PDA

View Full Version : Ponmanachemmal m.g.r. Filmography news & events



Pages : 1 [2] 3

Richardsof
14th February 2013, 09:27 AM
http://i48.tinypic.com/r06t5x.jpg

ujeetotei
14th February 2013, 10:56 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/srimurugan_zps0c46ec1a.jpg

A photo from the movie “Sri Murugan” the movie gave fame for MGR for his Siva Thandavam. After MGR became the Chief Minister he searched for the print. The original negative and positive were lost in a fire accident. What is left in the movie is the photos only. Look closely you can see the catwalk and focus light. MGR dances with Malathi.

ujeetotei
14th February 2013, 10:57 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/srimurugan2_zps5b810980.jpg

Another image from Sri Murugan this image is forwarded by Jaishankar which already appeared in our MGR blog.

siqutacelufuw
14th February 2013, 12:10 PM
பொன்மனசெம்மலின் 14வது படமாகிய "ஸ்ரீ முருகன்" படத்தில் இடம் பெற்ற 17 பாடல்கள் விவரம் வருமாறு :



1. நாரதர் பாடும் இறைவணக்க நீண்ட நெடிய பாடல் : பரா சக்தியிலும் வலி மிகுமவள் - மனம்
சராச் சரங்களை ஆள

கொடுமை யெல்லாம் பகலும் தரமோ (பல்லவி)
அடிமைக ளாக்கி அஷ்டத்திக் பாலரையும் (அனு பல்லவி)
களிமதுவில் மூழ்கும் அவனை நினைத்தாலே

2. வள்ளி குழுவினருடன் பாடும் கோரஸ் பாடல் : முருகனுக்கு உவமை சொல்ல
மற் - றொருவ னுண்டோடி

3. பார்வதி & சிவன் ஜோடிப் பாடல் : சச்சிதானந்த மூர்த்தி பரம்மானந்தம் சூலபாணி
செஞ்சடைக் காடுவீசி ஆடும்நாதா - நீலகண்ட

4. பாலமுருகன் பாடும் பாடல் : வலிய வந்து மணப்பேன் கவலையேன் கனி மொழி
பாவையரே - சிவா முனிக்கொரு மகளாய்

5. நாரதர் பாடும் பாடல் : வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்
விண்ணவர் பணிய வெற்றி

6. தெய்வயானை பாடும் பாடல் : ஒரு சுதின மிதுவே என தனையே - என்
துள்ள மின்று எந்தனையும்

7. நாரதர் பாடும் பாடல் : ஸ்ரீ முருகா ஸ்ரீ முருகா - சிவா குமரா
சரவண சம்பவா சூரா சம்ஹாரா

8. வள்ளி பாடும் பாடல் : ஆலோலம் - ஆலோலம் பறவைகாள் -
காவலினுள் புகுந்தால் கவன விடும் கல் குறி

9. முருகன் பாடிய பாடல் : எங்கே ஒளிந்த தம்மான் - இதற்குள்ளே
என்னைக் கண்டு மருண்டோடி இங்கே புகுந்தது

10. முருகன் பாடும் பாடல் : குமரனையே நினைந்து உருகுறாய் -
கோமள மாதே நீ

11. முருகன் பாடல் : உள்ளம் புகுந்த அந்த வள்ளியை மணம் புரிவேன்
பன்னிரு செவி வழியே என்

12. வள்ளி பாடும் பாடல் : பாங்கி நீ சொல்வாயே - விரைவில்
பைந்தமிழ் தெய்வக் கந்தனிடம் சென்று

13. முருகன் பாடும் பாடல் : வள்ளியைக் காணேனே - என் இன்ப
என் வாழ்விற்கே இன்ப மூட்டிய

14. முருகன் மற்றும் வள்ளி ஜோடிப் பாடல் : ஆனந்தக் காஷியே - கண் கவரும்
அழகே ஓர் உருவெடுத்து வந்த (இவன்)

15. தெய்வயானை பாடும் பாடல் : எங்கு சென்றாரோ என்னை ஏன் மறந்தாரோ - அவர்
பொங்கிய காதல் கொண்டவர் போல் வந்து

16. வள்ளி & தெய்வானை பாடும் பாடல் : நீ யாரம்மா - எந்த ஊரம்மா ? - அயல் புருஷனை
கையைப் பிடித்திழுக்கும்

17. நாரதர் பாடும் பாடல் : கோலம் கண் குளிர கண்டேன் -
திருக்கோலம் கண் குளிர கண்டேன்.

================================================== ================================================== ==============


அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
14th February 2013, 08:38 PM
பொன்மனசெம்மலின் 14வது படமாகிய "ஸ்ரீ முருகன்" படத்தில் இடம் பெற்ற 17 பாடல்கள் விவரம் வருமாறு :



1. நாரதர் பாடும் இறைவணக்க நீண்ட நெடிய பாடல் : பரா சக்தியிலும் வலி மிகுமவள் - மனம்
சராச் சரங்களை ஆள

கொடுமை யெல்லாம் பகலும் தரமோ (பல்லவி)
அடிமைக ளாக்கி அஷ்டத்திக் பாலரையும் (அனு பல்லவி)
களிமதுவில் மூழ்கும் அவனை நினைத்தாலே

2. வள்ளி குழுவினருடன் பாடும் கோரஸ் பாடல் : முருகனுக்கு உவமை சொல்ல
மற் - றொருவ னுண்டோடி

3. பார்வதி & சிவன் ஜோடிப் பாடல் : சச்சிதானந்த மூர்த்தி பரம்மானந்தம் சூலபாணி
செஞ்சடைக் காடுவீசி ஆடும்நாதா - நீலகண்ட

4. பாலமுருகன் பாடும் பாடல் : வலிய வந்து மணப்பேன் கவலையேன் கனி மொழி
பாவையரே - சிவா முனிக்கொரு மகளாய்

5. நாரதர் பாடும் பாடல் : வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்
விண்ணவர் பணிய வெற்றி

6. தெய்வயானை பாடும் பாடல் : ஒரு சுதின மிதுவே என தனையே - என்
துள்ள மின்று எந்தனையும்

7. நாரதர் பாடும் பாடல் : ஸ்ரீ முருகா ஸ்ரீ முருகா - சிவா குமரா
சரவண சம்பவா சூரா சம்ஹாரா

8. வள்ளி பாடும் பாடல் : ஆலோலம் - ஆலோலம் பறவைகாள் -
காவலினுள் புகுந்தால் கவன விடும் கல் குறி

9. முருகன் பாடிய பாடல் : எங்கே ஒளிந்த தம்மான் - இதற்குள்ளே
என்னைக் கண்டு மருண்டோடி இங்கே புகுந்தது

10. முருகன் பாடும் பாடல் : குமரனையே நினைந்து உருகுறாய் -
கோமள மாதே நீ

11. முருகன் பாடல் : உள்ளம் புகுந்த அந்த வள்ளியை மணம் புரிவேன்
பன்னிரு செவி வழியே என்

12. வள்ளி பாடும் பாடல் : பாங்கி நீ சொல்வாயே - விரைவில்
பைந்தமிழ் தெய்வக் கந்தனிடம் சென்று

13. முருகன் பாடும் பாடல் : வள்ளியைக் காணேனே - என் இன்ப
என் வாழ்விற்கே இன்ப மூட்டிய

14. முருகன் மற்றும் வள்ளி ஜோடிப் பாடல் : ஆனந்தக் காஷியே - கண் கவரும்
அழகே ஓர் உருவெடுத்து வந்த (இவன்)

15. தெய்வயானை பாடும் பாடல் : எங்கு சென்றாரோ என்னை ஏன் மறந்தாரோ - அவர்
பொங்கிய காதல் கொண்டவர் போல் வந்து

16. வள்ளி & தெய்வானை பாடும் பாடல் : நீ யாரம்மா - எந்த ஊரம்மா ? - அயல் புருஷனை
கையைப் பிடித்திழுக்கும்

17. நாரதர் பாடும் பாடல் : கோலம் கண் குளிர கண்டேன் -
திருக்கோலம் கண் குளிர கண்டேன்.

================================================== ================================================== ==============


அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

arumai, tk u selvakumar sir.

Anbudan

s.ravichandran

oygateedat
14th February 2013, 08:38 PM
http://i46.tinypic.com/2wgt64n.jpg

oygateedat
14th February 2013, 08:41 PM
A DIFFERENT IMAGE OF OUR BELOVED GOD MAKKAL THILAGAM IN THE APPEARANCE OF LORD SIVA.
http://i45.tinypic.com/24b8593.jpg

oygateedat
14th February 2013, 08:43 PM
ORIGINAL IMAGE WAS REWORKED AND UPLOADED.
http://i49.tinypic.com/72bynt.jpg

oygateedat
14th February 2013, 09:00 PM
http://i50.tinypic.com/sesu3n.jpg

idahihal
14th February 2013, 10:39 PM
http://i50.tinypic.com/2mee7a8.jpg

ujeetotei
14th February 2013, 10:59 PM
Thank you Professor Selvakumar for the list of songs.

3. பார்வதி & சிவன் ஜோடிப் பாடல் : சச்சிதானந்த மூர்த்தி பரம்மானந்தம் சூலபாணி
செஞ்சடைக் காடுவீசி ஆடும்நாதா - நீலகண்ட

Maybe this could be our beloved MGR's first song in Tamil movie.
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
14th February 2013, 11:00 PM
http://i50.tinypic.com/2mee7a8.jpg


Thanks for the image Sir.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

idahihal
14th February 2013, 11:10 PM
ஸ்ரீமுருகன் - மக்கள் திலகத்தின் 14வது படம். அனேகமாக மக்கள் திலகம் நடித்த ஆரம்பக்காலப் படங்களில் மக்கள் திலகம் அதிக காட்சிகளில் தோன்றிய படம் இதுவாகத்தான் இருக்கும். (சுமார் 35நிமிடங்கள் வரும் என்று சொல்கிறார்கள்.) நமது துரதிர்ஷ்டம் அவற்றைக் காணும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். இதில் மக்கள் திலகத்திற்கு 3 நடனக்காட்சிகள். ஆனந்த தாண்டவம். ருத்ரதாண்டவம் மற்றும் ஒரு பாடல்காட்சி . மக்கள் திலகம் முதல்வரான சமயத்திலேயே இப்படத்தின் நெகடிவ் தனைத் தேடிப் பிடிக்க பெருமுயற்சி மேற்கொண்டார். ஆனால் இந்தத் திரியில் நண்பர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல ஒரு விபத்தில் அனைத்தும் சேதமடைந்து விட்டதால் அந்த முயற்சி கை கூடவில்லை. இருப்பினும் மக்கள் திலகத்தின் நண்பர் திரு. பரமசிவம் (திரையரங்க உரிமையாளர்) மூலமாக அந்தப் படத்தின் திரைச்சுருள்களிலிருந்து டூப் நெகடிவ் தயாரிக்க மறுபடியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓரளவுக்கு (முழுமையான காட்சிகள் இல்லாவிட்டாலும் படத்தின் சில பகுதிகள் மட்டும் குறிப்பாக நடனக்காட்சிகள் அனைத்தும் கிடைத்துவிட்டதாகவும் அவற்றை வெளியிட முயற்சி மேற்கொண்ட சமயத்தில் மக்கள் திலகம் மறைந்துவிட்ட காரணத்தால் அம்முயற்சி கைகூடவில்லை எனவும் ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தில் மக்கள் திலகத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ராஜா சந்திரசேகர் அவர்கள் நடுவிலேயே இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள நேரிட்டது. எனினும் அவர் மக்கள் திலகம் இந்தப் படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தி நடிக்கச் செய்தார். மேலும் முதலில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. இந்தத் தருணத்தில் கலைவாணரும் பாகவதரும் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டதால் தியாகராஜ பாகவதருக்குப் பதிலாக ஹொன்னப்ப பாகவதர் நடிக்கும் சூழநிலையும் ஏற்பட்டது. இருசகோதரர்கள், மாயாமச்சீந்திரா, வீரஜெகதீஷ், தமிழறியும் பெருமாள் ஆகிய படங்களை அடுத்து அண்ணன் சக்கரபாணியும் தம்பி எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஐந்தாவது படம் இது. இந்தப் படத்தில் மக்கள் திலகம் சிவபெருமானாகவும், அவர்தம் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் இந்திரனாகவும் நடித்தனர். இந்திரனாக நடித்த எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் அழகுத் தோற்றம் கீழே
http://i45.tinypic.com/qo80ly.jpg

Richardsof
15th February 2013, 04:46 AM
மக்கள் திலகம் அவர்கள் நடித்த ஸ்ரீமுருகன் பட ஸ்டில் மிகவும் அருமை .

ஸ்ரீமுருகன் பட கதை தொகுப்பு - பாடல்கள் மற்றும் செய்திகள் வழங்கிய நண்பர்கள் திரு செல்வகுமார் - திரு ஜெய்சங்கர் - திரு ரூப் அவர்களுக்கு நன்றி .

Richardsof
15th February 2013, 04:49 AM
http://i49.tinypic.com/143n5v9.jpg

RAGHAVENDRA
15th February 2013, 03:21 PM
Online coverage of Sri Murugan by The Hindu



http://www.hindu.com/thehindu/cp/hindux.gif

Friday, May 01, 2009

Cinema Plus

Blast from the past

Sri Murugan 1946

http://www.hindu.com/cp/2009/05/01/images/2009050150401601.jpg

C. Honnappa Bhagavathar, Trichur Premavathi, M. G. Ramachandran, K. Malathi, Dr. O.R. Balu, U. R. Jeevaratnam, (Yogam) Mangalam, Kali N. Ratnam, T.V. Kumudhini and ‘Baby’ Harini


On a festival day in 1944, M. K. Thyagaraja Bhagavathar, the first superstar of South Indian cinema, released a colour ad on the front page of The Hindu. (During that period, The Hindu carried ads in colour, mostly announcements of movies on the front page.) It had Bhagavathar seated on a white horse and the rest of the space had drawings of stars in which the names of his future movies were written. Unfortunately, none of those movies ever got made with MKT for, in December 1944, he was arrested in connection with the sensational Lakshmikantham Murder Case. He was in prison for 30 long months.

One such movie was Sri Murugan. Produced by Jupiter Pictures, Coimbatore, shooting began with Bhagavathar being directed by his favourite director and good friend Raja Chandrasekhar. Songs were recorded and some scenes were shot, when Bhagavathar was arrested in Madras...

Interestingly, the Bangalore-based stage and screen star Honnappa Bhagavathar was a substitute for Bhagavathar. The director who did not have a good opinion of the substitute walked out of the project without even informing the producers!

The college lecturer-turned-screenwriter and later noted filmmaker was then the in-house writer for Jupiter and he took over the direction. However, he was credited only with writing and associate direction, while producer Jupiter Somu and editor V. S. Narayanan took credit for the direction... (Narayanan was the husband of P. Bhanumathi’s sister.)

MGR who was yet to make a mark as an actor was cast as Lord Shiva with the Telugu actress K. Malathi as Parvathi.

MGR performed a dance number ‘Shiva Thandavam’ along with Malathi, a highlight of the film. MGR worked hard, rehearsing the dance for weeks and performed surprisingly well. His athletic physique, agile movements, handsome looks and graceful dancing impressed all and proved to be the spring-board for his elevation as a hero, the big break he had awaited for years. He was cast as hero in the Jupiter production and Sami’s directorial debut Rajakumari (1947).

The movie narrated the mythological story of Murugan conquering the demon Soorapadman. Into this story was woven the popular epic of Murugan and Valli.

Jeevaratnam, the singing star of the 1940s, played the male role of Sage Narada and sang many songs, and Honnappa Bhagavathar too had his share of songs. (The music was scored by S. M. Subbaiah Naidu and S.V. Venkataraman, and the lyrics were by Papanasam Sivan).

‘MS’ was the first female artiste to play Sage Narada, and the others included P. A. Perianayaki, N. C. Vasanthakokilam, T. Suryakumari (in a Telugu movie), and Jeevaratnam in this movie.

Noted Tiruchi-based eye surgeon O. R. Balu played Soorapadman. Deeply interested in music and other arts, he played host to most musicians visiting Tiruchi. Remembered for the scintillating MGR-Malathi dance number and Jeevaratnam playing the male role of Narada.

RANDOR GUY


link for the page : http://www.hindu.com/cp/2009/05/01/stories/2009050150401600.htm

ujeetotei
15th February 2013, 09:13 PM
ஸ்ரீமுருகன் - மக்கள் திலகத்தின் 14வது படம். அனேகமாக மக்கள் திலகம் நடித்த ஆரம்பக்காலப் படங்களில் மக்கள் திலகம் அதிக காட்சிகளில் தோன்றிய படம் இதுவாகத்தான் இருக்கும். (சுமார் 35நிமிடங்கள் வரும் என்று சொல்கிறார்கள்.) நமது துரதிர்ஷ்டம் அவற்றைக் காணும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். இதில் மக்கள் திலகத்திற்கு 3 நடனக்காட்சிகள். ஆனந்த தாண்டவம். ருத்ரதாண்டவம் மற்றும் ஒரு பாடல்காட்சி . மக்கள் திலகம் முதல்வரான சமயத்திலேயே இப்படத்தின் நெகடிவ் தனைத் தேடிப் பிடிக்க பெருமுயற்சி மேற்கொண்டார். ஆனால் இந்தத் திரியில் நண்பர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல ஒரு விபத்தில் அனைத்தும் சேதமடைந்து விட்டதால் அந்த முயற்சி கை கூடவில்லை. இருப்பினும் மக்கள் திலகத்தின் நண்பர் திரு. பரமசிவம் (திரையரங்க உரிமையாளர்) மூலமாக அந்தப் படத்தின் திரைச்சுருள்களிலிருந்து டூப் நெகடிவ் தயாரிக்க மறுபடியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓரளவுக்கு (முழுமையான காட்சிகள் இல்லாவிட்டாலும் படத்தின் சில பகுதிகள் மட்டும் குறிப்பாக நடனக்காட்சிகள் அனைத்தும் கிடைத்துவிட்டதாகவும் அவற்றை வெளியிட முயற்சி மேற்கொண்ட சமயத்தில் மக்கள் திலகம் மறைந்துவிட்ட காரணத்தால் அம்முயற்சி கைகூடவில்லை எனவும் ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தில் மக்கள் திலகத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ராஜா சந்திரசேகர் அவர்கள் நடுவிலேயே இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள நேரிட்டது. எனினும் அவர் மக்கள் திலகம் இந்தப் படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தி நடிக்கச் செய்தார். மேலும் முதலில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. இந்தத் தருணத்தில் கலைவாணரும் பாகவதரும் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டதால் தியாகராஜ பாகவதருக்குப் பதிலாக ஹொன்னப்ப பாகவதர் நடிக்கும் சூழநிலையும் ஏற்பட்டது. இருசகோதரர்கள், மாயாமச்சீந்திரா, வீரஜெகதீஷ், தமிழறியும் பெருமாள் ஆகிய படங்களை அடுத்து அண்ணன் சக்கரபாணியும் தம்பி எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஐந்தாவது படம் இது. இந்தப் படத்தில் மக்கள் திலகம் சிவபெருமானாகவும், அவர்தம் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் இந்திரனாகவும் நடித்தனர். இந்திரனாக நடித்த எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் அழகுத் தோற்றம் கீழே
http://i45.tinypic.com/qo80ly.jpg

Thank you Jaishankar for uploading this rare image of MGR's brother M.G.Chakrapani.

idahihal
15th February 2013, 11:25 PM
http://i46.tinypic.com/25ge147.jpg

idahihal
15th February 2013, 11:26 PM
http://i50.tinypic.com/25alswo.jpg

siqutacelufuw
16th February 2013, 04:27 PM
பொன்மனசெம்மலின் 15 வது திரைப்படமாகீய "ராஜகுமாரி" பற்றிய ஒரு தொகுப்பு :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதாநாயகனாக நடித்து முதன் முதலில் வெளி வந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற படம் "ராஜகுமாரி"

1. வெளியான தேதி : 11-04-1947


2. மக்கள் திலகத்தின் கதாபாத்திர பெயர் : சுகுமார்

3. தயாரிப்பு : ஜுபிடர் பிலிம்ஸ்

4. இயக்குனர் : ஏ. எஸ்.ஏ. சாமி

6. கதை,வசனம் : ஏ. எஸ்.ஏ. சாமி

7. கதை நாயகி : கே மாலதி

8. இதர நடிக நடிகையர் : எம்.ஆர். சாமிநாதன், டி.எஸ். பாலையா, எம். என். நம்பியார்,
புளிமூட்டை ராமசாமி, எம். இ. மாதவன், தவமணிதேவி, பாக்கியம்

9. பாடல்கள் : உடுமலை நாராயணகவி

10. இசை அமைப்பு : எஸ். எம். சுப்பையா நாயுடு



சிறப்பம்சம் : பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே கதா நாயகனாக நடிக்க முடியும் என்றிருந்த நிலையில், முதன் முதலாக நமது பொன்மனச் செம்மலுக்கு, எம். எம். மாரியப்பா என்பவரின் பின்னணிக் குரலில், பாட்டுக்கள் பாடப்பட்டு, வெளிவந்த பெருமையை பெற்ற படம் "ராஜ குமாரி"

நமது பாரத தேசம், 1947 ஆகஸ்டில், சுதந்திரம் அடைந்த பிறகு வெளிவந்த படங்களுள் ஒன்று.

படத்தின் நீளம் : 14,805 அடிகள்.. தணிக்கை சான்று எண் : 2493. தணிக்கை சான்றிதழ் பெற்ற தேதி : 03-04-1947.

குறிப்பு : தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்து, அந்த காலத்தில் ரேடியோவில் ஒலிபரப்பான "பில்ஹனன்" நாடகம் பின்பு டி. கே. எஸ். சகோதரர்களால் மேடை நாடகமாக உருப்பெற்றது. இதனை கண்ணுற்ற ஜுபிடர் சோமு அவர்கள் ஏ. எஸ்.ஏ. சாமி அவர்களை இயக்குனராக ஒப்பந்தம் செய்து "ராஜகுமாரி" படத்தினை ஆரம்பிக்க ஆயத்தமானார்.

அன்புடன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
16th February 2013, 04:37 PM
[QUOTE=esvee;1018249]courtesy - cinema express

திருப்புமுனை திரைப்படங்கள்: ராஜகுமாரி (1947)
கதைச் சுருக்கம்
பேரழகியான மல்லிகா தான் ராஜகுமாரி. அவள்மேல் ஆலகாலன், காதல் கொள்கிறான். மல்லிகவோ அவனை வெறுக்கிறாள்.
ஒரு நாள் வேட்டைக்குப் புறப்படும் தந்தையுடன், காட்டுக்குப் போகிறாள் மல்லிகா. அங்கு அவள் எய்த அம்பு குறி தவறி சுகுமார் என்ற வாலிபன் கையில் குத்தி காயப்படுத்தி விடுகிறது. அவனுக்கு முதலுதவியாக பச்சிலை வைத்துக் கட்டுகிறாள். கண்களின் சந்திப்பால், காதல் ஆரம்பமாகிறது.
விளக்கினை தேய்த்து பூதத்தை வரவழைக்கும் மந்திரவாதி ஒருவன் மாடமாளிகை ஒன்றைக்கட்டி ஆரவாரமாக மங்கையர்களை நடனமாடச் செய்து மகிழ்கிறான். பின்னர் தனக்கு ஒரு மனைவி வேண்டும் என்ற திட்டத்தில் சீடனுடன் புறப்படுகிறான்.
ஆலகாலனைச் சந்திக்கிறான் மந்திரவாதி. அவன் ராஜகுமாரி மல்லிகாவைக் காட்டுகிறான். மந்திரவாதி சூழ்ச்சி செய்து மல்லிகாவை அழைத்துச் செல்கிறான். மகளை பிரிந்த அரசன் அதிர்ச்சி அடைகிறான். மல்லிகாவைக் கண்டு பிடித்து கொடுப்பவருக்கு பரிசாக அவளையே மணமுடிந்து கொடுப்பதாக, பறைசாற்ற சொல்கிறான்.
இதை அறிந்த சுகுமார், மல்லிகாவைத் தேடிப் புறப்படுகிறான். ஆலகாலன் அவன் இருக்கும் தீவுக்கு கப்பலில் புறப்படுகிறான். மந்திரவாதி, சூறாவளிக் காற்றை உருவாக்கி, கப்பலைக் கவிழச் செய்கிறான். கட்டுமரத்தின் உதவியால் தத்தளித்துக் கொண்டிருந்த ஆலகாலனை சுகுமாரன் சந்திக்கிறான். அவன் மூலம் மந்திரவாதி, மல்லிகாவை சிறைப்படுத்தி தீவில் வைத்திருக்கும் விவரங்களை அறிந்து கொள்கிறான்.
சுகுமாரனுக்குப் பாம்பாட்டி, அண்ணன் தங்கை நட்புக் கிடைக்கிறது. ஒரு காம அரசி நடத்தும் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெரும் சுகுமாரை, அவள் காமப் பசிக்கு இரையாக்க வலைவீசுகிறாள். சுகுமார் அதைப்புரிந்து கொண்டு மறுக்கவே, தண்டனைக்கு ஆளாகிறான். உடன் இருந்த பாம்பாட்டி நண்பர்களுக்கும் தண்டனை கிடைக்கிறது. மானம் பெரிதென மதிக்கும் சுகுமார், தற்கொலைக்கு முயற்சித்து தூக்குக் கயிற்றில் தொங்கமுயற்சிக்க, அது அறுந்து பாதாளச் சிறைக்குள் தள்ளப்படுகிறான். பாம்பாட்டி நண்பர்களும் அங்கு வந்து சேருகிறார்கள். அங்கே அதிஷ்டவசமாக மாயமோதிரமும், மாயக்கம்பளியும் கிடைக்கிறது. அதன் உதவியால் தப்புகிறார்கள். இதற்கிடையில் ஆலகாலன் அந்த காம அரசியின் ஆசைக்கு இணங்கி அவள் உதவியைப் பெற்று மல்லிகா இருக்கும் தீவுக்குப்புறப்பட்டு செல்கிறான். ஆலகாலனை மந்திரவாதி மானாக உருவம் பெற சாபமிடுகிறான்.

http://i45.tinypic.com/aovua.jpg



சுகுமார் பாம்பாட்டியின் தங்கையிடம் மாயமோதிரத்தைக் கொடுத்து, பணிப்பெண்ணாக மந்திரவாதியிடம் சேர்த்து விடுகிறான். அவள் உதவியால் அனைவரும் தப்புகிறார்கள். ஆலகாலனின் சூழ்ச்சி வெளிப்படுகிறது. மல்லிகா சுகுமார் திருமணம் நடைபெறுகிறது.
சில சுவாரஸ்யங்கள்

கதாநாயகனுக்குரிய எல்லா தகுதியும் திறமையும் தோற்றமும் இருந்தும்... எம்.ஜி.ஆர் சொந்தக் குரலில் பாடும் ஹிரோக்களுடன் போட்டி போட முடியாத ஒரே காரணத்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டிய துர்பாக்ய நிலைமை ஏற்பட்டது. ஒலிப்பதிவு டெக்னிக்கல் முன்னேற்றமடைந்து பின்னணி பாடும், சிஸ்டம் அறிமுகமானதால், எம்.ஜி.ஆரை அதிஷ்டம் அழைக்கத் தொடங்கியது.
ராஜகுமாரி படத்தில் எம்.ஜி.ஆருக்கு பின்னணி பாடியவர் யார் தெரியுமா? எம்.எம்.மாரியப்பா. எம்.ஜி.ஆருக்கு குரல் கொடுத்த முதல் பின்ணணி பாடகர் என்ற பெருமைக்குரியவர் இவர்தான். இந்தப்படத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆர் பெயர், எம்.ஜி.ராமசந்தர் } அப்படித்தான் டைட்டிலில் காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர் நடித்த முதல் திரைப்படம், சதிலீலாவதி. 1936ம் ஆண்டு எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ஷனில் வெளியானது. அதற்குப்பிறகு 11 ஆண்டுகளுக்குப்பின் "ராஜகுமாரி' படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
தியாகராஜ பாகவதர் நடித்து ரேடியோவில் ஒலிபரப்பானது "பில்ஹனன்' நாடகம். அதைக் கேட்ட டி.கே.எஸ். சகோதரர்கள் "பில்ஹனன்' நாடகத்தை மேடை ஏற்றினார்கள். அந்த நாடகத்தைப் பார்த்த ஜுபிடர் சோமு, அதைப் படமாக்க முடிவு செய்து எ.எஸ்.ஏ.சாமியை டைரக்ட் செய்ய ஒப்பந்தம் செய்தார்.

ஹரிமுருகன் படத்தில் முருகனாக சின்னப்பா பாகவதர் நடித்தார். பரமசிவன் பார்வதியாக, எம்.ஜி.ஆரும், கே.மாலதியும் நடித்துதோடு, ஆனந்த தாண்டவ நடனக் காட்சியில் பிரமாதமாக நடனமாடினார்கள்.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் சிதம்பரம் ஜெயராமன், தனது மைத்துனருக்கு வசனம் எழுத வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "அவர் குடியரசு பத்திரிக்கையில் வேலை பார்த்து வருகிறார். திறமையானவர்' என்று சொன்னார். உடனே சரி என்றார் ஏ.எஸ்.ஏ.சாமி. அவர்தான் மு.கருணாநிதி.

இந்தப் படத்தில் வில்லி வேடம் ஏற்ற தவமணிதேவி இலங்கை குயில். படத்துக்காக இவர் மேக்கப் போட்டுக்கொண்டு வந்து டைரக்டர் முன் நின்றபோது மர்லின் மன்றோவைத் தோற்கடிக்கும் விதத்தில் கவர்ச்சி சிகரமாக காட்சியளித்தாராம்.
இந்தப் படத்தின் மூலம்தான் எம்.ஜி.ஆரும் மு.கருணாநிதியும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்து. காந்தி எழுதிய புத்தகங்களை கருணாநிதிக்குப் பரிசளிப்பார் எம்.ஜி.ஆர். கருணாநிதி பெரியார் எழுதிய புத்தகங்களை அவருக்கு கொடுப்பார். அப்போது கதர் சட்டை வேட்டிதான் எம்.ஜி.ஆர். கட்டுவார். கழுத்தில் ருத்திராட்ச மாலை போட்டிருப்பார். காங்கிரஸ் அனுதாபி. ஆத்திகராக இருந்தார்.
படம்: பிலிம்நியூஸ் ஆனந்தன்

நடிகர்-நடிகையர்
எம்.ஜி.ராமசந்திரன், எம்.ஆர்.சாமிநாதன், டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், புளிமூட்டை ராமசாமி, கே.மாலதி, எம்.இ.மாதவன், தவமணி தேவி, பாக்யம் மற்றும் பலர்.
திரைக்குப் பின்னால்...
கதை - வசனம்,
டைரக்ஷன் : எ.எஸ்.ஏ.சாமி
பாடல்கள் : உடுமலை நாரயணகவி
தயாரிப்பு : ஜுபிடர் பிச்சர்ஸ்

வெளியீடு : 11.04.1947

Richardsof
16th February 2013, 04:42 PM
1947_ம் ஆண்டு இந்தியாவின் வரலாற்றில் எப்படி முக்கியமானதோ. அதுபோல் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. 1947 ஆகஸ்ட் 15_ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.

அதற்கு 4 மாதங்களுக்கு முன்பாக, அதாவது ஏப்ரல் 11_ந் தேதி எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" படம் வெளியாயிற்று. எம்.ஜி.ஆர். நடித்த முதல் திரைப்படமான "சதிலீலாவதி" 1936_ல் வெளியானது. அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் கதாநாயகன் ஆனார்.

அவர் கதாநாயகன் ஆனது எப்படி என்று பார்ப்போம்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.ஏ.சாமி, இலங்கையில் வாழ்ந்தவர். அவர் "பில்ஹனன்" என்ற நாடகத்தை எழுதினார். இந்த நாடகத்தை திருச்சி வானொலி நிலையத்துக்கு அனுப்பினார்.

அதை ஒலிபரப்புவதற்கு ஏற்றுக்கொண்ட திருச்சி வானொலி நிலையம், அதை 1944 ஆகஸ்டு 29_ந்தேதி ஒலிபரப்பியது. கதாநாயகன் பில்ஹணனாக நடித்தவர் அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர்! அவர் நடித்த ஒரே ரேடியோ நாடகம் இதுதான்.

பாகவதர் பங்கு கொண்ட காரணத்தால், இந்த ரேடியோ நாடகத்தை தமிழகமே ஆவலுடன் கேட்டது. அப்படிக் கேட்டவர்களில் ஒருவர், நாடக மேதை டி.கே.சண்முகம். அவர் அதை மேடை நாடகமாக்க விரும்பினார்.

அவர் உடனே ஏ.எஸ்.ஏ.சாமியுடன் தொடர்பு கொண்டு, "பில்ஹணன்" ரேடியோ நாடகத்தை மேடைக்கு ஏற்றவாறு மாற்றித்தருமாறு கேட்டுக்கொண்டார். அவரும், தக்கபடி மாற்றித் தந்தார். "பில்ஹணன்" மேடையில் அரங்கேறியது. கதாநாயகன் டி.கே.சண்முகம்; கதாநாயகி எம்.எஸ்.திரவுபதி.

இந்தக் காலக்கட்டத்தில் ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ் போல ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தொழிலில் முன்னணியில் இருந்தது. எம். சோமசுந்தரம், எஸ்.கே.மொகிதீன் ஆகிய இருவரும் இதன் அதிபர்கள்.

"பில்ஹணன்" நாடகத்தை "ஜுபிடர்" சோமு பார்த்தார். அதை படமாக்க முடிவு செய்தார். ஏ.எஸ்.ஏ.சாமியை அழைத்து, ஜுபிடரின் 6 படங்களுக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தின்படி, "வால்மீகி", "ஸ்ரீமுருகன்" ஆகிய படங்களுக்கு சாமி வசனம் எழுதினார்.

"ஸ்ரீமுருகன்" படத்தில் கதாநாயகனாக (முருகனாக) ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். பரமசிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். தோன்றினார். அவரும், பார்வதியாக நடித்த கே.மாலதியும் இப்படத்தில் ஆடிய சிவ_ பார்வதி தாண்டவம், ரசிகர்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆரும், ஏ.எஸ்.ஏ. சாமியும் நண்பர்கள் ஆனார்கள்.

அடுத்தபடியாக, "ராஜகுமாரி" என்ற படத்தைத் தயாரிக்க ஜுபிடர் முடிவு செய்தது.

கதை, வசனத்துடன் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்கும்படி ஏ.எஸ்.ஏ.சாமியிடம் ஜுபிடர் சோமு கூறினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தார், சாமி.

இந்தப் படத்தின் கதாநாயகனாக பி.யு.சின்னப்பாவையும், கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்ய, ஜுபிடர் நிறுவனம் நினைத்தது. ஆனால் ஏ.எஸ்.ஏ.சாமி, "ஸ்ரீமுருகன் படத்தில் சிவனாக நடித்த எம்.ஜி.ராமச்சந்திரனும், பார்வதியாக நடித்த கே.மாலதியும் திறமையானவர்கள். அவர்களையே கதாநாயகன் _ கதாநாயகியாக நடிக்க வைத்து "ராஜகுமாரி"யை குறைந்த செலவில் தயாரிக்கலாம்" என்று கூறினார்.

ஜுபிடர் அதிபர்களுக்கு இது ஆச்சரியம் அளித்தது. "நீங்கள் டைரக்ட் செய்யப்போகும் முதல் படம் இது. சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்தால் வெற்றி நிச்சயம். நாங்களே பெரிய நடிகர் _நடிகைகளை போடலாம் என்கிறபோது, நீங்கள் ராமச்சந்திரனையும், மாலதியையும் போடலாம் என்கிறீர்களே!" என்று கூறினார்கள்.

"இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ராமச்சந்திரனையும், மாலதியையும் வைத்தே, இதை பெரிய வெற்றிப்படமாக்க முடியும்" என்று உறுதியாக சொன்னார், ஏ.எஸ்.ஏ.சாமி.

"உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது, நாங்கள் மறுப்பு சொல்லவில்லை. உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்றார்கள் ஜுபிடர் சோமு வும், மொகிதீனும்.

ஜுபிடர் நிறுவனம், ஏற்கனவே எம்.கே.தியாகராஜ பாகவதரை வைத்து "உதயணன்" என்ற படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. இதில் பாகவதரும், வசுந்தராதேவியும் ஜோடியாக நடிக்க இருந்தனர். லட்சுமிகாந்தன் வழக்கில் பாகவதர் சிறை செல்ல நேர்ந்ததால், அந்தப் படம் தயாரிக்கப்படவில்லை.

இந்தப் படத்திற்கு இசை அமைப்பதற்காக, சிதம்பரம் ஜெயராமன் ஜுபிடருக்கு வந்தார். அப்போது ஏ.எஸ்.ஏ. சாமிக்கும், அவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. "என் மைத்துனர் மு.கருணாநிதி, திராவிட கழகத்தில் இருக்கிறார். பெரியாரின் "குடியரசு" பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். எழுத்தாற்றல் மிக்கவர். வசனம் எழுதுவதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்" என்று சாமியிடம், சிதம்பரம் ஜெயராமன் கேட்டுக் கொண்டார்.

அதை ஞாபகத்தில் வைத்திருந்த ஏ.எஸ்.ஏ.சாமி, வசனம் எழுத வருமாறு கருணாநிதிக்கு தந்தி அனுப்பினார். தந்தியை பெரியாரிடம் காட்டினார், கருணாநிதி. "இது நல்ல வாய்ப்பு. போய் வாருங்கள்" என்று, பெரியார் அனுப்பி வைத்தார்.

ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்றார், கருணாநிதி. ஏற்கனவே நாடகங்கள் எழுதி அனுபவப்பட்ட அவர், ஏ.எஸ்.ஏ.சாமி சொன்ன காட்சிகளுக்கெல்லாம் வசனம் எழுதிக் கொடுத்தார். அவருடைய திறமையை புரிந்து கொண்ட ஏ.எஸ்.சாமி, முழு வசனத்தையும் எழுதித்தரும்படி சொன்னார். முழு வசனத்தையும் எழுதிக் கொடுத்தார், கருணாநிதி.

இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. விரைவிலேயே நெருங்கிய நண்பர் களானார்கள். அப்போது, எம்.ஜி.ஆர். காங்கிரஸ் அனுதாபியாகவும், ஆத்திகராகவும் இருந்தார். அவர் கழுத்தில் ருத்திராட்ச மாலை போட்டிருப்பார்.

அவர், காந்தி எழுதிய புத்தகங்களை கருணாநிதிக்கு பரிசளிப்பார். கருணாநிதி, பெரியார் எழுதிய புத்தகங்களைக் கொடுப்பார். "ராஜகுமாரி" படம் வேகமாக வளர்ந்தது. எம்.ஜி.ஆர். மீது ஏ.எஸ்.ஏ.சாமி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. சிறப்பாக நடித்தார். படத்தில், எம்.ஜி.ஆரும், டி.எஸ். பாலையாவும் போடும் கத்திச்சண்டை சிறப்பு அம்சமாக இருந்தது.

இந்தப் படத்தில் வில்லியாக நடித்தவர், இலங்கைக் குயில் தவமணிதேவி. படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக்கொண்டு வந்து நின்ற தவமணி தேவியைப் பார்த்து, டைரக்டர் உள்பட அனைவரும் அசந்து போனார்கள். மர்லின் மன்றோவை தோற்கடிக்கும் விதத்தில் கவர்ச்சியின் சிகரமாகத் தோன்றினார்.

ஜாக்கெட் போட்டிருந்தார்; ஆனால் கடைசி பட்டன்களைத் தவிர மற்ற பட்டன்களைப் போடவில்லை! "இவ்வளவு கவர்ச்சி வேண்டாம் தாயே!" என்று கூறினார், ஏ.எஸ்.ஏ.சாமி.

"கதாநாயகனை மயக்கும் விதத்தில் நடனம் ஆடுவதற்காகத்தானே வந்திருக்கிறேன். இப்படி இருந்தால்தான் இயற்கையாக இருக்கும்" என்றார், தவமணிதேவி.

கடைசியில், டைரக்டரும், தவமணிதேவியும் கலந்து பேசி ஒரு "சமரச உடன்பாட்டு"க்கு வந்தனர். அதன்படி ஜாக்கெட்டுக்கு மத்தியில் ஒரு காகிதப்பூ சொருகப்பட்டது! இந்தப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு எம்.எம்.மாரியப்பா பின்னணியில் பாடினார்.

எம்.ஜி.ஆருக்கு குரல் கொடுத்த முதல் பின்னணி பாடகர் இவர்தான். இப்படத்தில் எம்.என்.நம்பியார் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

1947 ஏப்ரல் 11_ந்தேதி, "ராஜகுமாரி" படம் ரிலீஸ் ஆகியது. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் "எம்.ஜி.ராம்சந்தர்" என்று டைட்டிலில் காட்டப்பட்டது. "வசனம் உதவி" என்று கருணாநிதி பெயர் இடம் பெற்றது. படம் "சூப்பர் ஹிட்"டாக அமைந்தது. மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர், பிரபலமானார்.

Richardsof
16th February 2013, 04:46 PM
http://i49.tinypic.com/ilccp4.png

siqutacelufuw
16th February 2013, 05:34 PM
பொன்மனசெம்மலின் 15 வது திரைப்படமாகீய "ராஜகுமாரி" யில் இடம் பெற்ற பாடல்கள் :


1. ராகமாலிகை பாடல் : பாட்டை யென்ன சொல்வேன் - பாங்கி (பல்லவி)
பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் (அனு பல்லவி)
ஆட்டம் ஆனந்தம் தரும் (தோடி)

2. குழுப்பாடல் : வாழ்வோம் - வாழ்வோம் மாதர்கள் நாமே

3. தனிப்பாடல் : அன்பின் பெருமை அருமை - அதனை மனம் அன்றி வாயில்
அடிமையிடம் ஓர் ராஜகுமாரி அருகில் நாடியதும் அன்பல்லவோ
ஆணுயர்வும், பெண்ணுயர்வும் ஆகும் தூய அன்பினாலே

4. தனிப்பாடல் : அரசகுமாரி அன்புரும் ஸ்நேகம் -
அதிருஷ்டமோ எதுவோ சந்தேகம்

5. ஜோடிப்பாடல் : திருமுகயெழிலைத் திருடிக் கொண்டது - தாமரையது
அதனால் நானே பெரியவனென்றது - தாமரையது
(மக்கள் திலகத்துக்கு முதல் டூயட் பாடல்)


6. மற்றொரு தனிப்பாடல் : நேரமிதே நேசங் குணவிலாசன்
பூமாந்திடும் வண்டு போல் பூமானும் வருவரே

7. தனிப்பாடல் : கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்ந்த -
பென்னளைக் காண்பதென்றோ - மண்ணாலும் மகராஜன்

8. காசினிமேல் நாள்கள் வாழ்வதே - சுக வாழ்வுதான்
கவலையில்லாமல் - மனங்கலங்காமல்

9. தனிப்பாடல் , மா மயிலென மாடுறாளின்னாள் - மறுமலர் மேவிய
மாது போலிம் மானினி தோகை மகிழ்ந்தே ஆடுகிறாள்

10. தனிப்பாடல் : மாரன் அவதாரம் - மணி மந்திரவாதியிவர்
மனித ரூபங் கொண்ட (பல்லவி)

பாரில் இவர்க்கு யாரும் நிகரோ - பால் வழியும் முகம்
(அனு பல்லவி)

நடமாடி மகனான வடிவேலனோ - நாரணில் ஒருவனோ
(சரணம்)

11. குறி சொல்லும் பாட்டு : பாம்பாட்டி சிந்தனையே - பக்தியோடு தான் பணிந்து (தொகையறா)
சந்திர சூரியரை தாரகையை இங்கு வரவழைத்து

வசன பாட்டு : நீ ஊரு சுத்தி வந்ததுண்டுமா -
ராஜமக ஒருத்தியை கண்டதுண்டுமா - முன்னே
================================================== ================================================== ==========

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

RAGHAVENDRA
16th February 2013, 06:33 PM
RAJAKUMARI 1947
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/rajakumariF_zpsb992e242.jpg

ஜூபிடரின் ராஜகுமாரி
பங்கு பெற்ற கலைஞர்கள்
நடிகர்கள்
எம்.ஜி.ராம்சந்தர் – சுகுமார்
டி.எஸ்.பாலய்யா – ஆலகாலன்
எம்.பி.சுவாமிநாதன் – மந்திரவாதி
எஸ்.வி.சுப்பய்யா – மல்லிகாவின் தந்தை
எம்.என்.நம்பியார் – பரு
புளிமூட்டை டி.ஆர்.ராமசாமி அய்யர் – மந்திரவாதியின் சிஷ்யன்
எம்.ஈ.மாதவன் – நல்லாள்
நாராயணப் பிள்ளை – பாம்பாட்டி

நடிகைகள்
கே.மாலதி – மல்லிகா
கே.தவமணி தேவி – வீஷா ராணி
எம்.எஸ்.எஸ். பாக்கியம் – பருனி
எம்.எம்.ராதாபாய் – சுகுமாரன் தாயார்
சி.கே.சரஸ்வதி – அஞ்சலை
ஆர்.மாலதி – நடனப் பெண்
மற்றும் பலர்

மற்ற பங்கேற்பாளர்கள்

ஒளிப்பதிவு – W.R. சுப்பாராவ், வி.கிருஷ்ணன்
ஒலிப்பதிவு – ஏ.கோவிந்தசாமி
லேபரட்டரி – சி.ஏ. சுந்தர்ராஜ்
எடிட்டிங் – டி.துரைராஜ்
ஆர்ட் மற்றும் செட்டிங்ஸ் – ஏ.ஜே.டோமினிக்
மேக்கப் – கே.முகுந்த குமார்
ப்ரொடக்ஷன்ஸ் – வி.வாசுதேவன், சி.சுந்தரம்
பாடல்கள் – உடுமலை நாராயண கவி
சங்கீத டைரக்ஷன் மெட்டுக்கள் – எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு
இந்திய நடனம் – கே.ஆர்.குமார், வி.மாதவன்,
நடனம் ஆங்கிலம் – மிஸ்ஸ் ஸ்டிபானி ரெயின்பார்ட்
இந்திய சங்கீதம் தமிழ் – சென்ட்ரல் ஸ்டூடியோஸ் வாத்திய கோஷ்டி
உதவி ஆசிரியர் – மு.கருணாநிதி
உதவி டைரக்ஷன் – டி.கே.ராமஸ்வாமி
கதை வசனம் டைரக்ஷன் – ஏ.எஸ்.ஏ.சாமி

Richardsof
16th February 2013, 07:11 PM
http://i45.tinypic.com/xe0m0j.jpg

Richardsof
16th February 2013, 07:12 PM
http://i46.tinypic.com/a2q7m0.jpg

Richardsof
16th February 2013, 07:14 PM
இனிய நண்பர் ராகவேந்திரன் சார்


ராஜகுமாரி -பாடல் புத்தக பதிவு மிகவும் அருமை .

RAGHAVENDRA
16th February 2013, 07:22 PM
Thank you Vinod Sir

Rajakumari - write up in The Hindu - online version



http://www.hindu.com/thehindu/cp/hindux.gif
Friday, Sep 05, 2008

Blast from the past

Rajakumari 1947

M. G. Ramachandran, M. N. Nambiar, M. R. Swaminathan, T. S. Balaiah, ‘Pulimoottai’ Ramaswami, K. Malathi, Thavamani Devi, M. M. A. Chinnappa Thevar.

http://www.hindu.com/cp/2008/09/05/images/2008090550361601.jpg

Around 1946, Jupiter Somu asked A. S. A. Sami to come up with a screenplay that he could direct himself. Sami worked on a screenplay, weaving many elements of popular appeal into it — The Arabian Nights, The Invisible Man and folk tales of our own land. Somu had made it clear to Sami that as he was a novice in direction, he would have to work only with artistes on Jupiter’s rolls and not with big names with high price tags. But, much to Sami’s surprise, the Jupiter boss came up with other ideas after reading the screenplay. He felt it was too good to be made with staff artistes. He suggested that P. U. Chinnappa and T. R. Rajakumari, big names of the day, play the hero and the heroine. In fact, Somu gave the name of that actress for the title of the proposed film Rajakumari!

However, Sami persuaded his boss to let him make the film as decided earlier with small artistes. Malathi, an import from Telugu cinema, was chosen to play the title role. A Vauhini product, she had made her name in B. N. Reddi’s classic Sumangali. A protégée of K. V. Reddi, she had acted in Jupiter’s Sri Murugan as Parvathi with MGR as Shiva.

Who would play the hero? One man on the studio rolls appeared to be a possible choice. He was handsome and athletic. His classical dance number in Sri Murugan had impressed many, especially Sami. After much hesitation, he was asked to play the lead. The actor was M. G. Ramachandran — it proved to be a great moment not only in his life but also in the Indian film history.

The producer had planned Rajakumari as an 11,000-feet picture, and after shooting 7,000 feet, nobody was impressed. To Sami’s shock, S. K. Mohideen suggested seriously to his partner Somu, that the picture be abandoned! Somu was caught in a dilemma. If the picture were to be abandoned, the future of Sami and MGR would be ruined. Only another 4,000 feet were to be made and if the final product was still bad it could be burnt once and for all.

Jupiter Somu, an enterprising man, asked Sami to go ahead with the film. Sami had a couple of interesting and amusing experiences about the making of the film. One was with Thavamani Devi who had a dress (designed by her!) with a plunging neckline; it caused ripples on the set! The Sri Lankan charmer Thavamani Devi was cast as the vamp. To play a villain, another man was brought in, a gymnast and milk-vendor who would in later years create history as one of the most successful producers — M. M. A. Chinnappa Thevar, a legend in Indian cinema.

Nambiar, Balaiah, and Swaminathan, and ‘Pulimoottai’ Ramaswami gave good support.

Rajakumari was released in 1947 and, much to the surprise of Mohideen, turned out to be a big success! The profits were huge. Sami made a mark. MGR arrived as a hero and it was the beginning of an astonishingly successful careerthat would be discussed for years to come.

Remembered for: the debut of MGR as hero and Sami as director.

RANDOR GUY

oygateedat
16th February 2013, 08:35 PM
http://i45.tinypic.com/mrfmuf.jpg

oygateedat
16th February 2013, 08:37 PM
http://i46.tinypic.com/wcnzug.jpg

oygateedat
16th February 2013, 08:39 PM
http://i48.tinypic.com/abqa00.jpg

oygateedat
16th February 2013, 08:41 PM
http://i48.tinypic.com/2e2ik49.jpg

oygateedat
16th February 2013, 08:44 PM
http://i48.tinypic.com/nxqt7c.jpg

oygateedat
16th February 2013, 08:59 PM
http://i47.tinypic.com/20r2oi8.jpg

oygateedat
16th February 2013, 09:01 PM
http://i50.tinypic.com/2i77o8z.jpg

oygateedat
16th February 2013, 09:03 PM
http://i46.tinypic.com/2dj8ftz.jpg

oygateedat
16th February 2013, 09:09 PM
http://i46.tinypic.com/35he43d.jpg

oygateedat
16th February 2013, 09:11 PM
http://i46.tinypic.com/2vwhd9w.jpg

oygateedat
16th February 2013, 09:12 PM
http://i48.tinypic.com/2l8gh7n.png

oygateedat
16th February 2013, 09:14 PM
http://i50.tinypic.com/iz2iyg.png

oygateedat
16th February 2013, 09:15 PM
http://i50.tinypic.com/359x2jt.png

oygateedat
16th February 2013, 09:27 PM
http://i46.tinypic.com/2rzcsbk.jpg

ujeetotei
16th February 2013, 11:38 PM
Thanks for all who have posted information about MGR's first hero movie Rajakumari. I watched this movie in CD years back and the scene of introducing MGR was like movies of 70s. Can anyone upload the intro scene were our MGR's character been praised.

The movie has lot of magic like flying carpet etc. But MGR never use this magic trick to outwit the villain. That was great I don't know how this happened to him naturally.

ujeetotei
16th February 2013, 11:52 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/rajakumari_zps80aed75b.jpg


What a style.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
16th February 2013, 11:58 PM
In this movie MGR character has be hanged if you have watched this movie you will be tensed, MGR in his autobiography has written a detailed account of that scene from Rajakumari. No double was used for that hanging scene MGR did it, took the risk. The body has to be hanging for 2 seconds then it should break and MGR should escape. But it took 3 seconds to break that one second he explained in detailed manner.

If something bad happened during that shot there is no MGR and no makkal thilagam thread and we may not be writing anything about MGR. It is a greatest moment in MGR's life.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
17th February 2013, 12:01 AM
A post from MGR blog from 2008

http://www.mgrroop.blogspot.in/2008/09/rajakumari-blast-from-past.html


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

idahihal
17th February 2013, 12:11 AM
http://youtu.be/xMcRNVXJO80

Richardsof
17th February 2013, 04:36 PM
மக்கள் திலகத்தின் ராஜகுமாரி பட வீடியோ மிகவும் அருமை ஜெய் சார்.

ராஜகுமாரி பட தகவல்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி

idahihal
17th February 2013, 04:51 PM
ராஜகுமாரி
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த முதல் படம். மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த படம். இப்படிப்பட்ட தொழில் செய்தா சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதே சமயத்தில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் நிலையானதொரு ஊதியத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணமும் மனதில் ஊசலாட நீண்ட ஆலோசனைக்குப் பின் எம்.ஜி.,ஆர். ஏற்றுக் கொண்ட படம். அதே சமயத்தில் அந்த வாய்ப்பும் உறுதி செய்யப்படாமலே காலங்கள் உருண்டோடின. தான் தான் கதாநாயகன் என்று சொல்லப்படுவதை நம்பி அதற்காகத் தன்னை தயார் செய்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் வேறு யார் யாரோ வந்ததாகவும் தனக்குப் பதிலாக அவர்கள் தான் காதாநாயகனாக நடிக்க இருக்கிறார்கள் என்ற சந்தேகம் தோன்று விதத்தில் பல சூழ்நிலைகள் அமைந்ததாகவும் மக்கள் திலகம் அவர்களே தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக அவருக்குப் பேசப்பட்ட மொத்த ஊதியம் ரூ.2500.படப்பிடிப்பு 18 மாதங்கள் நடைபெற்றது. மாதம் 200 வீதம் பெற்றுக் கொண்டு நடிக்கும் போது 12 மாதங்களிலேயே பேசிய தொகை முடிந்து விட கடைசி 6 மாதங்கள் தனது சொந்த செலவில் வந்து நடித்து சென்றதாக மக்கள் திலகம் குறிப்பிட்டுள்ளார். தன்னை கதாநாயகனாக்கி பல காட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரே தனது வாய்ப்பு உறுதியானதாக குறிப்பிடுகிறார். மேலும் ஒரு காட்சியில் தற்கொலைக்கு முயல்வது போன்ற சூழ்நிலையில் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிறு அவரது உடல் எடை தாங்காமல் அறுந்து விழுவது போன்ற காட்சியில் எதிர்பாரா விதமாக கயிறு அறுந்து விழுவது தாமதமாகவே உயிர்ப்போராட்டத்தை அனுபவித்ததையும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் மக்கள் திலகம். ஏற்கனவே ரூப் குமார் அவர்களும் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த ஒரு காட்சியிலும் எவ்வளவு ரிஸ்க்காக இருந்தாலும் எப்படியாவது அதைச் சாதித்திட வேண்டும் என்ற விடாமுயற்சியோடு அவர் செய்த சாகசங்கள் அவரை வெற்றிப் படிகளில் ஏற வைத்தது. அனேகமாக இதற்குப் பின் வெளிவந்த அபிமன்யு போன்ற அவர் கதாநாயகனாக நடிக்காத படங்கள் முன்னதாகவே அவர் ஒப்புக் கொண்டு தாமதமாக வெளிவந்ததாகவே இருக்க வேண்டும். ராஜகுமாரிக்குப் பின் தனது கடைசி படம் வரை கதாநாயகனாகவே அவர் நடித்தார். உலக சரித்திரத்தில் இப்படி வேறு ஒருவரும் செய்ததில்லை.http://youtu.be/ES3C3XRx9CY
முதல் படத்திலேயே இடது கை கத்திச் சண்டை. அதிலும் புதுமை. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முதல் படத்திலேயே மக்கள் திலகம் எவ்வளவு தூரம் சிரமப்பட்டிருக்கிறார் என்பது இதனைப் பார்க்கும் போது உணர முடிகிறது.
http://youtu.be/QHg0wt3-X8Q

ujeetotei
18th February 2013, 03:01 PM
http://youtu.be/xMcRNVXJO80

Thank you Jaishankar for the video upload.

chinatownkip
18th February 2013, 04:31 PM
மக்கள் திலகம் அவர்களின் ராஜகுமாரி படத்தின் வீடியோ பதிவுகள் மிகவும் அருமை .

நான் இதுவரை பார்த்ததில்லை . முதல் முறையாக ராஜகுமாரி படத்தின் வீடியோ காட்சிகளை இன்றுதான் பார்க்க முடிந்தது .

ராஜகுமாரி படத்தின் கதை சுருக்கம் - பாடல்கள் என்று மிகவும் விரிவான முறையில் வழங்கிய திரு செல்வகுமார் அவர்களுக்கும் , வீடியோ பதிவிட்ட திரு ஜெய்ஷங்கர் அவர்களுக்கும் எனது நன்றி .

ainefal
18th February 2013, 08:59 PM
https://www.youtube.com/watch?v=OLkQMh9c2Gw


RAJAKUMARI - 1

ainefal
18th February 2013, 09:00 PM
https://www.youtube.com/watch?v=qJ1Kw0t5kgc


RAJAKUMARI - 2

ainefal
18th February 2013, 10:03 PM
http://www.youtube.com/watch?v=eRzVqDSVYSs&feature=youtu.be


RAJAKUMARI - 3

ujeetotei
18th February 2013, 10:58 PM
http://www.youtube.com/watch?v=eRzVqDSVYSs&feature=youtu.be


RAJAKUMARI - 3

Thank you Sailesh Sir for the punch dialogs.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ainefal
19th February 2013, 12:20 AM
http://www.youtube.com/watch?v=3y-w1cygQt8&feature=youtu.be


RAJAKUMARI - 4

RAGHAVENDRA
19th February 2013, 06:46 AM
Congratulations to all contributors to this thread for getting 5 Star Status

Richardsof
19th February 2013, 07:17 AM
பொன்மனச்செம்மல் mgr - filimography news & events- திரி
http://i48.tinypic.com/2h3r6hd.png
5 ஸ்டார் அந்தஸ்து - என்ற பெருமை கிடைத்த தகவலை பதிவிட்ட இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நமது நன்றி .
திரு ராகவேந்திரன் அவர்கள் நமது திரியில் கலந்து கொண்டு பல அருமையான மக்கள் திலகத்தின் பட செய்திகளை பதிவிட்டு வருவது பெருமைக்குரியதாகும் .

பொன்மனச்செம்மல் - திரி இந்த அளவிற்கு வெற்றி பெற காரணம் நம் இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் அயராத உழைப்பும் , மக்கள் திலகத்தின் படங்களின் பாடல் புத்தகத்தின் கதை சுருக்கம் - பாடல்கள் எல்லாவற்றையும் டைப் செய்து வரிசை படி பதிவிட்டு வருவதும் சாதனையாகும் .
1936 சதிலீலாவதி துவங்கி இன்று ராஜகுமாரி -1947 வரை வந்து விட்டோம் .
தொடர்ந்து நமது நண்பர்களின் பதிவுகளுடன் பொன்மனச்செம்மல் திரி மேன் மேலும் வெற்றி பெற விரும்பும்
வினோத்

siqutacelufuw
19th February 2013, 09:46 AM
பொன்மனச்செம்மல் mgr - filimography news & events- திரி
http://i48.tinypic.com/2h3r6hd.png
5 ஸ்டார் அந்தஸ்து - என்ற பெருமை கிடைத்த தகவலை பதிவிட்ட இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நமது நன்றி .
திரு ராகவேந்திரன் அவர்கள் நமது திரியில் கலந்து கொண்டு பல அருமையான மக்கள் திலகத்தின் பட செய்திகளை பதிவிட்டு வருவது பெருமைக்குரியதாகும் .

பொன்மனச்செம்மல் - திரி இந்த அளவிற்கு வெற்றி பெற காரணம் நம் இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் அயராத உழைப்பும் , மக்கள் திலகத்தின் படங்களின் பாடல் புத்தகத்தின் கதை சுருக்கம் - பாடல்கள் எல்லாவற்றையும் டைப் செய்து வரிசை படி பதிவிட்டு வருவதும் சாதனையாகும் .
1936 சதிலீலாவதி துவங்கி இன்று ராஜகுமாரி -1947 வரை வந்து விட்டோம் .
தொடர்ந்து நமது நண்பர்களின் பதிவுகளுடன் பொன்மனச்செம்மல் திரி மேன் மேலும் வெற்றி பெற விரும்பும்
வினோத்

எல்லா புகழும் எங்கள் குல தெய்வம் எம் ஜி ஆர் அவர்களுக்கே.
இந்த திரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து கிடைக்க, முக்கிய காரணமாய் விளங்கி, தங்களது பங்களிப்புகளை வழங்கிய அனைத்து பதிவாளர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

இந்த திரியினை பார்வையிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்த பார்வையாளர்களுக்கும் எனது நன்றி.


http://i45.tinypic.com/334pzya.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
20th February 2013, 07:04 AM
பொன்மனச்செம்மல் mgr - filimography news & events- திரி
http://i48.tinypic.com/2h3r6hd.png
5 ஸ்டார் அந்தஸ்து - என்ற பெருமை கிடைத்த தகவலை பதிவிட்ட இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நமது நன்றி .
திரு ராகவேந்திரன் அவர்கள் நமது திரியில் கலந்து கொண்டு பல அருமையான மக்கள் திலகத்தின் பட செய்திகளை பதிவிட்டு வருவது பெருமைக்குரியதாகும் .

பொன்மனச்செம்மல் - திரி இந்த அளவிற்கு வெற்றி பெற காரணம் நம் இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் அயராத உழைப்பும் , மக்கள் திலகத்தின் படங்களின் பாடல் புத்தகத்தின் கதை சுருக்கம் - பாடல்கள் எல்லாவற்றையும் டைப் செய்து வரிசை படி பதிவிட்டு வருவதும் சாதனையாகும் .
1936 சதிலீலாவதி துவங்கி இன்று ராஜகுமாரி -1947 வரை வந்து விட்டோம் .
தொடர்ந்து நமது நண்பர்களின் பதிவுகளுடன் பொன்மனச்செம்மல் திரி மேன் மேலும் வெற்றி பெற விரும்பும்
வினோத்



நமது மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இரண்டு திரிகளுக்கும் 5 ஸ்டார் அந்தஸ்து கிடைக்க உழைத்த அனைத்து நல உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.


அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------

Scottkaz
20th February 2013, 02:16 PM
மக்கள்திலகம் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த ராஜகுமாரி படத்தின் தொகுப்பு மற்றும் கதை சுருக்கம் வீடியோ பதிவுகள் அனைத்தும் அருமை தொகுப்பு மற்றும் கதை சுருக்கம் வழங்கிய செவகுமார் சார் வினோத் சார் இருவருக்கும் எனது நன்றிகள் அதேபோல் வீடியோ பதிவுகள் வழங்கிய ஜெய் சார் சைலேஷ் சார் ரூப் சார் உங்களுக்கும் எனது நன்றிகள் போட்டோ பதிவு வழங்கிய ரவி சார் அவர்களுக்கும் நன்றிகள்

தலைவன் தன்னுடைய இளம் வயதில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எப்படி போராடி நடித்திருப்பார் என்பதனை நினைக்கும் போது என்னால் தாங்கமுடியவில்லை நண்பர்களே காரணம் மிகப்பெரிய நடிகர்களுக்கு மத்தியில் அதுவும் பாடி நடித்தால்தான் நடிக்க வாய்ப்பு என்ற நிலைமையில் நம் தலைவன் எப்படி போராடி நடித்திருப்பார் என்னும்போதுகண்கள் குளமாகிறது

.திரையுலகில் நம் தலைவன் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் பின்னாளில் வந்த நடிகர்களுக்கு மிகவும் சுலபமாக மாறிவிட்டது ஏனென்றால் கதாநாயகன் பாடினால்தான் நடிக்கமுடியும் என்ற நிலைமையை மாற்றியவன் நம் தலைவன் இன்னும் எவ்வளவோ கூறலாம் நம் குலதெய்வத்தை பற்றி

அன்புடன் வேலூர்
இராமமூர்த்தி

ujeetotei
20th February 2013, 09:25 PM
It is a pleasure to hear that this thread has received 5 star status.

idahihal
21st February 2013, 12:21 AM
நமது திரிக்கு 5Star அந்தஸ்து கிடைக்கக் காரணமான அத்துணை பேரின் உழைப்பிற்கும் வணக்கம்.

oygateedat
22nd February 2013, 06:12 AM
திரு.செல்வகுமார் சார்

சென்ற வாரம் சனி அன்று ராஜகுமாரி படத்தகவல்களை பதிவு செய்தீர்கள். அதன் பின்பு அடுத்த படமான பைத்தியக்காரன் படத்தகவல்களை எதிர் பார்த்தேன்.தாங்கள் பதிவிடவில்லை. ஏன் இந்த கால தாமதம். இன்றாவது பதிவிடுங்கள். ஆர்வத்தோடு எதிர்பார்க்கும்.

உங்கள் அன்பு நண்பர்


எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------------------

siqutacelufuw
22nd February 2013, 12:20 PM
திரு.செல்வகுமார் சார்

சென்ற வாரம் சனி அன்று ராஜகுமாரி படத்தகவல்களை பதிவு செய்தீர்கள். அதன் பின்பு அடுத்த படமான பைத்தியக்காரன் படத்தகவல்களை எதிர் பார்த்தேன்.தாங்கள் பதிவிடவில்லை. ஏன் இந்த கால தாமதம். இன்றாவது பதிவிடுங்கள். ஆர்வத்தோடு எதிர்பார்க்கும்.

உங்கள் அன்பு நண்பர்


எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------------------


]திரு. ரவிச்சந்திரன் சார் அவர்கள் அறிவது :


தங்களின் ஆர்வத்துக்கு நன்றிகள் பல. பல்வேறு அலுவல்கள் காரணமாக, பொன்மனசெம்மலின் 16வது படமான "பைத்தியக்காரன்" பற்றிய தகவல்களை உடன் பதிவிட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

இன்று அப்படத்தினை பற்றிய தொகுப்பினை அளிக்கிறேன்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன் [/color]

siqutacelufuw
22nd February 2013, 12:26 PM
]]பொன்மனசெம்மலின் 16 வது திரைப்படமாகீய "பைத்தியக்காரன்" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. இத்திரைப்படம் வெளியான தேதி : 26-09-1947

2. தயாரிப்பு : கலைவாணரின் "என்.எஸ்.கே. பிலிம்ஸ்" நிறுவனம்

3. இயக்குனர்கள் . : கிருஷ்ணன் - பஞ்சு

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : மூர்த்தி

5. பாடல்கள் : கே.பி. காமாக்ஷிசுந்தரன், உடுமலை நாராயணகவி,
டி.ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரி மற்றும்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
6. திரைக்கதை, வசனம் : சஹஸ்ரநாமம்

7. இசை : சி. ஆர். சுப்பராமன் & பார்ட்டி

8. கதாநாயகன் மற்றும் நாயகி : எஸ். வி. சஹஸ்ரநாமம் - எஸ்.ஜெ. காந்தா

குறிப்பு : கலைவாணர் என்.எஸ். கே. அவர்கள் மனைவி டி.ஏ. மதுரம், தனது கணவர் என்.எஸ். கே. தவிர வேறு எவருடன் ஜோடியாக நடிப்பதில்லை என்று உறுதி பூண்டிருந்தார். ஆனால் அந்த உறுதியினை சற்று தளர்த்தி, அவர் ஜோடியாக நடித்தது
நமது மக்கள் திலகத்துடன் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. அந்த படம் தான் "பைத்தியக்காரன்". நமது இதய தெய்வத்துடன் ஒரு டூயட் பாடலும் உண்டு. காந்தா - வள்ளி என இரட்டை வேடங்களில் டி..ஏ. மதுரம், அவர்கள் நடித்து அசத்தினார்

இயக்குனர்கள் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகிய இருவரையும் கவுரவப்படுத்தி, அவர்களின் புகைப்படத்துடன் இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன் [/size][/color]

siqutacelufuw
22nd February 2013, 05:48 PM
பொன்மனசெம்மலின் 16 வது திரைப்படமாகீய "பைத்தியக்காரன்" கதைச்சுருக்கம் :
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்யாணம் ஆன சில மாதங்களில் விதவையாகி விட்ட நளினாவுக்கு மறுபடியும் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று அவள் தமையன் சேகர் வாதாடுவதை தந்தை ஆறுமுக முதலியார் பிடிவாதமாக ஆட்சேபிக்கிறார். ஆனால்,அவர் மட்டும் மனைவியை இழந்தவுடன் ஓர் பெண்ணை இரண்டாந்தாரமாக கொள்கிறார். மணப்பெண் காந்தா முற்போக்கான கொள்கை உடையவள். படித்தவள். தற்போது அவள் காதலன் மூர்த்தி அபாண்டமாக திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறான்

காந்தா ஆறுமுக முதலியாருக்கு மனைவியாக வாழ மறுக்கிறாள். அவரை தாலி கட்டிய "தகப்பனார்" என்றே மதிக்கிறாள். நளினாவின் ஏக்கமாகவே இருந்து வரும் சேகருக்கு வேளையில் சாப்பிடுவது, தூங்குவது கூட முடிவதில்லை. ஆறுமுக முதலியாரின் நிம்மதி அடியோடு குலைகிறது

மூர்த்தி விடுதலை அடைகிறான் காந்தா ஆறுமுக முதலியாரிடம் தான் அவர் வீட்டிலிருந்து வெளியேற அனுமதி கேட்கிறாள். அவரும் வேறு வழியில்லாமல் அவள் விருப்பத்துக்கு, தலை வணங்குகிறார் இதுவரை பட்டுத் தெளிந்ததின் பலனாக நளினாவுக்கு கல்யாணம் செய்வது என்று நிச்சயிக்கிறார்.

ஆனால் நளினாவின் பால்ய நண்பன் சோமு அவளைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி அவளைக் கெடுத்து விடுகிறான். பிறகு அவளை மணக்க மறுக்கிறான். நளினா தற்கொலை செய்து கொள்கிறான்.

சேகர் ஆத்திரத்துடன் சோமுவைக் கழுத்தைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருக்கையில், அவன் (சோமு) சுவற்றிலிருந்த ஆணியில் மோதுண்டு உயிர் துறக்கிறான். சேகர் "பைத்தியக்காரனைப்" போல், "பெண்களே ! நீங்களெல்லாம் கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள்: கல்யாணம் செய்து கொண்டால் விதவையாகி விடுவீர்கள்" என்று கதறுகிறான்.

------ கதை சுருக்கம் முற்றியது. ------------

இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
22nd February 2013, 05:49 PM
"பைத்தியக்காரன்" திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் :

நமது மக்கள் திலகத்துடன் நடிகை டி.ஏ. மதுரம் அவர்கள்

http://i48.tinypic.com/21lpsfn.jpg

http://i47.tinypic.com/24b2cuo.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

RAGHAVENDRA
22nd February 2013, 05:57 PM
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த பைத்தியக்காரன்? திரைப்படத்தின் நிழற்படங்களின் ஒரு கலவை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/madmancollage_zpsb1490fc4.jpg

பைத்தியக் காரன் படப் பெயரை பதியும் பொழுது முடிவில் ஒரு கேள்விக் குறியினையும் இடவும்.

RAGHAVENDRA
22nd February 2013, 06:00 PM
பைத்தியக்காரன்? திரைப்படத்தின் நெடுந்தகடு மோசர் பேர், ஜெயம் ஆடியோ மற்றும் மாடர்ன் சினிமா மூன்று நிறுவனங்களிலும் வெளியிடப் பட்டுள்ளது. மூன்றிலும் கிட்டத் தட்ட 90 நிமிடம் அளவே உள்ளது. தரம் பரவாயில்லை.

மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ள நெடுந்தகட்டின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/madman_zpscfed9661.jpg

oygateedat
22nd February 2013, 08:15 PM
http://i49.tinypic.com/148od8n.jpg

ujeetotei
22nd February 2013, 09:11 PM
Thanks to Professor Selvakumar for updating the story of Paithiyakaran. And thanks to Tirupur Ravichandran and Raghavendra for uploading the images from the movie.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
23rd February 2013, 08:04 AM
T. A. Mathuram promoted a movie company named after husband N. S. Krishnan, mainly to generate money, and a film Paithiakaaran (Madman), based on her troupe’s successful play of the same title, was launched.
Written by S. V. Sahasranamam, it drew inspiration from the V. Shantaram classic Duniya Na Mane. The film dealt with socially reformist issues such as remarriage of young widows, elderly father objecting to the widowed daughter remarrying while he marries a young woman as soon as his first wife dies and the young bride refusing to be his wife preferring to treat him as a father, which were ideas ahead of time in Tamil cinema.
N. S. Krishnan entered the film while it was under production after serving a 30-month prison sentence following the sensational Lakshmikantham Murder Case. A character was created for him, and Mathuram played a dual role as Valli (teaming up with NSK) and as the heroine. He remained his cheerful, humorous self, cracking jokes and evoking laughter even in prison. Indeed, he had rendered a satirical number about his jail sojourn in ‘Madman’ (that’s how the film was commonly referred to). The song ‘Jailukku Poi Vantha…’, which he sang in his usual breezy style, proved popular and is the only feature of the film that is remembered to this day! In this song, NSK highlighted life in prison, the kinds of prisoners, the good, the bad and the ugly, and how one need not worry about where one’s next meal comes from!
A popular song by Kavimani Desigavinayakam Pillai, ‘Paattukkoru Pulavan Bharathiyada…’, was used in the film in a dance sequence enacted by T. A. Jayalakshmi (heroine of AVM’s Naam Iruvar) and two others.
NSK’s fame grew after this release and he had a bright innings as director, producer and political enthusiast, soon emerging as a cult figure.
Krishnan-Panju directed the film and Sahasranamam told this writer that many scenes featuring MGR who played a supportive role, were directed by NSK himself.
Sahasranamam, a socially conscious person, formed his own troupe and staged plays conveying reformist messages. Paithiakaaran was one such early effort of his.
The play staged at the famous, but now non-existent, Wall Tax Theatre (known to local Tamils as ‘Othavaadai Kootthu Kotta’!) became a success after T. A. Mathuram came out of a self-imposed exile following NSK’s imprisonment and played the lead role. Her mere presence made the play a box-office success. It was then the decision to make it into a movie was taken.
The sadly forgotten South Indian film pioneer S. Soundararajan (Tamil Nadu Talkies) financed the venture mainly because of his friendship with Krishnan-Mathuram.
Remembered for: Being the successful comeback vehicle of N. S. Krishnan after his release from prison, his famous song about life in prison, and the film’s socially reformist theme.

RANDOR GUY

Article by Randor Guy that appeared in The Hindu.

oygateedat
23rd February 2013, 07:30 PM
http://i45.tinypic.com/2wq75zk.png

oygateedat
23rd February 2013, 07:31 PM
http://i48.tinypic.com/2mw81ag.png

idahihal
23rd February 2013, 10:09 PM
http://www.youtube.com/watch?v=DZR9Z3VQ1OA

Richardsof
24th February 2013, 05:58 AM
அநேகமாக மக்கள் திலகத்தின் முதல் ஜோடி பாடல் இந்த படத்தில் இடம் பெற்ற தீப ஒளியாக பாடல்தான் என்பது தெரிகிறது .
அருமையான பாடலை பதிவு செய்த ஜெய் சார் .. நன்றி .

பைத்தியக்காரன் பட செய்திகள் - படங்கள் வழங்கிய திரு செல்வகுமார் - திரு ரவி , திரு ரூப் மற்றும் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி .

Scottkaz
24th February 2013, 11:39 AM
http://youtu.be/DMwTBpy0New

Scottkaz
24th February 2013, 11:50 AM
பைத்தியக்காரன்? படத்தின் தொகுப்பு மற்றும் போட்டோ பதிவு வீடியோ பதிவு அனைத்தும் அருமை வழங்கிய அனைவருக்கும் வேலூர் இராமமூர்த்தி யின் நன்றிகள்

siqutacelufuw
24th February 2013, 03:57 PM
பொன்மனசெம்மலின் 16 வது திரைப்படமாகீய "பைத்தியக்காரன்" படத்தில் இடம் பெற்ற பாடல்கள் :
(முதல் ஒரிண்டு வரிகள் மட்டும்)


1. நகைச்சுவை பாடல் (என்.எஸ்.கே. - டி.ஏ மதுரம்) : நீ வாரதும், போறதும் வாலாட்றதும்

2. ஜோடிப்பாடல் : ஜீவ ஒளியாக ஜெகமீதே வாழ்வோம்

3. தனித்த குரலில் பெண் பாடல் : தாயிழந்த பாவி நான் தனியாகினேன்

4. தனித்த குரலில் ஆண் பாடல் : ஜெயிலுக்கு போய் வந்த சிரேஷ்டர் - மக்களை
சீர் திருத்துவாங்கோ இந்த ஜெகத்தையாளுவாங்கோ

5. தனித்த குரலில் பெண் பாடல் : சன்மார்க்கமே இல்லாத சமூகப் பேயின் சதியாலே

6. தனித்த குரலில் பெண் பாடல் : நினைவெல்லாம் வீணானதே - என் நிலையம் மோசமானதே

7. ஜோடிப்பாடல் : ஆசையாக பேசிப் பேசி - ஆளை ஏய்க்காதே மாமா

8. தனித்த குரலில் ஆண் பாடல் : விவரம் புரிஞ்சிக் கொள்ளனும் - மனுஷன் சொன்ன
வேலையத்த பணக்கார பிள்ளைங்க போல

9. தனித்த குரலில் பெண் பாடல் . : ஜெகஜ் ஜோதி தரும் நாளே - ஆதவன் போல்
சோபிதம் கார்த்திகை தீபம்

10. நடனப்பாட்டு : ஆடுகிண்டாறடி தோழி - ஐயன் ஆனந்தமாகவே
அம்பலத்தில் என்றும்

11. ஜோடிப்பாடல் : வருது - வரப்பாக்குது வந்துட்டுது - கோவம்
சும்மா வரட்டும் வந்து பார்க்கட்டும் - அது கெடக்குது

12. தனித்த குரலில் ஆண் பாடல் : பணக்காரர் தேடுகிற இன்பம் - ஏழைப் பாட்டாளி
மக்கள் படும் துன்பம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
24th February 2013, 08:59 PM
https://www.youtube.com/watch?v=SKEIXnPnarc

ainefal
24th February 2013, 09:00 PM
https://www.youtube.com/watch?v=T3D4xlvCpuo

ainefal
24th February 2013, 09:05 PM
http://i48.tinypic.com/n1t09i.jpg

siqutacelufuw
28th February 2013, 01:12 PM
பொன்மனசெம்மலின் 17 வது திரைப்படமாகீய "அபிமன்யு" பற்றிய ஒரு சிறு தொகுப்பு : ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. இத்திரைப்படம் வெளியான தேதி : 06-05-1948

2. தயாரிப்பு : "ஜுபிடர்ஸ்" நிறுவனம்

3. இயக்குனர்கள் . : எம். சோமசுந்தரம் - ஏ. காசிலிங்கம்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : அர்ஜுனன்

5. பாடல்கள் : பாபநாசம் சிவன் மற்றும் சுந்தர வாத்தியார்

6. திரைக்கதை, வசனம் : ஏ. எஸ்.ஏ. சாமி - கலைஞர் மு. கருணாநிதி

7. இசை : எஸ். எம். சுப்பையா நாயுடு

8. கதாநாயகன் மற்றும் நாயகி : எஸ். எம். குமரேசன் - யூ.ஆர்.ஜீவரத்தினம்

9. இதர நடிக நடிகையர் : எம். ஜி. சக்கரபாணி, பி.வி. நரசிம்மபாரதி, எஸ். வி. சுப்பையா, எம். என் நம்பியார், டி பாலசுப்ரமணியம்,
புளிமூட்டை ராமசாமி, எம். கே. முஸ்தபா

எம். ஆர். சந்தானலட்சுமி, ஆர். மாலதி, சி.கே. சரஸ்வதி, எம். எஸ். பாக்கியம்,
கே. எஸ். அங்கமுத்து

இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th February 2013, 01:13 PM
அபிமன்யு படத்தில் மக்கள் திலகம் தோன்றும் ஒரு காட்சி http://i45.tinypic.com/29vgefc.jpg
================================================== ================================================== ========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th February 2013, 03:10 PM
[b]பொன்மனசெம்மலின் 17 வது திரைப்படமாகீய "அபிமன்யு" கதைச் சுருக்கம்
----------------------------------------------------------------------------------------------------------------------------


திரையில் கதைப் போக்கு :

அபிமன்யூவுக்கும் வத்ஸலாவுக்கும் அறிவு மலர்ந்த காலம் முதலே அவர்களுக்கிடையே அன்பு மலர்ந்தது. .........;...

பால்யம் பருவ இளமையாக மாறும்போது அவர்கள் அன்பும் காதலாக மாறியது. .......... களங்கமற்ற காதலர்களை வையகமே காதலிக்கும் போது பெற்றோரடைந்த பெருமித ஆனந்தத்தை சொல்லி முடியுமா ?

அந்த ஆனந்தப் பெருக்கிலே அபிமன்யூவுக்கு வத்ஸலா தான் வாழ்க்கை துணைவியென்று அவர்கள் வாக்கு மாற்றிக் கொண்டார்கள்.

நல்ல திட்டங்கள் யாவும் நினைத்தவுடன் நிறைவேறினால் உலகம் இயங்குவதெப்படி ? அபிமன்யூ வத்ஸலா சம்பந்தப்பட்ட ஆசை எண்ணங்கள் அனைத்துக்கும் காலனாக விளங்கினான் சகுனி.

காதல், காதலிலே கனியும் உள்ளங்கள், கனியும் உள்ளங்களை கண்டு களிக்கும் ஆசை நெஞ்சங்கள் - இவையெல்லாம் சகுனியின் சதி நிறைந்த இருதயத்திலே இடம் பெற முடியுமா ? இடம் பெற்றால் அவன்தான் சகுனியாக இருக்க முடியுமா ? வத்ஸலாவை ஒரு வெறும் அரசியல் கருவியாக கருதி விட்டான், சகுனி. ......... அவன் சூழ்ச்சி மூளை நினைத்தது இப்படி. துரியன் மகன் லக்கனணுக்கும் பலராமன் மகள் வத்ஸலாவுக்கும் மணம் முடித்து விட்டால் துவாரகையும், அஸ்தினாபுரியும் சம்பந்தி வீடுகளாகி விடும், பாண்டவர் தனித்து விடுவார்கள். ..... பரந்தாமன் சகாயம் அவர்களுக்கிருக்காது பிறகு துரியோதனனே சாஸ்வத சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகவும் ........... தானே அவனுடைய நிரந்தர ஆலோசனையாளனகவும் இருந்து விடலாம். .... என்று நினைத்ததுதான் தாமதம். புறப்பட்டான் துவாரகைக்கு........ கண்டான் பேராசைக்கார பலராமரை.................... சாதுர்யப் பேச்சினால் மயக்கினான் அவரையும் அவர் மனைவியையும். ........................ அவ்வளவுதான், நிச்சயமாகி விட்டது திருமணம் வத்சஸலாவுக்கும் மண்டூக லக்கனணுக்கும்......

எல்லாம் தெரியும் கண்ணனுக்கு ............... ஆனால் அவன் காட்டிக்கொள்ளவில்லை. எதையும். ருக்மணியிடம் சிரித்தான். நொந்து துடித்த வத்ஸலாவிடம் நையாண்டி பேசினான். அவன் போக்கு புரியவே இல்லை.

மிகுதியை வெள்ளித் திரையில் காண்க !!!!!!

================================================== ================================================== ==========
குறிப்பு : நான் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி, கதைச்சுருக்கங்கள் யாவும் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில் உள்ள பழமையான தமிழ் நடையிலேதான் என்பதை அறியவும். சில தமிழ் வார்த்தைகள் வடமொழி கலந்து காணப்பட்டுள்ளதால், சற்று சிரமம் இருக்கலாம்.

பாடல்கள் தொடர்கிறது.

================================================== ================================================== ==========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
28th February 2013, 03:43 PM
மக்கள் திலகத்தின் அபிமன்யு படத்தின் கதை சுருக்கம் -பதிவுகள் அருமை செல்வகுமார் சார் .

siqutacelufuw
28th February 2013, 04:24 PM
பொன்மனசெம்மலின் 17 வது திரைப்படமாகீய "அபிமன்யு" திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள்

வழக்கம் போல் முதல் ஒரிரண்டு வரிகள் மட்டும் :
------------------------------------------------------------------------------------

1. ஜோடிப்பாடல் : புது வஸந்தமாமே ------- வாழ்விலே யினி புதிதாய் மணம் பெறுவோமே

2. தனித்த பெண் குரலில் பாடல் : உங்கள் முகார விந்தம் காணுந்தோறும் என் உள்ளம் மலர்ந்திடும்

3. தனித்த பெண் குரலில் பாடல் : புது மலரின் அழகே ஆனந்தம் ....... புது மண மங்கை (பல்லவி)
மதுவினிலே பெருங் காதலினால் - சுழல் வண்டுகளின் (அனு பல்லவி)
தெள்ளருவி தவழ் ஓடைதனிலே - இளந்தென்றல் (சரணம்)

4. தனித்த பெண் குரலில் பாடல் : மதனா மதிவதனா மாமோஹனா ஆ என் சிந்தை ஏங்கினேன்

5. தனித்த பெண் குரலில் பாடல் : தழைத்தோங்கும் தாமரைக்கண்ணா - சரணமே கதியென் அண்ணா (பல்லவி)
வழியெதுவும் தெரியான் என் பாலன் வாழ்விலும் பாவிகள்

6. தனித்த ஆன் குரல் பாடல் : புது வஸந்த மாமே வாழ்விலே யினி புதிதாய் மணமே பெறுவோமே

7. வசனத்துடன் கூடிய மாயா பஜார் பாட்டு : ஏ........;ஐயா மாரே வாங்க ........ஓ .......அம்மா மாரே வாங்க
அண்ணன் மாரே வாங்க ......... தம்பி மாரே வாங்க

8. தனித்த குரலில் பெண் பாடல் : ஜெயமே .... ஜெயமே ........ ஜெயமே ..... தயங்காதே மதி
மங்காதே :

9. தனித்த குரலில் பெண் பாடல் : வானோர் சேனைகளும் வந்தெதிர் நின்றாலும் வாரிசுரையாய்
வாகையும் சூடி சந்த்ர மாமுக சுந்தர மாரன் சமரில் வென்று
================================================== ================================================== ==========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
28th February 2013, 06:39 PM
மக்கள்திலகத்தின் அபிமன்யு திரைபடத்தில் தலைவர் தோன்றும் காட்சிகள்
நமது மக்கள்திலகத்தின் இளமை தோற்றமும் இயற்கை நடிப்பும் மற்றும் தலைவரின் அழகையும் கண்டு களியுங்கள்

http://s571.beta.photobucket.com/user/1MGR/media/MGR-Abhimanyu--1948/MGRAbhimanyuTFMLover.mp4.html?sort=3&o=0#

thanks tmflover

oygateedat
28th February 2013, 08:44 PM
http://i45.tinypic.com/besr6.jpg

Richardsof
1st March 2013, 09:30 PM
பொன்மனச்செம்மல் திரியில் மக்கள் திலகத்தின் அபிமன்யு படம் பற்றி பதிவு செய்து வரும் வேளையில் இனிய செய்தி

3.3.2013 அன்று முரசு தொலைகாட்சியில் 7.30 மணிக்கு மக்கள் திலகம் நடித்த அபிமன்யு படம் ஒளி பரப்ப படுகிறது . இது வரை பார்க்காதவர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தில் படத்தை காணலாம் .

ujeetotei
2nd March 2013, 07:53 AM
Eagerly waiting to watch Abimanyu in TV. Thanks Selvakumar Sir for the story update and images.

siqutacelufuw
2nd March 2013, 08:45 AM
அழகான வண்ணத்தோற்றத்துடன் நம் மக்கள் திலகம் அவர்களின் "அபிமன்யூ" படக் காட்சியினை வெளியிட்ட திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும்,

"அபிமன்யூ" திரைப்படம் நாளை (03-03-13 ஞாயிற்றுக் கிழமை) இரவு 7.30 மணிக்கு 'முரசு' தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்படுவதை முன் கூட்டியே தகவல் தந்த திரு. வினோத் அவர்களுக்கும்,

நம் பொன்மனச்செம்மல் அவர்களின் பழைய படங்கள் பற்றிய செய்தியினை வரிசையாக வெளியிட்டு வரும்போது, சில திரைப் படங்கள் பற்றிய அபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்ட திரு. ரூப்குமார் அவர்களுக்கும்,

நன்றி !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
3rd March 2013, 12:29 AM
http://www.dailymotion.com/video/xs4js8_abimanyu_shortfilms#from=embediframe


ABHIMANYU - ONLINE

Richardsof
3rd March 2013, 05:21 AM
அபிமன்யு வீடியோ பதிவு அருமை . நன்றி திரு சைலேஷ் சார் .

இன்று இரவு 7.30 மணிக்கு இப்படத்தை முரசு தொலை காட்சியில் காணும் வாய்ப்பு உள்ளது.

idahihal
3rd March 2013, 08:59 AM
You can watch Murasu TV in online also. Below is the link
http://tamiltv.tv/murasu-tv-live/

ujeetotei
3rd March 2013, 09:07 AM
Thanks Sailesh Sir for the video of Abimanyu and url provided by Jaishankar.

ainefal
3rd March 2013, 09:15 PM
http://www.youtube.com/watch?v=NQ3bXrrSWCk&feature=youtu.be


ABHIMANYU

ainefal
3rd March 2013, 09:53 PM
http://www.youtube.com/watch?v=f9prsdZXNwY&feature=youtu.be


ABHIMANYU - 1

ujeetotei
3rd March 2013, 10:00 PM
Just now finished watching the movie. Wonderful performance of our beloved MGR.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

idahihal
3rd March 2013, 10:12 PM
நானும் தற்போது தான் அபிமன்யு படத்தைப் பார்த்து ரசித்தேன். 1988ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது தான் இப்படத்தை முதல் முறையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பிரமித்துப் போனோம். என் தந்தையும் மற்றவர்கள் நடிப்பினையும் மக்கள் திலகத்தின் நடிப்பினையும் ஒப்பிட்டு இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் இயல்பாய் இருப்பது மக்கள் திலகம் அவர்களது நடிப்பு மட்டுமே என்பதைச் சுட்டிக் காட்டினார். அது மறுக்க முடியாத உண்மை என்பதை படம் பார்க்கும் யாவரும் உணரலாம். மற்ற பாத்திரங்களின் நடிப்பு அந்தக் காலப் படம் என்பதை நினைவூட்டினாலும் மக்கள் திலகத்தின் நடிப்பு மாத்திரம் தனித்துவமாக இயல்பாக இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது சிறப்பு. மேலும் மகனை இழந்து கலங்கும் காட்சியிலும் அவரது நடிப்பு மிளிர்கிறது. ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளது போல மக்கள் திலகம் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்னமாகவே இப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் வெளிவந்த படம் என்பது நன்றாகத் தெரிகிறது. எம்.ஜி.சக்கரபாணி , நம்பியார் போன்றோர் வரும் காட்சிகள் அதிகமாக இருந்தும் மக்கள் திலகம் வரும் காட்சிகள் குறைவாக உள்ளது இதற்கு ஓர் உதாரணம். ஆனால் வரும் காட்சிகளில் வளமான நடிப்பைத் தந்து நம்மை பிரமிக்க வைக்கிறார் மக்கள் திலகம் . 1948ல் இப்படி ஓர் நடிப்பா?

idahihal
3rd March 2013, 10:14 PM
அபிமன்யு படக் காட்சிகளை பதிவு செய்த சைலேஷ்பாசு சார், விவரங்களைப் பதிவு செய்த செல்வகுமார் சார், அப்படம் முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட போவதை முன்கூட்டியே அறிவித்த வினோத் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

ainefal
3rd March 2013, 10:20 PM
https://www.youtube.com/watch?v=6nA1lAGzICQ


ABHIMANYU-2

idahihal
3rd March 2013, 10:24 PM
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த அபிமன்யு படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பார்திபன் வேடம்.
சகுனியின் சூழ்ச்சியால் போரித் ஜெயத்ரதன் என்பவனால் அபிமன்யு கொல்லப்படுகிறான். அன்று போர்க்களத்தில் பார்திபனை இல்லாமல் செய்துவிடுகிறான் கண்ணன் தனது கபட நாடகம் ஒன்றினால்.
அன்றிரவு பாசறையில் பாண்டவர் நால்வரும் அடுத்த நாள் போருக்கு நடக்க வேண்டியவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். அபிமன்யூவைப் போருக்கு அனுப்பி அவன் மரணத்திற்கு காரணமாகிவிட்ட நால்வரும், தந்தை பார்த்திபனுக்கு எப்படி சமாதானம் கூறுவது என்று கலங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் பார்த்திபன் அங்கு வருகிறான். மகனைக் கொன்றவனைப் பழிவாங்குவதாகச் சூளுரைக்கிறான். இது தான் காட்சி.
எம்ஜி.ஆர் அவர்கள் வசனத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ஓர் அபிப்பிராயம் கூறினார்கள். மாண்டு போன மைந்தனின் சடலத்தை இரு கைகளிலும் ஏந்தி துயர் கொண்ட நெஞ்சோடு சகோதர்களை நோக்கி பாசறைக்குள் நுழைகிறான் பார்த்திபன். உள்ளம் வெதும்ப கண்கள் நீர் சொரிய ஆறாத்துயர் கலந்த ஆத்திரத்தோடு நியாயம் கேட்கிறான். சற்றைக்கெல்லாம் சோகம் மாறி வீராவேசம் கொண்டு மறுநாள் போரில் சூரியன் சாய்வதற்குள் ஜெயத்ரதனைப் பழிதீர்ப்பதாகச் சபதம் செய்கிறான். காட்சியை இப்படி அமைத்தால் நலமாக இருக்குமே, அவ்வாறெழுதி வசனம் அமையுங்களேன் என்று அபிப்ராயம் கூறினார்கள். அவ்வாறே எழுதினேன். அவ்வாறே படமாக்கப்பட்டது. மகனைக் கையில் ஏந்தி வரும் ஐடியா அவருடையது. அபிமன்யு படத்தில் உணர்ச்சிமிக்க கட்டங்களில் இந்தக் காட்சியும் ஒன்று.
அதாவது பாண்டவ சகோதரர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருந்த வெறும் வசனக்காட்சி உணர்ச்சி நிரம்பிய உயிரோட்மான காட்சியாக மாறியது. அது எம்.ஜி.ஆரின் நாடக அனுபவத்தில் தோன்றிய எண்ணமா? சாதாரண காட்சிகள் கூட திரைக்காட்சியாக எப்படி உயிர்பெற முடியும் என்ற திரைப்பட (Cinematic) கற்பனையா? புதிர்தான். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி அபிப்ராயம் கூறியதைத் தலையீடு என்று எப்படிச் சொல்ல முடியும்?
15-12-1987ஆம் ஆண்டு சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பிரபல இயக்குநரும் (அபிமன்யு பட இயக்குநரும் இவர்தான்), முன்னாள் திரைப்படக்கல்லூரி முதல்வருமான ஏ.எஸ்.ஏ. சாமி அவர்கள் எழுதிய நானும் மூன்று முதல்வர்களும் என்ற கட்டுரைத் தொடரிலிருந்து ....

Richardsof
4th March 2013, 06:08 AM
பொன்மனச்செம்மல் திரி துவங்கிய நல்ல நேரம் . மக்கள் திலகத்தின் 65 ஆண்டுகள் முன்பு வந்த படமான அபிமன்யு படத்தை முரசு தொலைகாட்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது .
மக்கள் திலகத்தின் இளம் தோற்றம் - துடிப்பான நடிப்பு - வளமான குரல் -எல்லாமே அருமை . ரசித்து படத்தை பார்த்தேன் .

siqutacelufuw
4th March 2013, 09:09 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 18வது திரைப்படம் ராஜமுக்தி பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


1. இத்திரைப்படம் வெளியான தேதி : 09-10-1948

2. தயாரிப்பு : எம். கே. தியாகராஜ பாகவதரின் "நரேந்திர பிக்சர்ஸ்" நிறுவனம்

3. இயக்குனர் : ராஜா சந்திரசேகர்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : சேனாதிபதி

5. பாடல்கள் : பாபநாசம் சிவன்

6. கதை & ஸினாரியோ : ராஜா சந்திரசேகர்

7. வசனம் : புதுமைப்பித்தன், நாஞ்சில் நாடு டி. என். ராஜப்பா

8. இசை : சி. ஆர். சுப்பராம்

9. கதாநாயகன் மற்றும் நாயகி : : எம். கே. தியாகராஜ பாகவதர் - பி. பானுமதி

10.. இதர நடிக நடிகையர் : வி. என். ஜானகி, எம். ஜி. சக்கரபாணி, பி.எஸ் வீரப்பா, சி. டி. ராஜகாந்தம்,


இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
4th March 2013, 09:34 AM
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த அபிமன்யு படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பார்திபன் வேடம்.
சகுனியின் சூழ்ச்சியால் போரித் ஜெயத்ரதன் என்பவனால் அபிமன்யு கொல்லப்படுகிறான். அன்று போர்க்களத்தில் பார்திபனை இல்லாமல் செய்துவிடுகிறான் கண்ணன் தனது கபட நாடகம் ஒன்றினால்.
அன்றிரவு பாசறையில் பாண்டவர் நால்வரும் அடுத்த நாள் போருக்கு நடக்க வேண்டியவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். அபிமன்யூவைப் போருக்கு அனுப்பி அவன் மரணத்திற்கு காரணமாகிவிட்ட நால்வரும், தந்தை பார்த்திபனுக்கு எப்படி சமாதானம் கூறுவது என்று கலங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் பார்த்திபன் அங்கு வருகிறான். மகனைக் கொன்றவனைப் பழிவாங்குவதாகச் சூளுரைக்கிறான். இது தான் காட்சி.
எம்ஜி.ஆர் அவர்கள் வசனத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ஓர் அபிப்பிராயம் கூறினார்கள். மாண்டு போன மைந்தனின் சடலத்தை இரு கைகளிலும் ஏந்தி துயர் கொண்ட நெஞ்சோடு சகோதர்களை நோக்கி பாசறைக்குள் நுழைகிறான் பார்த்திபன். உள்ளம் வெதும்ப கண்கள் நீர் சொரிய ஆறாத்துயர் கலந்த ஆத்திரத்தோடு நியாயம் கேட்கிறான். சற்றைக்கெல்லாம் சோகம் மாறி வீராவேசம் கொண்டு மறுநாள் போரில் சூரியன் சாய்வதற்குள் ஜெயத்ரதனைப் பழிதீர்ப்பதாகச் சபதம் செய்கிறான். காட்சியை இப்படி அமைத்தால் நலமாக இருக்குமே, அவ்வாறெழுதி வசனம் அமையுங்களேன் என்று அபிப்ராயம் கூறினார்கள். அவ்வாறே எழுதினேன். அவ்வாறே படமாக்கப்பட்டது. மகனைக் கையில் ஏந்தி வரும் ஐடியா அவருடையது. அபிமன்யு படத்தில் உணர்ச்சிமிக்க கட்டங்களில் இந்தக் காட்சியும் ஒன்று.
அதாவது பாண்டவ சகோதரர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருந்த வெறும் வசனக்காட்சி உணர்ச்சி நிரம்பிய உயிரோட்மான காட்சியாக மாறியது. அது எம்.ஜி.ஆரின் நாடக அனுபவத்தில் தோன்றிய எண்ணமா? சாதாரண காட்சிகள் கூட திரைக்காட்சியாக எப்படி உயிர்பெற முடியும் என்ற திரைப்பட (Cinematic) கற்பனையா? புதிர்தான். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி அபிப்ராயம் கூறியதைத் தலையீடு என்று எப்படிச் சொல்ல முடியும்?
15-12-1987ஆம் ஆண்டு சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பிரபல இயக்குநரும் (அபிமன்யு பட இயக்குநரும் இவர்தான்), முன்னாள் திரைப்படக்கல்லூரி முதல்வருமான ஏ.எஸ்.ஏ. சாமி அவர்கள் எழுதிய நானும் மூன்று முதல்வர்களும் என்ற கட்டுரைத் தொடரிலிருந்து ....

Thanks Jaishankar for updating the movie info with Cinema Express article.

ujeetotei
4th March 2013, 09:36 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 18வது திரைப்படம் ராஜமுக்தி பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


1. இத்திரைப்படம் வெளியான தேதி : 09-10-1948

2. தயாரிப்பு : எம். கே. தியாகராஜ பாகவதரின் "நரேந்திர பிக்சர்ஸ்" நிறுவனம்

3. இயக்குனர் : ராஜா சந்திரசேகர்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : சேனாதிபதி

5. பாடல்கள் : பாபநாசம் சிவன்

6. கதை & ஸினாரியோ : ராஜா சந்திரசேகர்

7. வசனம் : புதுமைப்பித்தன், நாஞ்சில் நாடு டி. என். ராஜப்பா

8. இசை : சி. ஆர். சுப்பராம்

9. கதாநாயகன் மற்றும் நாயகி : : எம். கே. தியாகராஜ பாகவதர் - பி. பானுமதி

10.. இதர நடிக நடிகையர் : வி. என். ஜானகி, எம். ஜி. சக்கரபாணி, பி.எஸ் வீரப்பா, சி. டி. ராஜகாந்தம்,


இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

கதை சுருக்கத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்படம் டிவிடி, விசிடிகளில் இல்லை. இந்த படத்தை நான் ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன் 1984 அல்லது 1985 இருக்கும்.

siqutacelufuw
4th March 2013, 10:04 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 18வது திரைப்படம் "ராஜமுக்தி" கதைச்சுருக்கம் ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கதாச்சாரம்
===========

வைஜயந்தி மன்னன் ராஜேந்திர வர்மன், தன வம்ஸ விரோதியான மகேந்திர வர்மனோடு ஆறு வருடமாக தொடர்ந்து போரிடுகிறான். அவன் மனைவி மிருணாளினி கணவன் வெற்றியுடன் சீக்கிரம் திரும்ப வேண்டுமென்று திருமாலை துதிக்கிறாள். மந்திரியும், ராஜகுருவும், மன்னன் வராமலிருக்க போர் நீடிக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். ஆனால் வேந்தன் வெற்றியுடன் சேனாதிபதி அமரசிம்மனோடு நாட்டிற்கு வருகிறான். வரவேற்பின் போது மந்திரியின் தங்கை கன்னிகா சேனாதிபதியிடம் உள்ளத்தை பறிகொடுக்கிறாள். தனிமையில் காதல் பிக்ஷை கேட்டு, மறுக்கப்படுகிறாள். இதை அறிந்த மந்திரி தங்கையின் அசட்டுத்தனத்தை இடித்துக் காட்டி, மன்னனை மயக்கி ஓர் மைந்தனை பெற்று விட்டால், "மகுடம் உனக்கு, மஹாராணி நீ" என்று தூபமிடுகிறான்.

கன்னிகா உள்ளம் களைந்து தன காதலை மன்னர் பக்கம் திருப்புகிறாள். சந்தர்ப்பம் வாய்க்கிறது. ஒரு நாள் இரவு உப்பரிகையில் வேந்தன் தனியே இருப்பதை அறிந்து, கனி வர்க்கங்களை எடுத்துக் கொண்டு கன்னிகா அங்கு செல்ல இரூவருக்கும் உரையாடல் நடக்கிறது. அவளுடைய சிற்றின்பம் பற்றிய கேள்விகளுக்கு வேந்தன் பேரின்பப் பொருளில் விடை கொடுத்தவாறே பழத்தை புசித்து தோலை வெளியே எறிகிறார். எதிர்பாராமல் அங்கு வந்த ஒரு முதியவர், எறியப்பட்ட தோல்களை எடுத்து தின்று பசியாறுகிறார். அந்தபுரத்தருகில் அன்னியனைக் கண்ட, ரஜனி என்ற பணிப்பெண், கூச்சலிடவே காவலர்களால் முதியவர் பிடிபட்டு கசையால் அடிபடுகிறார். அவர்கள் அடிக்க அடிக்க, அவர் சிரிக்கிறார் சிரிப்பின் எதிரொலி அரண்மனையை கலக்குகிறது. இந்த சிரிப்பினை கேட்ட அரசன் திடுக்கிட்டு வந்து பார்க்க, அந்த முதியவர் சாது என அறிந்து கசையால் அடிபடுவதை தடுத்து அடுத்த நாள் அரசவைக்கு அழைத்து வரும்படி ஆக்ஞையிடுகிறான் (ஆணையிடுகிறான்). இந்த சம்பவத்தால் அரசன் மன அமைதியின்றி சயனித்திருக்கும்போது, கன்னிகா பிரவேசித்து காதல் வலை வீசுகிறாள். ஆனால், அந்த நேரம் மிருணாளியின் எதிர்பாராத வருகையால், அரசர் கன்னிகாவின் வலையில் சிக்காமல் தப்புகிறார்.

மறுநாள் விசாரணையில், சாதுவின் ஞான மொழிகளால் மன்னன் மனம் மாறி, பொக்கிஷத்திலுள்ள பொருளையெல்லாம் தான தருமம் செய்து, கர்ப்பம் தரித்திருக்கும் தன் மனைவியையும் பிரிந்து, பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கன் அருள் பெற்று துறவியாகி ஊருராய் சுற்றி உபதேசம் செய்து வருகிறார்.

அரண்மனையில் மந்திரியின் மண்ணாசை, ராஜகுருவின் பெண்ணாசை, கன்னி காவின் கா மச்சே ட்டை யாவும் வெளியாகவே, மூவரையும் உடனே வெளியேறும்படி சேனாதிபதி கர்ஜிக்கிறார். ராஜகுரு தந்திரத்தால் தப்புகிறான். அண்ணனும் (மந்திரியும்) , தங்கையும் (கன்னிகாவும்) அப்போதே நாட்டை விட்டு புறப்பட்டு பகையரசன் மகேந்திரனை தஞ்சமடை கின்றனர். அவன் கன்னி காவை மணந்து, மைத்துனனை மந்திரியாக்குகிறான்.

ஊர் சுற்றி வந்த துறவி ராஜேந்திரன் தற்செயலாய் மகேந்திரன் நாட்டிற்கு வருகிறான். பட்டத்தரசி கன்னிகா தனது அண்ணன் உதவியால் துறவியை அரண்மனைக்கு அழைத்து உபசரிக்கிறாள்.

விதி தாண்டவமாடுகிறது. கன்னிகா மலை மேலிருந்து உருட்டப்படுகிறாள். மந்திரி பாதாளச் சிறையில் தள்ளப்படுகிறான்.
துறவி உயிரோடு கல்லறையில் புதைக்கப்படுகிறார். காரணம் என்ன ? முடிவு என்ன ? கர்ப்பிணி மிருணாளினி கதிதான் என்ன ? - என்பதை திரியுள் கண்டு ஆனந்தியுங்கள்.

இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
4th March 2013, 11:28 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 18வது திரைப்படமாகிய "ராஜமுக்தி" யில் இடம் பெற்ற பாடல்கள் :
(ஒரிரண்டு வரிகள் மட்டும்)


1. மன்னரின் இறைவணக்கப் பாடல் : ஸுப்ரபாதம் ஸுப்ரபாதம் ஆனந்த சூர்யோதயம் இதுவே

2. ஜோடிப்பாடல் : ஸந்தோஷமாய் அன்பர் வருவாரடி - ஆனந்த தரிசனம்
தந்தே - வான் மீதிலே -

3. தனித்த குரல் பெண் பாடல் : குலக்கொடி தழைக்க திரு அருள் கடைக்கண்பார் - எங்கள்
கலக்க அலை மிகு பவக்கடலிலே

4. தனித்த குரல் ஆண் பாடல் : மனம் நினைத்தேங்கினேனே - மார மனோகரா
நனவிலும் கனவிலும் உனது கம்பீர நடையும்

5. ஜோடிப்பாடல் : ஸ்வாமீ - அருங்கனிகள் இவையே பாரீர் -
அமுதத்தில் மேலான தீஞ்சுவையாகும்

6. நகைச்சுவை ஜோடிப் பாடல் : மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் - உங்க
அய்யா உன்னையே ஆணாத்தான் பெற்றாரோ

7. காதல் ஜோடிப்பாடல் : என்ன ஆனந்தம் இதிலே - நாம் இந்நாள் வரை
அனுபவத்தறியோம் - ஆஹா

8. தனித்த குரல் ஆண் பாடல் : உன்னையல்லால் ஒரு துரும்பசையுமோ -
ஓ - பாண்டுரங்கா - உலகிலே வினை என்ற

9. தனித்த குரல் பெண் பாடல் : ஸரஸ ஸல்லாபம் செய்வோம் - அருகில் வாருமய்யா
மதன சிங்கார தருணமிதே - தாமதம் செய்வது தகாது

10. தனித்த குரல் ஆண் பாடல் : பொங்கும் அன்பர் தரும் செங்கல் நின்றருளும் ரங்கா -
தேவர் முனிவர் பணி பண்டரீச புகழ் பாண்டுரங்கா

11. தனித்த குரல் ஆண் பாடல் : பள்ளி எழுந்தாலல்லது - உயிர்கள் உறக்கம் தெளியுமோ
விட்டலா - நீ பள்ளி எழுந்தாலல்லது

12. தனித்த குரல் ஆண் பாடல் : பிறவிக்கடல் தாண்டி அடைவேன் - பெருமான் சன்னிதியே
திண்ணம் - இறைவன் எந்தன் பண்டரிநாதன்

13. தனித்த குரல் பெண் பாடல் : ஆராரோ - நீ ஆராரோ அன்பே என் இன்ப பெருக்கே
உள்ளமுருக்கும் பசுங்கிள்ளையோ - எந்தன்

.
14. தனித்த குரல் ஆண் பாடல் : இந்திரஜால வித்தைக்காரன் -- எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்

15. தனித்த குரல் ஆண் பாடல் : மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ - உலகீர் உயர்வான
ஞான வைராக்கியம் - ஜீவ காருண்யம்

15- அ சிற்பி பாடும் பாடல் : நேரே மனுஷரெல்லாம் சவுகரியமா இருக்கணும்னா
வேர்க்க வேர்க்கவே வேலை வேண்டாமா .......... கூலி வேண்டாமா

16. இரு குரல் பாடல் (ஆண் - பெண்) : என்ன ஆனந்தம் -- நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம்
தன்னலங்கருதாமல் எளிய ஜனங்களுக்குதவுதே

17. ஜோடிப்பாடல் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே -

இங்கும் அங்கும் எங்கும் இன்பமே - பாண்டுரங்கன் அருள் இருந்தால்


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
4th March 2013, 05:08 PM
செல்வகுமார் சார்

மக்கள் திலகத்தின் ராஜமுக்தி படத்தின் கதை சுருக்கம் - பாடல்கள் பதிவுகள் அருமை .http://youtu.be/hZAvA7wXXPQ

Richardsof
4th March 2013, 05:11 PM
http://i47.tinypic.com/2i06b0k.jpg

Richardsof
4th March 2013, 05:15 PM
The year 1948 saw the desperate attempts of M. K. Thyagaraja Bhagavathar to make a comeback after his sad sojourn in prison for some 30 traumatic months following the sensational Lakshmikantham murder case. As soon as he came out of prison, he took refuge in religion, started visiting temples and avoided his friends and favourite haunts. He launched a film project in Poona at the famous Prabhat Studio, appropriately titled Raja Mukthi (The Salvation of Raja (Thyagaraja)!). He called his friend Raja Chandrasekhar to direct the movie. Bhanumathi and V. N. Janaki were cast in the lead. M. G. Ramachandran, yet to hit big time, did a supporting role.

Papanasam Sivan penned the lyrics, while Alathur Subramaniam (of the famous Alathur Brothers) gave ‘sangeetha sikshai’ and C. R. Subbaraman did the orchestration. Puthumai Pitthan, one of the finest writers, worked on the script until premature death took him away. M. L. Vasanthakumari lent her singing voice to V. N. Janaki, and rendered duets with Bhagavathar.

After that phenomenal box-office record-smasher, Haridas (1944), there had been no Bhagavathar movie and consequently expectations ran high about Raja Mukthi and its release was eagerly awaited. Any Bhagavathar movie took long even in the best of times and now it was worse. As the project dragged on, the air was rife with all kinds of rumours — Bhagavathar has lost his voice; he has gone bald; the legendary “Bhagavathar crop” has vanished.

A familiar tale of kings at loggerheads, a pregnant queen (Janaki) being abandoned, a young woman (Bhanumathi) trying to seduce the hero (MKT) with an eye on the throne… all these elements were spun into the story by Raja Chandrasekhar.

MGR played the warring king. Bhanumathi who made a splash in the Telugu film Swargaseema was brought into Tamil cinema and this was her second film as vamp. Like in any Bhagavathar film, in this too, music dominated. The gramophone discs were released well in advance and songs such as ‘Unnaiyallal Oru Thurumbu...’ (MKT, raga Saramathi) became popular. However, when the film was released, it failed miserably and Bhagavathar broke under its shattering impact. It couldn’t revive his old magic. P. S. Veerappa, later noted screen villain and producer (Alayamani), made his debut in this movie. There was an on-screen nagaswaram interlude by the legend T. N. Rajaratnam Pillai but few remember it.

Remembered for: As an attempt by MKT to resurrect his film career but regrettably it did not happen...

oygateedat
4th March 2013, 09:24 PM
http://i45.tinypic.com/2zs8uv8.jpg

idahihal
4th March 2013, 09:42 PM
http://i46.tinypic.com/2ms39ep.jpg

Scottkaz
5th March 2013, 04:36 PM
http://i48.tinypic.com/et8swg.jpg

xanorped
5th March 2013, 07:29 PM
Raja Mukthi 1948
M. K. Thyagaraja Bhagavathar, Serukalathur Sama, V. N. Janaki, P. Bhanumathi, M. G. Ramachandran, M. R. Swaminathan, P. S. Veerappa and C. T. Rajakantham


the magic didn’t work From Raja Mukthi
The year 1948 saw the desperate attempts of M. K. Thyagaraja Bhagavathar to make a comeback after his sad sojourn in prison for some 30 traumatic months following the sensational Lakshmikantham murder case. As soon as he came out of prison, he took refuge in religion, started visiting temples and avoided his friends and favourite haunts. He launched a film project in Poona at the famous Prabhat Studio, appropriately titled Raja Mukthi (The Salvation of Raja (Thyagaraja)!). He called his friend Raja Chandrasekhar to direct the movie. Bhanumathi and V. N. Janaki were cast in the lead. M. G. Ramachandran, yet to hit big time, did a supporting role.

Papanasam Sivan penned the lyrics, while Alathur Subramaniam (of the famous Alathur Brothers) gave ‘sangeetha sikshai’ and C. R. Subbaraman did the orchestration. Puthumai Pitthan, one of the finest writers, worked on the script until premature death took him away. M. L. Vasanthakumari lent her singing voice to V. N. Janaki, and rendered duets with Bhagavathar.

After that phenomenal box-office record-smasher, Haridas (1944), there had been no Bhagavathar movie and consequently expectations ran high about Raja Mukthi and its release was eagerly awaited. Any Bhagavathar movie took long even in the best of times and now it was worse. As the project dragged on, the air was rife with all kinds of rumours — Bhagavathar has lost his voice; he has gone bald; the legendary “Bhagavathar crop” has vanished.

A familiar tale of kings at loggerheads, a pregnant queen (Janaki) being abandoned, a young woman (Bhanumathi) trying to seduce the hero (MKT) with an eye on the throne… all these elements were spun into the story by Raja Chandrasekhar.

MGR played the warring king. Bhanumathi who made a splash in the Telugu film Swargaseema was brought into Tamil cinema and this was her second film as vamp. Like in any Bhagavathar film, in this too, music dominated. The gramophone discs were released well in advance and songs such as ‘Unnaiyallal Oru Thurumbu...’ (MKT, raga Saramathi) became popular. However, when the film was released, it failed miserably and Bhagavathar broke under its shattering impact. It couldn’t revive his old magic. P. S. Veerappa, later noted screen villain and producer (Alayamani), made his debut in this movie. There was an on-screen nagaswaram interlude by the legend T. N. Rajaratnam Pillai but few remember it.

Remembered for: As an attempt by MKT to resurrect his film career but regrettably it did not happen...


article from hindu

xanorped
5th March 2013, 07:31 PM
http://en.wikipedia.org/wiki/Raja_Mukthi

xanorped
5th March 2013, 07:34 PM
http://movies.amctv.com/movie/1948/Raja+Mukthi

ujeetotei
5th March 2013, 10:34 PM
Anybody had the chance to watch this movie?

siqutacelufuw
6th March 2013, 01:31 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 19வது திரைப்படம் "மோகினி" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


1. இத்திரைப்படம் வெளியான தேதி : 31-10-1948

2. தயாரிப்பு : ஜுபிடர் பிக்சர்ஸ் சோமசுந்தரம்

3. இயக்குனர் : லங்கா சத்தியம்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : படை வீரன் விஜயகுமார்

5. பாடல்கள் : சுந்தர வாத்தியார், பூமிபாலகதாஸ்

6. திரைக்கதை : ஏ.எஸ்.ஏ. சாமி

7. வசனம் : எஸ். டி. சுந்தரம்

8. இசை : சி. ஆர். சுப்பராமன் - எஸ். எம் சுப்பையா நாயுடு

9. கதாநாயகன் மற்றும் நாயகி : : நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - வி. என் ஜானகி

10.. இதர நடிக நடிகையர் : டி. எஸ். பாலையா, எம். என். நம்பியார், புளிமூட்டை ராமசாமி, ஆர். பாலசுப்ரமணியம் எஸ். ஏ.
நடராஜன் மற்றும் மாதுரி தேவி, எம். எஸ். எஸ். பாக்கியம் .
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
6th March 2013, 01:32 PM
":மோகினி " திரைப்படத்த்திலிருந்து ஓர் அற்புதமான காட்சி. நம் புரட்சித் தலைவரின் அழகிய தோற்றம்

http://i45.tinypic.com/2itk9he.jpg

================================================== ==================================================


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
6th March 2013, 05:38 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 19வது திரைப்படம் "மோகினி" - கதைச்சுருக்கம் ================================================== ================================================== ===========

மன்னன் சதியபாலனுக்கு மோகினி என்றொரு மகள். மோகன் என்றொரு மகன். மன்னனுக்கு அதிசயப் பொருள்களின் மீது அலாதியான ஒரு மோகம். .... மகள் மோகினி, நாட்டின் படைவீரன் விஜயகுமாரை காதலித்ததை அறியவோ, அறிந்து அதற்கு ஆவன செய்யவோ அவருக்கு அவகாசமில்லை. .......... அவகாசமில்லை என்பது மட்டுமல்ல... அவர்களின் தூயக் காதலுக்கு அவரே ஆபத்தாக மாறினார்.

ஆண்டுதோறும் அரசனின் பிறந்த தின விழா ஆடம்பரமாக நடக்கும். அப்போது அவருக்கு அதிசய பொருட்கள் பரிசளிப்பதும், பதிலுக்கு அவர் தகுதியான சன்மானங்கள் வழங்குவதும் வாடிக்கை.

இந்த வருஷ பிறந்த தின விழாவின் போது கொண்டுவரப்பட்டது உலகத்தின் மிகப் பெரிய அதிசயமென்று யாவரும் கருதிய ஒரு விநோதப் பொருள்..... விண்ணிலே பறக்கும் ஓர் மண் குதிரை... அதன் சிருஷ்டி கர்த்தா அந்த ஊரைச் சேர்ந்த காளிநாதன்.

இளவரசி மோகினியை இதற்கு முன் அவன் பார்த்திருந்ததால் இன்று தன் குதிரைக்கு சன்மானமாக அரசனிடம் அவளையே கேட்கிறான். காளிநாதன் குதிரைக்கு கூறிய விலையைக் கேட்டதும் கட்டழகி மோகினி மூர்ச்சித்து விடுகிறாள். மறு தினம் வரையில் அவை கலைக்கப்படுகிறது

இந்த இடைவேளையிலே வெளியூர் சென்றிருந்த இளவரசன் மோகன் திரும்பி விட்டான். தங்கையின் காதலை அவன் ஆதரித்து ஆமோதித்தவன், எனவே, அதற்கு இடையூறாக நின்ற பறக்கும் குதிரையையும் அதன் கர்த்தா காளிநாதனையும் இல்லாமல் செய்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.

அடுத்த தினம் அவை கூடியபோது, குதிரையை தானே பரிஷிக்க வேண்டுமென்ற காரணம் கூறி குதிரையுடன் ஆகாயத்தில் தாவினான் இளவரசன் மோகன். .... அஸ்வத்தை (குதிரையை) அதிக தூரம் கொண்டு போய் சுக்கு நூறாக நொறுக்கி விடுவது என்பது அவன் திட்டம். புறப்படும் முன் ஒரு விஷயம் தெரிய மறந்து விட்டான் மோகன். ...........ஆகாயத்திலே பறக்கும் குதிரையை, மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதெப்படி என்பதை அவனும் தெரிந்து கொள்ளவில்லை...... காளிநாதனும் வேண்டுமென்றே அதனை அவனிடம் சொல்லவுமில்லை.

பறக்கிறான் பறக்கிறான் பறக்கிறான் ...... முடிவு என்னாகும் என்பதே தெரியாமல் பறக்கிறான் மோகன்.

அரண்மனையிலே காத்திருந்து பார்த்தார்கள். மோகன் திரும்ப வில்லை. மன்னனுக்கு கலக்கம். மகன் திரும்ப வில்லையே என்று. காளிநாதனுக்கு களிப்பு ... ஆத்திரக்காரன் எங்கேயாவது கற்பாறையிலே மோதி அழிந்து போவான் என்று.

தெய்வாதீனமோ ... மோகனின் நல்லென்ணந்தானோ தெரியவில்லை. அணுகி வந்த அபாயம் விலகிற்று. .... விலகி, மனோஹரமான ஒரு மாளிகையின் உப்பரிகையிலே அவனைக் கொண்டு வந்து சேர்த்தது. ...... உள்ளிருந்து வந்த மதுர கீதம் கேட்டு, மோகன் கானத்தின் திசை நோக்கி சென்றான். ஒரு வினாடி சந்தேகித்தான். .... தான் காண்பது மனதை மயக்கும் ஸ்வர்க்கமோவென்று ...... அலங்காரமான மாளிகை, தேவமாதுகள் போன்ற தோகையர். பிறகுதான் புரிந்தது அங்கே நடம் புரிந்தது அந்நாட்டு மன்னன் மகள் குமாரியும் அவள் தோழிகளுமென்று.

மோகனும், குமாரியும், ஒருவரையொருவர் பார்த்தனர் மறு கணம் ஒருவர் உள்ளத்தை மற்றவர் பகிர்ந்து கொண்டனர். காதலிலே கனிந்து கனிரசமான வார்த்தைகள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வந்து விட்டான் குமாரியின் தந்தை
தன் சேனாசைன்யங்களோடு (படை பரிவாரங்களுடன்). ஆடவர்களையே தன் மகன் பார்க்கலாகாதென்ற ஆணித்தரமான ஏற்பாடுகள் செய்திருந்த அவன் குமாரி இருந்த நிலை கண்டு குமுறினான் அப்பப்பா ............ அங்கிருந்து தப்பிப் போவது
அரும் பாடாகி விட்டது மோகனுக்கு.

எதிர்பார்த்தற்கு மேல் நாட்கள் பல ஆகி விட்டதினால், மோகினிக்கும் விஜயகுமாருக்கும் மோகனைப் பற்றி திகில் ஏற்பட ஆரம்பித்து விட்டது. விஜயன் (விஜயகுமார்) மோகனோடு அல்லாமல் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்ற சங்கல்பத்தோடு புறப்பட்டு விட்டான்.

சற்று தாமதித்திருந்தால், விஜயன் புறப்பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. மோகன் திரும்பி விட்டான். திரும்பியவன் காளிநாதனை நாடு கடத்த வழி செய்து விட்டான். ஆனால் தங்கை மோகினியிடம் மட்டும் உண்மை சொன்னான் - குதிரை நொறுக்கப்படவில்லை என்பதை. குதிரையின் உதவியால் குமாரியை கண்டதை, குதிரையை ஊருக்கடுத்த மலைக்கோவிலில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருப்பதை. ரகசியமாக தங்கையிடம் சொன்ன இந்த வார்த்தைகளை மறைந்திருந்து கேட்டு விட்டாள் காளியம்மா. காளியம்மா ஒரு அரண்மனை தோழி. ஜம்புவின் மேல் அபாரமான காதல். ஜம்பு காளிநாதனின் நம்பிக்கை மிகுந்த சிஷ்யன். குரு நாதா, குரு நாதா என்று ஜம்பு காளிநாதனுடன் சுற்றுவது அவளுக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை

ஜம்பு தன் எஜமானனோடு நாட்டை விட்டு வெளியேற உறுதி கொண்டு விட்டதால், அவனை தடுக்கும் எண்ணத்தோடு குதிரையைப் பற்றி அவள் (காளியம்மா) தெரிந்த ரகசியத்தை அவனிடம் (ஜம்புவிடம்) சொல்ல என்ன்ணினாள்.

இராப் பொழுதினிலே...... மோகனுக்கு தூக்கம் வர வில்லை. குமாரியைப் பற்றி ஓயாத நினைவுகள் வந்தன. பறக்கும் குதிரையின் உதவி கொண்டு யாருமறியாமல் மீண்டும் அவளைப் பார்த்துவிட்டு திரும்புவதேன்று புறப்பட்டான்.

குமாரியைக் கண்டதும் தகுந்த காரணம் சொல்லி அவளுடன் தன் தேசம் வந்தான் வந்தவன் அதே மலைக்கோவிலில் குதிரையையும், குமாரியையும் விட்டு விட்டு அரண்மனை போனான். ஏராளமான பரிவாரங்களுடன், மேள தாளத்துடன் குமாரிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு தர வேண்டுமென்ற எண்ணத்தோடு.

குதிரை மலைக்கோவிலில் இருப்பது காளியம்மா மூலம் தெரிந்திருக்கவே, நாடு கடத்தப்பட்ட ஜம்புவும், காளிநாதனும் அங்கே வர, குதிரையுடன் குமாரியும் இருப்பதை கண்டார்கள்..... தந்திரமாக அவளிடம் வார்த்தையாடி அவளை அழைத்துக் கொண்டு ஆகாயத்திலே பாய்ந்து விட்டான் காளிநாதன். ஜம்புவும் கூடவே போய் விட்டான்

மோகன் மலைக்கோவிலுக்கு வந்தான். குமாரியுமில்லை குதிரையுமில்லை. மனமிடிந்து போனான். குமாரி இல்லாமல் இனி நாடு திரும்புவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டு, தங்கை மோகினியையும், காளியம்மாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

மோகனை தேடச் சென்ற விஜயகுமார் கள்ளர் கூட்டம் ஒன்றினால் கைப்பற்றப்பட்டான்.

முற்றிலும் அன்னியாயமான ஒரு நாட்டிலே, குமாரியுடனும், ஜம்புவுடனும் பறக்கும் குதிரையிலே எந்த வினாடியில் காளிநாதன் வந்து இறங்கினானோ தெரிய வில்லை. அது முதல் அவனுக்கு ஆரம்பமாயிற்று அளவில்லாத அவஸ்தைகள். அந்நாட்டு மன்னன் ஜெயசிங்கிடம் அவனும் குமாரியும் பிடித்துச் செல்லப்பட்டார்கள் நல்ல வேளையாக ஜம்பு தப்பித்துக் கொண்டான்...... வேந்தன் முன் விசித்திரமான விசாரணை நடந்தது. விளைவு, காளிநாதன் காராகிரகத்திலும், குமாரி அரண்மனை அந்தப்புரத்திலும் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். பாதுகாப்பில் வைக்கப்பட்ட பெண்ணிடம் பக்குவமாக பேசி அவளை தன்
ஆசை நாயகியாக்க எண்ணியிருப்பதை ஜெய்சிங் குமாரியிடம் வெளியிடுகிறான். அவ்வளவுதான். பயித்தியம் பிடித்து விடுகிறது அவளுக்கு.

ஜம்புவுக்கு குரு பக்திதானே வாழ்க்கை லட்சியம், காளிநாதன் சிறைப்பட்டதிலிருந்து, அவனை விடுவிக்க வேண்டும் என்று ஒரே ஏக்கம். ஒரே துடிப்பு. ஆனால் அதற்கு தேவையாக இருந்தது ஆயிரம் பொன் நாணயங்கள். .... எங்கே போவான் ஜம்பு ? பாவம்.

அந்த சமயத்தில்தான் அந்த ஊர் வந்து சேர்ந்தார்கள் மோகனும், மோகினியும், காளியம்மாவும். அவர்களைக் கண்டான் ஜம்பு. காளியம்மவிடம் குதித்தோட வெண்டுமென்று துடித்தது அவன் மனம். ஆனால் நெருங்க அவனுக்கு தைரியமில்லை மாறு வேடத்தில் மறைந்து கொண்டான். மறுபடியும் அவர்களை வந்து பார்த்தான், வயது முதிர்ந்த ஒரு கிழவனாக. குமாரியும், பறக்கும் குதிரையும் அரண்மனையிலே இருக்கும் விபரம் மோகினியிடம் சொன்னான்.

.
இவர்களுக்காக உணவுப் பொருள் வாங்கி வரப் போன ஜம்புவுக்கு இரண்டு பிரதானமான பிரச்சினைகள். ....... எஜமானை விடுவிப்பது எப்படி? காளியம்மாவைக் கண் குளிரக் கண்டு அவளுடன் மனம் குளிரப் பேசுவதெப்படி ? சிந்தித்துக் கொண்டே சிறிது தூரம் போனவன் காதிலே கேட்டது - இப்படி ஒரு பேச்சு. "ஆயிரம் பொன் தானே - வாங்கி கொள்ளுங்கள்" என்று. சப்தம் வந்த இடத்தை உற்று கவனித்தான். ஆயிரம் பொன்னுக்காக, ஒரு பெண்ணை விற்கும் காஷி அவன் கண்ணிலே பட்டது. உடனே அவனது பேய் மூளை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

ஜம்பு திரும்பியதும், முதல் வேலையாக மோகனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். மோகினியும், காளியம்மாளும் நன்கு தூங்கும்போது, காளியை எழுப்பி தனியாக அழைத்துப் போய் தன் திட்டங்களை வெளியிடுகிறான். .... எஜமானத் துரோகம் செய்ய காளியம்மா கண்டிப்பாக மறுத்து விடவே, அவளை ஒரு கம்பத்திலே கட்டி விட்டு மோகினியிடம் கள்ள மொழியாடி, அவளைக் கொண்டு போய் ஆயிரம் பொன்னுக்கு மாற்றி விடுகிறான் மறு வினாடி தன் எஜமனனையும் விடுதலை
செய்கிறான்.

அரண்மனைக்கு சென்ற மோகன், பக்கிரி வேஷம் பூண்டு, பக்குவமாக அரசனை ஏமாற்றி, குமாரியின் பயித்தியம் நீக்க, அவளையும் அவள் பயித்தத்துக்கு காரணமான பறக்கும் குதிரையையும் வைத்து பெரியதோர் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறான். பூஜையின்போது ஒரு புகை மண்டலம் எழுப்பி அதன் மறைவிலே குமாரியுடன் தப்பி விடுவதென்பது அவன் திட்டம்.

அவன் நினைத்தது நடக்க வில்லை. வெறி பிடித்தவன் போல மாறு வேடத்தில் வெளியே சுற்றிக் கொண்டிருந்த காளிநாதன் அந்த ஏற்பாட்டுக்கு யமனாக மாறுகிறான். மோகன் நினைத்தது நடக்க வில்லை என்பது மட்டுமல்ல, குமாரி மறுபடியும் கூண்டில் அடைபட்டாள் என்பதுடன் மோகனும் சிறை புக வேண்டியதாயிற்று. எந்த காளிநாதன் அவனுடைய எண்ணங்களுக்கு எதிரியாக விளங்கினானோ அந்த காளிநாதன் ஜெயசிங் அரண்மனையிலே இன்று சர்வாதிகாரி.

மோகனின் கதி என்னவாயிற்று ? விஜயகுமார் என்னவானான் ? மோகினியும்,.குமாரியும் தத்தம் காதலர்களை அடைந்தார்களா ? கல்நெஞ்சக் காளிநாதனுக்கு என்ன முடிவு ? ஜம்பு செய்த துரோகங்களுக்கு அவன் அனுபவித்தது என்ன ?
என்றெல்லாம் கேள்விகளைப் போட்டு எல்லாவற்றையும் திரையிலே காணுங்கள் என்ற ஒரு பதிலும் எழுதுவதுதான்
கதைச்சுருக்கங்களின் கடைசிக் கட்டம்.

நல்லோர் சுகம் பெற, தீயோர் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதுதான் இந்தக் கதையும். எப்படி ?.. என்பதுதான் இந்தக் கதையிலும் மிக சுவாராஸ்யமான பாகம். எழுதி தெரியக் கூடியதல்ல. பார்த்து பரவசப் பட வேண்டிய பாகம்.


- சுபம் - .


================================================== ============================================

இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
6th March 2013, 05:55 PM
http://i45.tinypic.com/35m2s6a.jpg

Scottkaz
6th March 2013, 07:16 PM
http://s571.beta.photobucket.com/user/1MGR/media/MGR-Mohini-1948/MGRsMohini-TFMLover.mp4.html?sort=3&o=1#

Scottkaz
6th March 2013, 07:29 PM
http://i46.tinypic.com/jzzb03.gif

oygateedat
6th March 2013, 10:30 PM
http://i49.tinypic.com/2u971o8.jpg

oygateedat
6th March 2013, 10:33 PM
http://i45.tinypic.com/de8ih4.jpg

ujeetotei
7th March 2013, 07:50 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 19வது திரைப்படம் "மோகினி" - கதைச்சுருக்கம் ================================================== ================================================== ===========

மன்னன் சதியபாலனுக்கு மோகினி என்றொரு மகள். மோகன் என்றொரு மகன். மன்னனுக்கு அதிசயப் பொருள்களின் மீது அலாதியான ஒரு மோகம். .... மகள் மோகினி, நாட்டின் படைவீரன் விஜயகுமாரை காதலித்ததை அறியவோ, அறிந்து அதற்கு ஆவன செய்யவோ அவருக்கு அவகாசமில்லை. .......... அவகாசமில்லை என்பது மட்டுமல்ல... அவர்களின் தூயக் காதலுக்கு அவரே ஆபத்தாக மாறினார்.

ஆண்டுதோறும் அரசனின் பிறந்த தின விழா ஆடம்பரமாக நடக்கும். அப்போது அவருக்கு அதிசய பொருட்கள் பரிசளிப்பதும், பதிலுக்கு அவர் தகுதியான சன்மானங்கள் வழங்குவதும் வாடிக்கை.

இந்த வருஷ பிறந்த தின விழாவின் போது கொண்டுவரப்பட்டது உலகத்தின் மிகப் பெரிய அதிசயமென்று யாவரும் கருதிய ஒரு விநோதப் பொருள்..... விண்ணிலே பறக்கும் ஓர் மண் குதிரை... அதன் சிருஷ்டி கர்த்தா அந்த ஊரைச் சேர்ந்த காளிநாதன்.

இளவரசி மோகினியை இதற்கு முன் அவன் பார்த்திருந்ததால் இன்று தன் குதிரைக்கு சன்மானமாக அரசனிடம் அவளையே கேட்கிறான். காளிநாதன் குதிரைக்கு கூறிய விலையைக் கேட்டதும் கட்டழகி மோகினி மூர்ச்சித்து விடுகிறாள். மறு தினம் வரையில் அவை கலைக்கப்படுகிறது

இந்த இடைவேளையிலே வெளியூர் சென்றிருந்த இளவரசன் மோகன் திரும்பி விட்டான். தங்கையின் காதலை அவன் ஆதரித்து ஆமோதித்தவன், எனவே, அதற்கு இடையூறாக நின்ற பறக்கும் குதிரையையும் அதன் கர்த்தா காளிநாதனையும் இல்லாமல் செய்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.

அடுத்த தினம் அவை கூடியபோது, குதிரையை தானே பரிஷிக்க வேண்டுமென்ற காரணம் கூறி குதிரையுடன் ஆகாயத்தில் தாவினான் இளவரசன் மோகன். .... அஸ்வத்தை (குதிரையை) அதிக தூரம் கொண்டு போய் சுக்கு நூறாக நொறுக்கி விடுவது என்பது அவன் திட்டம். புறப்படும் முன் ஒரு விஷயம் தெரிய மறந்து விட்டான் மோகன். ...........ஆகாயத்திலே பறக்கும் குதிரையை, மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதெப்படி என்பதை அவனும் தெரிந்து கொள்ளவில்லை...... காளிநாதனும் வேண்டுமென்றே அதனை அவனிடம் சொல்லவுமில்லை.

பறக்கிறான் பறக்கிறான் பறக்கிறான் ...... முடிவு என்னாகும் என்பதே தெரியாமல் பறக்கிறான் மோகன்.

அரண்மனையிலே காத்திருந்து பார்த்தார்கள். மோகன் திரும்ப வில்லை. மன்னனுக்கு கலக்கம். மகன் திரும்ப வில்லையே என்று. காளிநாதனுக்கு களிப்பு ... ஆத்திரக்காரன் எங்கேயாவது கற்பாறையிலே மோதி அழிந்து போவான் என்று.

தெய்வாதீனமோ ... மோகனின் நல்லென்ணந்தானோ தெரியவில்லை. அணுகி வந்த அபாயம் விலகிற்று. .... விலகி, மனோஹரமான ஒரு மாளிகையின் உப்பரிகையிலே அவனைக் கொண்டு வந்து சேர்த்தது. ...... உள்ளிருந்து வந்த மதுர கீதம் கேட்டு, மோகன் கானத்தின் திசை நோக்கி சென்றான். ஒரு வினாடி சந்தேகித்தான். .... தான் காண்பது மனதை மயக்கும் ஸ்வர்க்கமோவென்று ...... அலங்காரமான மாளிகை, தேவமாதுகள் போன்ற தோகையர். பிறகுதான் புரிந்தது அங்கே நடம் புரிந்தது அந்நாட்டு மன்னன் மகள் குமாரியும் அவள் தோழிகளுமென்று.

மோகனும், குமாரியும், ஒருவரையொருவர் பார்த்தனர் மறு கணம் ஒருவர் உள்ளத்தை மற்றவர் பகிர்ந்து கொண்டனர். காதலிலே கனிந்து கனிரசமான வார்த்தைகள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வந்து விட்டான் குமாரியின் தந்தை
தன் சேனாசைன்யங்களோடு (படை பரிவாரங்களுடன்). ஆடவர்களையே தன் மகன் பார்க்கலாகாதென்ற ஆணித்தரமான ஏற்பாடுகள் செய்திருந்த அவன் குமாரி இருந்த நிலை கண்டு குமுறினான் அப்பப்பா ............ அங்கிருந்து தப்பிப் போவது
அரும் பாடாகி விட்டது மோகனுக்கு.

எதிர்பார்த்தற்கு மேல் நாட்கள் பல ஆகி விட்டதினால், மோகினிக்கும் விஜயகுமாருக்கும் மோகனைப் பற்றி திகில் ஏற்பட ஆரம்பித்து விட்டது. விஜயன் (விஜயகுமார்) மோகனோடு அல்லாமல் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்ற சங்கல்பத்தோடு புறப்பட்டு விட்டான்.

சற்று தாமதித்திருந்தால், விஜயன் புறப்பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. மோகன் திரும்பி விட்டான். திரும்பியவன் காளிநாதனை நாடு கடத்த வழி செய்து விட்டான். ஆனால் தங்கை மோகினியிடம் மட்டும் உண்மை சொன்னான் - குதிரை நொறுக்கப்படவில்லை என்பதை. குதிரையின் உதவியால் குமாரியை கண்டதை, குதிரையை ஊருக்கடுத்த மலைக்கோவிலில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருப்பதை. ரகசியமாக தங்கையிடம் சொன்ன இந்த வார்த்தைகளை மறைந்திருந்து கேட்டு விட்டாள் காளியம்மா. காளியம்மா ஒரு அரண்மனை தோழி. ஜம்புவின் மேல் அபாரமான காதல். ஜம்பு காளிநாதனின் நம்பிக்கை மிகுந்த சிஷ்யன். குரு நாதா, குரு நாதா என்று ஜம்பு காளிநாதனுடன் சுற்றுவது அவளுக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை

ஜம்பு தன் எஜமானனோடு நாட்டை விட்டு வெளியேற உறுதி கொண்டு விட்டதால், அவனை தடுக்கும் எண்ணத்தோடு குதிரையைப் பற்றி அவள் (காளியம்மா) தெரிந்த ரகசியத்தை அவனிடம் (ஜம்புவிடம்) சொல்ல என்ன்ணினாள்.

இராப் பொழுதினிலே...... மோகனுக்கு தூக்கம் வர வில்லை. குமாரியைப் பற்றி ஓயாத நினைவுகள் வந்தன. பறக்கும் குதிரையின் உதவி கொண்டு யாருமறியாமல் மீண்டும் அவளைப் பார்த்துவிட்டு திரும்புவதேன்று புறப்பட்டான்.

குமாரியைக் கண்டதும் தகுந்த காரணம் சொல்லி அவளுடன் தன் தேசம் வந்தான் வந்தவன் அதே மலைக்கோவிலில் குதிரையையும், குமாரியையும் விட்டு விட்டு அரண்மனை போனான். ஏராளமான பரிவாரங்களுடன், மேள தாளத்துடன் குமாரிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு தர வேண்டுமென்ற எண்ணத்தோடு.

குதிரை மலைக்கோவிலில் இருப்பது காளியம்மா மூலம் தெரிந்திருக்கவே, நாடு கடத்தப்பட்ட ஜம்புவும், காளிநாதனும் அங்கே வர, குதிரையுடன் குமாரியும் இருப்பதை கண்டார்கள்..... தந்திரமாக அவளிடம் வார்த்தையாடி அவளை அழைத்துக் கொண்டு ஆகாயத்திலே பாய்ந்து விட்டான் காளிநாதன். ஜம்புவும் கூடவே போய் விட்டான்

மோகன் மலைக்கோவிலுக்கு வந்தான். குமாரியுமில்லை குதிரையுமில்லை. மனமிடிந்து போனான். குமாரி இல்லாமல் இனி நாடு திரும்புவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டு, தங்கை மோகினியையும், காளியம்மாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

மோகனை தேடச் சென்ற விஜயகுமார் கள்ளர் கூட்டம் ஒன்றினால் கைப்பற்றப்பட்டான்.

முற்றிலும் அன்னியாயமான ஒரு நாட்டிலே, குமாரியுடனும், ஜம்புவுடனும் பறக்கும் குதிரையிலே எந்த வினாடியில் காளிநாதன் வந்து இறங்கினானோ தெரிய வில்லை. அது முதல் அவனுக்கு ஆரம்பமாயிற்று அளவில்லாத அவஸ்தைகள். அந்நாட்டு மன்னன் ஜெயசிங்கிடம் அவனும் குமாரியும் பிடித்துச் செல்லப்பட்டார்கள் நல்ல வேளையாக ஜம்பு தப்பித்துக் கொண்டான்...... வேந்தன் முன் விசித்திரமான விசாரணை நடந்தது. விளைவு, காளிநாதன் காராகிரகத்திலும், குமாரி அரண்மனை அந்தப்புரத்திலும் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். பாதுகாப்பில் வைக்கப்பட்ட பெண்ணிடம் பக்குவமாக பேசி அவளை தன்
ஆசை நாயகியாக்க எண்ணியிருப்பதை ஜெய்சிங் குமாரியிடம் வெளியிடுகிறான். அவ்வளவுதான். பயித்தியம் பிடித்து விடுகிறது அவளுக்கு.

ஜம்புவுக்கு குரு பக்திதானே வாழ்க்கை லட்சியம், காளிநாதன் சிறைப்பட்டதிலிருந்து, அவனை விடுவிக்க வேண்டும் என்று ஒரே ஏக்கம். ஒரே துடிப்பு. ஆனால் அதற்கு தேவையாக இருந்தது ஆயிரம் பொன் நாணயங்கள். .... எங்கே போவான் ஜம்பு ? பாவம்.

அந்த சமயத்தில்தான் அந்த ஊர் வந்து சேர்ந்தார்கள் மோகனும், மோகினியும், காளியம்மாவும். அவர்களைக் கண்டான் ஜம்பு. காளியம்மவிடம் குதித்தோட வெண்டுமென்று துடித்தது அவன் மனம். ஆனால் நெருங்க அவனுக்கு தைரியமில்லை மாறு வேடத்தில் மறைந்து கொண்டான். மறுபடியும் அவர்களை வந்து பார்த்தான், வயது முதிர்ந்த ஒரு கிழவனாக. குமாரியும், பறக்கும் குதிரையும் அரண்மனையிலே இருக்கும் விபரம் மோகினியிடம் சொன்னான்.

.
இவர்களுக்காக உணவுப் பொருள் வாங்கி வரப் போன ஜம்புவுக்கு இரண்டு பிரதானமான பிரச்சினைகள். ....... எஜமானை விடுவிப்பது எப்படி? காளியம்மாவைக் கண் குளிரக் கண்டு அவளுடன் மனம் குளிரப் பேசுவதெப்படி ? சிந்தித்துக் கொண்டே சிறிது தூரம் போனவன் காதிலே கேட்டது - இப்படி ஒரு பேச்சு. "ஆயிரம் பொன் தானே - வாங்கி கொள்ளுங்கள்" என்று. சப்தம் வந்த இடத்தை உற்று கவனித்தான். ஆயிரம் பொன்னுக்காக, ஒரு பெண்ணை விற்கும் காஷி அவன் கண்ணிலே பட்டது. உடனே அவனது பேய் மூளை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

ஜம்பு திரும்பியதும், முதல் வேலையாக மோகனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். மோகினியும், காளியம்மாளும் நன்கு தூங்கும்போது, காளியை எழுப்பி தனியாக அழைத்துப் போய் தன் திட்டங்களை வெளியிடுகிறான். .... எஜமானத் துரோகம் செய்ய காளியம்மா கண்டிப்பாக மறுத்து விடவே, அவளை ஒரு கம்பத்திலே கட்டி விட்டு மோகினியிடம் கள்ள மொழியாடி, அவளைக் கொண்டு போய் ஆயிரம் பொன்னுக்கு மாற்றி விடுகிறான் மறு வினாடி தன் எஜமனனையும் விடுதலை
செய்கிறான்.

அரண்மனைக்கு சென்ற மோகன், பக்கிரி வேஷம் பூண்டு, பக்குவமாக அரசனை ஏமாற்றி, குமாரியின் பயித்தியம் நீக்க, அவளையும் அவள் பயித்தத்துக்கு காரணமான பறக்கும் குதிரையையும் வைத்து பெரியதோர் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறான். பூஜையின்போது ஒரு புகை மண்டலம் எழுப்பி அதன் மறைவிலே குமாரியுடன் தப்பி விடுவதென்பது அவன் திட்டம்.

அவன் நினைத்தது நடக்க வில்லை. வெறி பிடித்தவன் போல மாறு வேடத்தில் வெளியே சுற்றிக் கொண்டிருந்த காளிநாதன் அந்த ஏற்பாட்டுக்கு யமனாக மாறுகிறான். மோகன் நினைத்தது நடக்க வில்லை என்பது மட்டுமல்ல, குமாரி மறுபடியும் கூண்டில் அடைபட்டாள் என்பதுடன் மோகனும் சிறை புக வேண்டியதாயிற்று. எந்த காளிநாதன் அவனுடைய எண்ணங்களுக்கு எதிரியாக விளங்கினானோ அந்த காளிநாதன் ஜெயசிங் அரண்மனையிலே இன்று சர்வாதிகாரி.

மோகனின் கதி என்னவாயிற்று ? விஜயகுமார் என்னவானான் ? மோகினியும்,.குமாரியும் தத்தம் காதலர்களை அடைந்தார்களா ? கல்நெஞ்சக் காளிநாதனுக்கு என்ன முடிவு ? ஜம்பு செய்த துரோகங்களுக்கு அவன் அனுபவித்தது என்ன ?
என்றெல்லாம் கேள்விகளைப் போட்டு எல்லாவற்றையும் திரையிலே காணுங்கள் என்ற ஒரு பதிலும் எழுதுவதுதான்
கதைச்சுருக்கங்களின் கடைசிக் கட்டம்.

நல்லோர் சுகம் பெற, தீயோர் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதுதான் இந்தக் கதையும். எப்படி ?.. என்பதுதான் இந்தக் கதையிலும் மிக சுவாராஸ்யமான பாகம். எழுதி தெரியக் கூடியதல்ல. பார்த்து பரவசப் பட வேண்டிய பாகம்.


- சுபம் - .


================================================== ============================================

இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Thanks for the story line Professor Selvakumar Sir.

Richardsof
7th March 2013, 08:48 AM
http://i571.photobucket.com/albums/ss159/1MGR/MGR-Mohini-1948/th_MGRsMohini-TFMLover.jpg (http://i571.photobucket.com/albums/ss159/1MGR/MGR-Mohini-1948/MGRsMohini-TFMLover.mp4)

thanks tfmlover sir

siqutacelufuw
7th March 2013, 09:28 AM
இத்திரியின் நோக்கமாக, நமது மக்கள் திலகம் அவர்கள் நடித்த முதல் திரைப்படத்த்ளிருந்து கடைசி திரைப்படம் வரை தொகுப்புக்களையும், கதை சுருக்கத்தினையும், படத்தில் இடம் பெற்ற பாடல்களையும், வரிசையாக பதிவு செய்வதுதான்.

அந்த வகையில், பதிவுகள் அனைத்தும் ஒரு order ஆக செல்வதற்கு, பதிவாளர்கள் கடைப்பிடிக்கும் ஒரு ஒழுங்குமுறைதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

என்னை ஊக்குவித்து, உற்சாகபடுத்தி, அவப்போது நன்றி தெரிவித்து, இந்த திரியினை அற்புதமாக கொண்டு செல்லும் அனைத்து பதிவாளர்களுக்கும், எனது பணிவான நன்றி.
எல்லாப் புகழும் நமது இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே. .


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
7th March 2013, 05:23 PM
http://i49.tinypic.com/17vk1s.jpg

ujeetotei
7th March 2013, 11:45 PM
http://i49.tinypic.com/17vk1s.jpg

Maybe this the first MGR movie ad with theater names.

Thanks Vinod Sir.

Scottkaz
8th March 2013, 07:05 PM
அற்புதம் மிக அற்புதம் ரவி சார் இதுவறை காணாத ஒருகாட்சி கலக்கல்

http://i45.tinypic.com/de8ih4.jpg[/QUOTE]

idahihal
10th March 2013, 09:18 PM
http://i48.tinypic.com/16lg38y.jpg

idahihal
10th March 2013, 09:59 PM
மோகினி
மக்கள் திலகம் கதையின் நாயகனாக இருந்தும் டைட்டிலில் டி.எஸ்.பாலையா அவர்களது பெயருக்குப் பின் இரண்டாவதாகத் தான் எம்.ஜி.ஆரின் பெயர் காட்டப்படுகிறது. ராஜகுமாரி, அபிமன்யு படங்களில் அற்புதமாக நடித்திருந்தாலும் அபூர்வமான ஒரு சில இடங்களில் மட்டும் பாடி லாங்குவேஜ் எனப்படும் அங்க அசைவுகளிலலும் குரலிலும் சிறு வித்தியாசங்கள் தெரியும். ஆனால் முழுமையான தேர்ச்சிபெற்ற இயல்பான எம்.ஜி.ஆர் பாணி நடிப்பு என்பது இந்தப் படத்தில் தான் ஆரம்பம். சாண்டோ சின்னப்பாதேவருடன் சண்டைக் காட்சி அருமையாக இருக்கும். மற்ற காட்சிகளிலும் நடிப்பு மிக மிக இயல்பாக கேமராவுக்காக இல்லாமல் இயற்கையாக அமைந்திருக்கம். 1984ஆம் ஆண்டு மக்கள் திலகம் உடல் நலிவுற்று அமெரிக்காவுக்குச் சென்ற சமயத்தில் இந்தப் படம் மறுபடியும் பிரிண்ட் போடப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பின் அவரது மரணத்திற்கு பின் ஜானகி அம்மையார் தேர்தலில் போட்டியிடும் சமயம் மறுபடியும் திரையிடப்பட்டது. அந்த இரு தருணங்களிலும் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்க்க முடிந்தது. ஆர்வமுடன் இரண்டு முன்று முறை பார்த்தேன். பின்னர் சிடிமூலம் பல முறை பார்த்து மகிழ்ந்தேன். இன்னமும் பொக்கிஷமாக பாதுகாத்திருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

ujeetotei
10th March 2013, 11:20 PM
Jaisankar you are very fortunate to watch this movie in theaters.

ujeetotei
10th March 2013, 11:21 PM
As per the story more importance is given to T.S.Balaiah only. MGR character comes in between.

siqutacelufuw
11th March 2013, 04:59 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 19வது திரைப்படமாகிய "மோகினி" யில் இடம் பெற்ற பாடல்கள் :
(ஒரிரண்டு வரிகள் மட்டும்)

1. நாயக - நாயகியின் காதல் ஜோடிப் பாடல் : வஸந்த மாலை நேரம் - மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்
மல்லிகை அல்லி முல்லை மலர
2. ஜோடிப்பாடல் : ஜோரா நடை நடக்கும் - தாவி குதி குதிக்கும் - மேவிக்
கனை கனைக்கும்

3. இரு பெண் நடனப்பாடல் : ஆஹா இவர் யாரடி - என்னை ஆளவரும் பாலவடி
வேலனைப்போல் காணுதடி - ஆஹா

4. குழுவினரின் நடனப்பாடல் : ஆஹா ஆஹா அதிசயம் அழகான ஓவியம்
மோகம் தருமே - மன மோகம் தருமே

5. தனித்த குரலில் பெண் பாடல் : மாயமாய் வந்தெனை மயங்க வைத்த வீரனே
ஞாயமோ பிரிந்ததும் - நான் மனம் வாடுகின்றேனே

6. இரு பெண் நட்பு பாடல் : பாலில் சீனியும் - பழமும் கலந்ததே அண்ணா
அழகான ஆடைகள் அணிவீர் இப்போதே தாமதம் இனியேன்

7. தனித்த குரலில் பெண் பாடல் : வா என் அருகே மாறா சிங்காரா - மையல் ஆனேன் மங்கை நானே
மாய மோகம் தாளேன் - இப்போழுதே மாசில்லாத மகராஜா

8. பேய் பாட்டு : ஓடு பேயே ஓடுவாயே - ஓங்காரம் இட்டுக் கொண்டு
அருள் சக்தி தலை சுத்தி ஆடு பேயே ஆடுவாயே

9. தனித்த குரலில் ஆண் பாடல் : உண்மையா இது இல்லையா - ஒருக்காலு மறுக்காதே - இந்த
அருள் சாமி பொறுக்காதே - மதுரை வீரன் போலே குதிரை மீதி லோரான்

10. தனித்த குரலில் பெண் பாடல் : ராஜாதி ராஜா மெச்சும் ரஞ்சிதம் என் பேரு -- தெக்கெ தாலாட்ட
முத்தூரு - சாதி நல்ல கம்பளத்தாரூ - மஹாராணிகட்கு

11. பின்னணிப் பாடல் : வினைதனை யறுப்பான் .... வினை விதைத்தவன்
தினைதனை யறுப்பான் - தினை விதைத்தவன்.


மங்களம் - மங்களம்

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
11th March 2013, 05:40 PM
இனிய நண்பர் செல்வகுமார் சார்

மக்கள் திலகத்தின் மோகினி பாடல் தொகுப்பு அருமை .

இன்று உங்களின் வெற்றிகரமான 300வது பதிவுக்கு நல் வாழ்த்துக்கள் .
அன்புடன்
வினோத்

oygateedat
11th March 2013, 09:58 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 19வது திரைப்படமாகிய "மோகினி" யில் இடம் பெற்ற பாடல்கள் :
(ஒரிரண்டு வரிகள் மட்டும்)

1. நாயக - நாயகியின் காதல் ஜோடிப் பாடல் : வஸந்த மாலை நேரம் - மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்
மல்லிகை அல்லி முல்லை மலர
2. ஜோடிப்பாடல் : ஜோரா நடை நடக்கும் - தாவி குதி குதிக்கும் - மேவிக்
கனை கனைக்கும்

3. இரு பெண் நடனப்பாடல் : ஆஹா இவர் யாரடி - என்னை ஆளவரும் பாலவடி
வேலனைப்போல் காணுதடி - ஆஹா

4. குழுவினரின் நடனப்பாடல் : ஆஹா ஆஹா அதிசயம் அழகான ஓவியம்
மோகம் தருமே - மன மோகம் தருமே

5. தனித்த குரலில் பெண் பாடல் : மாயமாய் வந்தெனை மயங்க வைத்த வீரனே
ஞாயமோ பிரிந்ததும் - நான் மனம் வாடுகின்றேனே

6. இரு பெண் நட்பு பாடல் : பாலில் சீனியும் - பழமும் கலந்ததே அண்ணா
அழகான ஆடைகள் அணிவீர் இப்போதே தாமதம் இனியேன்

7. தனித்த குரலில் பெண் பாடல் : வா என் அருகே மாறா சிங்காரா - மையல் ஆனேன் மங்கை நானே
மாய மோகம் தாளேன் - இப்போழுதே மாசில்லாத மகராஜா

8. பேய் பாட்டு : ஓடு பேயே ஓடுவாயே - ஓங்காரம் இட்டுக் கொண்டு
அருள் சக்தி தலை சுத்தி ஆடு பேயே ஆடுவாயே

9. தனித்த குரலில் ஆண் பாடல் : உண்மையா இது இல்லையா - ஒருக்காலு மறுக்காதே - இந்த
அருள் சாமி பொறுக்காதே - மதுரை வீரன் போலே குதிரை மீதி லோரான்

10. தனித்த குரலில் பெண் பாடல் : ராஜாதி ராஜா மெச்சும் ரஞ்சிதம் என் பேரு -- தெக்கெ தாலாட்ட
முத்தூரு - சாதி நல்ல கம்பளத்தாரூ - மஹாராணிகட்கு

11. பின்னணிப் பாடல் : வினைதனை யறுப்பான் .... வினை விதைத்தவன்
தினைதனை யறுப்பான் - தினை விதைத்தவன்.


மங்களம் - மங்களம்

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Thank u Mr.Selvakumar Sir.

siqutacelufuw
13th March 2013, 09:28 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 20வது திரைப்படம் "ரத்னகுமார்" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
---------------------------------------------------------------------------------------------------------------------------------

1. இத்திரைப்படம் வெளியான தேதி : 15-12-1949

2. தயாரிப்பு : முருகன் டாக்கீஸ்

3. இயக்குனர் : கிருஷ்ணன் - பஞ்சு

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : பலதேவன்

5. பாடல்கள் : பாபநாசம் சிவன், சுரபி

6. திரைக்கதை, வசனம் : பி. பி. வேலாயுதம்

8. இசை : ஜி ராமநாதன் - சி. ஆர். சுப்பராமன்

9. கதாநாயகன் மற்றும் நாயகி : பி. யு. சின்னப்பா - பி. பானுமதி

10.. இதர நடிக நடிகையர் : டி. பாலசுப்ரமணியம், கே.பி. கேசவன், என் எஸ் கிருஷ்ணன், கே. மாலதி, டி. ஏ. மதுரம்
மற்றும் பார்வதி
================================================== ================================================== ==========
குறிப்பு : இப்படத்தில் உதவி இயக்குனராக ஏ. பீம்சிங் அவர்கள் பணியாற்றினார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.==================================== ================================================== ========================


இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
13th March 2013, 10:59 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 20வது திரைப்படம் "ரத்னகுமார்" கதைச்சுருக்கம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++

" அரசன் ஆண்டியாவனே ! ஆண்டி மணி முடி பூண்பனே " - இதை விளக்குவதே இந்த கதை.

ரத்னபுரியில் அன்னை மகாலட்சுமியின் ஆலயத்திலிருந்து துடி பாடி விட்டு, ரத்னகுமார் என்ற ஒரு பிச்சைக்காரன் அன்று முழுதும் அலைந்தும் ஒன்றுமே கிடைக்காமல் கடைசியில் ஒரு பாழடைந்த சத்திரத்தில் போய் படுத்துக் கொள்கிறான்

இரவிலே பேய்களின் அட்டகாசத்தையும் "போடட்டுமா" என்ற சத்தத்தையும் கேட்டு பயந்து, வெளியே ஓடிச் சென்று அருகிலிருந்த ஒரு குடிசைக்குள் போய் பதுங்கிக் கொள்ளுகிறான் சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் குடிசையின் சொண்டக்காறியான் பிச்சைக்காரி மாலதியை சந்திக்கிறான். மறுநாள் முதல் இருவரும் சேர்ந்து ஆடிப் பாடி பிச்சையெடுத்து நிறையப் பணம் சபாதிக்கிறார்கள். ரத்னகுமாருக்கு தன்னிடமுள்ள காதல் உண்மையானதா என்று சோதித்தறிந்த பின்னர் மாலதி அவனுக்கு கழுத்தை வளைந்து கொடுக்கிறாள். உயிரே போனாலும் கை விடக் கூடாது என்ற உபதேசத்துடன், பால்ய வயதிலே தன வளர்ப்புத் தந்தையால் தனக்களிக்கப்பட்ட ஒரு உன்னதமான பதக்கத்தை, ரத்னகுமார், நித்தமும் அவள் வணங்கி வரும் தேவியின் முன்னிலையில், அவளுக்குத் திருமாங்கல்யமாகக் கட்டுகிறான்.

தன்னுடைய ஒரே புதல்வன் ஈராண்டுப் பிராயத்தே காணாமற் போய் விட்டதால், இரத்தினபுரி மன்னன் நரேந்திர வர்மன், தன தங்கை மகள் திலகவதி தேவிக்கு இளவரசி பட்டம் சூட்டி வைக்கிறான். அதை முன்னிட்டு ரத்னகுமாரும், மாலதியும் அரண்மனையில் வந்து ஆடிப் பாடுகிறார்கள். சேனாதிபதி பலதேவனும், துர்ஜயனும் கவனிப்பதையும் பாராமல், தன இன்னிசையால் அங்கு இழுத்து வரப்பட்ட திலகவதியைக் கண்டு மோகித்து நின்ற ரத்னகுமாரை இழுத்து செல்கிறாள் மாலதி. சாப்பிட அழைக்கிறாள். ஆனால் ரத்னகுமார், இன்னொரு முறை இளவரசியைக் காண விரைகிறான். அரண்மனை சுவரேறி குதிக்கையில் ரத்தினகுமார், சிப்பாய்களால் பிடிக்கப்பட்டு பலதேவ துர்ஜயர்களின் கட்டளைப்படி அடிக்கப்பட்டு, போடட்டுமாச் சத்திரத்தில் கொண்டு தள்ளப்படுகிறான் கணவன் அடிபட்ட செய்தி கேட்ட மாலதி ஓடோடியும் சென்று அவனைக் காணாது திரும்பி வந்து தேவியின் பாதங்களில் விழுந்து புலம்புகிறாள். தன் பக்தைக்காக தேவி, சத்திரத்தில் தோன்றி மோகினிகளால் காப்பாற்றப்பட்டு வந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ரத்தினகுமாருக்கு அளித்து அதைக் காத்து வந்த நாக ஸர்ப்பத்தின் மாணிக்கத்தை ஒரு மோதிரமாக்கி அவன் விரலில் அணிந்து மறைகிறாள். உடனே அவன் பிச்சைஇகார உடைகள் பணக்கார உடைகளாக மாறுகிறது சத்திரமும் பெரிய மாளிகையாக மாறுகிறது. தான் அவனுடைய விரலில் இருக்கும் வரையிலும் அவனுக்கு ஒரு வித ஆபத்தும் இல்லை என்று சொல்லி அவன் தூய உள்ளத்தில் செல்வச் செருக்கை தூவு கிறது அந்த மாய மோதிரம்.

ரத்னகுமார் அரச காணிக்கையாக ஒரு அற்புதமான கிரீடத்தை அரசருக்கு அனுப்பிவிட்டு, தானும் தர்பாருக்கு செல்கிறான். அங்கு தலை வணங்காது நின்ற மன்னனின் மணி மகுடத்தை தட்டி வீழ்த்துகிறான். தப்ப முடியாதென்றறிந்ததும், மோதி ரத்தை பார்க்க, அந்த மாய மோதிரத்தின் சக்தியால், கீழே கிடந்த கிரீடத்திலிருந்து ஒரு ஸர்ப்பம் வெளியேற, அது கண்ட மன்னன், தன் உயிரைக் காக்கவே ரத்னகுமார் அவ்வாறு செய்ததாக எண்ணி அவனைப் பாராட்டுகிறான் ஆனால் பலதேவனும், துர்ஜயனும் மட்டும் சந்தேகிக்கின்றனர். ரத்னகுமாரும், திலகவதியும் கண்ணால் பேசிக் கொள்கிறார்கள்.

கனவன் பணக்காரனாயிருப்பதை ஒரு சாதுவிடமிருந்து கேள்விப்பட்டு, மாலதி அவனைக் காண ஆவலுடன் செல்கிறாள். ஆனால், புதுப் பணத்தில் புரளும் ரத்னகுமார், அடாத மொழிகளை அள்ளி வீசி அவளை அடித்துத் துரத்தி விடுகிறான்.


ஒரு நாள் ரத்தினகுமார் ஒரு நவரத்தின மாலையுடன் அந்தபுரத்த்துக்கு சென்று இளவரசியுடன் சரச சல்லாபமாடி அவளைத் தொட்டுத் தூக்கும்போது, பலதேவன் அரசனையும் துர்ஜயனையும் அழைத்து வந்து காட்ட, மாய மோதிரத்தின் சக்தியால், மேலே தொங்கிக் கொண்டிருந்த பெரிய லாந்தர் விளக்கு அறுந்து விழுகிறது. இம்முறை இளவரசியின் உயிரைக் காக்கவே ரத்னகுமார் அவளைத் தொட்டு தூக்கியதாக எண்ணி அரசர் அவனை மேலும் பாராட்டுகிறார்

சந்தேகம் வலுத்த பலதேவனும், துர்ஜயனும், ரத்னகுமார் யார் என்பதை சிந்தித்தறிந்து, மாலதியை இழுத்துக் கொண்டு வந்து, மிரட்டி, உண்மையை தெரிந்து கொள்கின்றனர்.

ஓர் இரவு கள்ளக் காதலர்கள் அரன்மனைப் பூங்காவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது, திலகவதி ரத்னகுமார் மார்பில் உறங்கி விடுகிறாள் அப்போது அங்கு ஒரு நாக ஸர்ப்பம் தங்களை நோக்கி வருவதைக் கண்ட ரத்னக்குமார் தன் கையால் பிடித்து கொன்றெறிந்து விட்டு, ரத்தக் கறை படிந்த கரத்தை நீர் வீழ்ச்சியில் கழுவ, மாய மோதிரம் விரலை விட்டு கழன்று விழுந்து உருண்டோடி மறைகிறது. உடனே, ரத்தினகுமாரின் உடைகள் பிச்சைக்கார உடைகளாக மாறுகிறது. (மாளிகை பழைய சத்திரமாக மாறுகிறது) . திடீர் மாறுதலைக் கண்டு திலகவதியும், ரத்தினகுமாரும் திகைத்து நிற்கும் போது, அங்கு மன்னனுடன் தோன்றுகிறார்கள் பலதேவனும், துர்ஜயனும்.

ரதினகுமாரின் முடிவு ???

மாலதியின் கதி ???

திலகவதியின் காதல் ???

இவைகளுக்கு பதில் வெள்ளித்திரையில் காண்க.


- சுபம் -
================================================== ===========================================

இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.
================================================== ===========================================

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
13th March 2013, 04:31 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 20வது திரைப்படமாகிய "ரத்னகுமாரில்" இடம் பெற்ற பாடல்கள் :
(ஒரிரண்டு வரிகள் மட்டும்)

1. இறை வணக்க பாடல் : உன்னருளால் -இந்த உடல் வளரும் உந்தியப்பா - என் தொந்தியப்பா
பணமும் காசும் பருத்தவன் தெய்வம் - பருப்பும் சோறும்

2. தனித்த குரலில் பெண் பாடல் நீ தயை புரி வாயே --- நின் பாதம் மறவேன் தாயே (பல்லவி)
மேதினியில் ஒரு பேதை அநாதை என (அனு பல்லவி)
மாயா உலகில் நான் ஒரு விளையாட்டு பொம்மை

3. தனித்த குரலில் ஆண் பாடல் மகாராஜர்களே தர்மமிகும் புண்யமுள்ளோரே -
பெற்ற தாயின் மிக்கோரே - எங்கள் தந்தையும் நீரே

4, ஜோடிப் பாடல் : கனவான்களே - வாங்கோ கண்டு களித்துப் போங்கோ -
நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து பணம் எடுத்து தாங்கோ

5. காதல் ஜோடிப் பாடல் : அந்தி நேரமே இன்பமே ஆனந்தமெல்லாம் பார் பார்தனிலே
தென்றல் உலாவுமிந்த சோலையிலே

6. துறவியின் பாடல் : காலை மலர் மாலையினில் வாடிப்போகும் (தொகையறா)
வாழ்வின் கலசம் வாண்டிடு முன்னே (பாட்டு)

7. தனித்த குரலில் பெண் பாடல் : கலை மோதும் அலை மோதும் இரு புறமும்
அமர்ந்து தொழக் கடைக்கண் நோக்கும் உலகீன்ற

8. காதல் ஜோடிப் பாடல் : ஜேய் ஜேய் ஜேய் ஹஹ் ஹஹ - சொல்லரு மானந்தம்
எனது வாழ்வில் இன்றே துரையே - உள்ளம் இன்பமிக உமை

9. காதல் ஜோடிப் பாடல் : உள்ள முருக்க வழி நடை பொய்கையிலே (தொகையறா)
ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து நீந்து - அந்தரங்கம் (பல்லவி)
வானுலாவு மின்னோ நின் விழிகள் மதன் கணையோ (அனு பல்லவி)
மின்னல் கொடியே இங்கு வா - கூடி விளையாடுவோம் (சரணம்)

10. தனித்த குரலில் பெண் பாடல் : வரட்டும் வந்தால் வழி சொல்லுவேன் (பல்லவி)
குருட்டுதனத்தால் அவமானப்பட்டு திரும்பி (அனுபல்லவி)
நாடாளும் ராணி அவள் எங்கே - (சரணம்)

11. தனித்த குரலில் ஆண் பாடல் : ஆஹா - அதிசய மிதாமே - உலகமறியாத அதிசய மிதாமே (பல்லவி)
இறைவன் அற்புத லீலையின் பெருமை எவ்விதம் புகழ்வேன்

12. துறவியின் பாடல் : பாரிதனில் இரவின்றிப் பகலுமில்லை - பசியின்றி (தொகையறா)
அன்றுன் தலையில் அவன் எழுதியதை இன்று (பாட்டு)

13. தனித்த குரலில் பெண் பாடல் : விழுது விட்டுத் தழைத்தோங்கி - விண்ணுயர வளர் ஆலே வீணே
உன் முன் - விருப்புடையார் போல் உறுதி புகன்ற

14. தனித்த குரலில் பெண் பாடல் : ஏனடி கிளியே இந்த உல்லாஸம் -- மான் போல்
துள்ளுதே எந்தன் மனந்தானே .... கொஞ்சிக் கொஞ்சி

15. காதல் ஜோடிப் பாடல் : நாம்--- வாழ்வெனும் சோலையில் புகுந்தோமே -
மயிலாய் ஆடுவமே குயிலாய்ப் பாடுவமே

16. குழுவினர் பாடல் : கேலி மிகச் செய்வாள் கேட்டதெல்லாம் தான் தருவான்
வேலைகளைச் செய்து கொண்டே வேடிக்கை நாட்டிடுவான்

17. நகைச்சுவை ஜோடிப் பாடல் : எண் சாண் உடம்பில் எது யிருந்தாலும் - எலும்பே ப்ரதானம்
திண்ணைக்குக் சோம்பலும் திருட்டுக்கு இருட்டும்
பொண்ணுக்கு ஆசை புருஷனும் போலே

================================================== ================================================== ===========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
13th March 2013, 08:11 PM
http://i47.tinypic.com/14j85eb.jpg

Richardsof
13th March 2013, 08:29 PM
P.U. Chinnappa, P. Bhanumathi, K. Malathi, M. G. Ramachandar, D. Balsubramaniam, Nagercoil K. Mahadevan, K. P. Kesavan, N. S. Krishnan, T. A. Mathuram, T. S. Durairaj, ‘Yathartham' Ponnusami Pillai, ‘Kaka' Radhakrishnan and Parvathi

During the early decades of Tamil Cinema, Murugan Talkie Film Co. [MTF] was a well-known production company based in Madurai. Like the other better known Rayal Talkie Distributors, also from Madurai, the two companies were established by prosperous yarn and dye merchants of the famous temple town who entered movies as distributors and later graduated to film production. Murugan Talkie Film made the famous MKT Bhagavathar-P. Kannamba starrer Ashok Kumar (1941) which is still remembered for its melodious music. However in later years, for many reasons, the two companies slid down the grease pole and today not many remember the significant contribution the two Madurai movie units made towards the growth of early Tamil Cinema.

One of the films of the above company was Ratnakumar. Though it was released in 1949, it was launched in 1946 with the then successful singer-cum-hero Chinnappa in the title role. Bhanumathi played the heroine. She made a splash as vamp in B. N. Reddi's milestone movie Swargaseema (1945) where she shot into limelight with the immortal melody ‘Oooohhoo, pavuramaa…' An intellectual, she did not suffer fools gladly and often clashed with producers, directors and co-stars. During the shooting of Ratnakumar, she had problems with Chinnappa one day when she found that he was smelling of liquor — she walked out of the set threatening to opt out of the movie.

Realising her nature and her extraordinary talent, Chinnappa amended his ways and the film was somehow finished and released three years later.

The story was built around the theme that a king might become a pauper and a beggar might be crowned. Ratnakumar (Chinnappa), a beggar singing for alms, sleeps in a haunted cave at night. He hears mysterious words and moves to a nearby hut where he meets a female beggar (Bhanumathi) Bhagavathi. They live together, singing and dancing in the streets, make money and marry…

Meanwhile, a king celebrates his daughter's (Malathi) birthday at the palace where the couple arrive to perform. Ratnakumar falls in love with her and decides to win her hand. A magic ring helps him fulfil his desire and he forgets his loving wife. After many crises, the couple reunite…

The later day cult figure and icon of Indian Cinema M. G. Ramachandran plays a minor role and his name appears in the credits as ‘Ramachandar'. The film also had veteran K. P. Kesavan and singer-cum-actor Nagercoil K. Mahadevan.

Krishnan, Mathuram and Durairaj provide the comedy element.

The film was directed by the well-known duo Krishnan-Panju and the later day noted multilingual filmmaker A. Bhim Singh worked as assistant director. The music was composed by G. Ramanathan and C. R. Subburaman. Some of the songs such as ‘Nee dayai', ‘Varattum vandhaal' (Bhanumathi), ‘Geli miga' (Chinnappa) and ‘Enadi indha ullasam' (Malathi) became popular. The lyrics were by Papanasam Sivan and ‘Surabhi'.

The film had dance sequences choreographed by Vedantham Raghavaiah and Vempati Satyam.

Despite the talented stars, melodious music and good comedy, the film did not fare well at the box office.

Remembered for melodious music and the fine performances of Chinnappa and Bhanumathi.

ujeetotei
13th March 2013, 11:31 PM
http://i47.tinypic.com/14j85eb.jpg

Thank you Selvakumar Sir for plot line of Rathnakumar. And thankyou Vinod Sir for the ad of Rathnakumar.

idahihal
15th March 2013, 11:36 PM
http://i47.tinypic.com/110aik3.jpg
ரத்னகுமார் திரைப்படத்தில் மக்கள் திலகம்

Scottkaz
16th March 2013, 07:38 PM
http://youtu.be/1_eFVi3sgps

siqutacelufuw
18th March 2013, 03:11 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 21வது திரைப்படம் " மருத நாட்டு இளவரசி " பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. இத்திரைப்படம் வெளியான தேதி : 02-04-1950

2. தயாரிப்பு : முத்து சாமியின் - ஜி. கோவிந்தன் & கம்பெனியார்

3. இயக்குனர் : ஏ. காசிலிங்கம்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : காண்டீபன்

5. பாடல்கள் : சி ஏ. லக்ஷ்மனதாஸ் & கே பி காமாஷி

6. கதை, வசனம் : மு. கருணாநிதி

8. இசை : எம் எஸ் ஞானமணி & பார்ட்டி

9. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - வி என் ஜானகி

10.. இதர நடிக நடிகையர் : எம். ஜி. சக்கரபாணி, பி. எஸ். வீரப்பா, புளிமூட்டை ராமசாமி
சி. கே. நாகரத்தினம், சி. கே. சரஸ்வதி, கே. மீனாஷி
================================================== ======
குறிப்பு : இப்படத்திற்கு முதலில் "காளிதாசி" என்று தலைப்பு வைக்கப்பட்டது.
================================================== =======


இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th March 2013, 03:13 PM
மருதநாட்டு இளவரசி படத்திலிருந்து நம் மன்னவரின் எழில் மிகு தோற்றம்

http://i45.tinypic.com/2uy607l.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
18th March 2013, 06:27 PM
http://i45.tinypic.com/nm16ds.jpg

ujeetotei
18th March 2013, 11:37 PM
நன்றி திரு.செல்வகுமார் மற்றும் வினோத் சார்.

இப் படத்தில் நமது தலைவர் பல காட்சிகளில் மேல் சட்டை அணியாமல் வேறும் வேட்டி மட்டுமே கட்டி நடித்திருப்பார். மிகவும் வித்தியசமான படம். இப்படத்தினை நான் ஒரு முறை தான் முழுவதுமாக பார்த்து இருக்கிறேன்.

ujeetotei
18th March 2013, 11:58 PM
Marutha Nattu Illavarasi Full movie.

http://www.youtube.com/watch?v=gqyk70qBBMU

Richardsof
19th March 2013, 05:56 AM
மக்கள் திலகத்தின் ராஜகுமாரி படத்திற்கு பின்னர் 1950 ல் வந்த இந்த படம் மூலம் தனது வெற்றி படிகளை துவக்கினார் .
இப் படத்தில் மக்கள் திலகம் தந்து இரண்டு கைகளிலும் வாளினை ஏந்தி ஆவேசமாக பம்பரம் போல் சுழன்று போராடும் சண்டை காட்சி மிகவும் பிரமாதம் . இதுவரை அந்த சண்டை காட்சி போல எந்த படத்திலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
405 வது பதிவில் இருக்கும் மருத நாட்டு இளவரசி பட வீடியோவில் 1 மணி 48 நிமிடம் முதல் 1 மணி 56 நிமிடம் வரை நடை பெறும் வாள் சண்டை கண்டு மகிழவும்

siqutacelufuw
19th March 2013, 11:55 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 21து திரைப்படம் "மருத நாட்டு இளவரசி" கதைச்சுருக்கம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிஞ்சி நாட்டுக் கொற்றவன் கோபதிவர்மன். துர்ஜயன் சூதின் சுரங்கம் மன்னரின் இளைய மனைவிக்கு சகோதரன். மகாராணி சித்ராதேவியின் மேல் மன்னருக்குள்ள காதலை வேரறுக்க வேண்டி துர்ஜயன் இளையராணி இருவரும் சதிக்களம் அமைக்கிறார்கள் அவர்களுக்கு காளிங்கன் என்ற ஒரு துரோகியும் கைப்பாவையாகிறான். இரண்டு ராணிகளும் கர்ப்பமுற்றிருக்கிறார்கள். சித்ரா தேவியின் குழந்தைகளுக்கு பட்டம் கிடைத்து விட்டால் தன் செல்வாக்கு குறைந்து விடுமே என்று துர்ஜயனுக்கு கவலை

"இளைய ராணிக்கு தரப்படும் மருந்தில் விஷத்தை கலந்து அனுப்பினாள் மஹாராணி" - இந்தக் குற்றச்சாட்டை துர்ஜயன் சிருஷ்டிக்கிறான். கோபதிவர்மனும் சித்ராதேவியினிடத்தில் சந்தேகம் கொள்கிறார். ஆனால் துர்ஜயன் எதிர்பார்த்த அளவுக்கு மகாராணிக்கு தண்டனை கிடைக்க வில்லை மகாராணியைக் கொலை செய்து விடத் தீர்மானிக்கிறான். இதையறிந்த அமைச்சர் அன்பானந்தர் மகாராணியை முன்னேற்பாடாக வெளியேறச் செய்கிறார். மகாராணியைக் கொல்ல வந்த துர்ஜயனின் கட்டாரி அமைச்சர் அன்பானந்தரின் வாழ்வை முடிக்கிறது.

மாளிகையை விட்டு வெளியேறிய மகாராணி ஒரு காட்டு மிராண்டிக் கூட்டத்திடம் சிக்கி விடுகிறாள் அவர்கள் குல தெய்வத்துக்கு ஒரு கர்ப்பவதி பலி வேண்டுமாம். பலி பீடத்தில் சாவுக்கு தயாராகிக் கொண்ட மகாராணியைக் கார்மேகம் என்ற ஒரு கிழவன் ஆச்சர்யமாக காப்பாற்றுகிறான். கார்மேகத்தின் குடிசையிலேயே குறிஞ்சி நாட்டு யுவராஜா பிறந்து விடுகிறான்.

மகாராணி காணாமற் போன செய்தியையும் அன்பானந்தர் மறைந்த மாயத்தையும் இணைத்து தவறான எண்ணத்தை வேந்தன் மனதில் தூவுகிறான் துர்ஜயன். அதன் விளைவாக சித்ராதேவியை தேடும் படலம் வெகு பயங்கரமாக மாறுகிறது

சித்ராதேவி குழந்தையை கார்மேகத்திடம் ஒப்படைத்து விட்டு ஆண்கள் நுழையக் கூடாதென்று சட்டமுள்ள ஒரு காளி கோயிலில் நுழைந்து விடுகிறாள்.

மாளிகையில் இளைய ராணிக்கு குழந்தை இறந்து பிறக்கிறது துர்ஜயனின் சூழ்ச்சியால் காளிங்கனின் குழந்தை மன்னரின் மைந்தனாகிறது தன் தங்கை மகனை வைத்துக் கொண்டு தானேதான் செல்வாக்கு பெற வேண்டுமென்பது அவன் நம்பிக்கை. குழந்தையின் பெயரோ ரௌத்ரன்.

வாலிப ரௌத்ரன். ஒரு காமத் தடாகம் கண்ணெதிரே காணும் பெண்கள் அவன் காமப்பசியை தீர்த்தாக வேண்டும். ஒரு நாள் காளிங்கன் மகள் முத்தம்மாவையே துரத்த ஆரம்பிக்கிறான்.

காண்டீபன், அழகு என்ற இருவரும் இல்லா விட்டால் முத்தம்மா தப்பியிருக்க முடியாது காண்டீபன் ரௌத்ரனை நன்றாக தாக்கி விட்டு ஊரை விட்டே ஓடி விடுகிறான்.

காளிங்கன் இளவரசன் செயல் கேட்டு ஆத்திரமடைகிறான். இளவரசனால் காளிங்கனே கைது செய்யப்படுகிறான். மிதியுண்ட நாகமெனச் சீரும் காளிங்கனை துர்ஜயன் அமைதிபடுத்தி விடுகிறான். "பயங்கரமான ரஹசியத்தை காப்பாற்று" என்பதே துர்ஜயனின் உபதேசமாயிருக்கிறது

மருத நாட்டையடைந்த காண்டீபனும், அழகும் இரண்டு கிராமியப் பெண்களை சந்திக்கிறார்கள் ஒருத்தி ராணி. மற்றொருத்தி ரம்பா. மருத நாட்டு இளவரசி ராணியும் அவள் தோழி ரம்பாவும் கிராமிய மக்களோடு பழக எளிய உடையில் வருகிறார்கள் என்பது காண்டீபனுக்கும் அழகுக்கும் தெரியாது சந்தர்ப்பங்களின் துணையால் காதல் அரும்பு கட்டுகிறது

குறிஞ்சி நாட்டிலிருந்து ரௌத்ரனுக்கு பெண் கேட்க மருத நாட்டுக்கு துர்ஜயன் வருகிறான். இளவரசி ராணி அவனை நன்றாக அவமானபடுத்தி அனுப்புகிறான் பழி வாங்கும் எண்ணத்தோடு திரும்பிய துர்ஜயன் படை வீரரோடு மருதத்தின் மீது பாய்கிறான். மருத நாட்டு மன்னர் மணிபல்லவர் கைது செய்யப்படுகிறார். இளவரசி ராணியும் பாதுகாப்பில் வைக்கப்படுகிறாள்.

மாளிகையின் அரண்மனை வேலைக்காரி ராணியைக் காப்பாற்ற வந்த காண்டீபன், அந்த வேலைக்காரி இளவரசியாயிருப்பது கண்டு மனமுடைந்து அவளையும் வெறுத்து விட்டு வெளியேறுகிறான் அரண்மனை என்றால் அவனுக்கு அவ்வளவு கசப்பு. ராணியை அழைத்துக் கொண்டு துர்ஜயனும் ரௌத்ரனும் குறிஞ்சி நாட்டுக்குப் புறப்படுகிறார்கள்.

காண்டீபன் நெஞ்சம் கல்லாக மாறிவிடவில்லை. ராணியைக் காப்பாற்ற புறப்படுகிறான். வழியில் கூடாரத்தில் முகாம் செய்திருக்கும் துர்ஜயன், ரௌத்ரன் கூட்டத்தை துணிவோடு நெருங்குகிறான். சதியை சதியால் முறியடிக்கிறான். காப்பற்றப்பட்ட ராணியோடு காண்டீபன் ஓடும்போது புது ஆபத்து முளைக்கிறது ஆற்றில் விழுந்து விடுகிறார்கள். நீந்திக் கொண்டே குறிஞ்சி நாட்டு கரைக்கு வந்து சேருகிறார்கள். மயக்கமுற்ற அவர்களுக்கு உதவி செய்ய காளிங்கனா வர வேண்டும் !

காளிங்கன் வீட்டில் களைப்பாறும் காண்டீபனையும் ராணியையும் துர்ஜயனின் விஷக் கண்கள் கண்டு விடுகின்றன. அங்கிருந்து தப்பியோடும் அந்தக் காதலர்களை துன்பம் தொடர்ந்தபடி இருக்கிறது. ராணி அவளையறியாமல் ஆண்கள் நுழையமுடியாத காளிக் கோயிலில் நுழைந்து விடுகிறாள். துர்ஜயனின் சதி நின்று விடுமா ? காளி கோயிலின் ரகசிய வழி திறக்கிறது. ராணியை ஆபத்து நெருங்கி விடுகிறது. விடுதலையில்லாத ஆபத்து.

இளவரசன் ரௌத்ரனைக் கொலை செய்ததாக காண்டீபன் மீது குற்றச்சாட்டு. துர்ஜயனின் வாதத் திறமையால் காண்டீபனுக்கு மரண தண்டனை.

இந்த சோகச் சூறாவளியின் முடிவுதான் என்ன ? நீதியின் அழிவா ? அல்லது அக்ரமத்தின் அஸ்தமனமா ?


வெண்திரையில் காண்க !
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
19th March 2013, 05:33 PM
மருத நாட்டு இளவரசியில் மக்கள் திலகம்
http://i49.tinypic.com/hwd368.jpg

siqutacelufuw
20th March 2013, 04:33 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 21வது திரைப்படமாகிய "மருத நாட்டு இளவரசி" யில் இடம் பெற்ற பாடல்கள் :
(ஒரிரண்டு வரிகள் மட்டும்)


1. இறை வணக்கப் பாடல் : வீரத்தாயை பணிவோம் (பல்லவி)
நேரில் ஆசீர்வதித்தே - புத்தி (அனு பல்லவி)
காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள் (சரணம்)

2. குழுப்பாடல் : ஓங்காரப் பஞ்சாரம் (தொகையறா)
மலரதிலே வளரும் மாதா (பாட்டு)

3. நண்பர்கள் பாடும் பாடல் தன்னான தன்னானா - ராசா பயம் போச்சுதே
மக்கள் எல்லோரும் சமமாக வேணும்

4. நாயகி தோழியுடன் பாடும் பாடல் : கள்ளமிலா உள்ளமென ஓடையே - நீ
செல்வதெங்கே நில்லாய் - மிக உல்லாசமாய்

5. நாயகி மட்டும் பாடும் தனிப்பாடல் : விரைந்து வாராரோ - என்னை மறந்திடுவாரோ (பல்லவி)
பரந்த வானில் பறவை போலே (அனு பல்லவி)
போதை கொடுத்து மயங்கி சென்றாறிவர் (சரணம்)

6. காதல் ஜோடிப் பாடல் : நதியே நீராழி அதையே - சேர்தல் போல நாம் சேர்ந்தோம்
பால் தேன் போல் நாம் சேர்ந்தோம்.

7. பெண் குரலில் தனித்த பாடல் : தாயே தயாகரி - பேதைக்கு நீயன்றி யார் கதி
ஓயாத் துன்பச் சூழலில் உழன்று நொந்தேன்

8. ஆண் குரலில் தனித்த பாடல் : சிந்தைக்கின்பமே தந்த பைங்கிளி (பல்லவி)
கங்கை போன்ற வாழ்விலே (அனு பல்லவி)
கார் மழையாற் சூழும் புயற் காற்றில் பஞ்சானேன் (சரணம்)

9. பெண் குரலில் தனித்த பாடல் : பாவி என்போல் உண்டோ (தொகையறா)
என் ஜன்மம் வீணே போகுமோ - எது நேருமோ (பாட்டு)


================================================== ================================================== ===========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
22nd March 2013, 04:32 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 22வது திரைப்படம் " மந்திரி குமாரி" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. இத்திரைப்படம் வெளியான தேதி : 24-06-1950

2. தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம்

3. இயக்குனர் : எல்லிஸ் ஆர். டங்கன் - டி. ஆர். சுந்தரம்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : வீரமோகன்

5. பாடல்கள் : அ. மருதகாசி, கா மு. ஷெரிப்

6. கதை, வசனம் : மு. கருணாநிதி

8. இசை : ஜி. ராமநாதன்

9. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - ஜி. சகுந்தலா

10.. இதர நடிக நடிகையர் : எம். என் நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், எஸ். எஸ். சிவசூரியன், கே கே. சௌந்தர், ஏ. கருணாநிதி
மாதுரி தேவி, முத்துலக்ஷ்மி, கே. எஸ். அங்கமுத்து


இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!

siqutacelufuw
22nd March 2013, 04:33 PM
மந்திரி குமாரி படத்திலிருந்து - நம் தெய்வத்தின் அழகான தோற்றம்

http://i49.tinypic.com/1zyzuc9.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
22nd March 2013, 06:11 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 22 வது திரைப்படம் "மந்திரி குமாரி" கதைச்சுருக்கம்++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++

கொள்ளையடிப்பது அவனுக்கு ஒரு கலை. கொலை செய்வது சர்வ சாதாரண பொழுது போக்கு. இப்படி ஒரு கொடியவன் முல்லை நாட்டில் உலவுகிறான்,. மக்களின் தலைகளை பந்தாடுகிறான். நாட்டினரின் ஓலம் அரசன் சாந்தவர்மனின் சபா மண்டபத்துக்கு எட்டுகிறது. சாந்தவர்மன் ஒரு உருட்டு சட்டி பொம்மை.. ஆனால் நல்லவன். கள்வர்களை எட்டே நாட்களில் பிடிக்க வேண்டும் என்று ஆணையிடுகிறான். தளபதி வீரமோகனிடம் உத்தரவு நீட்டப்படுகிறது. ராஜகுரு இடையே தலையிட்டு வேள்வி செய்து கள்வர்களை வேக வைக்கலாமென்கிறார். வீரமோகனின் விவேக மொழிகளுக்கு முன் ராஜகுருவின் பேச்சு எடுபட வில்லை மந்திரி நீதிதேவரும் ராஜகுருவின் யோசனைக்கு மறுப்புரை கூறுகிறார்.

நீதி தேவரின் மகள் தான் அழகே உருவெடுத்த அமுதவல்லி. அவளும் அரசரின் மகள் ஜீவரேகாவும் ஆருயிர் தோழிகள். ஜீவரேகாவுக்கு ஒரு காதலன். ...... வீர மோகன்.

ஜீவாவும் மோகனும் நீல நிலவையும் வசந்த காலத்து தென்றலையும் வீணாக்குவதேயில்லை. அடிக்கடி இன்ப சந்திப்புகள்.

ராஜகுருவின் மகன் பார்த்திபன், ஒரு நாள் மாலை ஜீவரேகாவைப் பார்த்து விடுகிறான். அவள் மீது ஆசை வெறி அலை மோதுகிறது. நதிக்கரையில் தன்னை சந்திக்குமாறு ஓலை எழுதுகிறான். தன் தோழன் அப்பாவியிடம் ஓலையைக் கொடுத்து ராஜகுமாரியின் அந்தபுரத்தில் போடச் சொல்கிறான்.

ஆனால் அங்கு ...... அந்த மடலை மந்திரி குமாரி பார்த்து விடுகிறாள். அவளுக்கு ஜீவரேகாவின் மீது சந்தேகமும், வெறுப்பும் உதயமாகிறது. வீரமோகனையும் - பார்த்திபனையும் தன் வலைக்குள் போட்டுக்கொண்டு, ஜீவரேகா கற்பரசி போல் நடிப்பதாக, அவள் தவறாக நினைக்கிறாள். அதை சோதிப்பதற்காக...... மறுநாள் ஜீவரேகாவை தொடருகிறாள். ஜீவா வழக்கம் போல் வீர மோகனிடம் போகிறாள். அமுதவல்லியை பார்த்திபன் பார்த்து விடுகிறான். காம வேட்டைக்காரனான அவன் ஜீவரேகா வராத கவலையை மறந்து அமுதவல்லியிடம் சரசம் பேசி அவளை மயக்கி விடுகிறான். பார்த்திபனும் அமுதவல்லியும் இப்போது காதலர்கள்.

கள்ளர் கூட்டத்தை தேடிச் சென்ற வீரமோகன், கள்வர் தலைவனை பிடித்து விடுகிறான். யார் அந்த கள்வர் தலைவன் ? தளபதி ஆச்சரியப்படுகிறான். ராஜகுருவின் மகன் பார்த்திபன் தான். அரசனின் சபா மண்டபத்தில் ஒரே குழப்பம். ராஜகுருவின் பசப்பு வார்த்தைகள் -- பாகு மொழிகள் எதுவும் எடுபட வில்லை. மனக்குழப்பமடைந்த மன்னன் வழக்கு விசாரணையை மந்திரி நீதி தேவரிடமே ஒப்புவிக்கிறான். கருணையே உருவெடுத்த நீதி தேவர் காளி பக்தர். நீதி வழங்கும் பொறுப்பை தேவியிடம் அளித்து மன்றாடுகிறார். கள்வனின் காதலியான அமுதவல்லி காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்ட துரும்பாகிறாள். துடிக்கிறாள். பார்த்திபன் விடுதலையடைந்து விட்டால் அவனை சீர்திருத்தி விடலாமென நம்புகிறாள். தந்தையிடம் கெஞ்சுகிறாள். சொந்த விஷயத்துக்காக கொள்கையை கொல்லாத நீதி தேவர் பார்த்திபனுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறார். தேவியின் மீது பாரத்தை போட்டு பிரார்த்திக்க வரும்போது தேவியின் சிலைக்கு பின்னாலிருந்து ஒரு குரல் ...... "பார்த்திபன் குற்றமற்றவன்...... அவனை விடுதலை செய்" என்று கிளம்புகிறது. நிதானமிழந்து நீதி தேவர் மன்னனிடம் ஓடுகிறார். தூக்கு மேடையில் சாவைத் தழுவவிருந்த பார்த்திபன் காப்பற்றப்படுகிறான். வீரமோகனுக்கு ஒன்றுமே விளங்க வில்லை. "தேவியாவது ... பேசுவதாவது" என்று திகைக்கிறான். ராஜகுருவின் எண்ணப்படி வீரமோகன் நாடு கடத்தப்படுகிறான். பார்த்திபன் தளபதியாகிறான். அமுதவல்லிக்கும் கணவனாகிறான், நாடு கடத்தப்பட்ட வீரமோகனை ராஜகுரு ........ மனங்கொண்ட மட்டும் நையப் புடைத்து விட்டு வருகிறார்., இதன் காரணமாய் மன்னருக்கும் குருநாதருக்கும் மனக் கசப்பு வளர்கிறது அந்த நிகழ்ச்சி குருநாதர் மனதில் பேராசைக்கனலை மூட்டுகிறது தானே அரசனாக கனவு காண்கிறார். தீக்கண்ணன் என்ற துரோகி கிடைக்கிறான், அரசனை கொல்ல சூழ்ச்சி முடிவடைகிறது.

காதலனை தேடி ஜீவரேகா ஓடி விடுகிறாள். அவளை இப்போதாவது தனது விருந்தாக்கி கொள்ள நினைத்த பார்த்திபன் அப்பாவியை விட்டு அவளைத் தன் குகைக்கு கொண்டு வரச் செய்கிறான். அவளுடைய கற்பு சூறையாடப்படும் போது, சந்தேகமடைந்து, கணவனைப் பின் தொடர்ந்து குகைக்கு ஆண் உடையில் வந்த அமுதவல்லி குமுறுகிறாள் பார்த்திபனும் அமுதவல்லியும் தீப்பொறி பறக்க பேசுகிறார்கள். அமுதவல்லி ஜீவரேகாவை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அமுதாவை (அமுதவல்லியை) பழி வாங்க பார்த்திபன் திட்டம் தீட்டுகிறான்.

ஜீவாவை இழந்த வீரமோகன் அவளைத் தேடி அலைகிறான்.

1. அமுதவல்லியை கொன்று விடும் நோக்கத்துடன் அவனிடம் சாகசம் பேசி மருத மலைக்கு அழைத்துப் போகிறான் பார்த்திபன்.

2. இங்கே ஜீவரேகாவைத் தேடிக் கொண்டு அரண்மனைக்குள் நுழைகிறான் வீரமோகன்.

3. வசந்த மண்டபத்தில் உறங்கும் அரசனைக் கொல்ல ராஜகுரு கட்டாரியுடன் நுழைகிறான்.

4. தோழியின் வீட்டில் துடிக்கும் உள்ளத்துடன் குமுறிக் கிடக்கிறாள் ஜீவரேகா.

இவர்களின் முடிவுதான் என்ன ?

பதில் ! திரை சொல்லும்.
================================================== ========================================

இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
22nd March 2013, 08:18 PM
http://i49.tinypic.com/28lqp77.jpg

ujeetotei
22nd March 2013, 11:16 PM
Thanks for the information Selvakumar Sir. Even though our beloved Leader is the Hero of this movie S.A.Natarajan part is dominant. In court scene when MGR is trailed the Director of this movie will show only the reaction of MGR from long shot which is unnatural for the scene.

It clearly states that Director did not like our MGR and he wanted to keep our thalaivar profile low.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

siqutacelufuw
23rd March 2013, 07:53 PM
Thanks for the information Selvakumar Sir. Even though our beloved Leader is the Hero of this movie S.A.Natarajan part is dominant. In court scene when MGR is trailed the Director of this movie will show only the reaction of MGR from long shot which is unnatural for the scene.

It clearly states that Director did not like our MGR and he wanted to keep our thalaivar profile low.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Dear Roop Sir,

It was quite true that the Director Ellis R. Dungan (Doncoln) did not like our beloved God MGR and his natural beauty face. He purposely made our leader, with the thin maslin cloth, to lie on the rock which was so hot, during the day time shooting, in the fighting scene between our affectionate Leader MGR and S.A. Natarajan. With all such insults, he patiently waited for his time to attain a great success in the Tamil Cine Field. He did it and touched the peak. But he never betrayed anybody who Affronted, Abused , Dis-respected , ill-treated, harmed, battered him. Instead he had shown forgiveness and exhonerated everything.

When he was an unbeaten Chief Minister of Tamil Nadu, the so called Director Ellis R. Dungan approcahed him for Help. Our great MGR respected him by way of raising from his Chief Minister Seat and welcomed him at the entrance of his CM's Office.

This incident was already narrated under the topic "இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் in the Makkal Thilagam MGR Part - 4 Thread recently.

By virtue of our beloved God's such Acts, he is still remembered and live in the hearts of many people (especially the Tamilians) in the World

Ever Yours : S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan .

Scottkaz
23rd March 2013, 08:02 PM
http://youtu.be/XqRyPoynTy0

Scottkaz
23rd March 2013, 08:07 PM
http://youtu.be/-sPq4nvSyMQ

Scottkaz
23rd March 2013, 08:08 PM
http://youtu.be/40FNAynPkiU

oygateedat
23rd March 2013, 10:14 PM
http://i47.tinypic.com/23u34ol.jpg

oygateedat
23rd March 2013, 10:16 PM
http://i50.tinypic.com/2q3q26w.jpg

oygateedat
23rd March 2013, 10:18 PM
http://i49.tinypic.com/22jd2.jpg

siqutacelufuw
24th March 2013, 12:37 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 22வது திரைப்படமாகிய "மந்திரி குமாரி" யில் இடம் பெற்ற பாடல்கள் : (ஒரிரண்டு வரிகள் மட்டும்)


1. தர்பார் நடனப் பாடல் : ஆதவன் உதித்தான் - தாமரை மலர்ந்தது
காதலில் கலந்தது இரண்டும்

2. பெண் குரலில் தனித்த பாடல் ஆஹா ஹா ஹா வாழ்விலே ஓர் ஆனந்தம் - இனி
பெறுவோம் நாமே நாளுமே ஓ - மாரனே

3. பெண் - நடனப் பாடல் இசைக் கலையே - இனி தாமே மேலான
கானத்திலே ஆனந்தம் பெறார் யாரோ ?

4. பெண் குரலில் தனித்த பாடல் : பெண்களினால் உயர்வாகிடுமே - புவி வாழ்வதுலே தானே
வீரர் தம்மை நாட்டினுக்கீந்த விளங்கும் மேன்மையாலே

5. காதல் ஜோடிப் பாடல் உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே
நாம் மகிழ ஊஞ்சலாடுதே - அலைகள் வந்து மோதியே

6. பெண் - நடனப் பாடல் கண்ணடிச்சு யாரை நீயும் கண்ணி வைக்கப் பாக்குறே
கண்ணி வைக்கப் பாக்குறே - என்னையா ஏய்க்கிறே ?

7. குழுப்பாடல் (கோரஸ்) அந்தி சாயுற நேரம் - மந்தாரைச் செடி யோரம்
ஒரு அம்மாவைப் பார்த்து ஐயா - அடிச்சாராம் கண்ணு
அவ சிரிச்சாளாம் பொண்ணு

8. இரு பெண் (தோழியர்) பாடல் : பெறக்கப் போகுது ! - பாரு பொறக்கப் போகுது
என்ன ? எங்கே ? யாருக்கு பொறக்கப் போகுது

9. பெண் குரலில் தனித்த பாடல் : எண்ணும் பொழுதில் இன்பம் - பெருகி என் உள்ளம்
மகிழலானேன் - மாவீரர் பணியும் ஜெயதீரா

10. குழு - நடனப் பாடல் : ஓ ராஜா .............. ஒ ராணி ...........மிக ஏழை எளிய
எங்க மனசு குளிர இந்த குடிசை வழியே வாங்க

11. மாட்டுக்கார பையன் பாடல் : ஊருக்கு உழைப்பவனடி - ஒரு குற்றம் அறியானடி (தொகையறா)
நல்லதுக்கு காலமில்லே - நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு (பாட்டு)
எருமைக் கண்ணுக்குட்டி -என் எருமை கண்ணுக்குட்டி

12. இரு பெண் (தோழியர்) பாடல் : மனம்போல் - வாழ்வு பெறுவோமே ! இணைந்தே கேசமுடன் எந்நாளும்
நாம் - மகிழ்வோம் மெய்யன்பாலே - என்னுயிர் காதலன் குணமே - மாறி

13. காதல் ஜோடிப் பாடல் : வாராய் நீ வாராய் - போகுமிடம் வெகு தூரமில்லை - நீ வாராய்
ஆஹா ! மாருதம் வீசுவதாலே - ஆனந்தம் பொங்குதே மனதிலே!


14. உழவன் பாடும் பாடல் : உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும் (தொகையறா)
அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே

15. பெண் குரலில் தனித்த பாடல் : காதல் பலியாகி நீயும் தியாகத்தின் சின்னமாய் - நாட்டினர்
நெஞ்சிலே ஓவியமே ஆகினாய் !
. ================================================== ==================================================

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

idahihal
24th March 2013, 06:56 PM
http://i45.tinypic.com/zyfxpf.jpg
மக்கள் திலகம் மற்றும் வில்லன் எஸ்.ஏ.நடராஜன் மந்திரிகுமாரி படத்தில்

idahihal
24th March 2013, 06:59 PM
மந்திரி குமாரி படத்தில் மட்டுமல்ல கூண்டுக்கிளி, மகாதேவி உள்ளிட்ட வேறு சில படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும். (காட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில்) , பின்னாளில் ரசிகர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரும், அவரது தயாரிப்பாளர்களும் எல்லா காட்சிகளிலும் மக்கள் திலகம் வருமாறு பார்த்துக் கொண்டார்கள்.மந்திரி குமாரி படத்தின் வசனங்களிலும் அதே நிலைதான். வசனங்கள் பல இடங்களில் செயற்கையாக இருக்கும். இக்குறைகளை பின்னாளில் கண்ணதாசனைக் கொண்டு ஈடு செய்தார் மக்கள் திலகம்.

siqutacelufuw
28th March 2013, 12:27 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 23வது திரைப்படம் " மர்மயோகி " படத்தொகுப்பு
--------------------------------------------------------------------------------------------------------------------

1. இத்திரைப்படம் வெளியான தேதி : 02-02-1951

2. தயாரிப்பு : ஜுபிடர் சோமசுந்தரம்

3. இயக்குனர் : கே ராம்நாத்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : கரிகாலன்

5. பாடல்கள் : கண்ணதாசன், கே. டி. சந்தானம்

6. கதை, வசனம் : ஏ. எஸ் ஏ. சாமி

8. இசை : சி ஆர் சுப்பராமன் - எஸ். எம் சுப்பையா நாயுடு

9. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - மாதுரி தேவி

10.. இதர நடிக நடிகையர் : எம். என் நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், எஸ். வி சகஸ்ரநாமம், செருகளத்தூர் சாமா
மாதுரி தேவி, அஞ்சலி தேவி, எம். பண்டரிபாய், எம். எஸ் எஸ். பாக்கியம்


இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது. -------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
28th March 2013, 06:35 PM
http://i48.tinypic.com/jj67bm.jpg

oygateedat
28th March 2013, 09:05 PM
http://i50.tinypic.com/2a0nfup.jpg

siqutacelufuw
29th March 2013, 09:41 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 23வது திரைப்படம் " மர்மயோகி " யிலிருந்து நமது மக்கள் திலகத்தின் கம்பீரமான தோற்றம் :

http://i47.tinypic.com/5fkpeg.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th March 2013, 09:42 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 23வது திரைப்படம் " மர்மயோகி " கதை சுருக்கம் :

நாட்டின் மன்னருக்கு நல முத்துக்கள் போல் இரு ஆண் குழந்தைகள். அரசிலங்குமாரரின் அறிவரியாப் பருவத்திலேயே, அவர்களை ஈன்ற தாய் இறந்து விடுகிறாள். இதை அறிந்த அயல் நாட்டு அரசியல் சூதாடி ஒருவன் .... அவன் பெயர் பைசாச்சி .... நாடோடி நடன மாது ஒருத்திக்கு பேராசை போதை ஏற்றி, ஒரு சதிக்கு அவளை உடந்தை யாக்குகிறான். அரசரை மயக்கி, அவர் உள்ளத்திலே புகுந்து, மனைவி ஸ்தானத்தை கைப்பற்றி, முடிவில் அரீயாசனத்தையே, அபகரிப்பதென்பது அவர்கள் சதி திட்டம்.

அவர்கள் வைத்த குறி தவறவில்லை, வகுத்த வழி பிசக வில்லை. ஊர்வசி என்று அரண்மனை அளித்த பட்டத்துடன் அந்த நாடோடி, மன்னனை மயக்கினாள் .
அடிக்கடி எதிர்ப்புத் தந்து வந்த மன்னரின் மைத்துனர் புருசோத்தமனை நாடு கடத்த ஏற்பாடு செய்தாள். அரசர் அவள் ஊதிய மகுடிக்கு மெய் மறந்த பாம்பாக ஆடிக் கொண்டிருந்த ஒரு நாள் இரவு பொற்தடாகம் அழைத்துப் போய் பண்பாடிக் கொண்டே பாசக் கயிறை வீசி விட்டாள். அரசர் அறிவு மயங்கியிருந்த சமயம் --- அவளும் பைசாச்சியுமாக அவரைத் தூக்கி நீரில் எறிந்து விட்டனர்.

கணவனை இழந்து கதறித் துடிப்பது போல் நாட்டு மக்களுக்கு நாடகமாடிக் காட்டினாள் . கண்ணிலே போலி நீர் நிறைந்து நின்ற அதே வேளையில், மனதிலே அடுத்த அழிவுத் திட்டம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அந்தத் திட்டத்தின் படி அன்றிரவு, அரசகுமாரரின் விடுதி தீயால் பொசுக்கப்பட்டது. "இனி மன்னர் குலத்துக்கு வழித் தோன்றல் இல்லை " என்று இறுமாப்புக் கொண்டார்கள். பைசாச்சியைப் பொறுத்த வரையில் அது அற்ப ஆனந்தமாகி விட்டது. ஏகபோக ஆட்சி வெறி தலைக்கேறியிருந்ததால் பைசாச்சியின் உயிரும் அவள் அரசியல் கொலைக்கு பலியாயிற்று.

"மன்னர் மடிந்தார் .... மனம் போல் வாழ்வு ..... மணிமுடி தரித்த மகாராணி " என்று ஊர்வசி அக மகிழ்ந்தாள்.

ஆனால்,

அவள் அறியாமல் அரசிலங்குமாரர்கள் உயிர் பிழைத்தனர். மர்மயோகி என்பாரிடம் அக்குழந்தைகள் சேர்ந்தன. மூத்த குமரனை கானகத்திலே வசித்து வந்த ஒரு கூட்டத்தினரிடம் ஒப்படைத்தார். கரிகாலன் என்ற பெர்யரிலே அங்கு அவன் வளர்ந்தான். இளையவன் வீராங்கனுக்கு படை பயிற்சிகள் போதித்து வந்தார்.

மன்னர் இறந்தபின் பெண் ஆட்சிக்கு சரியான ஆலோசகர் இல்லாத காரணத்தினால் மக்களின் கிளர்ச்சிகள் அவ்வப்போது ஏற்படவே, மர்மயோகியே அரசியின் அந்தரங்க ஆலோசகராக அரண்மனையிலே இடம் பெற்றுக் கொள்ளுகிறார். தன்னுடன் வீராங்கனையும் அழைத்து வந்து அரண்மனையிலே தளபதியாக நியமனம் செய்கிறார். மர்மயோகியுடன் மற்றொரு பெண் ...... அவருடைய புதல்வி காலவதியும் ... உடனிருக்கிறாள்.

எங்கிருந்தோ வந்தவளுக்கு ஏக போக ஆட்சி ! அதிகாரம் அவளுக்கு விளையாட்டுக் கருவி ஆகி விட்டது. கண்மண் தெரியாத ஆட்சியிலே மக்கள் அலறினார்கள்.... துடித்தார்கள்..... துவண்டார்கள்.

கரிகாலனின் கானக கூட்டம் அரசியின் எதிர்ப்புக் கட்சியாக மாறி ஊர்வசிக்கு இடைவிடா தொல்லையும், துயரமும் தர ஆரம்பித்தது. இதை அடக்க ராணி, வீராங்கனை ஏவினாள். ஒவ்வொரு முறையும் அரண்மனை சேனை அடைந்தது அவமானமும், தோல்வியும் தான். வீரன் வீராங்கனுக்கு இது ஆத்திரத்தை தூண்டியது. மனம் கொந்தளித்தது. "கரிகாலன் ஒழிப்பு" அவனுக்கு வாழ்க்கை விரதமாகிவிட்டது.

வீராங்கன் ஆத்திரத்தை இன்னும் அதிகமாகக் கிளறி விட்டது மற்றொரு சம்பவம். தளபதியார் அடுத்தடுத்து தோல்விகள் அடைந்தததால் ... வாள் கொண்டு சாதிக்க முடியாததை வனிதை கொண்டு சாதிக்கத் திட்டம் தீட்டினாள் ஊர்வசி. அவள் செய்ததும் அதுதானே ?

கலாவதி ராஜபக்தி மிகுந்த மர்மயோகி, வீராங்கன் குலத்திலே உதித்தவள் என்ற காரணங்கொண்டு ஊர்வசி அவளை அனுப்புகிறாள். கரிகாலனை சாகச வலையில் சிக்க வைத்து பின் சர்க்காரின் கைதியாகிவிட. கலாவதியும் போகிறாள். தந்தையின் ஆசியுடன் .... மிகுந்த ஆர்வத்துடன்... ஆனால் நடந்தது வேறு. கலாவதி கரிகாலனின் ஆளாக மட்டும் மாறி விட வில்லை. ... அவனுடைய காதலியுமாகிவிட்டாள்.

இதுதான் வீராங்கனுக்கு அதிக ஆத்திரமும், ரோஷமும் உண்டாக்கியது. கரிகாலனை பிடிக்கும் அவனுடைய முயற்சிகளை இன்னும் ஊக்கத்துடன் செய்தான். முயற்சி பலன் தந்தது. எல்லோரும் கைதிகளானார்கள். ஆம். எல்லோரும் .... மகான் மர்மயோகி உட்பட. கரிகாலனை பிடிக்க கங்கணம் கட்டி வேலை செய்தபோது வீராங்கன் பெரிய ரகசியம் ஒன்றை கண்டறிந்தான்.. மர்மயோகி .... தன சொந்த தந்தை .... அரசாங்கத்துக்கு ஆலோசகரைப் போல நடித்து, உண்மையில் கரிகாலனுக்கு ஐந்தாம் படை வேலை செய்தாரென்று. கடமை வீரன், தந்தை என்றும் பார்க்கவில்லை, அவரையும் தண்டனைக்கு ஆளாக்கினான்.

ஊர்வசியின் ஆட்சியை எதிரத்த எல்லோரும் ஏக காலத்தில் மரண தண்டனை தாங்கி கொலைக்களம் நிற்கிறார்கள். அந்த வேளை, எவரும் எதிரபாராத விதமாக, எல்லோரையும் திடுக்கிடச் செய்யும் விதமாக, அங்கே மாண்டு போன மன்னரே தோன்றுகிறார். அதாவது கதை முடிந்தது என்று அர்த்தம்,.

================================================== =============================================

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
29th March 2013, 11:05 PM
எனக்கு பிடித்த தலைவரின் மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. முதன் முதலாக தலைவருக்காக உருவான ஒரு வரி வசனங்கள் மர்ம யோகி படத்திலிருந்து தான் ஆரம்பித்தது. கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான் தவறுமாயின் குறி வைக்கமாட்டான்.

கரிகாலன் ராணியை அவருடைய தர்பாரில் சந்திக்கும் அந்த காட்சி பிற்காலத்தில் படையப்பா படத்தில் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது.

மறக்க முடியாத படங்களில் ஒன்று. தலைவர் ஒரு தலைசிறந்த சண்டை நடிகர் என்று நிருபித்த படம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 11:30 PM
Some of images and advertisements about Marmayogi release.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/marmayogi_mgr_zpsf760b8ed.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 11:31 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/marmayogi1_zpsbdafc833.jpg

Paper cut of Marmayogi.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 11:32 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/marmayogi2_zps3c02b913.jpg

Another paper cut.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 11:33 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/marmayogi3_zpsb290a5d6.jpg



http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
29th March 2013, 11:40 PM
In this movie M.N.Nambiyar helps MGR.

MGR is the elder brother of Sahasranamam and both does sword fight.

Anjali Devi evil queen later she acted as Heroine for MGR movie and Sister in law in Urimaikural.

The famous punch dialog.

http://www.mgrroop.blogspot.in/2010/05/punch-dialogs-ii.html

siqutacelufuw
30th March 2013, 09:02 AM
எனக்கு பிடித்த தலைவரின் மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. முதன் முதலாக தலைவருக்காக உருவான ஒரு வரி வசனங்கள் மர்ம யோகி படத்திலிருந்து தான் ஆரம்பித்தது. கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான் தவறுமாயின் குறி வைக்கமாட்டான்.

கரிகாலன் ராணியை அவருடைய தர்பாரில் சந்திக்கும் அந்த காட்சி பிற்காலத்தில் படையப்பா படத்தில் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது.

மறக்க முடியாத படங்களில் ஒன்று. தலைவர் ஒரு தலைசிறந்த சண்டை நடிகர் என்று நிருபித்த படம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Yes Mr. Roop. You are right. We can very well notice that - The scenes framed in the movies, nowadays, are originated from our beloved M.G.R. starred films only.

I may add that - the present day tamil cinema titles and tunes are also taken from his movies.

For example - a tune in between the song of 'Ranga Rangiah' from the movie Kamalhassan's Varumaiyin Niram Sivappu, was copied from the tune used for the song of "Eththanai Periya Manithanukku - Etthanai Siriya Arivirukku recorded for our beloved MGR 's movie "Aasai Mugam".

Likewise, we can quote many. Such quoting will follow, later.


Ever Yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
30th March 2013, 09:41 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 23வது திரைப்படம் " மர்மயோகி " படத்தில் இடம் பெற்ற பாடல்கள் :
(ஒரிரண்டு வரிகள் மட்டும்)


.
1. பெண் குரலில் தனித்த பாடல் : அழகான் பெண் மானைப் பார் - அலை பாயும் கண் வீச்சு பார் (பல்லவி)
சேல் போலும் கண்கள் - வெண் சிலை போலும் மேனி

2. நாயகன் மற்றும் குழுவினர் பாடல் : வெற்றி சங்கு ஊதுவோம் - விஜய கீதம் ஓதுவோம்
நாம் - வீரர் புகழைப் பாடுவோம், கொண்டாடுவோம் - சந்தோஷமாகவே

3. பெண் குரலில் தனித்த பாடல் : இன்பம் - இரவின் அமைதியிலே ....தென்றல் இனிமையிலே
இன்பம் - பருவ நிலாவினிலே காதல் படகினிலே ... சூழ் நிலை தனை மறந்தே

4. பெண் குரலில் தனித்த பாடல் : மனதிற் கிசைந்த ராஜா --- என்னை மயக்கும் முக விலாசா
மங்கள சுபகரம் என்னும் நிறைந்த சுகம் பெறுவோம் நேசா

5. நாயகன் மற்றும் குழுவினர் பாடல் : கழுதையிலே ரெண்டு விதம் - நல்லதுண்டு கெட்டதுண்டு (தொகையறா)
குட்டியாயிருக்கையிலே லஷணத்தில் குதிரையைக் காட்டிலும் எட்டு மடங்கு (பாட்டு)

6. நாயகன் மற்றும் குழுவினர் பாடல் : தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே
தேசம் போற போக்கப் பார்த்தாப் பேசக்கூட நல்லால்லே

7. பெண் குரலில் தனித்த பாடல் : வந்த வழி மறந்தேனே - புது மனந்தனை கொண்டேனே
சுக வாழ்வதனைக் கண்டேனே

8. காதல் ஜோடிப் பாடல் : கண்ணின் கருமணியே கலாவதி - இசை சேர் காவியம் நீயே - கவிஞனும் நானே
எண்ணம் நிறை வதனா - எழில் சேர் ஒவ்வியம் நீர் மதனா


================================================== ================================================== ===========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
30th March 2013, 10:40 AM
Marma Yogi also shot in Hindi and titled Ek Tha Raja the only Hindi movie MGR acted. For information Ek tha Raja is not a dubbing film.

idahihal
31st March 2013, 09:53 AM
இப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டில் வாழும் ஏழை கூட்டத்திற்கு தலைவராகவும் யார் உதவி என்று நாடி வந்தாலும் உதவி செய்பவராகவும் நடித்துள்ளார்.கணீர் என்றுஒலிக்கும் குரல்,பேசிக் கொண்டிருக்கும் போதே அம்பை விடும் வேகம், இயற்கையான நடிப்பு ஆகியவையெல்லாம் பொருந்திய இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் மற்றும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்று தோன்றும்.குதிரையின் மீது அமர்ந்து கொண்டே சண்டையிடும் காட்சியும், அரண்மனைக்குள் வந்து ராணியின் முன்பு அம்பு விடும் காட்சியும், திரைச்சீலைகளை கொண்டு தாவித் தாவி வரும் காட்சியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஜெ.வள்ளிநாயகம், கொளத்தூர்.

ujeetotei
31st March 2013, 08:16 PM
One of the best Action Movie of 1950s.

idahihal
31st March 2013, 08:38 PM
மக்கள் திலகத்தின் மர்மயோகி
பார்த்தாலே பரவசம் அளிக்கும் அற்புதமான படைப்பு. எம்.ஜி.ஆர் பார்முலா என்பது இந்தப் படத்தில் தான் உருவானது. ஏழைகளுக்கு இரங்கும் ராபின்ஹுட் பாணி படம் என்று அன்னாளில் பேசப்பட்டது. ஆனால் அதிலும் தனது தனித்துவத்தைக் காட்டி இருப்பார் மக்கள் திலகம். நேற்று முன்தினம் இதற்காக மீண்டும் ஒரு முறை நானும் என் மகனும் வீடியோவில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்தோம். எனது மகனது கருத்துக்களை அவனைக் கொண்டே தெரிவிக்கச் செய்தேன். எல்லோரையும் காந்தம் போலக் கவரும் அற்புதமான படம். எம்.ஜி.ஆர் குதிரையில் ஏறி நடிப்பதைத் தவிர்ப்பார் என்று பலர் கதை விட்டுக் கொண்டிருக்க இந்தப்படத்தில் பல காட்சிகளில் குதிரையில் அழகாக வேகமாக ஓட்டி நடித்திருப்பதோடு சண்டை செய்யும் காட்சியும் குதிரையின் மீது அமர்ந்து வேகமாகப் பாய்ந்து வந்து சண்டை செய்வது மிக அருமை.பல படங்களில் குதிரையேற்றத் திறமையை அழகாகக் காட்டி இருப்பார் (ஜெனோவா, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும் ). நேரமின்மை காரணமாக சில படங்களில் பேக் புரஜக்சன் பயன்படுத்தப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் அவர்களின் உதவியாளர் திரு. ராமகிருண்ணன் அவர்களிடம் நேரில் கேட்டபோது அவரும் இதனை உறுதி செய்ததுடன் அவரைப் போல ஒரு அருமையான ரைடரைப் பார்க்க இயலாது என சிலாகித்துக் கூறினார். மேலும் நாடோடி மன்னன் படத்தில் இரு எம்.ஜி.ஆர்களும் மோதுவதாக ஒரு காட்சி எடுக்கப்படவிருந்ததாகவும் அதற்காக சாய்தள அமைப்பில் ஒரு செட் போடப்பட்டு அதில் குதிரையின் மீது வேகமாக ஏறி வந்து எம்.ஜி.ஆருடன் எம்.ஜி.ஆர் மோதுவதாக பலத்த ஒத்திக்கையுடன் படமாக்கப்பட்டதாகவும் பின்னர் சில காரணங்களால் அக்காட்சி நீக்கப்பட்டதாகவும் கூறினார். ஆர் எம். வீரப்பன் அவர்களும் தனது நூலான ஆர்.எம்.வி. ஒரு தொண்டன் என்ற நூலில் உத்தமபுத்திரன் படத்தில் இரு சிவாஜியும் மோதும் காட்சியில் யாருடைய நடிப்பிற்கு கைதட்டுவது என்று தெரியாமல் ரசிகர்கள் திண்டாடினர் எனவே அந்தக் காட்சி வேண்டாம் என தான் தான் சொல்லி நீக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே அந்தக் காட்சி வெளிவந்திருந்தால் மற்றுமொரு விருந்தாக அமைந்திருக்கும். மேலும் கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான் தவறுமானால் குறிவைக்க மாட்டான் என்ற வசனம் ஒரே ஒரு முறை படத்தில் வந்தாலும் மனதைவிட்டகலா வண்ணம் அருமையாக அமைந்துள்ளது. சண்டைக் காட்சிகள், கம்பீரமான நடிப்பு, அழுத்தமான ஆக் ஷன் காட்சிகள் எல்லாமே அருமை. வசனக்காட்சிகளில் அவரது குரல்வளம் அற்புதம். என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு. டூப் போடாமல் தானே தாவித்தாவி பாய்ந்தோடும் காட்சி அசரவைத்தது. ஒரே ஒரு குறை மற்ற மக்கள் திலகத்தின் படங்களைப் போல இதில் ஒரு தத்துவப்பாடலும் இல்லை என்பது தான். மற்றபடி இன்றைக்கும் பொருந்தக் கூடிய பழைய படம் என்ற எண்ணமே தோன்றா வண்ணம் ரசிக்கக் கூடியதாக அமைந்தது மர்மயோகி.

ujeetotei
31st March 2013, 08:51 PM
மர்மயோகி படத்தின் முதல் 40 நிமிடங்கள்.


http://www.youtube.com/watch?v=4-ScsKDWAkc

ujeetotei
31st March 2013, 08:52 PM
மர்மயோகி படத்தின் 2வது பாகம்


http://www.youtube.com/watch?v=fJ0FupumG_w

idahihal
31st March 2013, 08:53 PM
http://i46.tinypic.com/iy3l2b.jpg

ujeetotei
31st March 2013, 08:53 PM
மர்ம யோகி படத்தின் 3வது பாகம்.


http://www.youtube.com/watch?v=amHImMqvDas

ujeetotei
31st March 2013, 08:59 PM
http://i46.tinypic.com/iy3l2b.jpg

மிகவும் நன்று.

idahihal
31st March 2013, 08:59 PM
http://i49.tinypic.com/2yocv21.jpg

idahihal
31st March 2013, 09:01 PM
மர்மயோகி படத்தின் அருமையான வீடியோ பதிவை அளித்த நண்பர் ரூப்குமார் அவர்களுக்கு நன்றி.

ujeetotei
31st March 2013, 09:14 PM
Another information about this movie is been remade in Telugu in 1964 starring NTR.

Richardsof
3rd April 2013, 11:25 AM
Makkal thilagam mgr in maramayogi -first adult censor movie released in the year 1951.

oygateedat
5th April 2013, 08:33 PM
http://i46.tinypic.com/2u8fr00.jpg

siqutacelufuw
8th April 2013, 05:08 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 24வது திரைப்படம்
" சர்வாதிகாரி " -- படத்தொகுப்பு
-----------------------------------------------------------------------------------------------------
1. இத்திரைப்படம் வெளியான தேதி : 14-09-1951
2. தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
3. இயக்குனர் : டி. ஆர். சுந்தரம்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : பிரதாப வீரன்
5. பாடல்கள் : கா. மு. ஷெரிப், அ. மருதகாசி, கண்ணதாசன், கே. பி.
காமhட்சிசுந்தரம்
6. கதை, திரைக்கதை : கோ. த. ஷண்முக சுந்தரம்
7. வசனம் : ஏ. வி. பி. ஆசைத்தம்பி
8. இசை : எஸ். தஷிணாமூர்த்தி
9. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - அஞ்சலி தேவி,
10..இதர நடிக நடிகையர் : வி. நாகையா, எம். என் நம்பியார், புளி மூட்டை
ராமசாமி , எஸ்.எம்.திருப்பதிசாமி, எம். எம்.ஏ. சின்னப்பா, எஸ் எஸ்.
சிவசூரியன், வி. கே. ராமசாமி, எம் சரோஜா எஸ். ஆர். ஜானகி,
முத்துலட்சுமி

இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th April 2013, 05:09 PM
"சர்வாதிகாரி" திரைப்படத்திலிருந்து பொன்மனசெம்மலின் அற்புதமான தோற்றம்
http://i48.tinypic.com/34zyuzn.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th April 2013, 05:28 PM
"சர்வாதிகாரி" திரைப்படத்திலிருந்து மக்கள் திலகத்தின் மற்றொரு அழகிய தோற்றம்

http://i50.tinypic.com/169op01.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th April 2013, 05:32 PM
"சர்வாதிகாரி" திரைப்படத்திலிருந்து

http://i50.tinypic.com/smdel2.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th April 2013, 06:41 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 24வது திரைப்படம்
" சர்வாதிகாரி " – கதைச்சுருக்கம்

பத்தாண்டு சண்டையால் மனிபுரியிலே பஞ்சம், பசி பட்டினி சமாதானத்தை விரும்புகின்றனர் மக்கள். ஆனால் ..மந்திரி மகாவர்மன் சர்வாதிகாரியாக வர சதி செய்து மற்றொரு போருக்கு தூபம் போட, மதிகெட்ட மன்னனும், ரத்தினபுரி மீது படையெடுக்கும் படி தளபதி உக்கிரசேனருக்கு உத்திரவு அனுப்புகிறான். மக்கள் சுபீட்சத்தை விரும்பும் தளபதியும் அவரது மெய்காப்பாளன் பிரதாபனும் படையெடுப்பை தடுக்க மகாராஜாவை கண்டு பேச தலை நகர் வருகிறார்கள். வரும் வழியில் மந்திரியின் கையாளான மீனா தேவியை பிரதாபன் சந்திக்கிறான். காதல் கொள்கிறான். பிரதாபனை அவன் மாமன் மகள் கற்பகம் உண்மையாக காதலிக்கிறாள். தளபதி உக்கிரசேனர் மகாராஜாவை சநதிக்காதபடி செய்ய அவரைக் கொன்று விட திட்டம் போடுகிறான். மந்திரி. பிரதாபனையும் தளபதியிடமிருந்து பிரித்து மீனாதேவியை கொண்டு மயக்க ஏற்பாடு செய்கிறான். ஆனால் ......மீனாவும் பிரதாபனும் காதல் வசப்படுகின்றனர். மந்திரியின் சூழ்ச்சியை மீனா மூலம் அறிந்த பிரதாபன் தக்க சமயத்தில் தளபதியை காப்பாற்றுகிறான்.

அதே இரவு தளபதியைக் கைது செய்ய மந்திரி வருகிறான். போரைத் தடுக்க நினைத்த தளபதி இராணுவத்தை கலைத்து விட தான் எழுதிய அறிக்கையை பிரதாபனிடம் கொடுக்க, பிரதாபன் தப்பிச் செல்கிறான். தளபதியை சிறை வைத்த மந்திரி, பிரதாபன் தப்பி விடாதபடி கோட்டையில் காவல் போடுகிறான். மீனாவின் உதவியைப் பெற பிரதாபன் விரும்புகிறான். மீனாதேவி காட்டிக் கொடுத்து விடுவாள் என்று கற்பகமும் மற்றவர்களும் கூறுகின்றனர். வேறு வழியின்றி மீனாவின் உதவியைப் பிரதாபன் நாடுகிறான். மீனாவின் அத்தை மனோரஞ்சிதம் உதவி செய்யக்கூடாது என்று சொல்கிறாள். அதை மதிக்காத மீனா தன் முத்திரை மோதிர உதவியால் பிரதாபனை கோட்டைக்கு வெளியே கொண்டு வந்து விடுகிறாள். ஆனால் .......


மீனாவின் அத்தை, பிரதாபன் தப்பிச் செல்வதாக மந்திரிக்கு அறிவித்து விடுகிறாள். இராணுவ முகாம் செல்லும் பிரதாபனுக்கு உதவியாக கற்பகமும் இன்னும் சிலரும் கூட வருகிறார்கள். தயாராக காத்திருந்த மந்திரி ஆட்கள் பிரதாபனை சுட்டு தள்ளி அறிக்கையை எடுத்து செல்கிறார்கள். மீனாதேவிதான் காட்டிக் கொடுத்து விட்டாள் என்று கற்பகம் சொல்ல, பிரதாபனும் ஆமோதிக்கிறான். ஆனால் ........

ஒரு நாள் மீனாதேவியை திடீரென்று சந்தித்த பிரதாபன் அவளை துரோகி என்கிறான். முடிவில் மந்திரி, தளபதியை விடுதலை செய்வது போல் மக்களுக்கு காட்டி வழியில் கொல்லப் போவதாக அறிவிக்கிறான். மீனா உண்மைக் காதலி என்பதை பிரதாபன் உணருகிறான்.

இதைக் கேள்விப்பட்ட கற்பகம் தன் காதல் பொய்த்து விடுமோ என்று கலங்குகிறாள். மனமிரங்கிய மீனா தன் காதலன் பிரதாபனை தியாகம் செய்ய ஒப்புக் கொள்கிறாள். பிரதாபன், மந்திரி ஆட்களை வேஷம் போட்டு தளபதியை மீட்க சிறைக்கு செல்கிறான்.

தளபதியை விடுதலை செய்யும் சமயம் மந்திரி ஆட்கள் வந்து விடுகின்றனர். பலத்த சண்டைக்குப் பின் பிரதாபனும் தளபதியும் தப்புகின்றனர். இதற்கு காரணம் மீனாதேவி என்பதை அறிந்த மந்திரி மீனாவைக் கொல்ல வருகிறான். ஆனால், .......

உருவிய வாளோடு கற்பகம் தோன்ற, மந்திரிக்கும் கற்பகத்துக்கும் கடுமையான போர் நடக்கிறது. மந்திரி கற்பகத்தை குத்தி விட்டு மீனாவை கொல்லப் போகிறான். ஆனால், …….

பிரதாபன் வந்து விட மந்திரி அவன் மேல் பாய்கிறான். உக்கிரமான சண்டை நடக்கிறது. சர்வாதிகாரியாக வர நினைத்த மந்திரி மடிகிறான். மீனாவும், பிரதாபனும் ஒன்று படுகின்றனர். மணிபுரியிலே மக்களாட்சி மலர்கிறது. தளபதி உக்கிரசெனர் தான் முதல் ஜனாதிபதி.

-- சுபம் ---

"சர்வாதிகாரி" திரைப்படப் பாடல்கள் தொடர்கிறது.

Scottkaz
8th April 2013, 09:39 PM
http://youtu.be/wsCjMQbsrck

oygateedat
8th April 2013, 10:26 PM
"சர்வாதிகாரி" திரைப்படத்திலிருந்து பொன்மனசெம்மலின் அற்புதமான தோற்றம்
http://i48.tinypic.com/34zyuzn.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்


Very Excellent image. tk u prof. selvakumar sir.

ujeetotei
8th April 2013, 10:38 PM
"சர்வாதிகாரி" திரைப்படத்திலிருந்து

http://i50.tinypic.com/smdel2.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

தலைவர் என்ன அழகு.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
8th April 2013, 10:42 PM
Some images from Sarvathikari taken from Olikirathu Urimaikural.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/s3_zps6687b6f6.jpg


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
8th April 2013, 10:43 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/s1_zps39d66935.jpg

Olikirathu Urimaikural magazine.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
8th April 2013, 10:44 PM
From B.S.Raju Editor Olikirathu Urimaikural magazine.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/s2_zps5606633c.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
8th April 2013, 10:58 PM
சர்வாதிகாரி திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியானது. கீழே தலைவர் தெலுங்கில் பேசும் காட்சி.


https://www.youtube.com/watch?v=o2S-Uj3U5tE&list=UU95iqkmrIyeAZ_ZrBX_x7dQ&index=3

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

idahihal
11th April 2013, 10:04 PM
http://i46.tinypic.com/2vkyib5.jpg

siqutacelufuw
12th April 2013, 07:39 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 24வது திரைப்படம்
" சர்வாதிகாரி " -- திரைப்படப் பாடல்கள் தொடர்கிறது.


பாடல் 1 : குழுப்பாடல் : சண்டை தீர்ந்து போச்சு நம் நாட்டிலே
ஜல்தி போய் சேரலாமே வீட்டிலே

பாடல் 2 : உழவன் பாட்டு : பணஜமும் நோயுமில்லா நாடே (தொகையறா)
நாம பத்து வருஷம் பட்ட கஸ்டம் தீரல்லே (பாட்டு)


பாடல் 3 : பெண் குரலில் ஆண்டியை அரசனாக்கிடுவேன் அரசனை
தனித்த பாடல் : ஆண்டியாக்கிடுவேன் (தொகையறா)

புவி மேலே -- பதவிகளையே நானுமே நினைத்தால்
மாற்றிடுவேன் மாற்றிடுவேன் (பாட்டு)

பாடல் 4 : பெண் குழுவினருடன் : அல்லியின் முன் வெண்ணிலா வந்ததைப் போலே
பாடுவது அன்பே நீர் வரலானீரே
ஒரய்யா ரம்மா ...... ஒரய்யா ரம்மா ........ சொகுசாக


பாடல் 5 : காதல் ஜோடிப் பாடல் : என் அத்தர்.... கடைச் சரக்கும் நாட்டு சரக்கும்
கலந்து செய்ததுங்கோ - மனம் உவந்து செய்ததுங்கோ

பாடல் 6 : காதல் ஜோடிப் பாடல் .. ஆணழகா எனது கைகள் செய்த புண்ணியமே –
இன்று அடிகளால் ஆடைகளால் அலங்கரிக்கும் பாக்கியம் சேர்ந்ததே

பாடல் 7 : பெண் குரலில் தனித்த பாடல் : கண்ணாளன் வருவார் கண் முன்னே நான் காண்பேன் ..
ஆஹாஹா காதல் மொழி பேசி மகிழ்வேனே

பாடல் 8 : பெண் தோழியருடன் ஜாக்கிரதய்யா ... ஜாக்கிரதே .... ஜாக்கிரதய்யா
பாடும் பாடல் :

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்., எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd April 2013, 03:25 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 26வது திரைப்படம் அந்தமான் கைதி " பற்றிய ஒரு சிறு தொகுப்பு


1. இத்திரைப்படம் வெளியான தேதி : 14-03-1952
2. தயாரிப்பு : விஜயா புரொடக்ஷன்ஸ் லிமிடெட்
3. இயக்குனர் : வி. கிருஷ்ணன்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : நடராஜன்
5. கதை, வசனம், பாடல்கள் : கு சா. கிருஷ்ணமுர்த்தி
6. இசை : கோவிந்த ராஜுலு நாயுடு
7. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - எம். எஸ். திரௌபதி
8. இதர நடிக நடிகையர் : திக்குரிசி டி எஸ். பாலையா, கே சாரங்கபாணி, எம். ஆர்
சாமிநாதன், டி. என். சிவதாணு, எம். எஸ். கருப்பையா, பி கே. சரஸ்வதி,
எஸ். டி. சுப்புலக்ஷ்மி, கே. எஸ். அங்கமுத்து

************************************************** *************************************************
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.



அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd April 2013, 05:28 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 26வது திரைப்படம் " அந்தமான் கைதி " கதைச்சுருக்கம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++



பராரி பொன் ம்பலம் பிள்ளை தன் மைத்துனர் சிதம்பரம் பிள்ளையின் லட்சக் கணக்கான ரூபாய்களை ஸ்வாஹா செய்து பணக்கார படாடோபியாகிறான். இந்த

உலுத்தனுக்கு காரியஸ்தன் ஜம்பு, திட்டங்களை செயலாக்க, தகிடுதத்த கோர்ட் குமாஸ்தா ஒருவன் .... முனியாண்டி. கவர்னர்கள், கலெக்டர்களுக்கு வரவேற்புகள், விருந்துகள், யுத்த நிதிக்கு நன்கொடை என வள்ளல்தனம் செய்து பொன்னம்பலம் பிள்ளை திவான் பகதூர் ஆகிறான். கராச்சியிலிருந்து வந்து கணக்கு கேட்ட சிதம்பரம் பிள்ளையையும் தீர்த்துக் கட்டி விடுகிறான்.



வடநாட்டு வகுப்பு கலவரத்தில் சிக்கி சிதம்பரம் பிள்ளையின் மனைவி மக்கள் வீடு வாசல் இழக்கின்றனர். மனைவி காமாட்சியின் கண்கள் நெருப்புக்கிரையாகி விடுகிறது. அவளும் மகள் லீலாவும் மகன் நடராஜனது தீரத்தால். தப்பி தமிழ்நாடு (ஒரிஜினல் பாட்டு புத்தகத்தில் அப்போதே தமிழ் நாடு என்று பிரசுரித்துள்ளார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது) வருகின்றனர்.



திவான் பகதூர் ஆதரவளிக்க மறுத்து விடுகிறான். பாலு என்ற வாலிபன் அதரவளிக்கிறான் பாலுவுக்கும் லீலாவுக்கும் காதல் ஏற்படுகிறது. திவான், ஜம்பு ஆகியோரின் சூழ்ச்சியால் கற்பழிக்கப்பட்ட வள்ளிக்கும், நடராஜனுக்கும் காதல் பிறக்கிறது.



லீலாவை ஒரு நாள் சந்தித்த ஜம்பு, அவளைத் தன்னுடயவளாக்க சூழ்ச்சிகள் செய்கிறான். ரயிலை கவிழ்க்க சதி செய்ததாக நடராஜனை சிக்க வைத்து, மந்திரவாதி உதவியால். லீலாவை திவான் பகதூரின் மனைவியாக்குகிறான்.



லீலா, சமையற்கார கணபதி ஐயர் உதவியால் பேய் பிடித்தவள் போல் நடித்து கற்பைக் காப்பாற்றிக் கொள்கிறாள். இதனிடையில் பாலுவை சந்திக்கிறாள். அவன் அவள் தன்னை வஞ்சித்து விட்டதாகக் கூறி நிராகரிக்கிறான். சிறையிலிருந்து தப்பி வந்த நடராஜன் லீலாவின் வாழ்வில் மறுமலர்ச்சியுண்டு பண்ண முயல்கிறான் முடிய வில்லை.



லீலாவை கற்பழிக்க துணிந்த ஜம்புவை வள்ளி பழி வாங்குகிறாள். ஜம்புவின் மனம் மாறுகிறது. லீலவிற்கு ஆபத்து என அங்கே ஓடுகிறான் பாலு. அங்கே சவுக்கடியால் நைந்து, துவண்டு கிடக்கிறாள் லீலா. கொலை செயப்பட்டு கிடக்கிறார் திவான் பகதூர்.



மிகுதியை வெண் திரை விளக்கும்.


================================================== ===============================================




இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.



அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம்.ஜி.ஆர்.

எங்கள் இறைவன்

Richardsof
23rd April 2013, 06:58 PM
இனிய நண்பர் பேராசிரியர் சார்

அந்தமான் கைதி பட கதைசுருக்கம் மற்றும் தகவல்கள் அருமை . நன்றி .


http://i35.tinypic.com/npkn6u.jpg

ujeetotei
24th April 2013, 12:10 PM
Andhaman Kaithi was one of the most successful plays in Tamil Theatre. Written by noted playwright and lyricist Ku. Sa. Krishnamurthi in 1938, it was staged successfully in many places, within and outside India (where Tamils lived) such as Malaya, Burma and Ceylon. Later, during the 1940s, it was staged with great success by the legendary theatre troupe, TKS Brothers. In 1952, it was filmed by Radhakrishna Films of Alleppey which was then a force to reckon with in Tamil film financing. At first, the film was directed by the pioneer K. Subramanyam who for some reasons walked out of it, and the cinematographer V. Krishnan took over the direction. Krishnan, a talented cameraman, was associated with S. M. Sreeramulu Naidu of Pakshiraja Studios, Coimbatore.
For the sake of the film, changes were made in the script. The story is narrated in flashback by a life convict (MGR) returning from the Andaman Islands after being released with India becoming free on August 15, 1947. However, the screenwriters (KuSa, and KS) took ‘dramatic licence’ because by 1947 the practice of sending life convicts to the Andamans was given up — during the Second World War (1939-1945) the islands were under the occupation of the Japanese. The practice was legally abolished during the early 1950s.
However, in the movie, a rich Hindu family in Karachi is forced to come to India during the riots following the Partition. While the blinded mother (Subbulakshmi), son (MGR) and daughter (Saraswathi) make their way, the father who leaves earlier to meet his unscrupulous brother-in-law (Sarangapani) is brutally murdered by his goons. The betrayed son murders the crooked uncle and is served a transportation for life sentence.
The sister is tricked into marriage by the crook but she saves herself from yielding to him and falls in love with a young man (Thikkurisi). The son working as a labourer saves a poor maid (Draupadhi) who has been raped. In the end, he marries her giving the film a reformist touch while the sister marries her lover.
MGR, drawing from his early life, came up with a fine performance. Though not a major star in 1952, MGR showed he had the potential to emerge a cult figure.
Malayalam stage and screen star Thikkurisi who was active in Tamil cinema during the 1950s was impressive, while pretty Saraswathi made a mark.
Sarangapani as the treacherous uncle was his usual self. Balaiah as the lecherous man was in top form. Karuppiah and Angamuthu provided comic relief. The music (G. Govindarajulu Naidu) was a highlight. The song, ‘Anju roopa nottu konja munney maathi miccham illay...’, sung off screen by T. V. Ratnam became a hit — it highlighted the deplorable conditions in which people lived those days. Another song by Subramania Bharati, ‘Kaani nilam vendum...’ (C. S. Jayaraman and M. L. Vasanthakumari), also became popular.
The film had a dance drama by Lalitha-Padmini-Ragini and was well received though it was not a major box office hit. However, it helped MGR to move up the ladder of success.
Remembered for the interesting storyline, pleasing music and MGR’s performance.



RANDOR GUY

ujeetotei
24th April 2013, 12:10 PM
Andhaman Kaithi was one of the most successful plays in Tamil Theatre. Written by noted playwright and lyricist Ku. Sa. Krishnamurthi in 1938, it was staged successfully in many places, within and outside India (where Tamils lived) such as Malaya, Burma and Ceylon. Later, during the 1940s, it was staged with great success by the legendary theatre troupe, TKS Brothers. In 1952, it was filmed by Radhakrishna Films of Alleppey which was then a force to reckon with in Tamil film financing. At first, the film was directed by the pioneer K. Subramanyam who for some reasons walked out of it, and the cinematographer V. Krishnan took over the direction. Krishnan, a talented cameraman, was associated with S. M. Sreeramulu Naidu of Pakshiraja Studios, Coimbatore.
For the sake of the film, changes were made in the script. The story is narrated in flashback by a life convict (MGR) returning from the Andaman Islands after being released with India becoming free on August 15, 1947. However, the screenwriters (KuSa, and KS) took ‘dramatic licence’ because by 1947 the practice of sending life convicts to the Andamans was given up — during the Second World War (1939-1945) the islands were under the occupation of the Japanese. The practice was legally abolished during the early 1950s.
However, in the movie, a rich Hindu family in Karachi is forced to come to India during the riots following the Partition. While the blinded mother (Subbulakshmi), son (MGR) and daughter (Saraswathi) make their way, the father who leaves earlier to meet his unscrupulous brother-in-law (Sarangapani) is brutally murdered by his goons. The betrayed son murders the crooked uncle and is served a transportation for life sentence.
The sister is tricked into marriage by the crook but she saves herself from yielding to him and falls in love with a young man (Thikkurisi). The son working as a labourer saves a poor maid (Draupadhi) who has been raped. In the end, he marries her giving the film a reformist touch while the sister marries her lover.
MGR, drawing from his early life, came up with a fine performance. Though not a major star in 1952, MGR showed he had the potential to emerge a cult figure.
Malayalam stage and screen star Thikkurisi who was active in Tamil cinema during the 1950s was impressive, while pretty Saraswathi made a mark.
Sarangapani as the treacherous uncle was his usual self. Balaiah as the lecherous man was in top form. Karuppiah and Angamuthu provided comic relief. The music (G. Govindarajulu Naidu) was a highlight. The song, ‘Anju roopa nottu konja munney maathi miccham illay...’, sung off screen by T. V. Ratnam became a hit — it highlighted the deplorable conditions in which people lived those days. Another song by Subramania Bharati, ‘Kaani nilam vendum...’ (C. S. Jayaraman and M. L. Vasanthakumari), also became popular.
The film had a dance drama by Lalitha-Padmini-Ragini and was well received though it was not a major box office hit. However, it helped MGR to move up the ladder of success.
Remembered for the interesting storyline, pleasing music and MGR’s performance.



RANDOR GUY

ujeetotei
24th April 2013, 12:17 PM
The video song from Andhaman Kaithi.


http://www.youtube.com/watch?v=E_X7I18BeK0

This is the first time I am watching this song. MGR looks very charismatic.

Once Leoni told that MGR always performed his actions through his hands (not his face) mocking our thalaivar and also told that anybody seen MGR keeping his hand standstill, here is the answer Mr.Leoni.

ujeetotei
24th April 2013, 12:23 PM
Review of Andaman Kaithi from The New York Times

Review Summary

Tamil director V. Krishnan spins this melodrama about Indian independence and Partition based on an acclaimed pay by K. S. Krishnamurthy. The film opens with former labor organizer Nataraj (M. G. Ramachandran) telling his fellow cellmates how his family suffered at the hands his dark-hearted uncle Ponnambalam (K. Sarangapani), who sold out his country to help the British. This villain bilked his mother of her savings, killed his father, and forced her sister Leela (P. K. Sarawathi) into marriage. Following Partition, in which the harried family was forced to flee from Karachi to Madras, Nataraj hunts down and kills his uncle, landing him in jail. ~ Jonathan Crow, Rovi

idahihal
26th April 2013, 09:12 PM
http://i42.tinypic.com/35hig0p.jpg
அந்தமான் கைதி படத்தில் மக்கள் திலகத்தின் அழகுத் தோற்றம்

siqutacelufuw
30th April 2013, 01:03 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 26வது திரைப்படம் " அந்தமான் கைதி " படத்தில் இடம் பெற்ற பாடல்கள் விவரம் ::

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



(பாடல்களின் முதல் ஓரிரு வரிகள் மட்டும் தரப்பட்டுள்ளது).





1. குழுவினர் பாடல் : ஐ லவ் யூ ......... ஐ லவ் யூ ......... ஆசையானேனே நானே

கம் நியர் .......... மை டியர் ...... கண்டதே இல்லை உன் போலே



2. தனித்த குரலில் பெண் நடனப் பாடல் : மயங்காதே ......மதி மயங்காதே, ஆளைக் கண்டு மயங்காதே

அபயம் வரும் அதனாலே .... ஆசையினாலே



3. தனித்த குரலில் பெண் பாடல் : அஞ்சு ரூபா நோட்டை கொஞ்ச முன்னே - மாத்தி மிச்சமில்லை --- காசு

மிச்சமில்லை கத்தரிக்காய் விலை கூட கட்டு மீறலாச்சு



4. காதல் ஜோடிப் பாடல் : ஹோ .... பாலு, ஹோ ....... லீலா வண்ண மலர் தன்னை கண்டு

இன்னிசை பண் பாடிக் கொண்டு ... தனை மறந்தே பொன் வண்டு



5. ஜோடிப்பாடல் : காணி நிலம் வேண்டும் .... பராசக்தி காணி நிலம் வேண்டும் - அங்கு

தூணிலழகியதாய் நன் மாடங்கள் தூய நிறத்தினதாய்



6. தனித்த குரலில் ஆண் பாடல் : வாழ்வின் ஜீவன் காதலே - வளரும் அன்பின் நிலையாலே

ஜெகமிதிலே சூழும் இன்பம் யாவும் மெய்க் காதலால்



7. தனித்த குரலில் பெண் பாடல் : இன்பம் சேருமா என் வாழ்வில் - இன்பம் சேருமா

என் எண்ணமும் நிறைவேறுமா - இன்னல் எல்லாம் தீருமா



8. நாட்டிய நாடகப் பாடல் (நீண்ட பாடல்) : காலேஜ் படிப்புக்கு குட்பை ... நம் காதல் வாழ்வுகினி வெல்கம்

பரிஷை முடிஞ்சி போச்சு - ரிசல்டில் பர்ஸ்ட் கிளாஸிலே பாஸ் செய்தாச்சு

9. பின்னணிப்பாடல் : இன்பமில்லாத இல்லற வாழ்விலும், இறப்பே சிறப்பிடமாம்

விருப்பமில்லாத விபரீத மனம் - செய்தால் விளைந்திடும் வீண் பழியே


அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம்.ஜி.ஆர்.

எங்கள் இறைவன்

Dwightvak
30th April 2013, 10:23 PM
The video song from Andhaman Kaithi.


http://www.youtube.com/watch?v=E_X7I18BeK0

This is the first time I am watching this song. MGR looks very charismatic.

Once Leoni told that MGR always performed his actions through his hands (not his face) mocking our thalaivar and also told that anybody seen MGR keeping his hand standstill, here is the answer Mr.Leoni.

Dear Mr.Roop,

Do you think you need to answer Mr.Leoni....He has always proved what class he belongs to...He is not to be blamed..That is the culture of the party he is hitting the Jink-Chak...!!

He is the culprit who converted the Pattimandram to NagaiChuvai (Blade) Mandram . Otherwise Pattimandram which was once participated by Knowledgeable persons who shared knowledgeable information to public and especially younger audiences are now debating on useless topics which are of no use to anybody.

SRS

masanam
3rd May 2013, 03:39 PM
அந்தமான் கைதி திரைப்படத்தின்,
எம்ஜிஆர் ரூப் கொடுத்த வீடியோவிலும்,
ஜெயசங்கர் வழங்கிய ஸ்டில்லிலும்
மக்கள் திலகத்தின் தோற்றம் அருமை.
நன்றி.

siqutacelufuw
15th May 2013, 02:57 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 27வது திரைப்படம் "குமாரி" பற்றிய ஒரு சிறு தொகுப்பு

1. இத்திரைப்படம் வெளியான தேதி : 11-04-1952


2. தயாரிப்பு : ஆர் பத்மநாபன்


3. இயக்குனர் : ஆர் பத்மநாபன்


4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : விஜயன்


5. வசனம் : கு சா. கிருஷ்ணமுர்த்தி , எஸ்.எம். சந்தானம்



6. பாடல்கள் : கு சா. கிருஷ்ணமுர்த்தி , எம். பி சிவன், டி.கே. சுந்தர வாத்தியார்


7. இசை : கே வி. மகாதேவன்




8. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - ஸ்ரீ ரஞ்சனி (ஜூனியர்)




9. இதர நடிக நடிகையர் : செருகளத்தூர் சாமா, விஜயகுமார் ஸ்டண்ட் சோமு, டி. எஸ். துரைராஜ், புளிமூட்டை ராமசாமி, மாதுரிதேவி காந்தா ஸோஹன்லால், சி. டி. ராஜகாந்தம், கே. எஸ். அங்கமுத்து






************************************************** *************************************************

இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.



அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

RAGHAVENDRA
15th May 2013, 06:34 PM
குமாரி திரைப்படத்தின் தகவல்கள்
பாட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு

பாட்டுப் புத்தகத்தின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/KumariSBC_zpsb9c206dc.jpg

பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/KumariMGRSBC_zps97c561f2.jpg


கதைக் களம் – புராணம்

தணிக்கை – 09.04.1952
வெளியீடு – 11.04.1952

தயாரிப்பு இயக்கம் – ஆர்.பத்மநாபன்

நடிக நடிகையர் – எம்.ஜி.ராமச்சந்திரன், செருகளத்தூர் சாமா, விஜயகுமார், ஸ்டண்ட் சோமு, டி.எஸ்.துரைராஜ், புளிமூட்டை ராமசாமி, சாயிராம், கொட்டாப்புளி ஜெயராமன்., ராஜாமணி, ராமராஜ், கே.கே.மணி, மாதுரி தேவி, ஸ்ரீரஞ்ஜனி ஜூனியர், காந்தா ஸோஹன்லால், கே.எஸ்.அங்கமுத்து, ஸி.டி.ராஜகாந்தம், பத்மாவதி அம்மாள் மற்றும் பலர்.

வசனம் – எஸ்.எம்.ஸந்தானம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி

பாடல்கள் –எம்.பி.சிவன், டி.கே.சுந்தரவாத்தியார், கு.சா.கிருஷ்ணமூர்த்தி

சங்கீதம்- கே.வி.மஹாதேவன்

ஒளிப்பதிவு – டி.மார்க்கோனி

பாடல்கள் ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி

எடிட்டிங் – வி.பி.நடராஜ முதலியார்

மேக்கப் – ஸி.எம்.நாராயண சாமி

ஆடை அணிகலன் – எஸ்.எம். முத்து

நடனம் – ஸோஹன்லால்

ஸ்டில் போட்டோ – ஆர்.என்.நாகராஜ ராவ்

பின்னணி பாடியோர் – பி.லீலா, ஜிக்கி, ஏ.பி.கோமளா, என்.எல்.கான சரஸ்வதி, ஏ.எம்.ராஜா

லேபரட்டரி – மாடர்ன் ஸினி லேபரட்டரி, ரங்கா லேபரட்டரி

ஸ்டூடியோ – நெப்டியூன்

ஆர்.சி.ஏ.சவுண்ட சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

உதவி டைரக்ஷன் – ஏ.ஸி.டி.சந்திரன், எஸ்.எம்.சந்தானம்

டைரக்ஷன் – ஆர்.பத்மநாபன்

பாட்டுக்கள்

1. ஓ..ஓ..அம்புலியே வா – எம்.பி.சிவன்- பி.லீலா
2. வாழ்க சாந்தி சத்யமே வாழ்க – டி.கே.சுந்தர வாத்யார் – கோரஸ்
3. ஆணுக்கொரு பெண் வேணுமே – டி.கே.சுந்தர வாத்யார் – கே.வி.மஹாதேவன்
4. அழியாத காதல் வாழ்வின் – கு.சா.கிருஷ்ணமூர்த்தி – ஏ.எம்.ராஜா
5. அதைர்யம் கொள்வது அறிவீனம் – எம்.பி.சிவன் - பி.லீலா, ஏ.எம்.ராஜா மற்றும் பலர்
6. இருளிலே நிலவொளி போல் – எம்.பி.சிவன் – ஜிக்கி
7. காதலின் சோலை கனியை – ஏ.எம்.ராஜா
8. ஹ.ஹ.ஹ...அழகின் ராணி – ஜிக்கி
9. சொல்ல சொல்ல – எம்.பி.சிவன் – ஏ.பி.கோமளா
10. ஆயோ ஷிகி மாயோ – டி.கே.சுந்தர வாத்யார் – ஏ.பி.கோமளா கோஷ்டி
11. அலையாடும் போலே – எம்.பி.சிவன் – பி.லீலா
12. தெம்மாங்கு டபுக்கு டப்பா – நாடகப் பாட்டு - எம்.பி.சிவன் – கோஷ்டி கானம்

RAGHAVENDRA
15th May 2013, 06:37 PM
இருளிலே நிலவொளி போல் பாடல் மூன்று பாகங்களாக இடம் பெறும். ஜிக்கியின் குரலில் ஒலித்த பின்னர், ஏ.எம்.ராஜாவின் குரலில் வேறு மெட்டிலும் பின்னர் மீண்டும் ஜிக்கியின் குரலில் அழகின் ராணி என்ற பல்லவியோடும் இடம் பெறும்.

இது இல்லாமல் இருளிலே நிலவொளி போல் பாடல் ஏ.எம்.ராஜா பாடுவது இரண்டாம் முறை சோகமாக வரும். இப் பாடல் இசைத் தட்டில் வெளிவந்தது. ஆனால் பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப் படவில்லை.

Richardsof
15th May 2013, 06:38 PM
http://i41.tinypic.com/16b0s1w.jpg

RAGHAVENDRA
15th May 2013, 06:45 PM
அதைர்யம் கொள்வதே -- பிரவாகம் பாடல் - இது வரை பெரும்பாலானோர் கேட்டிருக்க மாட்டீர்கள். மிக இனிமையான பாடல் ஏ.எம்.ராஜா பி.லீலா குரல்களில் .. கேட்கக் கேட்க மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்

கேட்டு மகிழுங்கள்

http://www.mediafire.com/?ptbjixcgixtd568

ujeetotei
16th May 2013, 08:32 PM
Thanks Raghavendra Sir for the giving the link of Kumari song. Sir are you sure you have uploaded this song since the link gives this message.

Reported Attack Page!







This web page at music3.cooltoad.com has been reported as an attack page and has been blocked based on your security preferences.

ujeetotei
16th May 2013, 08:35 PM
Blast from the Past

Randor Guy

M.G. Ramachandran, Madhuri Devi, Sriranjani Jr, Serukalathur Sama, T.S. Durairaj, K.S. Angamuthu, C.T. Rajakantham and ‘Pulimoottai' Ramaswami
An entertainer by R. Padmanabhan, this film based on folklore, had MGR playing the hero — it was one of his early films when he was not yet the iconic star he would soon become.
Padmanabhan made his mark even during the Silent Film era and was responsible for the entry of another sadly neglected Indian film pioneer, lawyer-turned-filmmaker K. Subramanyam. KS took his bow in one of Padmanabhan's silent films as a screenwriter. Padmanabhan was also responsible for bringing in Raja Sandow who created history in Bombay and later in Madras. Produced and directed by Padmanabhan, the film was written by the lyricist and Tamil scholar Ku. Sa. Krishnamurthi and S. M. Santhanam, while the lyrics were by Ku. Sa. Ki and T. K. Sundara Vathiyar. K. V. Mahadevan composed the music, while Padmanabhan had his usual cinematographer T. Marconi, an Italian in Madras, work with him.
Shot at Neptune Studio in Adyar (later Satya Studios), the assistant director was ‘A.C.T. Chandar M.A.' Soon after he would blossom as a writer-director and producer who made many hit movies with Sivaji Ganesan, M.G. Ramachandran and others under his full name, A.C. Thirulokachandar! Santhanam also worked with ACT in the directorial department.
(Santhanam was a noted film journalist and critic during the late 1940s and worked for the popular Tamil movie monthly, Gundoosi.)
A princess (Sriranjani), while travelling in a horse carriage, meets with an accident when the horses run wild, and is rescued by a handsome young man (MGR). The two fall in love and the princess gives him a signet and invites him to her palace. Problems arise when the king wishes to get the princess married and the queen (Madhuri Devi) wishes to have her married to her useless brother (Durairaj.)
After many thrilling incidents, the lovers are united and live happily as expected!
The film had many songs rendered by P. Leela, Jikki (P.G. Krishnaveni), A.M. Raja, A.P. Komala, and N.L. Ganasaraswathi. There were also gypsy dances choreographed by Sohanlal. One song rendered by Jikki off-screen, ‘Laalalee laallee…..' picturised on Madhuri Devi, became popular. It was a straight lift of the popular duet in Dastan (Hindi) rendered by Suraiya and Mohammed Rafi. This tune in turn was inspired by a popular Hispanic melody of that period and was used by Naushad!
In spite of the interesting onscreen narration, deft direction and excellent camerawork by Marconi and impressive performances by MGR, Serukalathur Sama and others, Kumari did not do well. One of the important roles was played by Vijayakumar, a handsome young man. After playing lead roles in some films during the 1940s and 1950s, he faded from public memory.
Comedy was provided by C. T. Rajakantham, ‘Pulimoottai' Ramaswami and others.
Padmanabhan also produced this film in Telugu under the title Rajeswari.
Remembered for being one of the early films of the future superstar and cult figure MGR, and some catchy tunes of Mahadevan.

RAGHAVENDRA
16th May 2013, 09:50 PM
Thanks Raghavendra Sir for the giving the link of Kumari song. Sir are you sure you have uploaded this song since the link gives this message.
Reported Attack Page!
This web page at music3.cooltoad.com has been reported as an attack page and has been blocked based on your security preferences.

Thank you Roop Sir for your appreciation.

I have only given the link and not uploaded. In fact, I too face such messages in my browser sometimes in cooltoad website. It's a very good song and shall see if it can be shared through some other source.
Thank you once again

ujeetotei
17th May 2013, 07:53 AM
Thank you for the clarification Sir.

RAGHAVENDRA
17th May 2013, 07:50 PM
ரூப் சார். அப்பாடலை தரவிறக்கம் செய்யும் வகையில் வேறு இணைய தள இணைப்பு தந்துள்ளேன். இப்பாடல் கிடைக்க காரணமாயிருந்த நண்பருக்கும் என் நன்றிகள்.

idahihal
17th May 2013, 11:37 PM
http://i41.tinypic.com/22ddno.jpg

idahihal
17th May 2013, 11:39 PM
http://i39.tinypic.com/2qlh8ad.jpg

idahihal
17th May 2013, 11:42 PM
http://i41.tinypic.com/350ncz5.jpg

idahihal
17th May 2013, 11:43 PM
http://i43.tinypic.com/f1aao3.jpg

idahihal
17th May 2013, 11:45 PM
http://i40.tinypic.com/315n8yt.jpg

siqutacelufuw
12th July 2013, 12:57 PM
மக்கள் திலகத்தின் 27வது திரைப்படம் "குமாரி" கதை சுருக்கம்

கோசல அரசர் மகள் குமாரி, வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஒன்று நேரிடுகிறது. முரட்டுத்தனமான குதிரைகள் கட்டுக்கடங்காமல் ஓடின. "விஜயன்" என்ற ஒரு வாலிபன், இந்த விபத்திலிருந்து காப்பாற்ற, விரைந்தோடினான்.


குமாரியின் அழகில் மயங்கிய விஜயன், அவளைக் காப்பாற்றுகிறான். அழகியான இளவரசியோ, அவன் அழகுக்கு அடிமையாகின்றாள். காப்பாற்றி உதவியதற்காக, அன்புக் காணிக்கையாக விலையுயர்ந்த மோதிரத்தை பரிசாக அளிக்கிறான். அத்துடனில்லாமால், கோசலத்துக்கொரு முறை வர வேண்டுகின்றான். அரசரிடம், பணிபுரியவும் கோரி விடை பெற்றுச் சென்றாள்.

விஜயனும், குமாரியும் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த வளர்ப்புத் தந்தையான வல்லபன், இவர்கள் தகுந்த ஜோடி எனவும், ஒருவருக்கொருவர் பிடித்தமாக இருப்பதையும் உணர்ந்து கொள்கிறான்.


கானகத்திலே வெண்ணிலவு பால் போலக் காய்ந்து, இளைஞனான விஜயனுக்கு பருவ தாகத்தை உண்டாக்கியது கோசல குமாரியின் நினைவு மேலிட்டவனாக, வாத்தியம் ஒன்றை எடுத்து காதல் கீதம் இசைக்கிறான். அரண்மனையிலே, அதே இரவு அரசிளங்குமரி, ஆனந்தமாக படகோட்டி பண்ணிசைக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் குமாரியின் தகப்பனாரான கோசல அரசர் மந்தாராவும், அவரது இரண்டாந்தாரமான இளம் மனைவி சந்திராவளியும். குமாரிக்கு ஏற்பட்ட மன மாறுதலைக் கண்ட மன்னர் மந்தாரா, சந்திராவளியிடம், "குமாரிக்கு தக்க கணவனை தேட வேண்டும்" என கூறுகிறார் ஆனால், சந்திராவளியோ, குமாரி தன் சகோதரன் சகாரனையே மணக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். மன்னரோ மறுக்கிறார். கோபம் கொண்ட சந்திராவளி, எப்படியும் தன் சகோதரனுக்கே குமாரியை மணமுடித்து, அதிகாரத்தை தன்னிடமே வைத்துக் கொள்ள திட்டமிடுகிறாள்.

காதல் கொண்ட விஜயன், கோசலத்துக்கு சென்று, பணி புரிய விரும்பினான் மன்னர் மந்தாராவிடம் சேவை செய்து அவர் மகள் குமாரியின் காதலை அடைய எண்ணினான். வல்லபனும் சம்மதித்தான் இதற்கு. ! ஆனால், விஜயனிடம், வல்லபன், தன் பெயரை வெளியிடக் கூடாதென்றும், தான் மந்தாராவின் உறவினரான ஜெயச்சந்திர மன்னரிடம் பணி புரிந்ததையும், ஜெயச்சந்திரரை, அவரது சகோதரன் பிரதாபன் அநியாயமாக கொன்றதையும், பழியை தன் பேரில் சுமத்தி தன்னையும் கொல்ல முயற்சி செய்ததையும், தான் இறந்தால், ஜெயச்சந்திரர் கொலையுண்ட செய்தி உலகுக்கு பரவாது என்று அவன் கருதினான் எனவும், முதல் முறையாக விஜயனிடம் கூறினான். கொலையுடன் சம்மந்தப்பட்ட தால், தன் பெயரை எக்கரனத்தைக் கொண்டும் வெளியிடக்கூடாது என்றும் புத்திமதி கூறினான். விஜயன் மந்தாராவின் ஆதரவு பெற புறப்பட்டான்.

மந்தாரா அவனை மெய்க்காப்பாளனாக நியமித்தார். அரசிளங்குமாரிக்கும், அரசர் மெய்காப்பாளனுக்கும் உள்ள காதல் வளர்ந்தது. மந்தாராவும், குமாரிக்கு தகுந்த மணமகன் கிடைத்தது பற்றி சந்தோஷிக்கிறார். ஆனால், சந்திராவளியோ , விஜயன் தான் கருதிய பாதைக்கு இடையூறாக இருப்பதை எண்ணி விஜயனை ஒழிக்க தீர்மானிக்கிறாள்.

ஒரு நாள் இரவு, குமாரி மூலம் விஜயனுக்கு அனுப்பப்பட்ட நிருபத்தை மாற்றி, விஜயனிடம் அனுப்பி விடுகிறாள். அதன் பயன், குமாரியை சந்திக்க வேண்டிய விஜயன், சந்திராவளியின் அறைக்கு செல்கிறான். வயோதிக அரசனை மணந்திருந்ததால், சந்திராவளி, வாலிபனான விஜயன் மீது ஏற்கனவே காதல் கொண்டிருந்தாள். அவனிடம் காதல் மொழி பேசி, மயக்குகிறாள். ஆனால் விஜயனோ கோபங்கொண்டு, அவளை கீழே தள்ளி விடுகிறான். சந்திராவளி, கபட நாடகம் ஆடுகிறாள். பழியை அவன் பேரில் சுமத்துகிறாள். அநியாயம் செய்து விட்டதாக அலறி, அபயத்துக்கு அழைக்கிறாள் அரசர், இதைக் கேட்டு ஓடோடி வருகிறார். சந்திராவளியின் சாகஸம் வெற்றி பெறுகிறது. தன்னை வற்புறுத்தியதாக கூறுகிறாள் ! கோபம் கொண்ட அரசர் வீரர்களை அழைத்து விஜயனை ஒப்படைக்கும்படி பணிக்கிறார். விசாரணை மண்டபத்திலே, விஜயன், குற்ற்வாளி எனக் கருதப்படுகிறான். கசையடி தண்டனை கொடுக்கப்படுகிறது. குதிரை மீது கட்டப்பட்டு நாட்டை விட்டு விரட்டப் படுகிறான்.

விஜயனை விரட்டி விட்ட காரியத்தில் சந்திராவளி வெற்றி பெற்றாலும், பிடிவாத கிழவராக இருக்கும் அரசர் வேறு எவருக்கும் குமாரியை மணமுடிக்க என்று தெரிந்து, தன்னுடைய ஆட்களை , காட்டு மனிதர்களாக மாறு வேடம் அணியச் சொல்லி, அம்பு ஒன்றை , குமாரியின் அறையில் எறியச் செய்கிறாள். அங்கே விழுந்த அம்பில் கட்டப்பட்ட நிருபத்திலிருந்து, விஜயன் தான் எழுதியிருக்கிறான் என நினைத்து, காத்திருந்த ஆளுடன் புறப்படுகிறாள் குமாரி. ஆனால், கோட்டையிலே தந்திரமாக அடைக்கப்பட்டதை பின்னர் உணருகிறாள். சந்திராவளி தன் திட்டம் நிறைவேறி விட்டதாக கருதினாள். ஆனால், குமாரி பயப்படுவாள் என அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவளையே எதிர்த்தாள் ! அதன் பயன், கோபம் கொண்ட சந்திராவளி, அடித்து கீழே தள்ளி, சகாரனிடம் கூறி, கோட்டை பூட்டி வைக்கச் செய்கிறாள். தன் இஷ்டத்துக்கு இணங்கும்வரை அவள் அப்படியே கிடக்க வேண்டும் எனவும் உத்தரவிடுகிறாள்.

அரசரிடம், விஜயனைத் தேடித்தான் குமாரி ஓடி விட்டாள் என தோழி சந்திரிகா கொண்டு வந்த ஒரு கடிதத்தை காட்டி மன்னரை நம்பச் செய்து விட்டாள். கடித்ததிலிருந்ததைப் பார்த்த மன்னர் விஜயனை தேடித் தான் குமாரி போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். சந்திராவளியோ , தன் சகோதரன் சகாரனை, குமாரியை அவனுக்கு மணமுடித்து கொடுக்க வேண்டும் எனவும் கூறுகிறாள். கோட்டையிலிருந்து, ஜன்னல் வழியாக குமாரி தப்பித்து ஓடி விடுகிறாள்.

குமாரி ஓடுவதைக் கண்ட விகாரன், சகாரனுடன் அவளைப் பின்பற்றுகிறான். தப்புவதற்கு ஒரு வழியுமில்லாத குமாரி, கடைசியாக ஆற்றிலே குதித்து மறைந்து விடுகிறாள். சகாரனும் விகாரனும், அவளைத் தேடி தேடி அலைகிறார்கள்.

செம்படவன் ஒருவன் ஆற்றிலே மிதந்து வரும் குமாரியைக் காப்பாற்றுகிறான். மணமாகாத குமாரியைக் கண்டவுடன், செம்படவன் தான் மணந்து கொள்ள நினைத்து, அவளிடம் தன் எண்ணத்தை தெரிவிக்கிறான். ஒரு சமயம் செம்படவன் கடைக்கு சென்றிருந்த போது, குமாரி தப்பித்து ஓடுகிறாள். திரும்பி வந்த செம்படவன், குமாரி ஓடுவதைக் கண்டு பின் தொடர்ந்து பிடித்துக் கொள்ளுகிறான். ஏற்கனவே, குமாரியை வழி நெடுக தேடிக் கொண்டு வந்த சகாரனும், விகாரனும், அவனிடமிருந்து காப்பாற்றி, அவந்திக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கேதான் பிரதாபன் ஆட்சி புரிகிறான். அண்ணனைக் கொன்ற அக்கிரமக்காரன் !


குதிரை மீது கட்டப்பட்ட விஜயன், காடுகளில் அலைகிறான் குடிக்கக் கூட தண்ணீரில்லாமல் அவதிப்படுகிறான். காடுகளில் திரிந்துக் கொண்டிருந்த நாடோடிக் கும்பல் பெண்கள் விஜயனைக் கட்டவிழ்த்து காப்பாற்றி எடுத்து செல்லுகிறார்கள், தங்கள் கூடாரங்களுக்கு. அங்கே, விஜயன் குணமடைகிறான். நாடோடி பெண்ணின் தாயார் ஒருத்தி கைரேகை மூலம் அவன் அரச குமாரன் எனவும், அரசன் ஆவான் எனவும் உணர்கிறாள். ஜீவா என்கின்ற நாடோடி அழகி, விஜயனிடம் காதல் கொள்கிறாள். தன் தாய் கூறிய கைரேகை பலனையும் கூறுகிறாள். காதலினால் வந்த வினை என விஜயன் அவளிடம் கூறி, ஏற்கனவே தன் இதயத்தில் வேறொருத்திக்கு இடம் அளித்து விட்டதையும், சகோதரியாகத் தான் அவளைக் கருதுவதாகவும் கூறுகிறான்.


நாடோடிப் பெண்கள் ஆடிப்பாடி விஜயனுக்காக ஒரு கொண்டாட்டம் நிகழ்த்துகிறார்கள். மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவே, மாறு வேஷமடைந்த வல்லபன் வந்து விஜயனைப் பார்க்கிறான். விஜயன் தன தந்தையை கொலை காரன் என குற்றம் சாட்டுகிறான். ஆனால், வல்லபன் உண்மையைக் கூறி விடுகிறான். "விஜயன் வேறு யாருமல்ல. ஜெயச்சந்திரருடைய மகன் தான், காப்பாற்றி வளர்த்தது வல்லபன்" என்பது தான் அந்த உண்மை. தன் செயலைக் குறித்து வருந்தினான் விஜயன். பிரதாபனை, பழிக்கு பழி வாங்க தீர்மானிக்கிறார்கள். நாடகக் கூட்டமாக மாறி அவந்திக்கு சென்று அங்கே தங்கள் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கிறார்கள்.


பிரதாபனை எப்படி பழி வாங்குகிறார்கள் ? விஜயனும் - குமாரியும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் ? விஜயனுக்காக வல்லபன் எப்படி தியாகம் செய்து பிரதாபன் மூலம் இறந்தான் என்பதை வெண்திரை விளக்கும்.
இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது


குறிப்பு : ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில் உள்ளபடி, பொருள் மாறாமல், அந்த தமிழ் நடையிலேயே, மேற்கூறப்பட்ட கதை சுருக்கம் விளக்கப்பட்டுள்ளது.





அன்பன் : சௌ செல்வகுமார்





என்றும் எம். ஜி.ஆர்

எங்கள் இறைவன்

Richardsof
12th July 2013, 02:18 PM
குமாரி படத்தின் கதை சுருக்கம் - பதிவு அருமை .

நன்றி பேராசிரியர் செல்வகுமார் சார் .

சற்று இடைவெளிக்கு பின் திரியில் ''குமாரி'' படம் மூலம்

இனி தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்களின் தொகுப்பு

தொடரும் என்று எதிர்பார்க்கிறோம் .

Richardsof
12th July 2013, 02:21 PM
Kumari 1952

RANDOR GUY



arts, culture and entertainment

M.G. Ramachandran, Madhuri Devi, Sriranjani Jr, Serukalathur Sama, T.S. Durairaj, K.S. Angamuthu, C.T. Rajakantham and ‘Pulimoottai' Ramaswami

An entertainer by R. Padmanabhan, this film based on folklore, had MGR playing the hero — it was one of his early films when he was not yet the iconic star he would soon become.

Padmanabhan made his mark even during the Silent Film era and was responsible for the entry of another sadly neglected Indian film pioneer, lawyer-turned-filmmaker K. Subramanyam. KS took his bow in one of Padmanabhan's silent films as a screenwriter. Padmanabhan was also responsible for bringing in Raja Sandow who created history in Bombay and later in Madras. Produced and directed by Padmanabhan, the film was written by the lyricist and Tamil scholar Ku. Sa. Krishnamurthi and S. M. Santhanam, while the lyrics were by Ku. Sa. Ki and T. K. Sundara Vathiyar. K. V. Mahadevan composed the music, while Padmanabhan had his usual cinematographer T. Marconi, an Italian in Madras, work with him.

Shot at Neptune Studio in Adyar (later Satya Studios), the assistant director was ‘A.C.T. Chandar M.A.' Soon after he would blossom as a writer-director and producer who made many hit movies with Sivaji Ganesan, M.G. Ramachandran and others under his full name, A.C. Thirulokachandar! Santhanam also worked with ACT in the directorial department.

(Santhanam was a noted film journalist and critic during the late 1940s and worked for the popular Tamil movie monthly, Gundoosi.)

A princess (Sriranjani), while travelling in a horse carriage, meets with an accident when the horses run wild, and is rescued by a handsome young man (MGR). The two fall in love and the princess gives him a signet and invites him to her palace. Problems arise when the king wishes to get the princess married and the queen (Madhuri Devi) wishes to have her married to her useless brother (Durairaj.)

After many thrilling incidents, the lovers are united and live happily as expected!

The film had many songs rendered by P. Leela, Jikki (P.G. Krishnaveni), A.M. Raja, A.P. Komala, and N.L. Ganasaraswathi. There were also gypsy dances choreographed by Sohanlal. One song rendered by Jikki off-screen, ‘Laalalee laallee…..' picturised on Madhuri Devi, became popular. It was a straight lift of the popular duet in Dastan (Hindi) rendered by Suraiya and Mohammed Rafi. This tune in turn was inspired by a popular Hispanic melody of that period and was used by Naushad!

In spite of the interesting onscreen narration, deft direction and excellent camerawork by Marconi and impressive performances by MGR, Serukalathur Sama and others, Kumari did not do well. One of the important roles was played by Vijayakumar, a handsome young man. After playing lead roles in some films during the 1940s and 1950s, he faded from public memory.

Comedy was provided by C. T. Rajakantham, ‘Pulimoottai' Ramaswami and others.

Padmanabhan also produced this film in Telugu under the title Rajeswari.

Remembered for being one of the early films of the future superstar and cult figure MGR, and some catchy tunes of Mahadevan.

RAGHAVENDRA
12th July 2013, 03:32 PM
மீண்டும் இந்த சிறந்த திரி தொடர்வது மகிழ்வூட்டுகிறது. இதுவே தங்கள் தலையாய கடமை என்று கருதி திரு எம்.ஜி.ஆர் அவர்களின் பட விவரங்களை முழுமைப் படுத்துமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அந்தந்தப் படம் வரும் போது என்னிடம் ஏதாவது தகவல் அல்லது ஆவணம் இருக்குமாயின் அதனைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்.

siqutacelufuw
12th July 2013, 05:43 PM
திரு. வினோத் சார் மற்றும் திரு. ராகவேந்திரா சார் அவர்களுக்கு நன்றி !


எனது கல்லூரி அலுவலகப் பணிகள் (மானவர்கள் சேர்க்கை நடைபெற்ற சமயம்) காரணமாகவும், "ஒலிக்கிறது உரிமைக்குரல்" பத்திரிகையுடன், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் இணைந்து நடத்திய சமீபத்திய "பொன் மனச் செம்மல் முப்பெரும் விழா" காரணமாகவும், வேறு பல அலுவல்கள் காரணமாகவும், இத்திரியின் வேகத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது வருந்தத் தக்கதுதான்



மக்கள் திலகத்தின் 28வது படம் முதல் செய்திகள், அனைத்து பதிவாளர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் இத்திரியில் தொடரும்.


ஓங்குக புரட்சித்தலைவரின் புகழ் !




அன்பன் : சௌ. செல்வகுமார்




என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2013, 05:46 PM
மக்கள் திலகத்தின் 27வது திரைப்படம் "குமாரி" திரைப்படத்தில் இடம் பெற்ற
பாடல்களின் முதலிரண்டு வரிகள் :




1. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : ஓ .... ஓ ..... அம்புலியே வா !

நீ அன்பாகவே, வா என் கூடவே !



2. ஆண்கள் கோரஸ் (குழுப்பாடல்) : வாழ்க சாந்தி சத்யமே வாழ்க

மாறாத நீடூழி



3. தனித்தகுரலில் ஆண் பாடும் பாடல் : ஆணுக்கொரு பெண் வேணுமே ... அவசியம்

பெண்ணுக்கொரு ஆண் வேணுமே ... கட்டாயம்



4. தனித்தகுரலில் ஆண் பாடும் பாடல் : அழியாத காதல் வாழ்வின் - அணையாத

ஜோதியாய் ஒளி வீசுவாள் - எந்நாளும்



5. ஜோடிப்பாடல் - படகோட்டிகளுடன் : அதைர்யம் கொள்வது அறிவீனம் - தைரியமே

பிரதானம் - நதிமீதில் படகு போவது போலே



6. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : அருகிலே அவர் வருவார்

இருளிலே நிலவொளி போல்



7. தனித்தகுரலில் ஆண் பாடும் பாடல் : காதலின் சோலை கனியை

இவ்வேளை காணவே

கண்கள் ரெண்டும்



8. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : ஹ ஹ ஹ அழகின் ராணி - யாரேனக்கே

இணையாவார் - ஆருயிர் வாலிபன் முன்னே



9. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : லாலலீ ! லாலலீ ! லாலலீ ! ஹா ஹா

அழகின் அற்புதமே ... பாரில் இருள் நீக்கும்



10. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : சொல்ல சொல்ல, உள்ளே வெக்கம் - எட்டி

எட்டி பாக்குதே - செல்ல பிள்ளை போலே ஆசை



11. குழுப்பாடல் (ஜிப்ஸி கூட்டம்) : ஆயோ .... ஷகி மாயோ .. அபு காயோ

துரு ஜூயிதோ, ரோமி ஹாரியோ



12. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : அலையாடும் போலே ... மன நிலையாடலானேன்

அனாதை நான் தனியே வாடலானேன்



13. கோஷ்டி கானம் : தெம்மாங்கு, டபுக்கு டப்பா - தில்லானாத்தா

திமி திமித்தா - தையா தையா, ஆட்டம் போட



14. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : நாட்டுக்கு நலம் நாடுவோம் .. நா தல்லி

நா தன்றி , சூடு நல்லோடு, விருந்து



================================================== ======================================


அன்பன் : சௌ செல்வகுமார்





என்றும் எம். ஜி.ஆர்

எங்கள் இறைவன்

siqutacelufuw
12th July 2013, 05:51 PM
மக்கள் திலகத்தின் 27வது திரைப்படம் "குமாரி" திரைப்படத்தில் இடம் பெற்ற 11வது பாடலாகிய "ஜிப்ஸி கூட்ட" பாடல் பின்னாளில் வெளிவந்த தமிழ் மற்றும் இந்தி படங்களில் இடம் பெற்ற ஜிப்ஸி கூட்ட" பாடல்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது, குறிப்பிடத்தக்கது.



அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

Stynagt
12th July 2013, 06:49 PM
நமது தெய்வத்தின் அனைத்து படங்களின் பாடல் புத்தகங்களையும், பல அரிய தகவல்களையும் தன்னகத்தே கொண்ட திரு. செல்வகுமார் அவர்கள் மீண்டும் திரிக்கு வந்து ஒளியூட்டி என்போன்றோருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென கேட்டுகொள்கிறேன்...

oygateedat
12th July 2013, 07:06 PM
http://i41.tinypic.com/2rqhmp0.jpg