

ஈசனிடம் நடனித்தில் தோல்வியுற்ற உமையாள் சினம் கொண்டதால், பூமிக்கு சென்று உணர்வடிக்கி வாழப் பணிக்கப்படுகிறாள். வீரபாகுவும் உமையின் குழந்தையாக பூமிக்குச் செல்கிறான். அங்கு வேடர் குலப்பெண்கள் உமையாளிடம் (கண்ணாம்பா) குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக பெற்றுச் செல்கிறார்கள்.
அந்த சிறுவன் தான் நம்ம சிவாஜி சார் . அவர் அறிமுகம் ஆகும் காட்சியே டாப் . யானை மேல் சும்மா கண் கவரும் அழகன் ஆக தொன்றிகிறார் .
அந்த மல்யுத்த சண்டை பத்தி தனியாக ஆய்வு செய்த வாசு சார் எழுதிய உடன் அதை தனி கவனம் எடுத்து பாத்தேன். நிஜ சண்டை போலே இருந்தது . கிட்ட தட்ட 7 நிமிடம் இந்த சண்டை ஓடுயது . வெறும் உடம்பில் சண்டை போட ஒரு confidence வேண்டும் இதில் சிவாஜி கலக்கி இருப்பர் அதுவும் இப்போ வரும் WWF போலே தலைகிழ எதிரியை தூக்கி போடும் பொழுது நம்ம மனசில் ஒரு action ஹீரோவாக நிலைத்து நின்று விடுகிறார் . அந்த சண்டையில் வேர்த்து விறுவிறுத்து அடிக்கும் பொழுது நமளுகும் வேர்த்து விடுகிறது .
இந்த படத்தின் மற்றும் ஒரு சிறப்பு அம்சம் தந்திர காட்சிகள்
காதன் தஞ்சைப் பெரியகோவிலை , மசூதிகளும் காட்டும் பொழுது நடிகர் திலகத்தின் நடிப்பு மற்றும் அதை ஒரே ஷட்டில் கட்டும்
ராஜபாதர்யின் ஒளிபதிவு அற்புதம் . கதை கேரளா எல்லைக்கு நகர்கிறது அங்கே பாலையா ஒரு மந்திரவாதி அவர் உடன் சண்டைய்டும் காட்சிகள் மாந்தரிகம் மற்றும் கடவுள் பக்திக்கு இடையில் நடக்கும் யுத்தம் போலவே தெரிகிறது .

அரசி சாவித்திரி (அறியாமலா) வை பார்த்த முதல் நொடியிலே கதளில்க்க துவங்கி விடுகிறார் . முதலில் மீன் ஆக உறுமர்கிறார் , பின்னே ஒரு கிழவன் ஆக உருவம் மாற்றி அரண்மனையில் நுழைந்து பிடி பட்ட வுடன் குடுகுடுபகரன் ஆக மாறுகிறார் . சிறையில் அடைக்கப்பட்ட உடன் யானை உதவி உடன் தப்பி விடுகிறார் . மீண்டும் கிளி யாக மாறுகிறார் . தங்கவேலு அற்புதம், மற்றும் கிளைமாக்ஸ் காட்சி உச்ச கட்ட பிரமாண்டம் . கோபி கிருஷ்ணாவின் நடனம் அற்புதம் இவர் தான் பாட்டும் பாரதம் படத்தில் நடன அமைப்பு .
பாலையா நடிப்பு as usual பிரமாதம் .

மொத்தத்தில் fantasy படங்களை ரசிக்கும் அன்பர்களுக்கு இந்த படம் ஒரு விருந்து

RAGHAVENDRA
9th June 2013, 05:19 PM
வாசு சார்
அரு. ராமநாதன் அவர்களுடைய புகைப்படம் மிகவும் சிறப்பு. ராஜ ராஜ சோழநெல்லாம் எடுப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தேன். அப்போது நான் பள்ளி மாணவன். எனக்கு அவருடன் பேசத் தெரியவில்லை. கூட இருந்த சில இளைஞர்கள் - அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் - சொல்லி அவர் தான் அரு. ராமநாதன் எனத் தெரிந்து கொண்டேன். தங்கப் பதுமை படத்தைப் பற்றி அவரிடம் அந்த இளைஞர்கள் கேட்டனர். மிகவும் ஆர்வத்தோடு பதிலளித்தார். அதில் நடிகர் திலகத்தைப் பற்றி சொன்னது மட்டும் இன்னும் நினைவில் உள்ளது. அந்தக் கதையை அவர் எழுதும் போதே நம்மாளை நினைத்து தான் எழுதினார் எனச் சொன்னார். மற்ற படி அப்போது அதிகம் விவரம் தெரியாத சிறுவனாக இருந்ததால் அவ்வளவாக மற்றதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் சிவாஜி என்றவுடன் அவர் சொன்னதை மட்டுமே மனதில் நின்று விட்டது. தன் எழுத்திற்கு உயிர் தந்து சிரஞ்சீவித்துவம் வாய்ந்த படமாக ஆக்கி விட்டார் எனச் சொன்னார்.

இதற்குப் பிறகு சில காலம் கழித்து நூலகங்களில் காதல் புத்தகத்தைப் படித்து வரும் போது அதில் ஒரு இதழில் தங்கப் பதுமை படத்தைப் பற்றி மிகவும் பாராட்டி எழுதியிருந்ததும் ஞாபகம் உள்ளது.

தங்களுடைய விவரிப்பில் ஒவ்வொருவரையும் கரம் பிடித்து அழைத்துச் சென்று அந்த அனுபவத்தை நமக்கும் தந்து விடுகிறீர்கள் வாசு சார். பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
9th June 2013, 05:21 PM
ராகுல்
தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை. தங்களைப் பாராட்டினால் அது நடிகர் திலகத்தைப் பாராட்டுவதாக நான் நினைத்துக் கொள்கிறேன். தங்களைப் போன்ற புதிய தலைமுறையினரையும் ஈர்க்க வல்ல நடிப்பைத் தந்த அந்த மகானை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒன்று மட்டும் உறுதி. நடிகர் திலகத்தைப் பொறுத்த மட்டில் தாங்கள் அவருடைய அனைத்துப் படங்களையும் பார்க்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். அவருடைய எண்ணற்ற பரிணாமங்களைக் கொண்ட நடிப்பு ஒர் அட்சய பாத்திரம். அள்ள அள்ளக் குறையாத கலைச் சுவையினை அவர் படங்கள் தந்து கொண்டே இருக்கும்.

mahendra raj
9th June 2013, 10:59 PM
Just saw 'Paava Manippu' on Kalaignar TV. Have seen it umpteen number of times but this time it was different. It appears that MR Radha is the leading artiste as he is appearing throughout the entire film. The films starts with his appearance and finishes with his disappearance! I can safely say that he out beat everyone with his stellar acting and signature dialogues with his usual wit and sarcasm. All the others, including Shivaji, are delegated to secondary status in this film. Rightly his name should have been the main in the credits.

RAGHAVENDRA
10th June 2013, 06:18 AM
Dear friend,
I guess you are well educated. But sorry to remind you to post your views in the place concerned. This is exclusively for filmography and exchange of views is for the film concerned that is posted previously. Post your views in the main thread.
This is the second time you are doing this.

RAGHAVENDRA
10th June 2013, 06:46 AM
நண்பர்களே,
இந்தத் திரியில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் பட்டியல் மற்றும் அவை தொடர்பான தகவல் பரிமாற்றங்களும் நினைவூட்டலுமே நோக்கமாக வைக்கப் பட்டுள்ளன. இதனைக் கெடுக்கும் வண்ணமாகவோ அல்லது நம்முடைய உணர்வுகளைத் தூண்டும் விதமாகவோ பதிவுகள் வந்தால் தயவு செய்து அதற்கு பதிலளிக்க வேண்டாம். அதற்குப் பதில் சம்பந்தப் பட்ட பதிவு எந்த விதத்தில் தங்களைப் பாதித்தது என்று விளக்கி மாடரேட்டர்களுக்குத் தனி அஞ்சல் அனுப்பி தங்கள் கோரிக்கையைத் தெரியப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

iufegolarev
10th June 2013, 09:56 AM
Just saw 'Paava Manippu' on Kalaignar TV. Have seen it umpteen number of times but this time it was different. It appears that MR Radha is the leading artiste as he is appearing throughout the entire film. The films starts with his appearance and finishes with his disappearance! I can safely say that he out beat everyone with his stellar acting and signature dialogues with his usual wit and sarcasm. All the others, including Shivaji, are delegated to secondary status in this film. Rightly his name should have been the main in the credits.

Yes Mr.Mahendra Raj....Not just Paava Manippu but many films of other heros too where M.R.Radha performs as Villain or Character or comedian, he out beats everyone with his stellar acting. All heros including Sivaji & MGR are delegated to Secondary status in the films that has M.R.Radha in any of the character. After all, all of them are considering M.R.Radha as one of their inspiration for certain aspects of performance.

While agreeing to you on what you said, I would like to have a list from you of films that was termed as block buster where M.R.Radha performed as HERO (or) for his Solo shouldering of Characters, other than Raththakaneer ( Eventhough, it is not a blockbuster but a critically acclaimed hit film) !

Hope you would reply my request ! :-)

RAGHAVENDRA
10th June 2013, 11:01 AM
Dear Sowirajan,
Pls post your reply in the main thread. Let us keep this thread exclusively for filmography and exchange of info for the film concerned only.

mahendra raj
10th June 2013, 10:27 PM
Dear friend,
I guess you are well educated. But sorry to remind you to post your views in the place concerned. This is exclusively for filmography and exchange of views is for the film concerned that is posted previously. Post your views in the main thread.
This is the second time you are doing this.

Sorry, if I had unwittingly offended you by my 'intrusion' into your territory. I was under the impression that 'Paava Manippu' is a Shivaji starrer which was what prompted me to jot my thoughts here. Rest assured hereafter there will be no more 'intrusions' from me. Hope you will refrain from using the words like 'well educated' which also might implicate other novices who have unconsciously strayed here.

RAGHAVENDRA
10th June 2013, 10:44 PM
Sorry, if I had unwittingly offended you by my 'intrusion' into your territory. I was under the impression that 'Paava Manippu' is a Shivaji starrer which was what prompted me to jot my thoughts here. Rest assured hereafter there will be no more 'intrusions' from me. Hope you will refrain from using the words like 'well educated' which also might implicate other novices who have unconsciously strayed here.


You seem you want to show your intelligence rather than respecting others' sentiments or ethics. When this is your intention nothing meaningful in responding to you which I myself do not want to do it here.

This is not a territory and I am not a ruler and every body knew it well. We are maintaining a chronology in bringing the information of Sivaji Ganesan's films and you do not want it to be so. You very well know that the film of your subject has not yet been covered here. You could have written about Pava Mannippu in the main thread or waited until that film is covered here.

Gopal.s
11th June 2013, 07:31 AM
நான் சொல்லும் ரகசியம்- அவர் ரிக்ஷாக்காரன் என்ற ஞாபகம். P .B .ஸ்ரீநிவாஸ் அவருக்கு பாடிய ஒரே duet பாடல் கண்டேனே உன்னை கண்ணாலே (இன்பம் பொங்கும் பாட்டை ஞாபக படுத்தும் அதே ராகம்) சிவாஜி-அஞ்சலி ஜோடி நன்றாக இருக்கும் இந்த பாட்டில்." பொட்டு வைத்த "பாட்டில் S .P .B குரலுக்காக ஸ்டைல் மாற்றியது போல இதில் P .B .S க்காக.

iufegolarev
11th June 2013, 08:10 AM
You seem you want to show your intelligence rather than respecting others' sentiments or ethics. When this is your intention nothing meaningful in responding to you which I myself do not want to do it here.

This is not a territory and I am not a ruler and every body knew it well. We are maintaining a chronology in bringing the information of Sivaji Ganesan's films and you do not want it to be so. You very well know that the film of your subject has not yet been covered here. You could have written about Pava Mannippu in the main thread or waited until that film is covered here.

Dear Raghavendra Sir,
Let us park the conversation here and concentrate on the filmography. We are anyway used to getting distracted by people time and again when our thread goes in full swing.

Moreover, Mr.Mahendra Raj was "UNDER THE IMPRESSION" that Paava Manippu was Sivaji Starrer film. How could we address UNDER THE IMPRESSIONS that arise on freelance basis every time? We could not isnt it ?

I had requested him for something..Hope he would reply in the main thread for the same...Let us wait with the fingers crossed.

Murali Srinivas
12th June 2013, 12:22 AM
ராகவேந்தர் சார்,

தங்கப்பதுமை பற்றிய குறிப்புகள் சுவை. மிக சின்ன வயதில் பார்த்த படம். இப்போது யோசித்தால் ஒரு படலம் மூடிய தோற்றமாகவே படம் லேசாக நினைவில் இருக்கிறது. ஒன்றை குறிப்பிட மறந்து விட்டீர்களே! தமிழகத்திலேயே அதிக நாட்கள் ஓடியது எங்கள் மதுரையில்தான். அன்றைய நாளில் லக்ஷ்மி என்ற பெயரில் இயங்கி வந்து பின்னாட்களில் அலங்கார் என்று பெயர் மாற்றம் பெற்ற திரையரங்கில்தான் இந்த படம் வெளியாகி வெற்றி வாகை சூடியது. நமது படங்களுக்கே உரிய சாபக்கேடு இந்த படத்திற்கும் இருந்தது. பொங்கலுக்கு ஒரு சில நாட்கள் முன் வெளியாகி தமிழ் புத்தாண்டு வரை 94 நாட்கள் ஓடியது.

மறு வெளியீடுகளில் தாய்மார்கள் கூட்டம் அலைகடலென திரண்டு வந்த காட்சி ஒரு கண் கொள்ளா காட்சி. அந்த நாட்களில் மட்டுமல்ல அண்மையில் அதாவது சென்ற வருடம் தஞ்சை குடந்தை போன்ற நகரங்களை சுற்றியுள்ள டூரிங் மற்றும் c சென்டர்களில் படத்திற்கு வந்த கூட்டத்தையும் கிடைத்த வசூலையும் பார்த்துவிட்டு அரங்க உரிமையாளர்களே திகைத்துப் போனார்களாம். அதை நமது திரியிலும் நாம் பதிவு செய்திருக்கிறோம் எனபது உங்களுக்கு நினைவிருக்கும்.

காத்தவராயன் படத்தை கல்லூரியில் படிக்கும் போது மதுரை பரமேஸ்வரி திரையரங்கில்தான் முதலில் பார்த்தேன். அரங்கில் வரிசையில் நிற்கும் போது என்னை விட வயது குறைவான மாணவன் ஒருவன் படத்தை பற்றி அப்படி வர்ணித்து சொல்லி என் ஆவலை தூண்டி விட்டதை இன்னமும் மறக்க முடியவில்லை. அதிலும் வா கலாப மயிலே பாடல் காசியை அவ்வளவு சிலாகித்து சொன்னான். வெகு நாட்களுக்கு பிறகு திரையரங்கில் அந்த படம் வெளியானதால் படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்தது. கிளைமாக்ஸ்-ல் அரங்கம் அதிர்ந்தது.

ஆனால் அதன் பிறகு காத்தவராயன் படத்தை திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அன்புடன்

RAGHAVENDRA
12th June 2013, 03:09 PM
முரளி சார்,
தங்கள் பதிவிற்கு உளமார்ந்த நன்றி. தங்கப் பதுமை திரைப்படத்தைப் பொறுத்த வரையில் அது பெயருக்கேற்றாற் போல் தங்கப் புதையலைத் தரும் பதுமை எனச் சொல்லலாம். ஏ, பி, சி என எந்தப் பிரிவு திரையரங்கில் திரையிட்டாலும் வஞ்சனையின்றி வாரிக் கொடுக்கும் வசூலை.

காத்தவராயன் திரைப்படத்தைத் திரியில் தற்போது பார்க்க எனக்கும் மிகவும் ஆவலாயுள்ளது. பார்ப்போம். சந்தர்ப்பம் கிட்டாலா போய் விடும்.

தங்கப் பதுமை பிரதான ஊர்களில் ஓடிய நாட்கள் விவரம் - தகவல் பம்மலார் மற்றும் இதய வேந்தன் வரலாற்றுச்சுவடுகள் 4.

சேலம் - நியூசினிமா - 102 நாட்கள் - ஷிப்டிங்கில் வெள்ளி விழா
மதுரை - லட்சுமி - 94 நாட்கள் - ஷிப்டிங்கில் வெள்ளி விழா
சென்னை - பாரகன், கிரௌன், சயானி - 56 நாட்கள்.

Gopal.s
13th June 2013, 07:34 AM
தகவலுக்கு நன்றி. இந்த படம் நூறு நாள் ஓடியது ரசிகர்களாகிய எங்களுக்கே சரியாக தெரியாது. நடந்தவற்றை பற்றி கூட சரியான விளம்பரம் இல்லை. பம்மலார் வந்து உலகத்தின் கண்களை திறந்து யார் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று உலகிற்கே உணர்த்தி விட்டார்.

kalnayak
13th June 2013, 03:48 PM
நடிகர் திலகம் 300 படங்களுக்கும் மேலாக கொடுத்ததால் வெற்றி படங்களும் தெரியவில்லை. தோல்விபடங்களும் தெரியவில்லை. அவரது படங்களை அவரது படங்களே வெற்றி கொண்டன. வெற்றிப் படங்களையும் தோல்விப்படங்கள் என திரும்ப திரும்ப கூறுவார் முன்பு பம்மலார் போல எல்லாரும் எல்லாப் படங்களுக்கும் ஆதாரங்கள் கொடுத்திட முடியுமா?

தங்கப்பதுமை படத்தில் நடித்ததினால்தான் இதை போன்ற கதை அமைப்பு கொண்ட சிலப்பதிகார கதையான கலைஞரின் "பூம்புகார்' படத்தில் நடிகர் திலகம் நடிக்கவில்லை என்றும் தகவல் உண்டு.

Murali Srinivas
14th June 2013, 12:03 AM
தங்கப் பதுமை பற்றி இப்போதுதான் பேசினோம். வரும் 16-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3.30 மணிக்கு கலைஞர் தொலைகாட்சியில் தங்கப்பதுமை ஒளிப்பரப்பாகிறது

அன்புடன்

vasudevan31355
14th June 2013, 08:33 AM
தங்கப் பதுமை பற்றி இப்போதுதான் பேசினோம். வரும் 16-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3.30 மணிக்கு கலைஞர் தொலைகாட்சியில் தங்கப்பதுமை ஒளிப்பரப்பாகிறது

அன்புடன்

vibrations.

Gopal.s
14th June 2013, 09:35 AM
ஆஹா,
ஞாயிறு தோறும் விருந்தளிக்கும் கலைஞருக்கு நன்றி.

Gopal.s
16th June 2013, 07:42 PM
தங்க பதுமை.

உட்காரும் போது அரை நம்பிக்கையுடன் உட்கார்ந்தேன் ,ஏனென்றால் சிறு வயதில் என்னை அவ்வளவாக கவராத படம். ஆனால், I was Spell bound with performance ,dialogues ,music and making style . சிலப்பதிகாரத்தை விட விறுவிறுப்பான திரைக் கதை.என்னால் ஒரு நிமிடம் அங்கு இங்கு அசைய முடியவில்லை.
மிக மிக ரசித்தவை.....
சிவாஜியின் ஆரம்ப அப்பாவி காட்சிகள். நீராடும் போது அவர் காட்டும் குஷி (உண்மையான கண்மணிக்காக!!!),கல்யாணமான முதல் இரவு காட்சி (இதிலும் ஒவ்வொரு முதலிரவும் ஒவ்வொரு மாதிரி.),மாமனார் வேலை வாங்கும் காட்சியில் indifference ,மனைவியுடன் கொஞ்ச,சாப்பாட்டிற்கு அலைவது, தானறியாமலே நடன நர்த்தகியின் வலையில் விழும் காட்சிகள் (ராஜகுமாரி எவ்வளவு அழகு!!வயது அழகை கூட்டியே இருந்தது. சிவாஜியின் சிறந்த இணையாக இவரையும் தேர்வு செய்கிறேன்) ,உளறி கொட்டி சமாளிக்கும் இளவரசியின் சால்ஜாப்புகளை கேட்டு விடாமல் நகைத்து எள்ளி, உங்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது என்ற ஊசி குத்தல், கடைசி காட்சியின் மௌனம், NT மேதை என்று கட்டியமே கூறுகின்றன. பத்மினி நடிப்பு படு powerful (பூம்புகார் விஜயகுமாரி இதற்கு ஈடே கிடையாது).
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை படு பிரமாதம்.அரு.ராமநாதன் திரைக் கதை,வசனம் படு class .
என்னா படமைய்யா? சும்மாவா அத்தனை re -release போதும் பிளந்து கட்டியது?

vasudevan31355
17th June 2013, 08:30 AM
தங்க பதுமை.

உட்காரும் போது அரை நம்பிக்கையுடன் உட்கார்ந்தேன் ,ஏனென்றால் சிறு வயதில் என்னை அவ்வளவாக கவராத படம். ஆனால், I was Spell bound with performance ,dialogues ,music and making style . சிலப்பதிகாரத்தை விட விறுவிறுப்பான திரைக் கதை.என்னால் ஒரு நிமிடம் அங்கு இங்கு அசைய முடியவில்லை.


'தங்கப்பதுமை' போல சுமாராகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்து ஏமாந்து கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் அருமையான படங்கள் இன்னும் இதுபோல நிறைய நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் கலைஞர் தொலைக்காட்சியில் போட மாட்டார்கள். எல்லாவற்றையும் ஒழுங்காகப் பாருங்கள். உதாரணத்திற்கு நெஞ்சங்கள். Best of luck.

vasudevan31355
17th June 2013, 08:55 AM
பத்மினி நடிப்பு படு powerful (பூம்புகார் விஜயகுமாரி இதற்கு ஈடே கிடையாது).

யாருடன் யாரை இணைத்துப் பேசுவது?...பத்மினி எங்கே? இந்த அலட்டல் எங்கே?

Gopal.s
17th June 2013, 01:13 PM
பாத்துடறேம்பா. பாத்துடறேன்.

iufegolarev
17th June 2013, 03:10 PM
நடிகர் திலகம் 300 படங்களுக்கும் மேலாக கொடுத்ததால் வெற்றி படங்களும் தெரியவில்லை. தோல்விபடங்களும் தெரியவில்லை. அவரது படங்களை அவரது படங்களே வெற்றி கொண்டன. வெற்றிப் படங்களையும் தோல்விப்படங்கள் என திரும்ப திரும்ப கூறுவார் முன்பு பம்மலார் போல எல்லாரும் எல்லாப் படங்களுக்கும் ஆதாரங்கள் கொடுத்திட முடியுமா?

திரு கல்நாயக் அவர்களே

அப்படி கூறுபவர்கள் முதலில் அவர்கள் தலைவரின் படங்கள் எவ்வளவு வெற்றிப்படங்கள் என்று உண்மையான ஞாயமான முறையில் கணக்கெடுத்தால்.வெட்கி தலைகுநியத்தான் வேண்டும். !

மற்றவர்கள் கவனம் தங்கள் தலைவரின் படங்களின் வெற்றியை தோல்வியை பற்றி ஆராய நினைக்ககூடாது, ஆராயகூடாது என்பதால் தான் நம் தலைவரின் படங்களின் வெற்றி தோல்வியை பற்றி அண்டப்புளுகு ஆகாசப்புளுகு அவிழ்த்துவிட்டு அதைபற்றி பட்டிமண்டபம் போடுகிறார்கள்.

நாம் சற்றே உஷாராக, அப்படி பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய தலைவரின் படங்களை ஆராயதொடங்கினால், அவ்வளவுதான்...காணாமல் போய்விடுவார்கள் !

நீங்கள் கூட ஒரு பாட்டு கேள்விபட்டிருப்பீர்கள் என்று நினைகிறேன் - "காலி பெருங்காய டப்பா. அதுல வசன பலமாதான் இருக்கு " என்ற பாடல். அந்த கதை தான் அவர்களுக்கும் !

RAGHAVENDRA
18th June 2013, 06:34 AM
Sivaji Ganesan Filmography Series

54. நான் சொல்லும் ரகசியம் NAN SOLLUM RAGHASIYAM

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NSRNT01_zpsf06d8bc0.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/NSRNT01_zpsf06d8bc0.jpg.html)

தணிக்கை – 07.01.1959
வெளியீடு – 07.03.1959

தெலுங்கில் செவ்வில்லோ ரஹஸ்யம் என மொழி மாற்றம் செய்யப் பட்டது.

தயாரிப்பு – கஸ்தூரி பிலிம்ஸ்
நடிக நடிகையர் –
சிவாஜி கணேசன் – கருணாகரன்
அஞ்சலி தேவி – மனோரமா
எம்.என்.ராஜம் – லீலா
ஜி.சகுந்தலா - ரோஸி
கே.ஏ.தங்கவேலு – வடிவேலு
ஜே.பி. சந்திரபாபு – டாக்டர் ஷைலக்
எஸ்.வி.சுப்பையா – வேலாயுதம்
ஸி.கே.சரஸ்வதி – அகிலாண்டம்
மனோரமா – காமாட்சி
என்.ருக்மணி – குப்புசாமியின் மனைவி
எஸ்.ஆர்.தசரதன் – ரவி
கே.எம். நம்பிராஜன் – கோவிந்தன்
ராம ராவ் – நோயாளி
நல்லி சுப்பையா – குப்புசாமி
தர்மராஜன் – குடிகாரன்
ஜி.மணி – சோமு

நடனம் – ஹெலன்

கதை வசனம் – கலைப் பித்தன்

பாட்டு – அ. மருதகாசி

சங்கீதம் – ஜி.ராமனாதன்

ஆர்க்கெஸ்ட்ரா – ஜி.ராமனாதன் ஆர்க்கெஸ்ட்ரா

பின்னணி பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன்
சீர்காழி கோவிந்தராஜன்
பி.பி.ஸ்ரீநிவாசன்
பி.லீலா
பி.லீலா
பி.ஜி.கிருஷ்ணவேணி – ஜிக்கி
ஏ.பி.கோமளா

ஒளிப்பதிவு – டி.வி. பாலசுந்தரம்

ஆர்ட் டைரக்ஷன் – சி. ராமராஜு

மேக்கப் – ஹரிபாபு, கே.எம்.குமார்

உடையலங்காரம் – ஒய்.வெங்கட் ராவ், பி.ராமகிருஷ்ணன்

ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ்

விளம்பரங்கள் – எலிகெண்ட் பப்ளிஸிட்டீஸ்

நடனம் டைரக்ஷன் – கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, சோஹன் லால், சம்பத் மற்றும் சின்னி லால்

ஒலிப்பதிவு – சி.பி.கன்னியப்பன்

ரிக்கார்டிஸ்ட் – எம்.எஸ்.நாகேஸ்வரன்

ஆபரேடிவ் காமிராமென் – எஸ்.வீ.ஸ்ரீகாந்தன்

செட்டிங் மாஸ்டர் – பி.தியாகராஜன்
பெயிண்டர் - எம்.நடராஜன், பார்த்த சாரதி நாயுடு
எலக்ட்ரீஷியன் – பி.தாமோதரன்

பேக்கிரவுண்ட் ஆர்ட் – ஜே.பி.சாமுவேல்
மோல்டிங் – பி.கே.சுப்பராயன்
போர்ட் எலக்ட்ரீஷியன் – ஜி.ஸ்ரீநிவாசன்
ப்ளோர் இன் சார்ஜ் – கே.ரகுநந்த், டி.கே. பாப்பையா

ஸ்டூடியோ அண்ட் ப்ராஸ்ஸிங் – கோல்டன் ஸினி ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட்
ப்ராஸ்ஸிங் – கடம்பாடி, பாஸ்கரன்

எடிட்டிங் – பி.வி. மாணிக்கம்

புரொடக்ஷன் நிர்வாகம் – ஜி.ஆர். செல்வரங்கம்

டைரக்ஷன் – பி.ஸ்ரீதர் ராவ்

தயாரிப்பாளர் – வி.சி. சுப்பராமன்