PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

ainefal
7th July 2013, 10:10 PM
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=cpAEbgQnFb4#at=120


NAALAI NAMATHE - 8

iufegolarev
7th July 2013, 10:24 PM
http://youtu.be/ek-avfS3Z_o


அன்பு நண்பர் எஸ்வி அவர்களுக்கு,

நம் இரு திலகங்களுக்கும் நல்ல பொருத்தம் திரை உலகில் இருந்திருகிறது ...இருவரும் இது போல நிறைய வித்தைகள் கற்று கைவசம் வைத்திருந்தார்கள் என்று நினைகிறேன் !

அதன் அடையாளமான இந்த காட்சி.....கணவன் திரைப்படம் வருவதற்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்ட திருமால் பெருமை திரைப்படத்தில் இதே போல ஒரு காட்சி...

நடிகர் திலகம் நின்ற நிலையில் சர்வ சாதாரணமாக ஆப்பிள் எறிந்து அது சென்டராக கத்தியில் சொருகும் காட்சி...உங்கள் பார்வைக்கு !!

http://www.youtube.com/watch?v=Il8TYKCyZM8&feature=c4-overview&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg

ainefal
8th July 2013, 12:13 AM
http://i44.tinypic.com/2e36cz6.jpg

Richardsof
8th July 2013, 05:20 AM
இனிய நண்பர் திரு ரூப் சார்

மக்கள் திலகம் நடித்து 100 நாட்கள் தொடாத கருப்பு வெள்ளை படங்கள்

பற்றிய ஒரு தொகுப்பு ஒரு ரசிகனாக என்னுடைய பதிவுகள் தந்து வருகிறேன் . உங்களின் பாராட்டுக்கு நன்றி .


இனிய நண்பர் திரு ரவி சார்

மக்கள் திலகத்தின் '' நாடோடி மன்னன் '' 2013ல் கோவை மாவட்டத்தில் கலக்கி வரும் செய்தியினை பதிவிட்டமைக்கு நன்றி .

இனிய நண்பர் திரு சுப்பு சார்

சக்ரவர்த்தி திருமகள் - சென்னை - மகாலட்சுமி அரங்கின்

வெள்ளி - சனி வசூல் நிலவரம் தந்து பாராட்டியதற்கு நன்றி .


இனிய திரு ராகவேந்திரன் சார்

அடிமைப்பெண் படத்தில் இடம் பெறாத பாடலின் தகவல் தந்தமைக்கு நன்றி


பாடலை பதிவு செய்த திரு சைலேஷ் அவர்களுக்கு நன்றி .

Stynagt
8th July 2013, 04:41 PM
மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றொமொரு மாணிக்கம்..
நெல்லை மாநகரப் பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகத்தின் பெயர்.

http://i41.tinypic.com/5arkut.jpg

உலகத்தமிழர் அனைவரும் பெருமை கொள்ளும் செய்தி..நெல்லை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.. இந்த வெற்றிக்கும் பெரும் பாடுபாட்ட கவுன்சிலர் திரு. ஆறுமுகம் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது..தலைவரின் மேல் தீராத பற்று கொண்ட திரு. ஆறுமுகம் அவர்களுக்கு அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இந்த முயற்சியில் அயராது பாடுபட்ட உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ் அவர்களுக்கும், நெல்லை மாநகர மேயர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்...

தகவல் அளித்த உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜ் அவர்களுக்கு நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

masanam
8th July 2013, 04:56 PM
மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றொமொரு மாணிக்கம்..
நெல்லை மாநகரப் பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகத்தின் பெயர்.

http://i41.tinypic.com/5arkut.jpg

உலகத்தமிழர் அனைவரும் பெருமை கொள்ளும் செய்தி..நெல்லை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.. இந்த வெற்றிக்கும் பெரும் பாடுபாட்ட கவுன்சிலர் திரு. ஆறுமுகம் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது..தலைவரின் மேல் தீராத பற்று கொண்ட திரு. ஆறுமுகம் அவர்களுக்கு அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இந்த முயற்சியில் அயராது பாடுபட்ட உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ் அவர்களுக்கும், நெல்லை மாநகர மேயர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்...

தகவல் அளித்த உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜ் அவர்களுக்கு நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

கலியபெருமாள் ஸார்,
நெல்லை மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகம் பெயரிடும் தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Stynagt
8th July 2013, 05:27 PM
சென்னையை கலக்கும் திரையுலக சக்ரவர்த்தியின் 'சக்கரவர்த்தி திருமகள்'..வசூலில் மாபெரும் சாதனை..வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் (தினசரி 3 காட்சிகள்) வசூல் ரூ.53000ஐ தாண்டியது....எந்தவித விளம்பரமும் இல்லாமல் வசூலில் புரட்சி படைக்கும் புரட்சிதலைவர் படம் ..57 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளை படம் படைக்கும் இந்த சாதனையை தலைவரின் இன்னொரு படம்தான் முறியடிக்க முடியும்..இதே வாரத்தில் பிராட்வே திரையரங்கில் தலைவரின் இன்னோர் காவியமான 'நான் ஆணையிட்டால்' திரையிடப்பட்டுள்ளது..அன்று மட்டுமல்ல என்றுமே தலைவரின் படங்கள் அள்ள அள்ள குறையாத அமுத சுரபி...அனைவரின் பசியை தீர்க்கும் அட்சய பாத்திரம்...

நேற்று (07.07.2013) அன்று மகாலட்சுமி திரையரங்கே விழாக்கோலம் பூண்டது...எம்ஜிஆர் ரசிகர்கள் திரளாக வந்திருந்து திரைப்படத்தை கண்டு களித்தனர்..தலைவர்களின் மனம் நிறைந்தது போல 90 சதவீத திரையரங்கு நிறைந்தது.. திரையரங்குக்கு வந்திருந்த ஏ.எல்.எஸ். திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது..விழாவிற்கு பேராசிரியர் திரு. செல்வகுமார், உரிமைக்குரல் ஆசிரியர் ராஜ் மற்றும் திரைப்படம் திரையிட்ட திரு. நீலகண்டன், திரு. லோகநாதன் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். .

http://i39.tinypic.com/2lbc4l2.jpg

தகவல் அளித்த திரு. பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...புகைப்படங்கள் உதவி..திரு. லோகநாதன்..

Stynagt
8th July 2013, 05:35 PM
http://i42.tinypic.com/oftylt.jpg

Stynagt
8th July 2013, 05:38 PM
http://i44.tinypic.com/2nhdtnl.jpg

Stynagt
8th July 2013, 05:42 PM
http://i43.tinypic.com/2zq8pig.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் திரு. லோகநாதன் அவர்கள்..

Richardsof
8th July 2013, 05:42 PM
9.7.1965
http://i44.tinypic.com/oamyo6.jpg
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''

49 வது ஆண்டு துவக்க தினம் .

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வெளிவந்த கடல் கொள்ளை சம்பவம் கொண்ட பிரமாண்ட வண்ணப்படம் .

மக்கள் திலகத்தின் படங்களிலே அதிக முறை மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களால் அதிக முறை பார்க்கப்பட்ட வெற்றி காவியம் .

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு
அட்டகாசமான சண்டை காட்சிகள்
இனிமையான பாடல்கள் -மெல்லிசை மன்னர்களின் பிரமாதமான பின்னணி இசை .
மக்கள் திலகத்தின் கட்டழகு -புதுமையான உடை அலங்காரம்
எழில் கொஞ்சும் கார்வார் -கோவா கடற்கரை படப்பிடிப்பு

விறுவிறுப்பான காட்சிகள்
அருமையான வசனங்கள்
பிரமாண்ட படைப்பு
பந்துலுவின் இயக்கம்
பத்மினி நிறுவனத்தின் என்றென்றும் அமுத சுரபி

1965ல் எங்க வீட்டு பிள்ளை சரித்திர சாதனை படைத்த பின் வந்த அடுத்த வெற்றி படைப்பு ''ஆயிரத்தில் ஒருவன் ''

2014ல் 'ஆயிரத்தில் ஒருவன் '' புதுமை படைப்பாக டிஜிட்டல்
மெருகேற்றி தமிழகமெங்கும் வெளிவர உள்ளதாகஇனிய தகவல் கிடைத்துள்ளது .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்த நேரத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவனின் ஓட்டம் பற்றி கேட்கவே வேண்டாம் .திரையிடாத அரங்கமே இல்லை என்ற அளவிற்கு 48 ஆண்டுகள் ஓய்வில்லாமல் மணிமாறன் மக்களை மகிழ்வித்தார் .

மக்கள் திலகம் தன்னுடைய நடிப்பை மிகவும் சிறப்பாக
காட்சிக்கு காட்சி பலவித பரிமாணங்களில் பிரகாசமாக நடித்து காண்போர் உள்ளங்களை கொள்ளை அடித்திருப்பார் .
எந்த கோணத்தில் பார்த்தாலும் எத்தனை கோணத்தில் பார்த்தாலும் நம் மக்கள் திலகம் இந்த படத்தில் அத்தனை
கோணத்திலும் ஜொலித்திருப்பார் .

படம் வெளியான நேரத்தில் அத்தனை பத்திரிகைகளும் -திரை உலக பிரமுகர்களும் - விநியோகஸ்தர்களும் - ரசிகர்களும் - பொது மக்களும் - திரை அரங்கு உரிமையாளர்களும் என்று எல்லா தரப்பினரும் மனமகிழ்வுடன் படத்தை பார்த்து மீண்டும் மீண்டும் படத்தை பல முறை பார்த்து ஒரு சரித்திர நிகழ்வினை நடத்தி காட்டினார்கள் .
http://i43.tinypic.com/119zf4m.jpg

எம்ஜிஆர் படங்களில் மிகவும் பொழுது போக்கு படமாக கருத பட்ட படம் .

படத்தின் தலைப்பிற்கு தக்கவாறு 'ஆயிரத்தில் ஒருவன் ''

என்று வாழ்ந்த ஒரு மாபெரும் உலக பேரழகன் எங்கள் எம்ஜியார் இன்று உலகமெங்கும் உள்ள பல கோடிக்கணக்கான
உள்ளங்களில் வாழ்கிறார் என்றால் அந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு
.http://i40.tinypic.com/2enotac.jpg

Stynagt
8th July 2013, 05:47 PM
http://i41.tinypic.com/eb6f6w.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் பி.எஸ்.ராஜ்

Stynagt
8th July 2013, 05:54 PM
http://i39.tinypic.com/2hhiow2.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் திரை வெளியீட்டாளர் திரு. நீலகண்டன்

Stynagt
8th July 2013, 05:59 PM
http://i40.tinypic.com/1gnq10.jpg

Richardsof
8th July 2013, 06:00 PM
நெல்லை நகர பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகம் பெயர்

வைத்த செய்தி .

சக்கரவர்த்தி திருமகள் - - சென்னை நகர மகாலட்சுமி அரங்கின்

சாதனை - படங்கள் பதிவுகள் அருமை

நன்றி திரு கலியபெருமாள் சார்

Stynagt
8th July 2013, 06:01 PM
http://i43.tinypic.com/3165iki.jpg

Stynagt
8th July 2013, 06:04 PM
http://i39.tinypic.com/wlxjc0.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன், திரு. லோகநாதன், மற்றும் பேராசிரியர் திரு. செல்வகுமார்

Richardsof
8th July 2013, 06:21 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/abca76fc-0af5-4f66-8430-b6320fd771f3_zps60d69f55.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/abca76fc-0af5-4f66-8430-b6320fd771f3_zps60d69f55.jpg.html)

masanam
8th July 2013, 07:06 PM
கலியபெருமாள் ஸார்,
சக்கரவர்த்தி திருமகள் திரையரங்க படங்கள் அருமை.

masanam
8th July 2013, 07:07 PM
வினோத் ஸார், ஆயிரத்தில் ஒருவன் மக்கள் திலகம் பற்றிய தகவல் பதிவுக்கு நன்றி.

Stynagt
8th July 2013, 07:18 PM
அமரராகி 26 ஆண்டுகள் ஆனபின்பும் உலகத்திலேயே ஒரு தலைவரை பற்றி இத்தனை மாத இதழ்களும் சாதனை ஆல்பங்களும் வெளிவரும் ஒரே தலைவர் எங்கள் இதய தெய்வம்தான். அதேபோல் ஒரே வருடத்தில் பல இடங்களில், பல தேதிகளில் பிறந்த நாள் கொண்டாடும் ஒரே தெய்வம் எங்கள் தெய்வம்தான்..பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம் போன்ற எண்ணற்ற சேவைகளை செய்து வருவது எங்கள் தெய்வத்தின் பெயரால் இயங்கும் நற்பணி, சமூக சேவை மன்றங்கள்தான்...17.06.2013ல் உரிமைக்குரல் இதழ் மற்றும் எம்ஜிஆர் பொது நல சங்கம் நடத்திய பிறந்த நாள் விழாவும், அதற்கு அடுத்த வாரமே 23.06.2013ல் இதயக்கனி நடத்திய விழாவும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தெய்வத்தின் பிறந்த நாளை தினம் தினம் கொண்டாடும் பக்தர்கள் என்பதை நிரூபிக்கின்றன..இம்மாத இதயக்கனி இதழில் மக்கள் திலகம் 96 விழாவில் திருமதி சரோஜா தேவி மற்றும் திரையுலக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்ட காட்சிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு...
http://i42.tinypic.com/2lvmgqs.jpg

Stynagt
8th July 2013, 07:22 PM
http://i41.tinypic.com/2j1u247.jpg

Stynagt
8th July 2013, 07:25 PM
http://i39.tinypic.com/2zp39j9.jpg

தலைவரின் பிறந்த நாளில் கலந்து கொண்ட நமது தெய்வத்தின் புகழ் பாடும் அபிநய சரஸ்வதி திருமதி சரோஜா தேவி.

Stynagt
8th July 2013, 07:28 PM
http://i42.tinypic.com/2ik2rdy.jpg

Richardsof
8th July 2013, 08:27 PM
courtesy- malaimalar .
நாடோடி மன்னன் கதை எவ்வாறு திருப்பங்களோடும், விறுவிறுப்பான சம்பவங்களோடும் உருவாக்கப்பட்டதோ, அதுபோல் "ஆயிரத்தில் ஒருவன்" கதையும் நவரசங்களுடன் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டது.

ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து மணிமாறன் என்ற இளைஞன் நடத்தும் போராட்டமே கதையின் மையக்கரு. கடல், கப்பல், அடிமைகள் என்று, மேல்நாட்டுப் படங்களைப் போன்ற பிரமாண்டமான பின்னணியில் கதை உருவாகியது. ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதினார்.

கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுத, விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்தனர். பந்துலு டைரக்ட் செய்தார். படத்தின் பெரும் பகுதி கோவாவிலும், அதன் அருகே கடல் பகுதியிலும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் கடல் சண்டை, ஏராளமான பொருட்செலவில் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டது.

9_7_1965_ல் "ஆயிரத்தில் ஒருவன்" வெளிவந்தது. முதல் காட்சியிலேயே அது "மெகா ஹிட்" படம் என்பது தெரிந்து விட்டது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர். அவர்கள் ஏராளமான படங்களில் இணைந்து நடிக்க, "ஆயிரத்தில் ஒருவன்" வழிவகுத்தது.

கருத்தாழம் மிக்க இனிய பாடல்கள், படத்தின் வெற்றிக்குத் துணை புரிந்தன. கண்ணதாசன் எழுதிய அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்", "நாணமோ", "ஓடும் மேகங்களே" ஆகிய பாடல்களும், வாலி இயற்றிய "பருவம் எனது பாடல்", "உன்னை நான் சந்தித்தேன்", "ஆடாமல் ஆடுகிறேன்", "ஏன் என்ற கேள்வி" ஆகிய பாடல்களும் திக்கெட்டும் எதிரொலித்தன.

பி.ஆர்.பந்துலு, வசூல் மழையில் நனைந்தார். 1965_ல் எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை தவிர, பணம் படைத்தவன், கலங்கரை விளக்கம், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்தார்.

Richardsof
8th July 2013, 08:29 PM
courtesy - net
"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு க்ளாசிக்!

எம் ஜி ஆர் படங்களிலேயே சிறப்பான ஒரு படம்னா அது, பி ஆர் பந்துலு வின் ஆயிரத்தில் ஒருவன் தான் என்பேன் நான். 1965 ல் வந்த படம் இது. பாடல்கள் அனைத்துமே முத்தானவை. ஜெயலலிதா அறிமுகமான (வெண்ணிற ஆடை) அதே வருடத்தில் முதல் முதலாக எம் ஜி ஆர் வுடன் ஜோடியாக நடித்த படம் இதுதான். அதே வருடம் வந்த எங்க வீட்டுப் பிள்ளை யை விட இது நல்ல படம் ஆனால் ஆயிரத்தில் ஒருவன் எங்க வீட்டுப்பிள்ளை அளவுக்கு அன்று வெற்றியடையவில்லை என்கிறார்கள்!

நம்ம எம் ஜி ஆர், மணிமாறன், ஒரு நாட்டு வைத்தியர், பாம்புகடி விஷத்துக்கு மருந்து கண்டுபிடிப்பார். அவர் வாழும் நெய்தல் நாட்டில் ஒரு சர்வாதிகாரியின் கொடுமையால் புரட்சி வெடிக்கும். மணிமாறன் சில புரட்சியாளர்கள் உயிரைக் காப்பாற்றுவார். உடனே அங்கே உள்ள சர்வாதிகாரி மனோகர் அவரை குற்றம் சாட்டி அடிமையாக விற்க அவரை கன்னித்தீவுக்கு நாடுகடத்துவார். அடிமையோட அடிமையாக கன்னித்தீவுக்கு அனுப்பப்படுவார் அழகும், வீரமும் நிறைந்த மருத்துவர் மணிமாறன்.

கன்னித்தீவின் இளவரசி, பூங்கொடி (நம்ம அம்மையாருக்கு 16 வயது இருக்கும்).

* "பருவமெனது பாட"லில் அழகும் இளமையுமாக அறிமுகமாவார்!

* "ஏன் என்ற கேள்வி" கேட்கும் ஆயிரத்தில் ஒருவன், மணிமாறனின் அழகில் மயங்கி தன் இதயத்தைப் பறிகொடுப்பார்.

* "ஓடும் மேகங்களே" என்று பாடி, நாடாளும் வண்ண மயில் நீ, நாட்டிலுள்ள அடிமை நான்! உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்லி இளவரசியின் காதலை நிராகரித்துவிடுவார், மணிமாறன்.

* "உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்" என்று காதல் தோல்வியில் ஏங்குவார், பூங்கொடி!

காலச்சக்கரம் சுழலும், அடிமை மணிமாறன் கொள்ளைக்காரர் ஆவார் இல்லை ஆக்கப்படுவார். ஆனால் அவர் கொள்ளையரைத்தான் கொள்ளையடிப்பார்!! கொள்ளையர்போல் நடிக்கும் நல்லவர், பூங்கொடியின் இதயம் கவர்ந்த அடிமை, மணிமாறன், இன்று கொள்ளையராகி கொள்ளையர் கப்பல்போல் இருக்கும் உல்லாசக்கப்பலை- பூங்கொடியின் கப்பலையே- சூரையாடுவார்.

இளவரசி அடிமையாவார்! ஏலத்தில் விலைக்குப்போகும் (*ஆடாமல் ஆடுகிறேன்) அவர் இதயத்தைத் திருடிய “திருடன்” மற்றும் கொள்ளைக்காரன் மணிமாறன், தானே அவளை விலைக்கு வாங்கிக்கொள்வார்!

இருவருக்கும் இடையில் ஊடல், ஊடல் முடிந்து கூடலாகும்போது!

* நாணமோ இன்னும் நாணமோ பாடலில் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கும்! ரொம்ப சிறப்பான டூயட் இது! மிகவும் ரசிக்கத்தக்க இருக்கும் இந்தப்பாடல்.

அதுக்கப்புறம் கொள்ளையர்களை நல்லவராக்கி "அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்" பாடல் பாடிக்கொண்டே சொந்த நாடான “நெய்தல் நாட்டுக்கு" திரும்பி வந்து சர்வாதிகாரியிடம் போராடி அவரையும் திருத்தி, குடியாட்சி கொண்டு வருவார்!

எடிட்டிங் பிரமாதம், காமெடி (நாகேஷ்), வில்லன்கள் (நம்பியார், மனோகர்) எல்லாமே அபாரம்!

சண்டைக்காட்சிகள் சிற்ப்பாக இருக்கும். எம் ஜி ஆர், இளமையாகவும் மிகவும் அழகாகவும் இருப்பார்! ஜெயலலிதாவும் சிறப்பா நடித்து இருப்பார்.

Richardsof
8th July 2013, 08:43 PM
http://youtu.be/rKa1AQDj4EY

Richardsof
8th July 2013, 08:46 PM
http://youtu.be/8TJNStucCnQ

Richardsof
8th July 2013, 08:49 PM
http://youtu.be/U3PTY9TQHC0

ainefal
8th July 2013, 08:55 PM
மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றொமொரு மாணிக்கம்..
நெல்லை மாநகரப் பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகத்தின் பெயர்.

http://i41.tinypic.com/5arkut.jpg

உலகத்தமிழர் அனைவரும் பெருமை கொள்ளும் செய்தி..நெல்லை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.. இந்த வெற்றிக்கும் பெரும் பாடுபாட்ட கவுன்சிலர் திரு. ஆறுமுகம் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது..தலைவரின் மேல் தீராத பற்று கொண்ட திரு. ஆறுமுகம் அவர்களுக்கு அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இந்த முயற்சியில் அயராது பாடுபட்ட உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ் அவர்களுக்கும், நெல்லை மாநகர மேயர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்...

தகவல் அளித்த உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜ் அவர்களுக்கு நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

நெல்லை மாநகரப் பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகத்தின் பெயர் - தகவலுக்கு நன்றி. தொடர்ந்து தலைவர் விழாக்களை நடத்தும் இனிய நண்பர் உரிமைக்குரல் திரு. Bsr அவர்ளுக்கு வாழ்த்துக்கள்.

Richardsof
8th July 2013, 08:56 PM
http://youtu.be/4Dy-uOdy_a0

ainefal
8th July 2013, 09:05 PM
சென்னையை கலக்கும் திரையுலக சக்ரவர்த்தியின் 'சக்கரவர்த்தி திருமகள்'..வசூலில் மாபெரும் சாதனை..வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் (தினசரி 3 காட்சிகள்) வசூல் ரூ.53000ஐ தாண்டியது....எந்தவித விளம்பரமும் இல்லாமல் வசூலில் புரட்சி படைக்கும் புரட்சிதலைவர் படம் ..57 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளை படம் படைக்கும் இந்த சாதனையை தலைவரின் இன்னொரு படம்தான் முறியடிக்க முடியும்..இதே வாரத்தில் பிராட்வே திரையரங்கில் தலைவரின் இன்னோர் காவியமான 'நான் ஆணையிட்டால்' திரையிடப்பட்டுள்ளது..அன்று மட்டுமல்ல என்றுமே தலைவரின் படங்கள் அள்ள அள்ள குறையாத அமுத சுரபி...அனைவரின் பசியை தீர்க்கும் அட்சய பாத்திரம்...

நேற்று (07.07.2013) அன்று மகாலட்சுமி திரையரங்கே விழாக்கோலம் பூண்டது...எம்ஜிஆர் ரசிகர்கள் திரளாக வந்திருந்து திரைப்படத்தை கண்டு களித்தனர்..தலைவர்களின் மனம் நிறைந்தது போல 90 சதவீத திரையரங்கு நிறைந்தது.. திரையரங்குக்கு வந்திருந்த ஏ.எல்.எஸ். திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது..விழாவிற்கு பேராசிரியர் திரு. செல்வகுமார், உரிமைக்குரல் ஆசிரியர் ராஜ் மற்றும் திரைப்படம் திரையிட்ட திரு. நீலகண்டன், திரு. லோகநாதன் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். .

http://i39.tinypic.com/2lbc4l2.jpg

தகவல் அளித்த திரு. பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...புகைப்படங்கள் உதவி..திரு. லோகநாதன்..

தகவலுக்கு நன்றி. அற்புதமான பாடல்கள், சண்டை கட்சிகள் நிறைந்த படம்.

ainefal
8th July 2013, 09:16 PM
http://i41.tinypic.com/eb6f6w.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் பி.எஸ்.ராஜ்

Superb. Thanks very much Sir.

ainefal
8th July 2013, 10:00 PM
http://www.youtube.com/watch?v=tCceEDTmEQQ&feature=youtu.be


NAALAI NAMATHE - 9

Richardsof
9th July 2013, 05:05 AM
மக்கள் திலகம் நடித்த தேவர் பிலிம்ஸ்

காதல் வாகனம் -1968

தேவர் எடுத்த படங்களிலே குறைந்த நாட்கள் ஓடிய படம் .

பாடல்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை .

நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் ,குறிப்பாக சண்டைகாட்சிகள் புதுமையாக இருந்தும் படம் ரசிகர்களை கவரவில்லை .

மொத்தத்தில் காதல் வாகனம் -நிறைவில்லா பயணம் .

30/100

Richardsof
9th July 2013, 05:17 AM
ஒருதாய் மக்கள் -1971

மக்கள் திலகத்தின் ''ஒரு தாய் மக்கள் '' நீண்ட நாள் தயாரிப்பில்இருந்து வந்த படம் .
http://i39.tinypic.com/2wmkzgy.jpg
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் கை தேர்ந்த நடிப்பு பிரமாதம் .

பாடினால் ஒரு பாட்டில் மக்கள் திலகத்தின் நடனமும் நடிப்பும் அபாரம் .

நம்பியாருடன் மோதும் காட்சிகள் சிறப்பாக இருந்தன .

நல்ல கதையம்சம் கொண்ட படம் .

55/100

Richardsof
9th July 2013, 05:23 AM
அன்னமிட்டகை -1972
http://i43.tinypic.com/2wqvnl3.jpg
மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .

அண்ணா பிறந்த தினம் அன்று வந்த படம் .

எல்லா பாடல்களும் இனிமையானவை

நல்ல கதை அம்சம் கொண்ட படம் .

சுமாராக ஓடிய படம் .

55/100.

Richardsof
9th July 2013, 05:56 AM
சென்னை நகரில் மக்கள் திலகத்தின் '' ஆயிரத்தில் ஒருவன் '' வெளியான அன்று [ 9.7.1965] ஏற்பட்ட ஒரு இனிய அனுபவம் பற்றிய பதிவு .

அனுப்பியவர் .திரு பாலசுப்ரமணியம் -சென்னை . மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரின் கல்லூரி நாட்களின் அனுபவம் .

1965 பொங்கல் அன்று வெளியாகி இந்திய திரைப்பட வரலாற்றில்
ஒரு வசூல் பிரளயம் உருவாகிய எங்கவீட்டு பிள்ளை வெள்ளிவிழா கடந்த நிலையில் , மக்கள் திலகத்தின் ''பணம் படைத்தவன் ''10 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் வந்த படம் ''ஆயிரத்தில் ஒருவன் ''.

1964ல் மக்கள் திலகத்தை வைத்து திரு பந்துலு அவர்கள் படம் எடுக்கிறார் என்ற தகவல் வந்த நாள் முதல் படம் வரும் வரை
ரசிகர்கள் - தயாரிப்பாளர்கள் -பத்திரிகைகள் -விநியோகஸ்தர்கள் - மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் ஆவலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வந்தது .

எங்க வீட்டு பிள்ளையின் வெற்றியின் தாக்கம் தொடருமா என்ற நிலையில் வந்த படம் .
http://i39.tinypic.com/2drz280.jpg

பிரமாண்ட விளம்பரங்கள் - போஸ்டர்கள் என்று

9.7.1965 சென்னை நகரில் மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா

மூன்று அரங்கில் வந்தது .

மூன்று அரங்கிலும் அன்று முன் இரவே ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள் . ஏற்கனவே மக்கள் வெள்ளத்தில் முன் பதிவு செய்திருந்ததால் மிட்லண்ட் அரங்கில் சிறப்பு காலை காட்சிக்கு உள்ளே நுழைவதற்கு பட்ட சிரமத்தை வர்ணிக்க முடியாது .

சிறப்பு காட்சியில் படம் துவங்கிய உடன் ஏற்பட்ட ஆராவாரம் - விசில் - கைதட்டல்கள் மத்தியில் டைட்டில் காட்சிகள் வெகு பிரமாதமான இசையுடன் ஓடும்போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .

மக்கள் திலகம் அறிமுக காட்சியில் ரசிகர்களின் ஆராவரம்
அமர்க்களமாக இருந்தது . பின்னர் காட்சிக்கு காட்சி - மக்கள் திலகத்தின் அனல் பறக்கும் காட்சிகள் - பாடல்கள் -வெளிப்புற கடல் காட்சிகள் - கப்பல் கொள்ளை - என்று படம் முழுவதும்
விறுவிறுப்பாக சென்றது . படம் இறுதிவரை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் நீந்தியத்தில் அநேகமாக இந்த படமாகத்தான் இருக்கும் . அந்த அளவிற்கு படத்தின் பிரமாண்ட வெற்றி முதல் நாள் முதல் காட்சியிலே தெரிந்தது .

தமிழ் நாடு முழவதும் இதே ரிசல்ட் .மக்கள் திலகத்தின் வெற்றி சரித்திரம் நாடு முழுவதும் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தியது .

அன்று உருவான மக்கள் திலகத்தின் வெற்றி ... தொடர் வெற்றியாக 1977 வரை ஆண்டுக்கு ஆண்டு வெற்றி காவியங்கள் படைத்த எம்ஜியார் - ஆயிரத்தில் ஒருவனே .

நன்றி திரு பாலசுப்ரமணியம் சார் .

masanam
9th July 2013, 07:49 AM
சென்னை நகரில் மக்கள் திலகத்தின் '' ஆயிரத்தில் ஒருவன் '' வெளியான அன்று [ 9.7.1965] ஏற்பட்ட ஒரு இனிய அனுபவம் பற்றிய பதிவு .

அனுப்பியவர் .திரு பாலசுப்ரமணியம் -சென்னை . மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரின் கல்லூரி நாட்களின் அனுபவம் .

1965 பொங்கல் அன்று வெளியாகி இந்திய திரைப்பட வரலாற்றில்
ஒரு வசூல் பிரளயம் உருவாகிய எங்கவீட்டு பிள்ளை வெள்ளிவிழா கடந்த நிலையில் , மக்கள் திலகத்தின் ''பணம் படைத்தவன் ''10 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் வந்த படம் ''ஆயிரத்தில் ஒருவன் ''.

1964ல் மக்கள் திலகத்தை வைத்து திரு பந்துலு அவர்கள் படம் எடுக்கிறார் என்ற தகவல் வந்த நாள் முதல் படம் வரும் வரை
ரசிகர்கள் - தயாரிப்பாளர்கள் -பத்திரிகைகள் -விநியோகஸ்தர்கள் - மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் ஆவலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வந்தது .

எங்க வீட்டு பிள்ளையின் வெற்றியின் தாக்கம் தொடருமா என்ற நிலையில் வந்த படம் .
http://i39.tinypic.com/2drz280.jpg

பிரமாண்ட விளம்பரங்கள் - போஸ்டர்கள் என்று

9.7.1965 சென்னை நகரில் மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா

மூன்று அரங்கில் வந்தது .

மூன்று அரங்கிலும் அன்று முன் இரவே ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள் . ஏற்கனவே மக்கள் வெள்ளத்தில் முன் பதிவு செய்திருந்ததால் மிட்லண்ட் அரங்கில் சிறப்பு காலை காட்சிக்கு உள்ளே நுழைவதற்கு பட்ட சிரமத்தை வர்ணிக்க முடியாது .

சிறப்பு காட்சியில் படம் துவங்கிய உடன் ஏற்பட்ட ஆராவாரம் - விசில் - கைதட்டல்கள் மத்தியில் டைட்டில் காட்சிகள் வெகு பிரமாதமான இசையுடன் ஓடும்போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .

மக்கள் திலகம் அறிமுக காட்சியில் ரசிகர்களின் ஆராவரம்
அமர்க்களமாக இருந்தது . பின்னர் காட்சிக்கு காட்சி - மக்கள் திலகத்தின் அனல் பறக்கும் காட்சிகள் - பாடல்கள் -வெளிப்புற கடல் காட்சிகள் - கப்பல் கொள்ளை - என்று படம் முழுவதும்
விறுவிறுப்பாக சென்றது . படம் இறுதிவரை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் நீந்தியத்தில் அநேகமாக இந்த படமாகத்தான் இருக்கும் . அந்த அளவிற்கு படத்தின் பிரமாண்ட வெற்றி முதல் நாள் முதல் காட்சியிலே தெரிந்தது .

தமிழ் நாடு முழவதும் இதே ரிசல்ட் .மக்கள் திலகத்தின் வெற்றி சரித்திரம் நாடு முழுவதும் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தியது .

அன்று உருவான மக்கள் திலகத்தின் வெற்றி ... தொடர் வெற்றியாக 1977 வரை ஆண்டுக்கு ஆண்டு வெற்றி காவியங்கள் படைத்த எம்ஜியார் - ஆயிரத்தில் ஒருவனே .

நன்றி திரு பாலசுப்ரமணியம் சார் .

ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீடுகளிலேயே மிகுந்த வரவேற்பை பெறும் போது,
முதல் வெளியீட்டில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக இருந்திருப்பார்கள்
என்பதை இந்தப் பதிவு காட்டுகிறது. நன்றி வினோத் ஸார்.

masanam
9th July 2013, 09:47 AM
வினோத் ஸார்,
மக்கள் திலகம் படங்களுக்கு மதிப்பெண்கள் எதற்கு?
மூன்று முறை முதல்வர் ஆனதே மக்கள் திலகத்திற்கு மக்கள் வழங்கிய உயரிய மதிப்பீடு தானே?

Richardsof
9th July 2013, 10:11 AM
இனிய நண்பர் திரு மாசானம் சார்

மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றி உலகறிந்தது .

மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி - மறு வெளியீடுகளின் தொடர் வெற்றி - அன்றும் இன்றும் ஓடிகொண்டிருப்பது ஒரு வள்ளலின் வரலாறு .

திரியில் சுவாரஸ்யமாக மக்கள் திலகத்தின் படங்களை ஆய்வு செய்து மதிப்பெண் தருவது ஒரு மாறுதலான பதிவு .

நீங்களும் ஏதாவது வித்தியாசமாக மக்கள் திலகத்தின் படங்களை பற்றி பதிவிடவும் .

புதுமைக்கு பெயர் போனவர் நம் மக்கள் திலகம் .

அவர் ரசிகர்களாகிய நாம் அவ்வழியே பயணிப்போம் .

அந்நிய மண்ணில் வசிப்பவருக்கு நம் பதிவுகள் விநோதமாக தோன்றலாம் . ஏக்கமாகவும் இருக்கலாம் .பாவம் .அவரால் முடிந்தது நம்மை கேலி செய்ய மட்டும்தான் முடியும் .

நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் ?

அவரே மக்கள் திலகத்தின் படங்களை பிரமாதமாக ஆய்வு செய்து பதிவிடலாம் . பார்ப்போம் .

Subramaniam Ramajayam
9th July 2013, 10:41 AM
ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீடுகளிலேயே மிகுந்த வரவேற்பை பெறும் போது,
முதல் வெளியீட்டில் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக இருந்திருப்பார்கள்
என்பதை இந்தப் பதிவு காட்டுகிறது. நன்றி வினோத் ஸார்.
some more inf about Aayirathil oruvan.
Opening week's crowds were very very mammoth and great second to nadodimannan at krishna mint area. for NM gates were broken and lot of casualities who were admiitted in stanley for first aid.
first picture morning shows were shown.
advance bookings for higher classes all the time FOR ALL DAYs earlier one BEING MY FAV NT'S KARNAN IN 64. i was also lucky to see the movie first day eve show with one of my very close friend who was a mgr fan.EVERGREEN DAYS.

Richardsof
9th July 2013, 11:27 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/02fc4d18-0a41-40ee-b59f-2034b4366c41_zps38950f8c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/02fc4d18-0a41-40ee-b59f-2034b4366c41_zps38950f8c.jpg.html)

mr_karthik
9th July 2013, 11:33 AM
ஆயிரத்தில் ஒருவன் பதிவுகள் யாவும் அருமை. தொகுத்த வினோத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இத்தனை பெரிய சாதனை நிகழ்த்தியதாக சொல்லப்படும் இப்படத்துக்கு நிச்சயம் அதன் 100-வது நாளன்று பெரிய அளவில் செய்தித்தாள் (குறிப்பாக தினத்தந்தி) விளமபரம வெளியிடப்பட்டிருக்கும். மக்கள் திலகத்தின் அறிய பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்து இங்கே வழங்கிக்கொண்டிருக்கும் தீவிர ரசிகர்களிடம் நிச்சயம் அது இருக்கும். அதனை இங்கே பதிப்பித்தால், ஆயிரத்தில் ஒருவன் சாதனைகளுக்கு மேலும் மகுடம் சூட்டியது போல அமையும். மேலும் சில சந்தேகங்களுக்கு தீர்வாகவும் அமையும்.

உதாரணமாக, ஆயிரத்தில் ஒருவன் மதுரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக இத்திரியில் பலமுறை பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீவிர எம்.ஜி.ஆர். பக்தரான நண்பர் ரூப்குமார் நடத்திவரும் இணையதளத்தில் மதுரையில் மக்கள் திலகத்தின் படங்கள் 100 நாட்கள் ஓடியதை தியேட்டர் வாரியாக பட்டியலிட்டுள்ளார். அதில் ஆயிரத்தில் ஒருவன் இடம்பெறவில்லை. தவறுதலாக விடுபட்டது என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால், இன்னொரு ரசிகர் "பட்டியலில் ஆயிரத்தில் ஒருவன் இடம்பெறவில்லையே" என்று கேள்வி எழுப்ப அதற்கு ரூப்குமார் அவர்கள் "மதுரையில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் ஓடவில்லை" என்று பதிலளித்துள்ளார். அதுபோக அப்படம் சென்னையின் மூன்று அரங்குகள் (மிட்லண்ட், ஸ்ரீ கிருஷ்ணா, மேகலா) தவிர வேறெங்கும் 100 நாட்கள் ஓடவில்லை என்ற வதந்தியும் உலவுகிறது.

எதற்கு சந்தேகம்?. ஆயிரத்தில் ஒருவன் 100-வது நாள் விளம்பரத்தை (ரசிகர்மன்ற நோட்டீஸை அல்ல) வெளியிட்டால் விஷயம் வெட்ட வெளிச்சம்....

masanam
9th July 2013, 11:45 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/02fc4d18-0a41-40ee-b59f-2034b4366c41_zps38950f8c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/02fc4d18-0a41-40ee-b59f-2034b4366c41_zps38950f8c.jpg.html)

ஜெய்சங்கர் ஸார்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

masanam
9th July 2013, 12:26 PM
இனிய நண்பர் திரு மாசானம் சார்

மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றி உலகறிந்தது .

மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி - மறு வெளியீடுகளின் தொடர் வெற்றி - அன்றும் இன்றும் ஓடிகொண்டிருப்பது ஒரு வள்ளலின் வரலாறு .

திரியில் சுவாரஸ்யமாக மக்கள் திலகத்தின் படங்களை ஆய்வு செய்து மதிப்பெண் தருவது ஒரு மாறுதலான பதிவு .

நீங்களும் ஏதாவது வித்தியாசமாக மக்கள் திலகத்தின் படங்களை பற்றி பதிவிடவும் .

புதுமைக்கு பெயர் போனவர் நம் மக்கள் திலகம் .

அவர் ரசிகர்களாகிய நாம் அவ்வழியே பயணிப்போம் .

அந்நிய மண்ணில் வசிப்பவருக்கு நம் பதிவுகள் விநோதமாக தோன்றலாம் . ஏக்கமாகவும் இருக்கலாம் .பாவம் .அவரால் முடிந்தது நம்மை கேலி செய்ய மட்டும்தான் முடியும் .

நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் ?

அவரே மக்கள் திலகத்தின் படங்களை பிரமாதமாக ஆய்வு செய்து பதிவிடலாம் . பார்ப்போம் .

வினோத் ஸார்,
ஏளனக் கேள்விகளைத் தவிர்க்கவே அவ்வாறு குறிப்பிட்டேன்.
நீங்கள் உங்கள் கோணத்தில் மக்கள் திலகம் படங்களை மதிப்பீட்டுடன் அலசுங்கள்.

iufegolarev
9th July 2013, 12:43 PM
திரியில் சுவாரஸ்யமாக மக்கள் திலகத்தின் படங்களை ஆய்வு செய்து மதிப்பெண் தருவது ஒரு மாறுதலான பதிவு .


அந்நிய மண்ணில் வசிப்பவருக்கு நம் பதிவுகள் விநோதமாக தோன்றலாம் . ஏக்கமாகவும் இருக்கலாம் .பாவம் .அவரால் முடிந்தது நம்மை கேலி செய்ய மட்டும்தான் முடியும் .



எஸ்வி சார்,

நிச்சயம் அது தேவை இல்லாத ஒரு பதிவுதான் ! தவறுதான் ! அவர் சார்பாக எனது வருத்தங்கள் !

பதிவுகளில் போட்டி இருக்கலாம் தவறில்லை ஆனால் .......

தங்களுக்கு வருத்தத்தை தெரிவிப்பதை விட வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை..!

masanam
9th July 2013, 12:49 PM
எஸ்வி சார்,

நிச்சயம் அது தேவை இல்லாத ஒரு பதிவுதான் ! தவறுதான் ! அவர் சார்பாக எனது வருத்தங்கள் !

பதிவுகளில் போட்டி இருக்கலாம் தவறில்லை ஆனால் .......

தங்களுக்கு வருத்தத்தை தெரிவிப்பதை விட வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை..!

சௌரிராஜன் ஸார்,
தங்கள் புரிதலுக்கு நன்றி.

Richardsof
9th July 2013, 01:58 PM
இனிய நண்பர் திரு கார்த்திக்

மக்கள் திலகம் எம்ஜிஆர் -5 திரிக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி .

மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன் - தெய்வத்தாய் - படகோட்டி

ஆயிரத்தில் ஒருவன் பட 100 நாட்கள் விளம்பரங்கள் தினத்தந்தி - முரசொலி பத்திரிகைகளில் வந்துள்ளதாக தகவல்கள் [1960களின் தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் கூறிய நம்பக தகவல்கள் ]
மூலம் அந்த பேப்பர் விளம்பரங்கள் கிடைக்க முயற்சி எடுக்க பட்டு வருகிறது .

ஆயிரத்தில் ஒருவன் -படம் சென்னை -மிட்லண்ட் -கிருஷ்ணா -மேகலா மற்றும் கோவை -கர்னாடிக் மட்டும் 100 நாட்கள் ஓடியுள்ளது .

Richardsof
9th July 2013, 02:33 PM
Dear SUBRAMANAIAM RAMAJAYM SIR

thanks for your posting about the olden days movies crowd and charisma at the theaters both mgr- sivaji
movies at chennai .

ujeetotei
9th July 2013, 02:57 PM
ஆயிரத்தில் ஒருவன் பதிவுகள் யாவும் அருமை. தொகுத்த வினோத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இத்தனை பெரிய சாதனை நிகழ்த்தியதாக சொல்லப்படும் இப்படத்துக்கு நிச்சயம் அதன் 100-வது நாளன்று பெரிய அளவில் செய்தித்தாள் (குறிப்பாக தினத்தந்தி) விளமபரம வெளியிடப்பட்டிருக்கும். மக்கள் திலகத்தின் அறிய பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்து இங்கே வழங்கிக்கொண்டிருக்கும் தீவிர ரசிகர்களிடம் நிச்சயம் அது இருக்கும். அதனை இங்கே பதிப்பித்தால், ஆயிரத்தில் ஒருவன் சாதனைகளுக்கு மேலும் மகுடம் சூட்டியது போல அமையும். மேலும் சில சந்தேகங்களுக்கு தீர்வாகவும் அமையும்.

உதாரணமாக, ஆயிரத்தில் ஒருவன் மதுரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக இத்திரியில் பலமுறை பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீவிர எம்.ஜி.ஆர். பக்தரான நண்பர் ரூப்குமார் நடத்திவரும் இணையதளத்தில் மதுரையில் மக்கள் திலகத்தின் படங்கள் 100 நாட்கள் ஓடியதை தியேட்டர் வாரியாக பட்டியலிட்டுள்ளார். அதில் ஆயிரத்தில் ஒருவன் இடம்பெறவில்லை. தவறுதலாக விடுபட்டது என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால், இன்னொரு ரசிகர் "பட்டியலில் ஆயிரத்தில் ஒருவன் இடம்பெறவில்லையே" என்று கேள்வி எழுப்ப அதற்கு ரூப்குமார் அவர்கள் "மதுரையில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் ஓடவில்லை" என்று பதிலளித்துள்ளார். அதுபோக அப்படம் சென்னையின் மூன்று அரங்குகள் (மிட்லண்ட், ஸ்ரீ கிருஷ்ணா, மேகலா) தவிர வேறெங்கும் 100 நாட்கள் ஓடவில்லை என்ற வதந்தியும் உலவுகிறது.

எதற்கு சந்தேகம்?. ஆயிரத்தில் ஒருவன் 100-வது நாள் விளம்பரத்தை (ரசிகர்மன்ற நோட்டீஸை அல்ல) வெளியிட்டால் விஷயம் வெட்ட வெளிச்சம்....

Sir I beg to differ that mentioning me as a MGR Devotee is wrong. I am only his fan, I do not have that much dedication and hard work of other MGR devotees.

Secondly in my Blog I did not say that Ayirathil Oruvan movie did not run for 100 days I had said "According to the records given to me Ayirathil Oruvan is 99 days movie". Many had said the movie did a 100 day run, but I did not get any ad which was published in Murasoli (not in Daily Thanthi as the name MGR was bitter pill to Adithanar)

Below is the image that I captured for your kind attention.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/ao_run_zpsf920877a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/ao_run_zpsf920877a.jpg.html)

The Blog address for 100 days movies in Madurai
http://mgrroop.wordpress.com/2011/05/12/100-days-theaters-in-madurai/

Richardsof
9th July 2013, 04:21 PM
15-10-1965

தினமணி பேப்பரில் வந்த ''ஆயிரத்தில் ஒருவன் ''

விளம்பரம் .

http://i41.tinypic.com/ayoarl.jpg

Stynagt
9th July 2013, 05:58 PM
வினோத் சார்.

நீங்கள் ஆயிரத்தில் ஒருவனைப் பற்றி சொல்லும்போது என்னுடைய நண்பர் என்னிடம் கூறிய நினைவலைகள்...

திரு. பி.ஆர். பந்துலு அவர்கள் ஒரு நடிகரிடம் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவும், தான் கஷ்டத்தில் இருந்து மீளுவதற்காகவும், தலைவரிடம் உங்களை வைத்து ஒரு படம் செய்யலாமென்று இருக்கிறேன்..நீங்கள் கண்டிப்பாக நடிக்கவேண்டும் என்று சொன்னதும்..அவரின் நிலை அறிந்து எனக்கு நீங்கள் அட்வான்ஸ் 1 ரூபாய் கொடுத்தால் போதும்..நானும் உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன்...எவ்வளவு கால்ஷீட் வேண்டுமானாலும் எடுத்துகொள்ளுங்கள் என்றதும்..தலைவரின் பெருந்தன்மையைக்கண்டு திரு. பந்துலு அவர்கள் நெகிழ்ந்து போனாராம்..தலைவர் கத்தியை உயர்த்திபிடித்தபடி விளம்பரம் வந்ததாக கூறினார்.

வினோத் சார்.இந்த திரைப்பட வெற்றியைப்பற்றி இவ்வளவு விமர்சனம் எதற்கு....இந்த வெற்றி வெள்ளிவிழாவைத் தாண்டிய வெற்றி..வெற்றி பெறுவதை விட அதைத் தக்க வைத்துக்கொள்வதுதான் பெரிய விஷயம்..தலைவரின் படங்கள் எந்த நிலையிலும் தான் பெற்ற வெற்றியை இழந்ததே இல்லை..பின்னாளில் அதைவிட பெரிய வெற்றியைதான் பெற்றிருக்கின்றன...திரையரங்குகளில் அதிகம் உலா வந்த பெருமையைப் பெற்ற ஆயிரத்தில் ஒருவன் பட வெற்றியைப் பற்றி நாம் பெருமைபட்டுக்கொள்வோம்...வேறென்ன வேண்டும்..சமீபத்தில் கூட கோவையிலும் திருப்பூரிலும் கலக்கியதை முந்தைய பதிவுகளில் காணலாம்....

masanam
9th July 2013, 07:46 PM
வினோத் சார்.

நீங்கள் ஆயிரத்தில் ஒருவனைப் பற்றி சொல்லும்போது என்னுடைய நண்பர் என்னிடம் கூறிய நினைவலைகள்...

திரு. பி.ஆர். பந்துலு அவர்கள் ஒரு நடிகரிடம் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவும், தான் கஷ்டத்தில் இருந்து மீளுவதற்காகவும், தலைவரிடம் உங்களை வைத்து ஒரு படம் செய்யலாமென்று இருக்கிறேன்..நீங்கள் கண்டிப்பாக நடிக்கவேண்டும் என்று சொன்னதும்..அவரின் நிலை அறிந்து எனக்கு நீங்கள் அட்வான்ஸ் 1 ரூபாய் கொடுத்தால் போதும்..நானும் உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன்...எவ்வளவு கால்ஷீட் வேண்டுமானாலும் எடுத்துகொள்ளுங்கள் என்றதும்..தலைவரின் பெருந்தன்மையைக்கண்டு திரு. பந்துலு அவர்கள் நெகிழ்ந்து போனாராம்..தலைவர் கத்தியை உயர்த்திபிடித்தபடி விளம்பரம் வந்ததாக கூறினார்.

வினோத் சார்.இந்த திரைப்பட வெற்றியைப்பற்றி இவ்வளவு விமர்சனம் எதற்கு....இந்த வெற்றி வெள்ளிவிழாவைத் தாண்டிய வெற்றி..வெற்றி பெறுவதை விட அதைத் தக்க வைத்துக்கொள்வதுதான் பெரிய விஷயம்..தலைவரின் படங்கள் எந்த நிலையிலும் தான் பெற்ற வெற்றியை இழந்ததே இல்லை..பின்னாளில் அதைவிட பெரிய வெற்றியைதான் பெற்றிருக்கின்றன...திரையரங்குகளில் அதிகம் உலா வந்த பெருமையைப் பெற்ற ஆயிரத்தில் ஒருவன் பட வெற்றியைப் பற்றி நாம் பெருமைபட்டுக்கொள்வோம்...வேறென்ன வேண்டும்..சமீபத்தில் கூட கோவையிலும் திருப்பூரிலும் கலக்கியதை முந்தைய பதிவுகளில் காணலாம்....

மிகச் சரி.
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் வெற்றி யாவரும் அறிந்ததே.
அதை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லையே.

masanam
9th July 2013, 07:49 PM
15-10-1965

தினமணி பேப்பரில் வந்த ''ஆயிரத்தில் ஒருவன் ''

விளம்பரம் .

http://i41.tinypic.com/ayoarl.jpg

வினோத் ஸார்,
ஆயிரத்தில் ஒருவன் தினமணி விளம்பரத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

Richardsof
9th July 2013, 08:43 PM
திரியின் நண்பர்களுக்கு

மக்கள் திலகம் அவர்களின் ''ஆயிரத்தில் ஒருவன் '' படம் வெளியாகி இன்று 49 வது ஆண்டு துவக்கம் என்பதற்காக
ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றிய அன்றைய விளம்பரங்கள் - செய்திகள் -ரசிகர்களின் ஆரவாரம் - என்று பதிவிட்டேன் .

படத்தின் வெற்றி பற்றி எல்லோரும் அறிந்ததே .

ஆயிரத்தில் ஒருவன்

சென்னை

மிட்லண்ட்

கிருஷ்ணா

மேகலா


சேலம் - ஓரியண்டல்

100 நாட்கள் ஓடியது .

கோவை - கர்னாடிக் - 91 நாட்கள்

மதுரை -84 நாட்கள்

தகவல் தந்த திரு பம்மலார் அவர்களுக்கு நன்றி .பேப்பர் விளம்பரம் கிடைத்தவுடன் இங்கு பதிவிடப்படும் .

mahendra raj
9th July 2013, 08:49 PM
அன்னமிட்டகை -1972
http://i43.tinypic.com/2wqvnl3.jpg
மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .

அண்ணா பிறந்த தினம் அன்று வந்த படம் .

எல்லா பாடல்களும் இனிமையானவை

நல்ல கதை அம்சம் கொண்ட படம் .

சுமாராக ஓடிய படம் .

55/100.

Annamitta Kai was released in 1971 and not 1972.

Esuwmrgy
9th July 2013, 08:57 PM
Dear Mahendra Raj,
Annamittta Kai was released on September 15th 1972. Perarignar ANNA's Birthday.
A.NATARAJAN

Esuwmrgy
9th July 2013, 09:06 PM
திரியின் நண்பர்களுக்கு

மக்கள் திலகம் அவர்களின் ''ஆயிரத்தில் ஒருவன் '' படம் வெளியாகி இன்று 49 வது ஆண்டு துவக்கம் என்பதற்காக
ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றிய அன்றைய விளம்பரங்கள் - செய்திகள் -ரசிகர்களின் ஆரவாரம் - என்று பதிவிட்டேன் .

படத்தின் வெற்றி பற்றி எல்லோரும் அறிந்ததே .

ஆயிரத்தில் ஒருவன்

சென்னை

மிட்லண்ட்

கிருஷ்ணா

மேகலா


சேலம் - ஓரியண்டல்

100 நாட்கள் ஓடியது .

கோவை - கர்னாடிக் - 91 நாட்கள்

மதுரை -84 நாட்கள்

தகவல் தந்த திரு பம்மலார் அவர்களுக்கு நன்றி .பேப்பர் விளம்பரம் கிடைத்தவுடன் இங்கு பதிவிடப்படும் .

Thanks to Esvee,Pammalar & MGR Roop sir.
AYIRATHIL ORUVAN was a Super Hit movie. But, we are not merely saying it ran for 100 days in these many theatres. What I remember about this movie is
In 1972, This movie was rereleased in Pondy Rathna & Chidambaram Nataraja. In Pondy Rathna they release only English & Hindi movies. They surprise the masses by releasing movies like KUMARIKOTTAM. But they rereleased Ayirathil Oruvan, Putham puthiya Copy. In Chidambaram & Pondy this movie ran for 15days to the joy of MGR devoties.

A.NATARAJAN

mahendra raj
9th July 2013, 09:08 PM
ஒருதாய் மக்கள் -1971

மக்கள் திலகத்தின் ''ஒரு தாய் மக்கள் '' நீண்ட நாள் தயாரிப்பில்இருந்து வந்த படம் .
http://i39.tinypic.com/2wmkzgy.jpg
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் கை தேர்ந்த நடிப்பு பிரமாதம் .

பாடினால் ஒரு பாட்டில் மக்கள் திலகத்தின் நடனமும் நடிப்பும் அபாரம் .

நம்பியாருடன் மோதும் காட்சிகள் சிறப்பாக இருந்தன .

நல்ல கதையம்சம் கொண்ட படம் .

55/100

Esvee,

This film was first titled 'Vasanthathil Oru Naal" which was almost a direct transliteration of the Hindi original 'Ayer Milan Ki Bela' starring Rajendra Kumar, Dharmendra and Saira Banu in the lead roles. Production commenced in the early part of 1966, an year after the Hindi film was released, with Jai Shankar and Saroja Devi besides MGR in the lead. There were even still photos of the trio taken from the film scenes (not pose images) and widely published in the media at that time. Many were eager to see Jai Shankar, the new kid on the block, acting alongside with MGR. But due to several incidents the project was put on shelf for almost 5 years. When production resumed Jai Shankar and Saroja Devi were replaced with Muthuraman and Jayalalitha respectively with the new title 'Our Thaai Makkal'.

ainefal
9th July 2013, 09:59 PM
http://www.youtube.com/watch?v=gE51-lho7cs&feature=youtu.be


NAALAI NAMATHE - 10

ainefal
9th July 2013, 10:05 PM
Esvee,

This film was first titled 'Vasanthathil Oru Naal" which was almost a direct transliteration of the Hindi original 'Ayer Milan Ki Bela' starring Rajendra Kumar, Dharmendra and Saira Banu in the lead roles. Production commenced in the early part of 1966, an year after the Hindi film was released, with Jai Shankar and Saroja Devi besides MGR in the lead. There were even still photos of the trio taken from the film scenes (not pose images) and widely published in the media at that time. Many were eager to see Jai Shankar, the new kid on the block, acting alongside with MGR. But due to several incidents the project was put on shelf for almost 5 years. When production resumed Jai Shankar and Saroja Devi were replaced with Muthuraman and Jayalalitha respectively with the new title 'Our Thaai Makkal'.

Yes, Mahendra Raj Sir, I have seen the Hindi Original as well, Thalaivars role done by Rajendra Kumar and Muthuramans role done by Dharmendra. "Oru Thai Makkal" was produced by Kalaivanar's Son, if I am not wrong.

ainefal
9th July 2013, 11:55 PM
http://i39.tinypic.com/2hd6vwj.gif


http://i39.tinypic.com/2eckntj.jpg


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்சங்கர் சார்

Richardsof
10th July 2013, 05:46 AM
மக்கள் திலகம் நடித்த 40 வண்ணப்படங்களில் 100 நாட்கள் குறைவாக தமிழ் நாட்டில் ஓடிய பட்டியல் .

பறக்கும் பாவை -1966

தேடிவந்த மாப்பிள்ளை -1970

நீரும் நெருப்பும் -1971

சங்கே முழங்கு -1972

ராமன் தேடிய சீதை -1972

நான் ஏன் பிறந்தேன் -1972

பட்டிக்காட்டு பொன்னையா -1973

நாளை நமதே -1975

உழைக்கும் கரங்கள் -1976

ஊருக்கு உழைப்பவன் -1976


நவரத்தினம் -1977

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் -1978

Richardsof
10th July 2013, 06:04 AM
பறக்கும் பாவை -1966

டைரக்டர் ராமண்ணாவின் முதல் வண்ணப்படம் .

சர்க்கஸ் கதையை மையமாக கொண்டு வந்த படம் .

மக்கள் திலகத்துடன் சரோஜாதேவி - காஞ்சனா - மனோரமா - மாதவி -தங்கவேலு - சந்திரபாபு - நாகையா - சகுந்தலா -ராஜசுலோச்சனா

அசோகன் - நம்பியார் - மனோகர் - ராமதாஸ் -ஒ .ஏ .கே .தேவர்

என்று மாபெரும் நட்சத்திர கூட்டங்கள் நடித்த படம் .

மெல்லிசை மன்னரின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்துடன் - நடராசன்

அசோகன் - மனோகர் மோதும் சண்டை காட்சிகள் சூப்பர் .

''முத்தமோ மோகமோ '' பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின்
அருமையான உடை அழகும் , இளமை ததும்பும் நடனமும்
இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கிறது .

கல்யாண நாள் பார்காலமா - பாடல் திருமண வீட்டில் ஒலிக்காத இடமே இல்லை .

பட்டுப்பாவாடை எங்கே - பாடலில் மக்கள் திலகம் பம்பரமாக சுழன்று ஆடி பாடும் காட்சி -கண்ணை பறிக்கும் .

சுகம் எதிலே --- மேடை பாடல் புதுமை .

உன்னைத்தானே ..... உறவென்று .....- குளியல் பாடல் .

நிலவென்னும் ஆடை ........ பாடலில் மக்கள் திலகம் சரோஜாதேவி போட்டி போட்டு கொண்டு ஆடி பாடி நடித்திருப்பார்கள் .

சுசீலாவின் தனி பாடல் ''யாரைத்தான் நம்புவதோ '' இனிமையான சோக பாடல் .

மெல்லிசை மன்னரின் பின்னணி இசை பல இடங்களில்
அருமையாக இருந்தது .
http://youtu.be/XQ5MHDgj3cs
பறக்கும் பாவை - எதிர் பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும்
மறு வெளியீடுகளில் பல இடங்களில் திரையிடப்பட்டு நன்கு
ஓடியது .
http://youtu.be/KWCDjctL9yw
பறக்கும் பாவை - ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்து .

மதிப்பெண்

70/100

iufegolarev
10th July 2013, 11:06 AM
A TRIBUTE TO Sri.B.R.Banthulu on completion of 100 years

திரு.B R பந்துலு - மறக்க முடியாத பெயர் திரை உலகை பொறுத்தவரையில்.

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு சாராருக்கு பந்துலு அவர்கள் தமிழ் திரைப்படம் மட்டுமே தயாரித்து இயக்கியுள்ளார் என்று இன்றளவும் நினைத்துகொண்டிருக்கின்றனர். அதற்க்கு காரணம் திரு.பந்துலு அவர்கள், தயாரித்து இயக்கிய ஸ்கூல் மாஸ்டர், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், சபாஷ்மீனா, பலேபாண்டியா, தங்கமலைரகசியம், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ், நாடோடி போன்ற திரைப்படங்கள் என்றால் அது மிகையாகாது.

ஆனால் உண்மை என்னவென்றால் தமிழ் தவிர திரு பந்துலு அவர்கள் தெலுகு, கன்னடம், மலையாளம் உட்பட சுமார் 57 திரைப்படங்களை தயாரித்து இயக்கிய மாபெரும் ஜாம்பவான்.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை, தென் இந்திய திரை உலகைபொருத்த வரை இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் காவியங்கள். தேசப்பற்றினை வலியுறுத்தும் திரைப்படங்கள் எடுப்பதில் வல்லவர்.

உதாரணம், குழந்தைகள் கண்ட குடியரசு, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஸ்ரீ.கிருஷ்ணதேவராயா மற்றும் பல. இதிகாச காவியங்களை எடுத்துகொண்டால் இவருடைய இமாலய சாதனை, நடிகர் திலகம் நடிப்பில் 1964ல் வெளியான, சமீபத்தில் 2012ல் "சத்தியம்" Multiplex அரங்கில் 152 நாட்கள் ஓடி நிறைவு செய்த "கர்ணன்" திரை காவியம் .

ஜனரஞ்சக திரைப்படங்களில் திரு.MGR அவர்கள் முதன் முதலாக ஜெயலலிதாவுடன் இணைந்த "ஆயிரத்தில் ஒருவன்", ரகசிய போலீஸ் 115, மற்றும்

நடிகர் திலகம் நடித்த "தங்கமலை ரகசியம்" ஹாஸ்யம் (காமெடி) வகையில் இவருடைய திறமையில் வெளிவந்த சபாஷ் மீனா மற்றும் 15 நாட்களில் உருவான நடிகர் திலகம் 3 வேடங்களில் நடித்த "பலே பாண்டிய" ஆகியவை இவருடைய படைப்பில் உருவானது.

இவர் மறைந்த பிறகும் 1974ஆம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி அம்மையார் இவர் இயக்கி தயாரித்த முதல் வெளியீடில் எதிர்பார்த்த வெற்றி அடையாத ஆனால் மருவெலியீடில் இமாலய வெற்றிகண்ட கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தை பார்த்து மிகவும் நெகிழ்ந்து, என்றென்றைக்கும் வரி விளக்கு அளிக்கப்பட்ட திரைப்படமாகும்.

இவருடைய CENTENERY CELEBRATIONS சென்ற ஆண்டு நடைபெற்றது...

அதன் பதிப்பு சென்னை 365 இணையத்தளம் வெளியிட்டது , அனைவர் பார்வைக்கும் .....

http://chennai365.com/news/a-tribute-to-b-r-panthulu/

Stynagt
10th July 2013, 12:00 PM
15-10-1965

தினமணி பேப்பரில் வந்த ''ஆயிரத்தில் ஒருவன் ''

விளம்பரம் .

http://i41.tinypic.com/ayoarl.jpg

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் போது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்ததால், அந்த வெற்றியை கொண்டாடவில்லை என்று தெரிகிறது...தகுந்த நேரத்தில் வெளியிட்ட திரு. வினோத் சார் அவர்களுக்கு நன்றி...

Subramaniam Ramajayam
10th July 2013, 01:26 PM
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் போது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்ததால், அந்த வெற்றியை கொண்டாடவில்லை என்று தெரிகிறது...தகுந்த நேரத்தில் வெளியிட்ட திரு. வினோத் சார் அவர்களுக்கு நன்றி...

Essvee sir.
it is not anti hindi agitation as it was over by june july 65.
it was indo-pak or indo china war period. one more inf NT's thiruvilayadal which was released july 31st was a mega hit that time.

Richardsof
10th July 2013, 02:13 PM
இனிய நண்பர் திரு சுப்ரமணியம் ராமஜெயம் சார்

இந்தியா -பாகிஸ்தான் போர் நடந்த நேரத்தில் ''ஆயிரத்தில் ஒருவன் '' 100 வது நாள் வெற்றிவிழா பொது நலன் கருதி விழா நிறுத்தப்பட்டது .உங்களின் தகவலுக்கு நன்றி .

Richardsof
10th July 2013, 02:52 PM
மக்கள் திலகம் அவர்கள் பற்றிய கடந்த காலங்களில்

அன்றைய பேப்பர் -வார -மாத இதழ்களில் வெளிவந்தபுகைப்படங்கள் - செய்திகள் - முழு பக்க விளம்பரங்கள் -வளரும் - வரவிருக்கும் படங்களின் துணுக்கு செய்திகள் - மக்கள் திலகத்தின் பேட்டிகள் -கலந்து கொண்ட விழாக்கள் பற்றிய தகவல்கள் - அரசியல் பேட்டிகள் -1957-1962

தேர்தல் பிரச்சார படங்கள் -பேச்சுக்கள் .இது வரை வராத மக்கள் திலகத்தின் அரிய படங்கள் - சினிமா செய்திகள் .

விரைவில் பிரமாண்ட புத்தக வடிவில் .......
http://i40.tinypic.com/2dkziwl.jpg
உலக திரைப்பட நடிகர்களிலே முதல் முறையாக நம் மக்கள் திலகம் அவர்களுக்கு ''புகழ் மாலை''

நமக்காக
விருந்து படைக்க வருகிறார் ''மக்கள் திலகம் ''

வரவேற்க தயாராக இருப்போம் .

Stynagt
10th July 2013, 03:13 PM
இனிய நண்பர் திரு சுப்ரமணியம் ராமஜெயம் சார்

இந்தியா -பாகிஸ்தான் போர் நடந்த நேரத்தில் ''ஆயிரத்தில் ஒருவன் '' 100 வது நாள் வெற்றிவிழா பொது நலன் கருதி விழா நிறுத்தப்பட்டது .உங்களின் தகவலுக்கு நன்றி .

thanks for your information vinodh sir.

ainefal
10th July 2013, 03:21 PM
Now showing : வர்ணம் டிவி [uae] தெய்வத்தின் அரச கட்டளை. Hd relay

Stynagt
10th July 2013, 04:42 PM
கலை மன்னன்
இயற்கை நடிக பேரரசர் ...தொடர்கிறது...

உலகத்தில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள், நவீன மயமாதல், அலங்காரங்கள், மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதை கண்டு நாம் ஆச்சர்யப்படுவோம்..அதிசயிப்போம்..ஆனால் நாம் இயற்கையை காணும்போது அதன் அழகிலும், அது காட்டும் ரம்யத்திலும் மயங்குகின்றோம் அதன் அழகில் மனதை பறிகொடுத்து விடுகிறோம். இதைத்தான் இயற்கையின் நியதி என்பார்கள்...எத்தனையோ நடிகர்கள் திரையுலகில் வந்தார்கள் ...நடித்தார்கள்..சிறந்த நடிகர்கள் என்ற பெயரும் பெற்றார்கள்..ஆனால் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களைத்தான் அவர்களால் கவர முடிந்தது..மக்கள் திலகம் ஒருவரால் மட்டுமே அதிக சதவீத மக்களைக்கவர்ந்து வசூல் சக்ரவர்த்தியாக திகழ முடிந்தது..விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல புரட்சித்தலைவர் அவர்கள் பெரிய ஜாம்பவான்கள் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துகொண்டிருக்கும்போதே..இந்த படத்தில் ஒருவர் நடிப்பு மட்டும் வித்தியாசமாகவும், துடிப்புடனும் காணப்படுகிறதே என்று அனைவராலும் பேசப்படுபவராக விளங்கினார்..அவருடைய நடிப்பு தனித்துவமாக இல்லாமல் போயிருந்தால்...பாடல் கற்றவர் மட்டுமே நட்சத்திரமாக ஜொலிக்க முடியும் என்றிருந்த அந்த கால கட்டத்தில்...புரட்சித்தலைவரும் காணாமல் போயிருப்பார்...ஆனால் அப்போதிலிருந்தே தனக்கென ஒரு பாணியைப் பின்பற்றி, சிறு சிறு வேடங்கள் ஆனாலும் அதில் தனது முத்திரையை பதித்து நடிப்பில் புரட்சியை ஏற்படுதியவர்தான் புரட்சி நடிகர்...

நான் சமீபத்தில்தான் மீரா படத்தில் தலைவர் டி.எஸ்.பாளையாவுடன் தாடி மீசை வைத்துக்கொண்டு வயதான தோற்றத்தில் நடிக்கிறார்..அந்த வேடத்தை கூட எவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார்..அந்த நடிப்பில் ஒரு கம்பீரம் தெரிகிறது..
http://i40.tinypic.com/etwt1s.jpg

ஸ்ரீ முருகன் படத்தில் மக்கள் திலகத்தின் சிவபார்வதி நடனம் பிரமாதமாக பேசப்பட்டது..
http://i40.tinypic.com/x5z2w6.jpg

ராஜகுமாரி...
http://i44.tinypic.com/30bgzo3.jpg

அந்தக்கால ஹீரோக்கள் நடிப்பிலும் சண்டையிலும் ஸ்லோவாக இருந்த நேரத்தில் ஒரு துடிப்பு மிக்க இளைஞனாகவும், சண்டைகாட்சிகளை திறம்படக்கற்று அதில் புதுமைகளை புகுத்தும் ஒரு ஹீரோவாக நமது மக்கள் திலகம் ராஜகுமாரியில் தோன்றியபோது அனைவரும் வியப்புடன் பார்த்தனர்..கடமைக்காக நடிக்காமல் இந்த திரைப்படம் நன்றாக வரவேண்டும் என்று யோசனைகள் சொல்வதில் வல்லவராக திகழ்ந்தார்.. முதன் முதலாக கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தும், தான் கேட்பதால் கதாநாயகன் வாய்ப்பு பறிபோவதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னுடன் சண்டை செய்ய திறமை வாய்ந்த நடிகரான திரு சாண்டோ சின்னப்பா தேவரை சிபாரிசு செய்த நம் தலைவரின் தைரியத்தையும், அவரின் உதவும் குணத்தையும் என்னவென்று சொல்வது...ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th July 2013, 04:46 PM
திரு சைலேஷ் சார்..அரசகட்டளையில் அட்டகாச நடிப்பை..விதவிதமான சண்டை காட்சிகளை கண்டு ரசியுங்கள்...ஒரு அந்நிய மண்ணில் நம் தலைவரின் அற்புத படைப்புகள் ஒளிபரப்பாவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
10th July 2013, 04:50 PM
திரு சைலேஷ் சார்..அரசகட்டளையில் அட்டகாச நடிப்பை..விதவிதமான சண்டை காட்சிகளை கண்டு ரசியுங்கள்...ஒரு அந்நிய மண்ணில் நம் தலைவரின் அற்புத படைப்புகள் ஒளிபரப்பாவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

உண்மை தான் சார். தலைவர் படம் தொலைகாட்சியில் ஒலிபரப்பு பார்க்கும் போது பல லட்சகணக்கான பக்தர்களுடன் பார்க்கும் சந்தோஷம். சென்னையில் தினமும் தொலைகாட்சியில் தலைவர் படம் உண்டு. அனால் எங்களுக்கு அந்த அதிஷ்டம் இல்லை. The only alternative is watching the DVD, which I do everyday.

Richardsof
10th July 2013, 05:45 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


மக்கள் திலகத்தின் துவக்க கால படங்கள் பற்றிய உங்களின் ஆய்வு பிரமாதம் .
http://i42.tinypic.com/ymoi9.jpg
1936-1947 வரை சந்தித்த போராட்டங்கள் - கிண்டல்கள் - ஏமாற்றங்கள் என்று எல்லா நிலைகளையும் தாண்டி 1947ல் ''ராஜகுமாரி '' படம் மூலம் கதாநாயகனாக மக்கள் திலகம் தமிழ் திரை உலகிற்கு வந்த நாள் முதல் இன்று வரை
தொடர்ந்து 66 ஆண்டுகள் எம்ஜிஆர் பெயர் உச்சரிக்கபடுவது
உலகில் உள்ள எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத மரியாதையாகும் .

RAGHAVENDRA
10th July 2013, 07:10 PM
Now showing in Sun Life Channel

http://www.hamaraforums.com/uploads/post-8009-1226931439.jpg

Richardsof
10th July 2013, 08:10 PM
THANKS RAGHAVENDRA SIR

THE FAMOUS SCENE FROM EVP

http://youtu.be/bbBD7Q2-zrY

Richardsof
10th July 2013, 08:22 PM
http://youtu.be/2z24dwTth1U

idahihal
10th July 2013, 08:58 PM
http://youtu.be/2z24dwTth1U
WONDERFUL COLLECTION.thankyou சாப்பிடும் காட்சிகளில் எத்தனை விதம். நடிகர் பேரரசர் நடிகர் பேரரசர் தான்.

idahihal
10th July 2013, 09:02 PM
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் திருவாளர்கள். வினோத், மாசானம், சைலேஷ் பாசு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

Subramaniam Ramajayam
10th July 2013, 09:05 PM
இனிய நண்பர் திரு சுப்ரமணியம் ராமஜெயம் சார்

இந்தியா -பாகிஸ்தான் போர் நடந்த நேரத்தில் ''ஆயிரத்தில் ஒருவன் '' 100 வது நாள் வெற்றிவிழா பொது நலன் கருதி விழா நிறுத்தப்பட்டது .உங்களின் தகவலுக்கு நன்றி .

dear esvee sir,
The article about brpanthulu switching over other group reasons was notatall correct. cine field also like other fields the producers aiming for big money at all times. BRP produced muradan muthu on a lesser budget and well assisted by nadigarthilagam both on financial and moral grounds to come over some difficulties that time, but brp wanted to release on diwali day as sivaji's 1ooth picure which was not only accepted by NT by others also, as navarathri was well planned for 1oo landmark.here started the difference of opinion.
finally mm was released on diwali day with spl morning shows for counting puposes as 99 and navarathiri as 100 with regular shows.
all other gossipings were false.

idahihal
10th July 2013, 09:26 PM
எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி,ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினை கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் தயங்கியவாறே 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். எம்.ஜி.ஆர் புன்னகைத்தார். தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தைனை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எண்ணியவுடன் வேறொரு நினையும், நெஞ்சில் முள்ளாய் தைக்கத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் நுட்ப வசதியில்லாத காலத்தில், தஞ்சைப் பெரிய கோவில் என்னும் அதிஅற்புத சாதனையினை நிகழ்த்திக் காட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு, எப்படி பெரிய கோவிலின் உள்ளே இடம் கிடைக்கவில்லையோ, அதைப் போலவே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்திற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திற்குள், ஓர் சிறிய இடம் கூட கிடைக்காமற் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.

தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், 2004 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த புலவர் மீனா.இராமதாசு அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்தினை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்ட வேண்டும் என்ற தீர்மானத்தினையே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. ஆனால் புகைப்படம் மாட்டப்பெற்றதா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் படம் மாட்டப்பெற்றிருக்குமானால் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போம்.
from net

ainefal
11th July 2013, 12:58 AM
http://i41.tinypic.com/10poqs3.gif

http://i41.tinypic.com/a3iazs.jpg

oygateedat
11th July 2013, 04:24 AM
http://i40.tinypic.com/307sw88.jpg

masanam
11th July 2013, 04:31 AM
Vinod Sir

Video clippings from Enga Veettu Pillai are nice.

Richardsof
11th July 2013, 05:57 AM
1957ம் வருடத்தில் ''குமுதம் '' வார இதழில் ''யார் சிறந்த நடிகர்'' என்ற விவாதத்தை துவக்கி வைத்தது குறித்து [நடிகர் எம்ஜிஆர் - நடிகர் சிவாஜி ]காரசாரமாக நடிகர் திலகம் குமுதம் ஆசிரியருக்கு கடிதம் எழுதினார் .

''குமுதம் தேவை இல்லாமல் எங்களுக்குள் பிளவை உண்டாக்கி

இந்த மாதிரி தேவையில்லாத விவாதங்கள் தொடர்வதை நான் அடியோடு வெறுக்கிறேன் . எம்ஜியார் அவர்கள் தென்னிந்திய நடிகர்களில் ஒரு சிறந்த நடிகர் .''என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார் .

பிறகு

திரு ஆரூர் தாஸ் அவரிடம் ஒரு பேட்டியில் நடிகர் திலகம்

''நான் எல்லா படங்களிலும் உயிர் கொடுத்து முக பாவங்களுடன்

நடிக்கிறேன் . ஆனால் அண்ணன் எம்ஜியார் அவர்கள் பாடல்கள் - நடனம் - சண்டை காட்சிகள் - கொள்கை என்று நடித்து பேர் வாங்குகிறாரே என்று கூறியுள்ளார் .


எம்ஜிஆர் - சிவாஜி இருவரின் திறமைகள் மதிக்கப்படவேண்டும் .ரசனைகள் மாறலாம் .போட்டி இருக்கலாம் .ஒப்பீடு என்ற பெயரில் தாக்குவது வேடிக்கையானது .

அதே போல் வியாபாரம் என்று வந்து விட்டால் நட்பை விட
எதிர்காலம் முக்கியம் என்று அணி மாறிய தயாரிப்பாளர்கள்
வெற்றி - தோல்வி பெறுவது பற்றி பரபரப்பான செய்திகள் -சுயலாபம் இருக்கலாம் .ரசிகனுக்கு என்ன லாபம் ?
http://i39.tinypic.com/334qmti.jpg

புதிய தலைமுறையினர் என்று வந்துள்ள நண்பர் எல்லா கோணத்திலும் படம் பிடித்து பார்க்கிறார் . எல்லா கோணத்திலும் எம்ஜிஆர் வெற்றியின் புள்ளி நன்கு தெரிகிறது .
மேம்போக்காக சரித்திரம் படிப்பதால் அவர் இன்னும் வரலாற்றை முழுமையாக புரிந்து கொள்ள வில்லை .

masanam
11th July 2013, 06:27 AM
1957ம் வருடத்தில் ''குமுதம் '' வார இதழில் ''யார் சிறந்த நடிகர்'' என்ற விவாதத்தை துவக்கி வைத்தது குறித்து [நடிகர் எம்ஜிஆர் - நடிகர் சிவாஜி ]காரசாரமாக நடிகர் திலகம் குமுதம் ஆசிரியருக்கு கடிதம் எழுதினார் .

''குமுதம் தேவை இல்லாமல் எங்களுக்குள் பிளவை உண்டாக்கி

இந்த மாதிரி தேவையில்லாத விவாதங்கள் தொடர்வதை நான் அடியோடு வெறுக்கிறேன் . எம்ஜியார் அவர்கள் தென்னிந்திய நடிகர்களில் ஒரு சிறந்த நடிகர் .''என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார் .

பிறகு

திரு ஆரூர் தாஸ் அவரிடம் ஒரு பேட்டியில் நடிகர் திலகம்

''நான் எல்லா படங்களிலும் உயிர் கொடுத்து முக பாவங்களுடன்

நடிக்கிறேன் . ஆனால் அண்ணன் எம்ஜியார் அவர்கள் பாடல்கள் - நடனம் - சண்டை காட்சிகள் - கொள்கை என்று நடித்து பேர் வாங்குகிறாரே என்று கூறியுள்ளார் .


எம்ஜிஆர் - சிவாஜி இருவரின் திறமைகள் மதிக்கப்படவேண்டும் .ரசனைகள் மாறலாம் .போட்டி இருக்கலாம் .ஒப்பீடு என்ற பெயரில் தாக்குவது வேடிக்கையானது .

அதே போல் வியாபாரம் என்று வந்து விட்டால் நட்பை விட
எதிர்காலம் முக்கியம் என்று அணி மாறிய தயாரிப்பாளர்கள்
வெற்றி - தோல்வி பெறுவது பற்றி பரபரப்பான செய்திகள் -சுயலாபம் இருக்கலாம் .ரசிகனுக்கு என்ன லாபம் ?
http://i39.tinypic.com/334qmti.jpg

புதிய தலைமுறையினர் என்று வந்துள்ள நண்பர் எல்லா கோணத்திலும் படம் பிடித்து பார்க்கிறார் . எல்லா கோணத்திலும் எம்ஜிஆர் வெற்றியின் புள்ளி நன்கு தெரிகிறது .
மேம்போக்காக சரித்திரம் படிப்பதால் அவர் இன்னும் வரலாற்றை முழுமையாக புரிந்து கொள்ள வில்லை .

'ஒப்பீடு என்ற பேரில் தாக்குதல் கூடாது' என்ற கருத்தை வலியுறுத்திய பதிவு அருமை. நன்றி வினோத் ஸார்.
நல்ல கருத்துகளை மட்டுமே எடுத்துக் கூறிய மக்கள் திலகத்தின் படங்கள், காண்பவர்களுக்கு பாசிடிவ் உணர்வுகளை, தன்முனைப்பை மட்டுமே தரும்.

iufegolarev
11th July 2013, 08:39 AM
1957ம் வருடத்தில் ''குமுதம் '' வார இதழில் ''யார் சிறந்த நடிகர்'' என்ற விவாதத்தை துவக்கி வைத்தது குறித்து [நடிகர் எம்ஜிஆர் - நடிகர் சிவாஜி ]காரசாரமாக நடிகர் திலகம் குமுதம் ஆசிரியருக்கு கடிதம் எழுதினார் .

''குமுதம் தேவை இல்லாமல் எங்களுக்குள் பிளவை உண்டாக்கி

இந்த மாதிரி தேவையில்லாத விவாதங்கள் தொடர்வதை நான் அடியோடு வெறுக்கிறேன் . எம்ஜியார் அவர்கள் தென்னிந்திய நடிகர்களில் ஒரு சிறந்த நடிகர் .''என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார் .

பிறகு

திரு ஆரூர் தாஸ் அவரிடம் ஒரு பேட்டியில் நடிகர் திலகம்

''நான் எல்லா படங்களிலும் உயிர் கொடுத்து முக பாவங்களுடன்

நடிக்கிறேன் . ஆனால் அண்ணன் எம்ஜியார் அவர்கள் பாடல்கள் - நடனம் - சண்டை காட்சிகள் - கொள்கை என்று நடித்து பேர் வாங்குகிறாரே என்று கூறியுள்ளார் .


எம்ஜிஆர் - சிவாஜி இருவரின் திறமைகள் மதிக்கப்படவேண்டும் .ரசனைகள் மாறலாம் .போட்டி இருக்கலாம் .ஒப்பீடு என்ற பெயரில் தாக்குவது வேடிக்கையானது .

அதே போல் வியாபாரம் என்று வந்து விட்டால் நட்பை விட
எதிர்காலம் முக்கியம் என்று அணி மாறிய தயாரிப்பாளர்கள்
வெற்றி - தோல்வி பெறுவது பற்றி பரபரப்பான செய்திகள் -சுயலாபம் இருக்கலாம் .ரசிகனுக்கு என்ன லாபம் ?
http://i39.tinypic.com/334qmti.jpg

புதிய தலைமுறையினர் என்று வந்துள்ள நண்பர் எல்லா கோணத்திலும் படம் பிடித்து பார்க்கிறார் . எல்லா கோணத்திலும் எம்ஜிஆர் வெற்றியின் புள்ளி நன்கு தெரிகிறது .
மேம்போக்காக சரித்திரம் படிப்பதால் அவர் இன்னும் வரலாற்றை முழுமையாக புரிந்து கொள்ள வில்லை .

என்ன சார் செய்வது...

உலக நியதியை நீங்களே பாருங்கள்...

மாமியார் உடைத்தால் அது மண் சட்டி என்கின்றனர்..இதே மருமகள் கையில் இருந்து விழுந்து உடைந்தால் அது பொன்சட்டி என்கிறார்கள்...

இது காலம் காலமாக நடக்கிறது தானே...!

Stynagt
11th July 2013, 10:15 AM
http://i41.tinypic.com/2d2dj08.jpg

siqutacelufuw
11th July 2013, 11:12 AM
மக்கள் திலகம் நடித்த திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.

அவரது ஒவ்வொரு படமும் நாட்டு மக்களுக்கு

ஒரு நல்ல பாடம்.


ஒவ்வொரு திரைப்படமும் ஒரு காவியம் என்பதே உண்மை.



"காதல் வாகனம்" , "தேர்த்திருவிழா" , " தாலி பாக்கியம் " போன்ற திரைப்படங்களும் முழு அளவில் ரசிக்கக் கூடிய படங்களே.


"காதல் வாகனம்" படத்தில் இடம் பெற்ற "நடப்பது 68 இது 68" என்ற பாடலுக்காகவும், நமது ஒப்பற்ற தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் ஆங்கிலோ-இந்திய பெண்மணி தோற்றத்தில் வந்து கலக்கும் காட்சிகளுக்காகவும், மீண்டும் மீண்டும் திரை அரங்குகளில் பார்த்த என் போன்ற பக்தர்களுக்கு அது ஒரு இனிமையான அனுபவம்



நம் இரு கண்களிலும் எது நல்ல கண் என்பது வீணான ஆராய்ச்சியே ! நாம் பெற்ற பிள்ளைகள் அனைவரையுமே சமமாகத்தான் பாவிக்கிறோம்.



ஒவ்வொரு எம் ஜி.ஆர். பக்தனும் பொன்மனச்செம்மலின் அனைத்து படங்களையுமே விதம்

விதமாக ரசிப்பவன். ரசனை தான் சற்று வேறுபடுமே தவிர ரசிப்பு தன்மை மாறாது.



தமிழ் திரை உலகில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை செய்த ஒரே

நடிகர் நமது - நடிகப்பேரரசர், கலைச்சுடர், கலைவேந்தன், எழில் வேந்தன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, எம். ஜி. ஆர். மட்டுமே






அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

siqutacelufuw
11th July 2013, 11:18 AM
Dear Jai Shankar Sir,


MY BELATED WISHES FOR YOUR BIRTH DAY.

WITH THE BLESSINGS OF OUR GOD M.G.R.[/B]

Ever Yours

S. Selvakumar

[B]Endrum M.G.R.
Engal Iraivan

Stynagt
11th July 2013, 11:55 AM
மக்கள் திலகம் நடித்த திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.

அவரது ஒவ்வொரு படமும் நாட்டு மக்களுக்கு

ஒரு நல்ல பாடம்.


ஒவ்வொரு திரைப்படமும் ஒரு காவியம் என்பதே உண்மை.



"காதல் வாகனம்" , "தேர்த்திருவிழா" , " தாலி பாக்கியம் " போன்ற திரைப்படங்களும் முழு அளவில் ரசிக்கக் கூடிய படங்களே.


"காதல் வாகனம்" படத்தில் இடம் பெற்ற "நடப்பது 68 இது 68" என்ற பாடலுக்காகவும், நமது ஒப்பற்ற தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் ஆங்கிலோ-இந்திய பெண்மணி தோற்றத்தில் வந்து கலக்கும் காட்சிகளுக்காகவும், மீண்டும் மீண்டும் திரை அரங்குகளில் பார்த்த என் போன்ற பக்தர்களுக்கு அது ஒரு இனிமையான அனுபவம்



நம் இரு கண்களிலும் எது நல்ல கண் என்பது வீணான ஆராய்ச்சியே ! நாம் பெற்ற பிள்ளைகள் அனைவரையுமே சமமாகத்தான் பாவிக்கிறோம்.



ஒவ்வொரு எம் ஜி.ஆர். பக்தனும் பொன்மனச்செம்மலின் அனைத்து படங்களையுமே விதம்

விதமாக ரசிப்பவன். ரசனை தான் சற்று வேறுபடுமே தவிர ரசிப்பு தன்மை மாறாது.



தமிழ் திரை உலகில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை செய்த ஒரே

நடிகர் நமது - நடிகப்பேரரசர், கலைச்சுடர், கலைவேந்தன், எழில் வேந்தன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, எம். ஜி. ஆர். மட்டுமே






அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

we agree with you sir...whether we qualified to judge our god's movie?...those are not movies but lessons. One who teaches lesson/moral to people to go in a right way and also abide the same is not an ordinary man or actor...so, in my view to judge the god's lesson is a sin..

siqutacelufuw
11th July 2013, 12:51 PM
WELL SAID KALIYAPERUMAL SIR.

YOU REFLECTED AND RESPECTED THE FEELINGS OF MGR DEVOTEES, LIKE ME.

THANK YOU VERY MUCH SIR.

Ever Yours

S. Selvakumar


ENDRUM M.G.R.
ENGAL IRAIVAN

Richardsof
11th July 2013, 01:16 PM
மதுரை -அரசடி - வெள்ளை கண்ணு அரங்கில் நேற்று முதல்

மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை '' திரையிடப்பட்டுள்ளது .

விரைவில் - மதுரை - சென்டரல்

குமரிகோட்டம் .

தகவல் - மதுரை திரு .கருப்பையா

idahihal
11th July 2013, 01:35 PM
மக்கள் திலகம் நடித்த திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.

அவரது ஒவ்வொரு படமும் நாட்டு மக்களுக்கு

ஒரு நல்ல பாடம்.


ஒவ்வொரு திரைப்படமும் ஒரு காவியம் என்பதே உண்மை.



"காதல் வாகனம்" , "தேர்த்திருவிழா" , " தாலி பாக்கியம் " போன்ற திரைப்படங்களும் முழு அளவில் ரசிக்கக் கூடிய படங்களே.


"காதல் வாகனம்" படத்தில் இடம் பெற்ற "நடப்பது 68 இது 68" என்ற பாடலுக்காகவும், நமது ஒப்பற்ற தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் ஆங்கிலோ-இந்திய பெண்மணி தோற்றத்தில் வந்து கலக்கும் காட்சிகளுக்காகவும், மீண்டும் மீண்டும் திரை அரங்குகளில் பார்த்த என் போன்ற பக்தர்களுக்கு அது ஒரு இனிமையான அனுபவம்



நம் இரு கண்களிலும் எது நல்ல கண் என்பது வீணான ஆராய்ச்சியே ! நாம் பெற்ற பிள்ளைகள் அனைவரையுமே சமமாகத்தான் பாவிக்கிறோம்.



ஒவ்வொரு எம் ஜி.ஆர். பக்தனும் பொன்மனச்செம்மலின் அனைத்து படங்களையுமே விதம்

விதமாக ரசிப்பவன். ரசனை தான் சற்று வேறுபடுமே தவிர ரசிப்பு தன்மை மாறாது.



தமிழ் திரை உலகில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை செய்த ஒரே

நடிகர் நமது - நடிகப்பேரரசர், கலைச்சுடர், கலைவேந்தன், எழில் வேந்தன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, எம். ஜி. ஆர். மட்டுமே






அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்
உண்மை செல்வகுமார் சார்.மக்கள் திலகத்தின் அனைத்து படங்களுமே ரசிக்கக்கூடிய அளவில் தான் உள்ளன. ரசனைக்குரிய காட்சிகளின் அளவில் தான் சில வித்தியாசங்கள். அதிலும் மக்கள் திலகம் தோன்றும் அனைத்துக் காட்சிகளுமே அற்புதமாகவே அமைந்துள்ளன. பொன்மனச்செம்மல் திரியை தாங்கள் வழிநடத்திச் செல்ல வேண்டுகிறேன். அற்புதமான அந்தத்திரி பாதியில் நிற்பதில் அளவுகடந்த வேதனை. தயவு செய்து மற்ற கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடாமல் மக்கள் திலகத்தின் புகழ்பாடும் நோக்கம் ஒன்றே செயலெனக்கொண்டு அந்தத் திரியை தொடருங்கள் ப்ளீஸ்

siqutacelufuw
11th July 2013, 03:28 PM
திரு. ஜெய் ஷங்கர் அவர்கள் அறிவது,



மக்கள் திலகத்தின் திரைப்படங்களுக்கு மதிப்பீடுகள் தேவையில்லை என்ற கருத்தினை

ஆமோதித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி !



தாங்கள் கேட்டுக் கொண்டபடி, பொன்மனசெம்மல் எம். ஜி. ஆர். திரியினில் "குமாரி" திரைப்பட கதை சுருக்கம் முதல், பதிவுகள் விரைவில் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன்

தெரிவித்துக் கொள்கிறேன்.



கொள்கைத்தங்கத்தின் கோட்பாடுகளை முடிந்த அளவிற்கு பின்பற்றும் எனக்கு எந்த விதமான கருத்து வேறுபாடுகள் எவருடனும் கிடையாது.



எனது இறுதி மூச்சு வரை புரட்சித்தலைவரின் புகழ் மட்டுமே பாடுவேன். அந்த தெய்வத்திற்கு மட்டுமே பக்தனாக இருப்பேன்.

உலக சாதனை படைத்து வரும் உன்னதமான உத்தமத் தலைவரின் திரைப்படங்களின்

ஈர்ப்பு சக்தியும், அவரது போதனைகளும், அவரது தத்துவப் பாடல்களும் தான் என் வாழ்வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.




அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன் .

Stynagt
11th July 2013, 06:07 PM
http://i42.tinypic.com/2csbdiu.jpg

oygateedat
11th July 2013, 06:32 PM
இன்று முதல் கோவை டிலைட் திரைஅரங்கில் மக்கள் திலகத்தின் குடும்பத்தலைவன்.

இந்தப்படம் 16.03.2012 அன்று இதே திரை அரங்கில் திரையிடப்பட்டு பத்து நாட்கள் ஓடி வசூலை குவித்தது.

என்றும் எங்கும் எங்கள் மக்கள் திலகமே வசூல் சக்ரவர்த்தி.

http://i40.tinypic.com/23wuvjb.jpg

Richardsof
11th July 2013, 07:33 PM
மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை''
http://i44.tinypic.com/s4uqsg.jpg

12.7.1974.....

நாளை 40வது ஆண்டு துவக்கம் .


மக்கள் திலகத்தின் '' பட்டிக்காட்டு பொன்னையா '' 1973

படத்திற்கு பின் 10 மாத இடைவெளியில் பரபரப்பான சூழ்நிலையில் வந்த வெற்றி படம் 'நேற்று இன்று நாளை''.

மக்கள் திலகம் ,புரட்சி தலைவராக அதிமுக தலைவராக
இரவும் பகலும் படபிடிப்பிலும் ,தொடர் அரசியல் கூட்டங்களில்
கலந்தகொண்டு ,பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் இந்த படத்தை நடித்து முடித்து வெளிட்டார் .

அன்றைய ஆளும் கட்சியின் நேர்முக - மறைமுக மிரட்டல்கள் .
திரைஅரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் - எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் எல்லோருக்கும் சவால்கள் .
குண்டர்கள் துணையுடன் போஸ்டர் -கிழிப்பு மற்றும் சென்னை
சயானி அரங்கின் திரை சீலைக்கு நெருப்பு வைத்த கொடுமை .

எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் திலகத்தின் 'நேற்று இன்று நாளை''. படம் மக்களின் ஆதரவுடனும் , மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கட்டுக்கோப்பான துணையுடனும்
தமிழ் நாடெங்கும் 12.7.1974 அன்று திரையிடப்பட்டு பிரமாண்ட
வெற்றி பெற்றது

சென்னை -பிளாசா -மகாராணி இரண்டு அரங்கிலும் தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து சாதனை . மதுரையிலும்
100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .

சென்னை -பிளாசா -மகாராணி

மதுரை - சிந்தாமணி

நெல்லை - பார்வதி

3 நகரங்களில் 4 அரங்கில் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .பல இடங்களில் 12 வாரங்களும் .50 நாட்களும் கடந்து வெற்றி பெற்றது .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்த
மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை''.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காரசாரமான் அரசியல்

நெடி வசனங்கள் - முத்தான பாடல்கள் - அருமையான சண்டை காட்சிகள் என்று விருந்து தந்த படம் .

40 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கும் படம் .
http://i39.tinypic.com/2zqviav.jpg
பாடும்போது நான் தென்றல் காற்று - மக்கள் திலகம் அறிமுக பாடலில் அவரது இளமை தோற்றமும் ,உடை அலங்காரமும் , ஸ்டைலும் கண்ணை பறிக்கும் .

நான் படித்தேன் காஞ்சியிலே - அன்றைய அரசியல் வெற்றி பிரதிபலிக்கும் பாடல் .
http://i39.tinypic.com/2i9jymd.jpg

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - காஷ்மீரில் படமாக்கப்பட்ட புதுமையான பாடல் .

ரோமியோ -ஜூலியெட் பாடலில் மக்கள் திலத்தின் நடனமும்
தோற்றமும் சூப்பர் .

நெருங்கி நெருங்கி பழகும்போது - பாடலில் மக்கள் திலகத்தின்
ரம்மியமான நடிப்பும் நடனமும் அருமை .

அங்கே வருவது யாரோ - வேகமான பாடலில் மக்கள் திலகத்தின் டான்ஸ் -உடை - சுறுசுறுப்பு காட்சிகள் காண்போரை மயக்கும் பாடல் .


நீக்ரோ வேடத்தில் மக்கள் திலகத்தின் இறுதி கட்ட சண்டையில்
அவரது நடிப்பு ஜொலிக்கும் .

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை

100/100 வெற்றி படம் .

Richardsof
11th July 2013, 07:43 PM
http://youtu.be/hy1_5aHKgOQ

http://youtu.be/XEdKocD47k8

http://youtu.be/ihqNabAaJdY

Richardsof
11th July 2013, 07:46 PM
http://youtu.be/PKcTEvObi5k
http://youtu.be/iStPOQr1-v8

Richardsof
11th July 2013, 07:47 PM
http://youtu.be/CIG99c4TZDw
http://youtu.be/audpMf8lE6w

Richardsof
11th July 2013, 07:52 PM
திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.
மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!
நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?
“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.
ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.

Richardsof
11th July 2013, 08:07 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/kudumba-MGR.gif

http://i40.tinypic.com/23wuvjb.jpg[/QUOTE]

இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

1962 ல் வந்த மக்கள் திலகத்தின் ''குடும்ப தலைவன் ''

2013லும் 50 ஆண்டுகளாக பவனி வருவது உலக சாதனையே.

மக்கள் திலகத்தின் பழைய படங்கள் தற்போது

சென்னை

மதுரை

கோவை

புதுவை என்று முக்கிய நகரங்களில் ஓடுவது மகிழ்ச்சியான செய்தி .

masanam
11th July 2013, 08:22 PM
மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை''
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/nettru_zpsfc81a02c.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/nettru_zpsfc81a02c.jpg.html)

Richardsof
11th July 2013, 08:43 PM
1974 பிப்ரவரியில் கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக உறுதி செய்தது.
http://i41.tinypic.com/2vi1644.jpg
கட்சிக்கு கிடைத்து வரும் வெற்றிகளின் சந்தோஷத்தை ரசிகர்கள், தொண்டர்களுடன் பகிந்துக் கொள்ளவும் சினிமா ஊடகத்தை பயன்படுத்தினார் எம்ஜிஆர். 1974 ஜூலையில் வெளியான ' நேற்று இன்று நாளை' படத்தில் " தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..." எனத் தொடங்கும் பாடலில் அதிமுக கொடி சகிதம் ' மாயாத்தேவர் வெற்றி' என்ற போஸ்டரை குளோசப்பில் காண்பித்து தனது தொண்டர்களை குஷிப்படுத்தினார்.

" நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை- இது

அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை. (தம்பி..)

.................................................. ....

.................................................. ...

மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். (தம்பி..)

ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே - தாங்கள்

வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகரசமையிலே

ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் - தாங்கள்

வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். (தம்பி..)

ஏய்ப்பவர்க்கே காலமென்று எண்ணி விடாதே

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே;

ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதலுண்டு

அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தலுண்டு.."


- என்று எச்சரிக்கை விடுத்தவர், அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வேண்டாமென கட்சியினரை ஊக்குவிக்கும் வகையில் அதே பாடலில் சொல்வார்:

" ஒரு சம்பவம் என்பது நேற்று

அதை சரித்திரம் என்பது இன்று

அது சாதனையாவது நாளை

வரும் சோதனை தான் இடைவேளை "

courtesy-net
------------------------

Richardsof
12th July 2013, 04:05 AM
மதுரை - சென்ட்ரல் அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின்

''குமரிகோட்டம் '' திரையிடப்பட்டுள்ளது .

நன்றி திரு .கருப்பையா -மதுரை .

Richardsof
12th July 2013, 04:18 AM
http://i43.tinypic.com/11qp7wk.jpg

Richardsof
12th July 2013, 08:50 AM
மக்கள் திலகம் அவர்கள் அளித்த ஒரு பேட்டியில்

எனது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ திருப்பங்கள் ஏற்பட்டதுண்டு .


எனக்கு திருப்பம் தந்த படங்கள்

1. ராஜகுமாரி

2. மருத நாட்டு இளவரசி

3. மர்மயோகி

4. மலைக்கள்ளன்
http://i43.tinypic.com/141phrk.jpg
5. நாடோடி மன்னன்

6. திருடாதே

7. தாய் சொல்லை தட்டாதே
http://i39.tinypic.com/ri6a06.jpg
8. எங்க வீட்டு பிள்ளை
http://i43.tinypic.com/2r6jhjo.jpg
9. காவல்காரன்
http://i43.tinypic.com/2akl72c.jpg
10.குடியிருந்த கோயில்
http://i40.tinypic.com/5ai52e.jpg
11.ஒளிவிளக்கு
http://i43.tinypic.com/10horpv.jpg
12..அடிமைப்பெண்

13.மாட்டுக்காரவேலன்

14.ரிக்ஷாக்காரன்
http://i44.tinypic.com/2wfmlhk.jpg
.

ainefal
12th July 2013, 10:58 AM
http://i40.tinypic.com/inwiyx.jpg

Stynagt
12th July 2013, 11:25 AM
மக்கள் திலகம் அவர்கள் அளித்த ஒரு பேட்டியில்

எனது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ திருப்பங்கள் ஏற்பட்டதுண்டு .


எனக்கு திருப்பம் தந்த படங்கள்

1. ராஜகுமாரி

2. மருத நாட்டு இளவரசி

3. மர்மயோகி

4. மலைக்கள்ளன்
http://i43.tinypic.com/141phrk.jpg
5. நாடோடி மன்னன்

6. திருடாதே

7. தாய் சொல்லை தட்டாதே
http://i39.tinypic.com/ri6a06.jpg
8. எங்க வீட்டு பிள்ளை
http://i43.tinypic.com/2r6jhjo.jpg
9. காவல்காரன்
http://i43.tinypic.com/2akl72c.jpg
10.குடியிருந்த கோயில்
http://i40.tinypic.com/5ai52e.jpg
11.ஒளிவிளக்கு
http://i43.tinypic.com/10horpv.jpg
12..அடிமைப்பெண்

13.மாட்டுக்காரவேலன்

14.ரிக்ஷாக்காரன்
http://i44.tinypic.com/2wfmlhk.jpg
.
அழகான எங்க வீட்டுப்பிள்ளையின் படங்களை பதிவிட்ட வினோத் சார் அவர்களுக்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th July 2013, 11:31 AM
இன்று முதல் கோவை டிலைட் திரைஅரங்கில் மக்கள் திலகத்தின் குடும்பத்தலைவன்.

இந்தப்படம் 16.03.2012 அன்று இதே திரை அரங்கில் திரையிடப்பட்டு பத்து நாட்கள் ஓடி வசூலை குவித்தது.

என்றும் எங்கும் எங்கள் மக்கள் திலகமே வசூல் சக்ரவர்த்தி.

http://i40.tinypic.com/23wuvjb.jpg

எத்தனையோ வெள்ளிவிழா படங்கள் இரும்பு பெட்டியில் தூங்கும் இந்த காலத்தில் எங்கள் தெய்வத்தின் அத்தனை படங்களும் திரையரங்குகளில் உலா வந்து வசூலில் கலக்குவதுதான் உண்மையான சாதனை...தகவல் தந்த திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...

masanam
12th July 2013, 11:39 AM
http://i40.tinypic.com/inwiyx.jpg

(குதிரை வண்டி சேர்க்கலாம் என்றால்)..:smile2:
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..ஓடு ராஜா.. (என் அண்ணன்)

iufegolarev
12th July 2013, 11:58 AM
கண்ணியமான ஒரு குடும்ப சித்திரம் மக்கள் திலகத்தின் "குடும்ப தலைவன்".

பள்ளி காலத்தில் பரகோன் திரை அரங்கில் இந்த திரைப்படம் பார்த்தேன். வழக்கம் போல நல்ல கூட்டம் சனிகிழமை மதியம் காட்சிக்கு. இந்த திரைப்படம் எனக்கு பிடித்த மக்கள் திலகத்தின் திரைப்படங்களில் இரெண்டாம் நிலையில் இருக்கும் படம். முதல் நிலயில் என்றுமே எனக்கு "பாசம்" திரைப்படம் தான்.

காட்சி அமைப்பு எல்லாமே அருமையாக இருக்கும். இவரும் அசோகனும் நல்ல புரிதலோடு பரஸ்பரம் நன்கு நடித்திருப்பார்கள். அவருக்காக இவர் காதலை தியாகம் செய்ய முனைவது. அது அறியாமல் அவர் இவர் மீது கோபம் கொள்வது ..இப்படி நல்ல ஒரு திரைக்கதை குடும்பதலைவனில் காணலாம்.

திரு. MGR அவர்கள் இதில் காதலை மறக்கவும் முடியாமல் தியாகம் செய்ய முடிவெடுத்து அதன் பின் அந்த வேதனையை நினைத்து நினைத்து நெஞ்சம் விம்மும்போது படம் பார்க்கும் நமக்கே தொண்டையை அடிப்பது போன்ற ஒரு நிலை ஏற்படுவது மறைக்க மறுக்க முடியாதது !

மக்கள் திலத்தின் திரைப்படங்களில் இரெண்டே இரண்டு சண்டைகாட்சிகளை கொண்ட படம் இதுவாகத்தான் இருக்கும். தேவருடன் சகதியில் சண்டையிடும் காட்சி....highlight !

பாடல்களை பற்றி கூறவே வேண்டாம்...அவ்வளவு இனிமை...! குறிப்பாக ஏதோ..ஏதோ..ஏதோ ஒரு மயக்கம் ..அது எப்படி..எப்படி எப்படி வந்தது எனக்கும்.....நல்ல பதிவாக்கம் !

எல்லா படங்களிலும் ஏதாவது குறை இருக்கதான் செய்யும் ...எனவே குறைகளை மறந்து இந்த படத்திற்கு 100/100 தாராளமாக தரலாம் !

masanam
12th July 2013, 12:01 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/970256_492162077537733_423143093_n_zpsd417cff8.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/970256_492162077537733_423143093_n_zpsd417cff8.jpg .html)
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/1016205_492162384204369_1953270420_n_zpsafcf138b.j pg (http://s1318.photobucket.com/user/masanam7/media/1016205_492162384204369_1953270420_n_zpsafcf138b.j pg.html)
(courtesy: MGR FB)

Richardsof
12th July 2013, 12:58 PM
மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை படம் பெங்களூரில்

நடை பெற்ற போது ஹிந்து பேப்பரில் வந்த விளம்பரம் .

கினோ

நாஸ்

சங்கீத்

சாந்தி


4 அரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .

http://i41.tinypic.com/4lg80l.jpg

Richardsof
12th July 2013, 01:21 PM
சேலம் - அலங்கார் திரையரங்கில்


மக்கள் திலகத்தின்

நேற்று இன்று நாளை -1974

http://i44.tinypic.com/iddssh.jpg

Stynagt
12th July 2013, 01:30 PM
மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை படம் பெங்களூரில்

நடை பெற்ற போது ஹிந்து பேப்பரில் வந்த விளம்பரம் .

கினோ

நாஸ்

சங்கீத்

சாந்தி


4 அரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .

http://i41.tinypic.com/4lg80l.jpg

பெங்களூருவில் நேற்றும் இன்றும் நாளையும் சாதனை படைக்கும் நம் தலைவனின் திரைப்பட வெளியீடு விளம்பரம் என்னும் இந்த அரிய பொக்கிஷத்தை வெளியிட்ட திரு. வினோத் அவர்களுக்கு நன்றி..இதிலிருந்தே நம் தலைவன், மொழி, இனம் மதம் அனைத்தையும் கடந்த ஆண்டவன் என்பது தெளிவாகிறது.

ainefal
12th July 2013, 02:05 PM
(குதிரை வண்டி சேர்க்கலாம் என்றால்)..:smile2:
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..ஓடு ராஜா.. (என் அண்ணன்)

Working on it maasanam sir, there are still more songs like - ondru alla erandu alla .... shall post it soon.

Richardsof
12th July 2013, 02:06 PM
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் 1977 ஆண்டு

பொம்மை சினிமா இதழுக்கு நடிகை லதா அவர்கள் மக்கள் திலகத்தை பேட்டி எடுத்த போது வந்த படம் .

மக்கள் திலகம் மிகவும் எளிமையாக சாதாரண நாற்காலியில் அமர்ந்து பேட்டி தருகிறார் .பேட்டி எடுப்பவர் சோபா இருக்கையில் அமர்ந்திருக்கிறார் .மக்கள் திலகத்தின் எளிமை என்னவென்று சொல்ல ?

http://i40.tinypic.com/xba7th.jpg

Richardsof
12th July 2013, 04:03 PM
http://i42.tinypic.com/2cx6r6e.jpg

Richardsof
12th July 2013, 04:13 PM
http://i42.tinypic.com/2ibnvcx.jpg


MAKKAL THILAGAM INTERVIEW AFTER 1977 PARLIMENTARY ELECTION .

Stynagt
12th July 2013, 05:58 PM
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் 1977 ஆண்டு

பொம்மை சினிமா இதழுக்கு நடிகை லதா அவர்கள் மக்கள் திலகத்தை பேட்டி எடுத்த போது வந்த படம் .

மக்கள் திலகம் மிகவும் எளிமையாக சாதாரண நாற்காலியில் அமர்ந்து பேட்டி தருகிறார் .பேட்டி எடுப்பவர் சோபா இருக்கையில் அமர்ந்திருக்கிறார் .மக்கள் திலகத்தின் எளிமை என்னவென்று சொல்ல ?

http://i40.tinypic.com/xba7th.jpg

வினோத் சார். இந்த பதிவுக்கு ஆயிரம் மதிப்பெண்கள் கொடுத்தாலும் ஈடாகாது...

அன்பு, அடக்கம்,ஆதரவு, இனிமை, ஈகை, உண்மை, உழைப்பு, உயர்வு, உறுதி, ஊக்கம், எளிமை, ஏற்றம், ஒப்பில்லாமை, ஓய்வறியாமை இவை மட்டுமன்றி எல்லா உயர் குணங்களும் ஒருங்கே பெற்றவர்தான் நம் தெய்வம்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
12th July 2013, 06:43 PM
http://i40.tinypic.com/nchwrt.jpg

oygateedat
12th July 2013, 06:45 PM
இன்று மதியம் கே டிவி யில் மக்கள் திலகத்தின் வண்ண ஓவியம் நீரும் நெருப்பும் கண்டு மகிழ்தேன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை மக்கள் திலகத்தின் இரட்டைவேட நடிப்பு மிக அபாரம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். நல்ல கதை, சீரிய வசனம், இனிமையான பாடல்கள், சரியாக தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்கள். மக்கள் திலகத்தின் மாறுவேட நடிப்பு குறிப்பாக சீன வைர வியாபாரி, வண்டிக்காரர் வேடம் மிக நேர்த்தி. சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் வேகம் சூப்பர்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
12th July 2013, 06:47 PM
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் 1977 ஆண்டு

பொம்மை சினிமா இதழுக்கு நடிகை லதா அவர்கள் மக்கள் திலகத்தை பேட்டி எடுத்த போது வந்த படம் .

மக்கள் திலகம் மிகவும் எளிமையாக சாதாரண நாற்காலியில் அமர்ந்து பேட்டி தருகிறார் .பேட்டி எடுப்பவர் சோபா இருக்கையில் அமர்ந்திருக்கிறார் .மக்கள் திலகத்தின் எளிமை என்னவென்று சொல்ல ?

http://i40.tinypic.com/xba7th.jpg



பதவி வரும்போது பணிவு வரவேண்டும்
துணிவு வரவேண்டும் தோழா

Very Nice. Tk u Mr.Vinod Sir.

Stynagt
12th July 2013, 06:56 PM
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர். பில்மோக்ராப்பியில் மீண்டும் வந்து நமது தலைவரின் குமாரி கதை சுருக்கத்தையும் பாடல்களையும் பதிவு செய்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..தாங்கள் மீண்டும் இந்த திரிக்கு வருவதால் தலைவரின் திரைப்படங்களை பார்க்கும்போது ஏற்படும் உத்வேகம் தற்போது ஏற்படுகிறது..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th July 2013, 06:59 PM
http://i40.tinypic.com/nchwrt.jpg

ஈடில்லா எழில் ஓவியம்...நன்றி வினோத் சார்.

RAGHAVENDRA
12th July 2013, 07:03 PM
Now in Sun Life TV Channel

http://padamhosting.com/out.php/i89238_vlcsnap2011062213h21m10s11.png

idahihal
12th July 2013, 09:09 PM
எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாகவே பொன்மனச்செம்மல் பிலிமோகிராபி நியூஸ் அண்ட் இவண்ட்ஸ் திரியில் குமாரி படத்தின் திரைக்கதை, பாடல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்த பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். போனில் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள். திரியில் எனக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளீர்கள். உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.

idahihal
12th July 2013, 09:10 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்காகவும் மீண்டும் நமது திரியில்
பொன்மனச்செம்மல் படங்களைப் பற்றிய அனைத்து அரிய தகவல்களையும் தருகிறார்
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள் பின்வரும் இணைப்பினைக் கண்டு களியுங்கள்
http://www.mayyam.com/talk/showthread.php?10240-Ponmanachemmal-m-g-r-Filmography-news-amp-events

ujeetotei
12th July 2013, 10:03 PM
The theme revenge in our MGR movies.

A list complied in srimgr.com

http://mgrroop.blogspot.in/2013/07/sweet-revenge.html

ujeetotei
12th July 2013, 10:16 PM
Any news about the release of Nadodi Mannan, Madurai Veeran dialogs by Kannandasan pathipagam?

ujeetotei
12th July 2013, 10:31 PM
And also the release date of Naan Yen Piranthen.

idahihal
12th July 2013, 10:48 PM
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் 1977 ஆண்டு

பொம்மை சினிமா இதழுக்கு நடிகை லதா அவர்கள் மக்கள் திலகத்தை பேட்டி எடுத்த போது வந்த படம் .

மக்கள் திலகம் மிகவும் எளிமையாக சாதாரண நாற்காலியில் அமர்ந்து பேட்டி தருகிறார் .பேட்டி எடுப்பவர் சோபா இருக்கையில் அமர்ந்திருக்கிறார் .மக்கள் திலகத்தின் எளிமை என்னவென்று சொல்ல ?

http://i40.tinypic.com/xba7th.jpg
வினோத் சார் அபூர்வமான படப்பதிவு நன்றிகள் பல.
பொம்மையில் வெளிவந்த பேட்டியினையும் பதிவிட வேண்டுகிறேன்.

ujeetotei
12th July 2013, 10:56 PM
வினோத் சார் அபூர்வமான படப்பதிவு நன்றிகள் பல.
பொம்மையில் வெளிவந்த பேட்டியினையும் பதிவிட வேண்டுகிறேன்.

Thank you Vinod sir for the rare image, I will be more happy if you had published the interview along with this image.

ujeetotei
12th July 2013, 10:57 PM
MGR wearing white chappals in this image is very rare too.

idahihal
12th July 2013, 10:58 PM
ரூப் சார், நாடோடி மன்னன், மதுரை வீரன் வசனங்கள் கண்ணதாசன் பதிப்பகத்தில் தயாராகிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் ஏன் பிறந்தேன் பற்றிய விபரங்கள் தெரியவில்லை . இன்னமும் விரைவில் என்ற விளம்பரம் மட்டுமே காணப்படுகிறது.

Richardsof
13th July 2013, 05:40 AM
http://i43.tinypic.com/259z9ue.jpg

siqutacelufuw
13th July 2013, 09:27 AM
வினோத் சார் அபூர்வமான படப்பதிவு நன்றிகள் பல.
பொம்மையில் வெளிவந்த பேட்டியினையும் பதிவிட வேண்டுகிறேன்.

Dear Roop Sir,


This Interview, in detail, was published in the AUGUST 1977 BOMMAI (Monthly Issue) at that time.

I do remember that I have the issue. If not posted by Vinodh Sir, I will trace out from the old Records, available with me and post it.


Thanks & Regards,

Ever Yours : S. Selvakumar



ENDRUM M.G.R.
ENGAL IRAIVAN

oygateedat
13th July 2013, 10:08 AM
இன்று காலை முரசு தொலைக் காட்சியில் மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை படத்தின் அனைத்து பாடல்களும் ஒரு படப் பாடல் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். பாடல் காட்சிகளில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு மிகவும் பிரமிக்க வைக்கின்றது. அன்றைய இளம் நாயகியர் லதா மற்றும் மஞ்சுளாவோடு அவர் ஆடும் வேகம் அற்புதம். மற்றும் ராஜஸ்ரீ அவர்களோடும் மக்கள் திலகம் மிக சிறப்பாக பாடல் காட்சிகளில் ஆடி நடித்துள்ளார். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள். வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Richardsof
14th July 2013, 05:34 AM
மக்கள் திலகத்தின் '' சபாஷ் மாப்பிளே ''

14.7.1961

இன்று 54வது ஆண்டு துவக்கம் .

மக்கள் திலகம் நடித்த நகைச்சுவை படம் . மக்கள் திலகமும்

எம்.ஆர் . ராதாவும் அடிக்கும் காமெடி காட்சிகள் அட்டகாசம் .

இனிய பாடல்கள் நிறைந்த படம் .


http://i44.tinypic.com/v31xr9.jpg

Richardsof
14th July 2013, 05:43 AM
http://i40.tinypic.com/2vcyoes.jpg

Richardsof
14th July 2013, 05:51 AM
http://youtu.be/MSNO9mFXojs
http://youtu.be/Ojkx3ceaXng

Richardsof
14th July 2013, 05:55 AM
http://youtu.be/dPbENy6sbDs

Richardsof
14th July 2013, 06:17 AM
மக்கள் திலகம் அவர்களுக்கு புரட்சி நடிகர் பட்டம் கிடைத்த செய்தி .

நன்றி - இனைய தளம் .

உற்சாக வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தார் உறந்தை உலகப்பன். மணப்பாறையைச் சேர்ந்த வசந்தகலா நாடக மன்றத்தின் நிர்வாகி அவர். எளிமையான முறையில் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த அவருக்கு பிரபலங்களை அழைத்து வந்து நாடகம் நடத்தும் ஆசை வந்தது. அதன்மூலம் தன்னுடைய நாடகத்துக்கு விளம்பரமும் கிடைக்கும்; கூடுதல் வசூலும் கிடைக்கும் என்று நினைத்தார்.


ஆசை வந்ததும் அவருடைய நினைவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர். கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். இருவருக்கும் முறைப்படி கடிதம் எழுதினார் உலகப்பன். இருவருமே தேதி கொடுத்தனர். 5 ஏப்ரல் 1952 அன்று நடந்த அரும்பு நாடகத்துக்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதி. முன்னிலை வகித்தவர் எம்.ஜி.ஆர்.


நாடகம் தொடங்கியது. சில நிமிடங்களில் கருணாநிதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார் உறந்தை உலகப்பன். எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தை இந்த மேடையில் வைத்து நீங்கள் கொடுக்கவேண்டும். தலையசைத்துவிட்டு மேடையேறினார்
கருணாநிதி.
அன்பு மூன்றெழுத்து. பாசம் மூன்றெழுத்து. காதல் மூன்றெழுத்து. வீரம் மூன்றெழுத்து. களம் மூன்றெழுத்து. வெற்றி மூன்றெழுத்து. அந்த வெற்றியை நோக்கி நம்மையெல்லாம் அழைத்துச் செல்கின்ற அண்ணா மூன்றெழுத்து. அதைப் போலவே மூன்றெழுத்துக்காரரான எம்.ஜி.ஆருக்கு இந்த மேடையில் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்.
பிறகு எம்.ஜி.ஆர் பேசினார். புரட்சி நடிகர் என்ற பட்டத்தை வழங்கிய கருணாநிதிக்கும் உலகப்பனுக்கும் நன்றி தெரிவித்தார்.

Richardsof
14th July 2013, 06:40 AM
sabash mappile-1961

still from shooting spot

http://i42.tinypic.com/rusiug.jpg

oygateedat
14th July 2013, 06:59 AM
http://i42.tinypic.com/2i221x1.jpg

masanam
14th July 2013, 07:07 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு புரட்சி நடிகர் பட்டம், கலைஞர் வழங்கிய தகவலை பதிவு செய்திட்டதற்கும்,
சபாஷ் மாப்பிளே படத்தின் வீடியோ மற்றும் ஸ்டில் வழங்கியதற்கும்.. நன்றி வினோத் ஸார்.

masanam
14th July 2013, 07:10 AM
http://i42.tinypic.com/2i221x1.jpg


சபாஷ் மாப்பிளே மக்கள் திலகம் தாங்கி இருக்கும் 71ம் வருட பேசும் படம் இதழ்.. அருமை.
நன்றி ரவிச்சந்திரன் ஸார்.

siqutacelufuw
14th July 2013, 11:08 AM
"சபாஷ் மாப்பிளே" திரைப்படத்தில், நடிகை மாலினியுடன் எழில் வேந்தனின் எழிலான தோற்றம் :


http://i41.tinypic.com/11wc1ls.jpg



அன்பன் : சௌ செல்வகுமார்



என்றும் எம். ஜி ஆர்

எங்கள் இறைவன்

oygateedat
14th July 2013, 11:22 AM
now at kovai velmurugan (udayampalayam) makkal thilagathin super hit movie 'nadodi mannan'


msg from mr.v.p.haridass, coimbatore

oygateedat
14th July 2013, 11:29 AM
தாயைக்காத்த தனயன் - கோயம்புத்தூர் - ராயலில் 7 நாட்கள் வசூல் 65,000/-.

தகவல் - திரு v p ஹரிதாஸ், கோவை.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
14th July 2013, 11:30 AM
"சபாஷ் மாப்பிளே" திரைப்படத்தில், நடிகை மாலினியுடன் எழில் வேந்தனின் எழிலான தோற்றம் :


http://i41.tinypic.com/11wc1ls.jpg



அன்பன் : சௌ செல்வகுமார்



என்றும் எம். ஜி ஆர்

எங்கள் இறைவன்


nice still - tk u prof. Selvakumar sir.

Stynagt
14th July 2013, 11:34 AM
http://i42.tinypic.com/2i221x1.jpg
மக்கள் திலகத்தின் நகைச்சுவை காட்சிகளில் சபாஷ் பெற்ற 'சபாஷ் மாப்பிளே' திரைப்படத்தின் அரிய ஆவணமான பேசும்பட விளம்பரத்தை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி..

oygateedat
14th July 2013, 11:51 AM
http://i43.tinypic.com/2dha3nl.jpg

oygateedat
14th July 2013, 12:16 PM
http://i40.tinypic.com/2rm8vur.jpg

Stynagt
14th July 2013, 12:30 PM
now at kovai velmurugan (udayampalayam) makkal thilagathin super hit movie 'nadodi mannan'


msg from mr.v.p.haridass, coimbatore
விளம்பரமே இல்லாமல் வீராங்கனின் விஜயம் கொங்கு மண்டலத்தின் அனைத்து திரையரங்கிலும் நிகழ்ந்து, புதிய சாதனை படைக்க புறப்பட்டு விட்டார் நாடோடி மன்னன்...கோவை fun சினிமாவில் ஆரம்பித்து, கோவை சாரதா, கோவை டிலைட் (21 நாட்கள்) அன்னூர் கர்ணா, தற்போது உடையம்பாளையம் வேல்முருகன் என தொடர்ந்து கோவையின் அனைத்து திரையரங்கிலும் ஒரு ரவுண்டு வந்துவிடுவார் போல் தெரிகிறது...இந்த சாதனையை நிகழ்த்த யாரால் முடியும்.?

oygateedat
14th July 2013, 12:37 PM
http://i40.tinypic.com/fkadcw.jpg

- எளிமை நாயகன்

- பத்திரிக்கையாளர் திரு சோலை அவர்களுக்கு பேட்டி கொடுக்கும் நம் எண்ணம் கவர்ந்த எழில் அரசு.

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Stynagt
14th July 2013, 12:53 PM
http://i40.tinypic.com/2rm8vur.jpg
பூவிலே பிறந்து பூப்போல் மென்மை கொண்ட புரட்சிதலைவர்
பொன்னிலே பிறந்து பொன்மனம் கொண்ட பொன்மனச்செம்மல்
மண்ணிலே பிறந்து விண்ணளவு புகழ் படைத்த மக்கள் திலகத்தின்
கண்ணுக்கினிய இப்படத்தை பதிவு செய்த ரவிச்சந்திரன் வாழ்க நீர்!!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
14th July 2013, 12:59 PM
http://i44.tinypic.com/118inmw.jpg

Richardsof
14th July 2013, 04:47 PM
15.7.2013.

பெருந்தலைவர் அவர்களின் பிறந்த நாள் .

பெருந்தலைவருடன் மக்கள் திலகம் .

http://i40.tinypic.com/2rnk4th.jpg

ujeetotei
14th July 2013, 07:51 PM
Re-release of Olivilakku in Mahalakshmi theater.

http://i41.tinypic.com/2gtum2p.jpg

ujeetotei
14th July 2013, 07:51 PM
Puratchi Thalaivar's Ayirathil Oruvan now in Jaya Movies.

ainefal
15th July 2013, 12:29 AM
http://i41.tinypic.com/2wlspwz.jpg

ainefal
15th July 2013, 02:09 AM
http://i41.tinypic.com/2vm6fjl.jpg

Richardsof
15th July 2013, 05:55 AM
1966 ஆண்டில் இந்திய திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகத்தின் மாபெரும் சாதனை .
http://i40.tinypic.com/2d9ah7d.jpg
9 படங்களில் கதாநாயகனாக நடித்து அத்தனை படங்களிலும்
பல காதல் கீதங்கள் வெற்றி பெற செய்த சாதனையாளர் எம்ஜிஆர் .

ராஜாவின் பார்வை ... ராணியின் பக்கம் [அன்பே வா ]

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் ..[அன்பே வா ]


எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் ...[ முகராசி ]

முகத்தை மூடி வைத்து கொண்டு ...............[முகராசி]

என்னென்ன இன்பங்கள் .................................[முகராசி ]


பாட்டு வரும் ..உன்னை பார்த்து ......[.நான் ஆண்யிட்டால் ]

உலகமெங்கும் ஒரே மொழி ----- [நாடோடி]

அன்றொரு நாள் அதே நிலவில் ....[.நாடோடி]

திரும்பி வா ஒளியே திரும்பி வா - [நாடோடி]

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - [சந்திரோதயம் ]

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே - [சந்திரோதயம் ]

கண் பட்டது கொஞ்சம் கை தொட்டது -[ தாலிபாக்கியம் ]

உள்ளம் ஒரு கோயில் ... கண்கள் [ தாலிபாக்கியம்]

இப்படியே இருந்து விட்டால் .......[தாலிபாக்கியம் ]


ஒரே முறைதான் உன்னோடு பேசி ..[.தனிப்பிறவி ]

நேரம் நல்ல நேரம் ..கொஞ்சம் நெருங்கி ..[தனிப்பிறவி ]

கன்னத்தில் என்னடி காயம் ........[தனிப்பிறவி]


முத்தமோ மோகமோ .. தத்தி வந்த ---[பறக்கும் பாவை]

நிலவென்னும் ஆடை கொண்டாளோ -[பறக்கும் பாவை]

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா - [பறக்கும் பாவை ]

உன்னைத்தானே .. உன்னைத்தானே ...[பறக்கும் பாவை]

சக்கர கட்டி ராஜாத்தி உன் மனசை[பெற்றால்தான் பிள்ளையா ]


மேற்கண்ட 22 காதல் பாடல்களை ஆண் குரலில் பாடகர் திலகம் டி .எம் .சௌந்தராஜன் பாடியது குறிப்பிடத்தக்கது .

அவருடன் சுசீலா - ஈஸ்வரி இணைந்து பாடினார்கள் .
கண்ணதாசன் - வாலி பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் கே .வி . மகாதேவன் இசையினில்

மக்கள் திலகம் - சரோஜாதேவி

மக்கள் திலகம் - ஜெயலலிதா

மக்கள் திலகம் - பாரதி

மக்கள் திலகம் - காஞ்சனா

ஜோடி காதல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்று இன்றும் எல்லா ஊடகங்களிலும் ஏதாவது மேற்கண்ட பாடல்கள் தினமும் ஒளி பரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது

1966ல் வந்த 9 படங்களில் இடம் பெற்ற இந்த 22 பாடல் காட்சிகளில் மக்கள் திலகத்தின்

சிறப்பான உடை அலங்காரம்
எழிலான தோற்றம்
சுறுசுறுப்பான நடனம்
மனதை மயக்கும் காட்சிகள்
நெஞ்சை அள்ளும் பாடல் வரிகள்
இனிக்க வைக்கும் முக பாவங்கள்

என்று படத்திற்கு படம் வித்தியாசமாக மக்கள் திலகம் பாடல் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் கண்களுக்கு விருந்து படைத்தார் .

மறக்க முடியாத 1966 ஆண்டு மக்கள் திலகத்தின் திரையுலக
பாடல்கள் காதல் கீதங்கள் மூலம் மாபெரும் சாதனை நிகழ்த்தினார் நம் மக்கள் திலகம் .

masanam
15th July 2013, 06:38 AM
http://i40.tinypic.com/fkadcw.jpg

- எளிமை நாயகன்

- பத்திரிக்கையாளர் திரு சோலை அவர்களுக்கு பேட்டி கொடுக்கும் நம் எண்ணம் கவர்ந்த எழில் அரசு.

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

மக்கள் திலகம் மிக யதார்த்தமாக இயல்பாய் அமர்ந்து பேட்டி அளிப்பது அருமை.
படத்திற்கு நன்றி...ரவிச்சந்திரன் ஸார்

masanam
15th July 2013, 06:40 AM
1966 ஆண்டில் இந்திய திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகத்தின் மாபெரும் சாதனை .
http://i40.tinypic.com/2d9ah7d.jpg
9 படங்களில் கதாநாயகனாக நடித்து அத்தனை படங்களிலும்
பல காதல் கீதங்கள் வெற்றி பெற செய்த சாதனையாளர் எம்ஜிஆர் .

ராஜாவின் பார்வை ... ராணியின் பக்கம் [அன்பே வா ]

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் ..[அன்பே வா ]


எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் ...[ முகராசி ]

முகத்தை மூடி வைத்து கொண்டு ...............[முகராசி]

என்னென்ன இன்பங்கள் .................................[முகராசி ]


பாட்டு வரும் ..உன்னை பார்த்து ......[.நான் ஆண்யிட்டால் ]

உலகமெங்கும் ஒரே மொழி ----- [நாடோடி]

அன்றொரு நாள் அதே நிலவில் ....[.நாடோடி]

திரும்பி வா ஒளியே திரும்பி வா - [நாடோடி]

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - [சந்திரோதயம் ]

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே - [சந்திரோதயம் ]

கண் பட்டது கொஞ்சம் கை தொட்டது -[ தாலிபாக்கியம் ]

உள்ளம் ஒரு கோயில் ... கண்கள் [ தாலிபாக்கியம்]

இப்படியே இருந்து விட்டால் .......[தாலிபாக்கியம் ]


ஒரே முறைதான் உன்னோடு பேசி ..[.தனிப்பிறவி ]

நேரம் நல்ல நேரம் ..கொஞ்சம் நெருங்கி ..[தனிப்பிறவி ]

கன்னத்தில் என்னடி காயம் ........[தனிப்பிறவி]


முத்தமோ மோகமோ .. தத்தி வந்த ---[பறக்கும் பாவை]

நிலவென்னும் ஆடை கொண்டாளோ -[பறக்கும் பாவை]

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா - [பறக்கும் பாவை ]

உன்னைத்தானே .. உன்னைத்தானே ...[பறக்கும் பாவை]

சக்கர கட்டி ராஜாத்தி உன் மனசை[பெற்றால்தான் பிள்ளையா ]


மேற்கண்ட 22 காதல் பாடல்களை ஆண் குரலில் பாடகர் திலகம் டி .எம் .சௌந்தராஜன் பாடியது குறிப்பிடத்தக்கது .

அவருடன் சுசீலா - ஈஸ்வரி இணைந்து பாடினார்கள் .
கண்ணதாசன் - வாலி பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் கே .வி . மகாதேவன் இசையினில்

மக்கள் திலகம் - சரோஜாதேவி

மக்கள் திலகம் - ஜெயலலிதா

மக்கள் திலகம் - பாரதி

மக்கள் திலகம் - காஞ்சனா

ஜோடி காதல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்று இன்றும் எல்லா ஊடகங்களிலும் ஏதாவது மேற்கண்ட பாடல்கள் தினமும் ஒளி பரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது

1966ல் வந்த 9 படங்களில் இடம் பெற்ற இந்த 22 பாடல் காட்சிகளில் மக்கள் திலகத்தின்

சிறப்பான உடை அலங்காரம்
எழிலான தோற்றம்
சுறுசுறுப்பான நடனம்
மனதை மயக்கும் காட்சிகள்
நெஞ்சை அள்ளும் பாடல் வரிகள்
இனிக்க வைக்கும் முக பாவங்கள்

என்று படத்திற்கு படம் வித்தியாசமாக மக்கள் திலகம் பாடல் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் கண்களுக்கு விருந்து படைத்தார் .

மறக்க முடியாத 1966 ஆண்டு மக்கள் திலகத்தின் திரையுலக
பாடல்கள் காதல் கீதங்கள் மூலம் மாபெரும் சாதனை நிகழ்த்தினார் நம் மக்கள் திலகம் .

சாதனையின் மறுபெயர் மக்கள் திலகம் தானே..

Stynagt
15th July 2013, 11:01 AM
Re-release of Olivilakku in Mahalakshmi theater.

http://i41.tinypic.com/2gtum2p.jpg

சென்னை மகாலட்சுமி திரையரங்கில் ஒளிவிளக்கின் பிரகாசம்...
9 மாத இடைவெளியில் மீண்டும் மகாலட்சுமியில் ஒளியேற்ற வந்த உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..சென்னை மகாலட்சுமி மற்றும் சென்னை அண்ணா திரையரங்குகளில் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டு ,மிகவும் மோசமான ப்ரின்டிலும், சாதனை படைத்த ஒளிவிளக்கு...அந்த நிலையிலும் அப்போது மகாலட்சுமியில் 3 வாரங்கள் ஓடி சாதனை மேல் சாதனை கண்ட ஒளிவிளக்கு மீண்டும் ஒளியேற்ற வந்துவிட்டார்...
http://i40.tinypic.com/2gum8i0.jpg

http://i42.tinypic.com/28ck7wi.jpg

http://i44.tinypic.com/67pok9.jpg
இதுதான் நிகழ்கின்ற சாதனை...நிகழ்த்தப்படுவது அல்ல..பிரிண்டில் முகமே தெரியாவிட்டாலும் என் தலைவனின் குரல் கேட்டால் போதும் என்னும் பக்தர்களைக்கொண்ட ஆண்டவன்தான் தமிழகத்தின் நிரந்தர ஒளிவிளக்கு...

oygateedat
15th July 2013, 12:49 PM
http://i40.tinypic.com/30jpe8i.jpg

oygateedat
15th July 2013, 01:03 PM
http://i40.tinypic.com/2qlagrm.jpg

oygateedat
15th July 2013, 01:05 PM
http://i39.tinypic.com/29cuc03.jpg

oygateedat
15th July 2013, 01:15 PM
http://i41.tinypic.com/f7uw1.jpg

siqutacelufuw
15th July 2013, 01:52 PM
http://i40.tinypic.com/30jpe8i.jpg

ரவி சந்திரன் சார் !


தாங்கள் பதிவிட்ட "தாலி பாக்கியம்" still மிகவும் அருமை.

எனக்கு மிகவும் பிடித்த - அற்புதமான கதையமைப்பு கொண்ட தலைவரின் திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. .



"திருட்டுத் தாலி" என்ற பெயரில். மறைந்த பூவாளூர் சுந்தரராமன் என்கின்ற தமிழாசியர்

( சென்னை திருவல்லிக்கேணி - இந்து உயர் நிலைப் பள்ளி தமிழாசியர்) எழுதிய இந்த கதை, பின்னர் திரைக்கேற்ப சில மாறுதல்களுடன், உருப்பெற்றது. .



தமிழகத்தில் அதிகபட்சமாக 63 நாட்கள் ஓடினாலும், தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவை

பெற்ற படம். நமது மக்கள் திலகத்துக்கு இந்த திரைப்படம் மூலம், அக்காலத்தில் பல பெண் ரசிகைகள் கிடைத்தனர் என்பது கூடுதல் தகவல்.


கண் பட்டது கொஞ்சம் கை தொட்டது, உள்ளம் ஒரு கோயில், இப்படியே இருந்து விட்டால் போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.


இப்படத்தில் இடம் பெற்ற சிலம்ப சண்டைக் காட்சி பிரசித்தி பெற்றது. மிகவும் ரசிக்கும்படியாக இந்த சண்டைகாட்சி அமையப்பெற்றது இந்த படத்தின் மற்றொரு பிளஸ் பாயிண்ட்.

அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம் ஜி ஆர்.

எங்கள் இறைவன்

oygateedat
15th July 2013, 02:27 PM
ரவி சந்திரன் சார் !


தாங்கள் பதிவிட்ட "தாலி பாக்கியம்" still மிகவும் அருமை.

எனக்கு மிகவும் பிடித்த - அற்புதமான கதையமைப்பு கொண்ட தலைவரின் திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. .



"திருட்டுத் தாலி" என்ற பெயரில். மறைந்த பூவாளூர் சுந்தரராமன் என்கின்ற தமிழாசியர்

( சென்னை திருவல்லிக்கேணி - இந்து உயர் நிலைப் பள்ளி தமிழாசியர்) எழுதிய இந்த கதை, பின்னர் திரைக்கேற்ப சில மாறுதல்களுடன், உருப்பெற்றது. .



தமிழகத்தில் அதிகபட்சமாக 63 நாட்கள் ஓடினாலும், தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவை

பெற்ற படம். நமது மக்கள் திலகத்துக்கு இந்த திரைப்படம் மூலம், அக்காலத்தில் பல பெண் ரசிகைகள் கிடைத்தனர் என்பது கூடுதல் தகவல்.


கண் பட்டது கொஞ்சம் கை தொட்டது, உள்ளம் ஒரு கோயில், இப்படியே இருந்து விட்டால் போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.


இப்படத்தில் இடம் பெற்ற சிலம்ப சண்டைக் காட்சி பிரசித்தி பெற்றது. மிகவும் ரசிக்கும்படியாக இந்த சண்டைகாட்சி அமையப்பெற்றது இந்த படத்தின் மற்றொரு பிளஸ் பாயிண்ட்.

அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம் ஜி ஆர்.

எங்கள் இறைவன்

Tk u Prof. selvakumar Sir for your information.

oygateedat
15th July 2013, 02:34 PM
http://i41.tinypic.com/969sfp.jpg

Richardsof
15th July 2013, 02:39 PM
மக்கள் திலகம் *-சரோஜாதேவி *இருவரின் நடிப்பில் *வந்த*பறக்கும் பாவை *படத்தில் இடம் பெற்ற இந்த காட்சி *எனக்கு*மிகவும் பிடித்தது ,.இருவரும் *காதலின் *தத்துவத்தை எடுத்துரைக்கும் போது மக்கள்*திலகம் *அவர்களின் நடிப்பு *பிரமாதம் .

http://youtu.be/fye8ENxzdJY

Stynagt
15th July 2013, 04:36 PM
http://i40.tinypic.com/30jpe8i.jpg


திரு. ரவிச்சந்திரன் சார்..தாங்கள் பதிவு செய்த தாலி பாக்கியம் ஸ்டில் மிக அருமை..தலைவரின் இயற்கை முக பாவத்தை தெளிவாக காட்டும் திரும்ப திரும்ப பார்த்தாலும் திகட்டாத புகைப்படம்...நன்றி..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th July 2013, 05:08 PM
http://i41.tinypic.com/969sfp.jpg

அன்னையை பார்க்க வந்த மகன் என்ற அழகான தலைப்பில் வந்த அருமையான செய்தியை அழகுக்கு அழகு செய்து வெளியிட்ட திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
15th July 2013, 08:10 PM
மக்கள் திலகமும் தாய்ப்பாசமும் .

மக்கள் திலகம் தன்னுடைய படங்களில் தாய் பாசத்திற்கு முக்கிய இடம் கொடுத்து தாய்மார்களின் பேராதரவு பெற்றார் .

தாய்க்கு பின் தாரம் .

தாய் சொல்லை தட்டாதே

தாயை காத்த தனயன்

தெய்வத்தாய்

தாயின் மடியில்

என்று தன்னுடைய படங்களில் தாயின் பெருமையை அருமையாக எடுத்து கூறியிருந்தார் .

அடிமைபெண்

குடியிருந்தகோயில்

காவல்காரன்

தேடிவந்த மாப்பிள்ளை

எங்க வீட்டு பிள்ளை

பாசம்

தொழிலாளி

போன்ற படங்களில் தாயின் சிறப்பை பற்றி பல காட்சிகளில்
மக்கள் திலகம் சிறப்பாக நடித்திருப்பார் ..

மக்கள் திலகத்தின் சிறந்த தாய்ப்பாசத்தில் முதலிடம் பெறும்
பாடல் .

அடிமைப்பெண்

http://youtu.be/2K096xYEtsY

http://youtu.be/ls1SK5d6bCs
http://youtu.be/i3x7Ch-4Y04

iufegolarev
15th July 2013, 09:19 PM
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் ஒளிவிளக்கின் பிரகாசம்...
9 மாத இடைவெளியில் மீண்டும் மகாலட்சுமியில் ஒளியேற்ற வந்த உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..சென்னை மகாலட்சுமி மற்றும் சென்னை அண்ணா திரையரங்குகளில் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டு ,மிகவும் மோசமான ப்ரின்டிலும், சாதனை படைத்த ஒளிவிளக்கு...அந்த நிலையிலும் அப்போது மகாலட்சுமியில் 3 வாரங்கள் ஓடி சாதனை மேல் சாதனை கண்ட ஒளிவிளக்கு மீண்டும் ஒளியேற்ற வந்துவிட்டார்...
http://i40.tinypic.com/2gum8i0.jpg

http://i42.tinypic.com/28ck7wi.jpg

http://i44.tinypic.com/67pok9.jpg
இதுதான் நிகழ்கின்ற சாதனை...நிகழ்த்தப்படுவது அல்ல..பிரிண்டில் முகமே தெரியாவிட்டாலும் என் தலைவனின் குரல் கேட்டால் போதும் என்னும் பக்தர்களைக்கொண்ட ஆண்டவன்தான் தமிழகத்தின் நிரந்தர ஒளிவிளக்கு...

மறுக்க முடியாத உண்மை சார்...!


பல புது படங்கள் இரண்டு வாரம் கூட தாக்கு பிடிக்காத இந்த காலகட்டத்தில், பழைய திரைப்படங்கள் பல திரையரங்குகளில் ஒரே சமயம் ரிலீஸ் ஆவது எவரும் மறுக்கமுடியாத மறைக்கமுடியாத மிகபெரிய இமாலய சாதனையாகும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் மக்கள் திலகத்தின் 100வது படம் ஒளிவிளக்கு மகாலட்சுமி மற்றும் அண்ணாவில் 3 காட்சிகள் திரையிடப்பட்டு பின்பு 2ஆம் வாரம் ஏற்கனவே வேறு திரைப்படத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தத்தால், மகாலட்சுமி திரை அரங்கில் தினசரி 2 காட்சிகளும், பின்பு 3ஆம் வாரம் அதே மகாலட்சுமியில் ஏற்கனவே வேறு படத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தத்தால், பகல் 11.30 காட்சியாகவும் நடைபெற்று நல்லதொரு வெற்றியை மகாலக்ஷ்மியில் பெற்றது..!

இரெண்டாம் வாரம் முடியும் தருவாயில் வெளிவந்த 3வது வாரம் தொடர்கிறது என்பதை கூறும் முதல் விளம்பரம் அற்புதம் ! அப்போது எங்கு பார்த்தாலும் ஒளிவிளக்கின் விளம்பரங்கள்...2 சீட், 4 சீட் எல்லா மூலைமுடுக்கெங்கும் விளம்பரங்கள் சுவரெங்கும் அலங்கரித்ததை யாரால் மறக்க முடியும் அல்லது மறைக்கதான் முடியும் ?

ஒன்பது மாத இடைவெளி விட்டு மீண்டும் மகாலக்ஷ்மியில் ஒளிவிளக்கு திரையிடிருப்பது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகும்.
மக்களுக்கும் பழைய காவியங்களை பார்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்.

iufegolarev
15th July 2013, 09:25 PM
விளம்பரமே இல்லாமல் வீராங்கனின் விஜயம் கொங்கு மண்டலத்தின் அனைத்து திரையரங்கிலும் நிகழ்ந்து, புதிய சாதனை படைக்க புறப்பட்டு விட்டார் நாடோடி மன்னன்...கோவை fun சினிமாவில் ஆரம்பித்து, கோவை சாரதா, கோவை டிலைட் (21 நாட்கள்) அன்னூர் கர்ணா, தற்போது உடையம்பாளையம் வேல்முருகன் என தொடர்ந்து கோவையின் அனைத்து திரையரங்கிலும் ஒரு ரவுண்டு வந்துவிடுவார் போல் தெரிகிறது...இந்த சாதனையை நிகழ்த்த யாரால் முடியும்.?

இந்த கேள்வி தங்களுக்கே வேடிக்கையாக இல்லை ?

Richardsof
16th July 2013, 06:28 AM
courtesy-puratchi thalaivar .com

http://i41.tinypic.com/300yz3s.jpg
தர்மத்தின்சாவி!
“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”

கேட்டீர்களா …. பாட்டு?

பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!

இனி அவர் என்ன சொல்கிறார்?

“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”

சரிதானே!

வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….

இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.

அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!

“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”

என்னே அதிசயம்!

அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!

வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு

தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”

இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.

யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.

யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.

இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.

masanam
16th July 2013, 07:16 AM
வினோத் ஸார்,
இதே போல் இன்னொரு பாடல்.


மக்கள் திலகத்தின் பாசம் திரைப்படத்தில்,
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக!
என்ற திரைப்பாடலில் கவியரசு கண்ணதாசன் உற்சாகத்தின் ஒட்டு மொத்தத்தையும் அந்தப் பாடலில் இறக்கியிருப்பார்.

இதன் உச்சம்,
எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
என்று மக்கள் திலகம் அன்னை மனமே என் கோயில் என்று முத்தாய்ப்பாக என்று முடிப்பதும் அருமையாக இருக்கும்.

Richardsof
16th July 2013, 12:08 PM
MAKKAL THILAGAM M.G.R IN

CYCLE RIKSHA RACE

SUPERB SCENE.

http://youtu.be/GUrjGcbFY5w

ainefal
16th July 2013, 03:19 PM
http://i41.tinypic.com/2eknjuo.jpg

Stynagt
16th July 2013, 04:16 PM
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்....படங்கள் அல்ல பாடங்கள்.
15.07.2013 தினமலரில் வாசகர் கடிதம்...அனைவரின் பார்வைக்கு..

http://i43.tinypic.com/15yc64z.jpg

Richardsof
16th July 2013, 05:34 PM
மது அருந்துவது, புகைக்கும் காட்சிகளில் நடிக்காத எம்ஜிஆர் கடவுளாகப் பார்க்கப்பட்டார்! – நீதிபதி

சென்னை: மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளில் ஒருபோதும் நடிக்காத எம்ஜிஆரை மக்கள் கடவுளாகப் பார்த்தனர். இறக்கும் வரை அவரை முதல் அமைச்சராகவே உயர்த்தி வைத்தனர், என்று உயர்நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரன் கூறினார்.

மடிசார் மாமி படத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், இன்றைய படங்களின் கதை, ஹீரோக்களின் தன்மை மற்றும் தலைப்புகளை ஒரு பிடிபிடித்தார்.

நீதிபதி தன் உத்தரவில், "பாசமலர், பணமா பாசமா, அன்புக் கரங்கள், தாய் சொல்லை தட்டாதே, திருடாதே, எதிர் நீச்சல், கப்பலோட்டிய தமிழன் என்று கடந்த காலங்களில் படங்கள் வெளியாயின. சட்டத்தை மதிப்பவர்களாகவும், கடின உழைப்பாளியாகவும், நேர்மை, அர்ப்பணிப்பு உடையவர்களாகவும் கதாநாயகர்கள் சித்தரிக்கப்பட்டனர். இதனால்தான் அந்த கால கதாநாயகர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர்.

மது அருந்துவது போலவும், புகைப்பிடிப்பது போலவும் என்றுமே நடிக்காத எம்.ஜி.ஆரை இறக்கும் வரை முதல்- அமைச்சராக மக்கள் உயர்த்தி வைத்தனர். இன்றைக்கு குற்றங்கள் செய்யும் கதாநாயகர்கள் கடைசியில் தப்பி விடுவது போல காட்டுகிறார்கள். கதாநாயகர்களை பின்பற்ற அவர்களின் ரசிகர்கள் விரும்புவதால் நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பணம் சம்பாதிக்க செக்ஸ், வன்முறை கொடூர காட்சிகளை காட்டுவதால் சமூகம் பாதிக்கப்படுகிறது. திருட்டு பயலே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, போக்கிரி, சண்டைகோழி, மங்காத்தா, ரத்த சரித்திரம் என்ற தலைப்புகளில் படங்கள் வருகின்றன. நல்ல தலைப்புகளை படங்களுக்கு வைக்க வேண்டும். தணிக்கை துறை செயல்படுகிறதா என்று நம்புவதற்கு கடினமாக உள்ளது," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவு திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் படத் தலைப்புகளை மறுபரிசீலனை செய்யவும் தயாராகி வருகின்றனர் மனசாட்சியுள்ள சில தயாரிப்பாளர்கள்.


Filed in: Kollywood - Tamil Cinema News

oygateedat
16th July 2013, 05:38 PM
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்....படங்கள் அல்ல பாடங்கள்.
15.07.2013 தினமலரில் வாசகர் கடிதம்...அனைவரின் பார்வைக்கு..

http://i43.tinypic.com/15yc64z.jpg


Tk u Mr.Kaliaperumal.

omeuforivo
17th July 2013, 06:11 AM
Rare Picture (Makkal Thilagam with Nadigar Thilagam and Gemini)

http://i1366.photobucket.com/albums/r765/ganse7/1002098_610728462292518_1585208052_n_zpsfc0eebc2.j pg (http://s1366.photobucket.com/user/ganse7/media/1002098_610728462292518_1585208052_n_zpsfc0eebc2.j pg.html)

Richardsof
17th July 2013, 06:42 AM
எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்

http://i39.tinypic.com/339oh2r.jpg

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28_4_1986_ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18_1_1987_ல் (2_வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 9_1_1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களை படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார். அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் ராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் உடன் இருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்கள் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டு உள்ளது. உயில் விவரம் வருமாறு:_

செங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல்_அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும், பிறர் தூண்டுதல் இன்றியும் எழுதி வைத்து இருக்கிறேன்.

எனக்கு குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.

சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.

அவர்கள் காலத்திற்கு பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்கு சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்த பாகமும், எந்த உரிமையும் கிடையாது.

1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள "எம்.ஜி.ஆர். கார்டன்" என்னும் பங்களாவும், தோட்டமும்.

2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27_வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.

3) சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.

4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43_ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.

5) நான் குடியிருக்கும் ராமாவர தோட்ட பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்பு சாமான்கள், வெள்ளி பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.

6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.

7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

மேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது.

என் மனைவி காலத்திற்கு பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.

அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்கு பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.

அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.

இதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கி கொடுத்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும். இந்த "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவை செய்யவேண்டியது.

என்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27_ம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27_ம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27_ம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்கு பிறகு "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்" என்று பெயரிட்டு பாதுகாக்கப் படவேண்டும்.

என் நினைவு இல்ல பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.

இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும்.

சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான "சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகை" என்று பெயர் வைக்கவேண்டும். என்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.

இந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும்.

இவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார்.

பின்னர் வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:_ சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பு உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு வக்கீல் என்.சி.ராகவாச்சாரி கூறினார்.

அ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செயலாளர் ராகவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:_

"இந்த தலைமை கழக கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதை கட்சிக்காக பரிசாக கொடுத்து பதிவு செய்துவிட்டார்."

இவ்வாறு அவர் கூறினார்.

masanam
17th July 2013, 06:51 AM
Rare Picture (Makkal Thilagam with Nadigar Thilagam and Gemini)

http://i1366.photobucket.com/albums/r765/ganse7/1002098_610728462292518_1585208052_n_zpsfc0eebc2.j pg (http://s1366.photobucket.com/user/ganse7/media/1002098_610728462292518_1585208052_n_zpsfc0eebc2.j pg.html)

Thanks Mr Ganse..
A rare picture of Bharat Ratna Makkal Thilagam

iufegolarev
17th July 2013, 08:27 AM
Rare Picture (Makkal Thilagam with Nadigar Thilagam and Gemini)

http://i1366.photobucket.com/albums/r765/ganse7/1002098_610728462292518_1585208052_n_zpsfc0eebc2.j pg (http://s1366.photobucket.com/user/ganse7/media/1002098_610728462292518_1585208052_n_zpsfc0eebc2.j pg.html)

WoW...... A very rare still of Asia-Afro Continent's Best Actor, Chevaliaeh Nadigar Thilagam with Other Senior actors of Tamilnadu....

Richardsof
17th July 2013, 08:29 AM
நீரும் நெருப்பும் படத்தில்

மக்கள் திலகத்தின் சூப்பர் தோற்றமும் நடிப்பும்

அருமை .

http://www.youtube.com/watch?v=K_V5EEOLzLw&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
17th July 2013, 08:33 AM
மூவேந்தர்கள் நிழற் படம் - மிகவும் அருமை

நன்றி திருganse சார்

Richardsof
17th July 2013, 08:59 AM
http://www.youtube.com/watch?v=PnFA_LkPqnM&feature=share&list=PL26BC69D56AFCBDC6

masanam
17th July 2013, 09:04 AM
நீரும் நெருப்பும் & எம்ஜிஆர் சில நினைவுகள்.. வீடியோ அருமை...வினோத் ஸார்.

siqutacelufuw
17th July 2013, 09:17 AM
thanks mr ganse..
A rare picture of bharat ratna makkal thilagam


தமிழில் எவ்வாறு "அ" என்று முதல் எழுத்து தொடங்குகிறதோ,

ஆங்கிலத்தில் எவ்வாறு "a" என்று முதலில் துவங்குகிறதோ,

எண்ணிக்கையில் எவ்வாறு 1 என்று ஆரம்பமாகிறதோ,

அவ்வாறே தமிழ் திரை உலக வரலாற்றில், நடிகர்களை வரிசைப்படுத்தும் போது, எம் ஜி ஆர். என்றுதான் முதலில் தொடங்கவேண்டும். ஏன் என்றால், "கூத்தாடிகள்" என்று அழைக்கப்பட்ட நடிகர்களுக்கு ஒரு அந்தஸ்தையும், கவுரவத்தையும் உண்டாக்கி, பெரும் மரியாதையை ஏற்படுத்தியவர் எம். ஜி. ஆர்.


நடிகர்களும் நாடாள முடியும் என்ற சாதனையை நிகழ்த்தி பெரும் புகழுக்கு சொந்தக்காரரக
திகழ்ந்தவர்.


புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். என்ற மாபெரும் ஒப்பற்ற மனித நேய பண்பாளர் எவருடனும் ஒப்பிட முடியாதவர் என்பதால்தான், அவர் no.1 ஸ்தானத்தில் என்றும் இருக்கிறார்.அவருக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம்.

அந்த வகையில், மக்கள் திலகத்தை முதன்மைபடுத்தியதற்கு மிக்க நன்றி மாசானம் சார் !

அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

oygateedat
17th July 2013, 11:21 AM
தமிழில் எவ்வாறு "அ" என்று முதல் எழுத்து தொடங்குகிறதோ,

ஆங்கிலத்தில் எவ்வாறு "a" என்று முதலில் துவங்குகிறதோ,

எண்ணிக்கையில் எவ்வாறு 1 என்று ஆரம்பமாகிறதோ,

அவ்வாறே தமிழ் திரை உலக வரலாற்றில், நடிகர்களை வரிசைப்படுத்தும் போது, எம் ஜி ஆர். என்றுதான் முதலில் தொடங்கவேண்டும். ஏன் என்றால், "கூத்தாடிகள்" என்று அழைக்கப்பட்ட நடிகர்களுக்கு ஒரு அந்தஸ்தையும், கவுரவத்தையும் உண்டாக்கி, பெரும் மரியாதையை ஏற்படுத்தியவர் எம். ஜி. ஆர்.


நடிகர்களும் நாடாள முடியும் என்ற சாதனையை நிகழ்த்தி பெரும் புகழுக்கு சொந்தக்காரரக
திகழ்ந்தவர்.


புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். என்ற மாபெரும் ஒப்பற்ற மனித நேய பண்பாளர் எவருடனும் ஒப்பிட முடியாதவர் என்பதால்தான், அவர் no.1 ஸ்தானத்தில் என்றும் இருக்கிறார்.அவருக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம்.

அந்த வகையில், மக்கள் திலகத்தை முதன்மைபடுத்தியதற்கு மிக்க நன்றி மாசானம் சார் !

அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்


Prof. Sir,

Your statement is 100% True.

Tk U

Regds,

S.Ravichandran

iufegolarev
17th July 2013, 12:09 PM
"கூத்தாடிகள்" என்று அழைக்கப்பட்ட நடிகர்களுக்கு ஒரு அந்தஸ்தையும், கவுரவத்தையும் உண்டாக்கி, பெரும் மரியாதையை ஏற்படுத்தியவர் எம். ஜி. ஆர்.



அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

தங்களுடைய கூற்று முற்றிலும் உண்மை. தமிழ் திரையுலகை பொறுத்தவரையில் மக்கள் திலகமும் மற்றும் நடிகர் திலகமும் ஆற்றிய வராலாற்று சாதனைகள் என்றுமே சரித்திரங்களும் சகாப்தமும் தான் !

நீங்கள் கூறியதை போல....யார் நடிகர்களை கூத்தாடி என்று வாய்க்கு வாய் அழைத்தாரோ அவரை தனது நடிப்பின் மூலம் தனது வசமாக்கி அந்த நாடக மேடையில், அவரை கொண்டே, அவர் வாயாலேயே "இன்று முதல் நீ வெறும் கணேசன் அல்ல ..."சிவாஜி" கணேசன் என்று இப்புவி உள்ளவரையும் அதற்க்கு அப்புறமும் நிலைக்கும் பட்டத்தை கொடுக்க வைத்த நடிகர் திலகத்தின் சாதனை என்பது இனி எவர் ஒருவராலும் மறுக்கவோ, மறைக்கவோ மற்றும் கனவிலும் நினைத்து பார்க்ககூட முடியாததாகும். !

திரு. Vc கணேசனை, "சிவாஜி" என்று தன வாயாலயே பட்டம் கொடுத்த அந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான் தந்தை பெரியார் கூத்தாடிகள் என்று கூறுவதையே பெரும்பாலும் நிறுத்திகொண்டார் என்றால் அந்த ஒரு சாதனை வரலாற்று சிறப்புமிக்கதாகும். !

அனைத்து நடிகர்களும் நடிகைகளும் கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்டபோது அவர்கள் மனம் எப்படி வெதும்பி இருக்கும்..! அதை ஒரே நாடகத்தின் மூலம் தனது நடிப்பாற்றலின் மூலம் யார் அப்படி விமர்சித்தார்களோ அவரையே தனது நடிப்பால் கவர்ந்து அதற்க்கு பிறகு அவர் அப்படி அழைப்பதை வெகுவாக குறைத்துக்கொள்ள செய்த நடிகர் திலகம் உண்மையிலயே நடிக நடிகயர்க்கு மிகுந்த கௌரவத்தை கொடுத்ததும் சீரிய போற்றத்தகுந்த செயலாகும் !

வாழ்க இரு திலகங்களின் பெருமைகள். !

oygateedat
17th July 2013, 12:40 PM
http://i43.tinypic.com/jrvb0n.jpg

Stynagt
17th July 2013, 01:12 PM
தமிழில் எவ்வாறு "அ" என்று முதல் எழுத்து தொடங்குகிறதோ,

ஆங்கிலத்தில் எவ்வாறு "a" என்று முதலில் துவங்குகிறதோ,

எண்ணிக்கையில் எவ்வாறு 1 என்று ஆரம்பமாகிறதோ,

அவ்வாறே தமிழ் திரை உலக வரலாற்றில், நடிகர்களை வரிசைப்படுத்தும் போது, எம் ஜி ஆர். என்றுதான் முதலில் தொடங்கவேண்டும். ஏன் என்றால், "கூத்தாடிகள்" என்று அழைக்கப்பட்ட நடிகர்களுக்கு ஒரு அந்தஸ்தையும், கவுரவத்தையும் உண்டாக்கி, பெரும் மரியாதையை ஏற்படுத்தியவர் எம். ஜி. ஆர்.


நடிகர்களும் நாடாள முடியும் என்ற சாதனையை நிகழ்த்தி பெரும் புகழுக்கு சொந்தக்காரரக
திகழ்ந்தவர்.


புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். என்ற மாபெரும் ஒப்பற்ற மனித நேய பண்பாளர் எவருடனும் ஒப்பிட முடியாதவர் என்பதால்தான், அவர் no.1 ஸ்தானத்தில் என்றும் இருக்கிறார்.அவருக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம்.

அந்த வகையில், மக்கள் திலகத்தை முதன்மைபடுத்தியதற்கு மிக்க நன்றி மாசானம் சார் !

அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்
அழகாகவும் அருமையாகவும் பதிவு செய்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...

என்றுமே முதல் இடத்தில் இருக்கும் இதய தெய்வம்...

1947ம் ஆண்டு கதாநாயகனாக ஜொலிக்க தொடங்கிய நம் தலைவர், மர்மயோகி, மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்களுக்கு பிறகு, தன் கடின உழைப்பாலும், தான் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்படத்துறையில் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்ததாலும் திரையுலகில் யாரும் தொட முடியாத நெ.1 இடத்திற்கு உயர்ந்தார்..அதற்காக அவர் உழைத்த உழைப்பு எவ்வளவு என்பது நாம் சொல்லி தெரிய தேவையில்லை...

ஒரு நடிகர் எப்போது முழுமை பெற்றவராகிறார்..

நடிப்பு என்று வருகிற போது ஒரு நடிகர் எப்போது முழுமையடைகிறார்..வீரம், சோகம், காதல், சண்டை, நடனம், நகைச்சுவை போன்ற அனைத்தையும் திறம்பட கற்று அதை திரையில் கொஞ்சம் கூட மிகையில்லாமல் செய்து காட்டுபவரே ஒரு முழுமை பெற்ற நடிகராகிறார்..அப்படி பார்க்கும்போது ஒரு சிலருக்கு சண்டைகாட்சிகளில் மிளிர தெரியாது...ஒரு சில கதாநாயகர்களுக்கு நடனம் கொஞ்சம் கூட வராது..அப்படியே சிரமப்பட்டு ஆட வைத்தாலும் பார்ப்பதற்கு ஒரு நளினம் இல்லாமல் கஷ்டப்பட்டு ஆடுவது போல இருக்கும்..ஒரு சிலருக்கு நகைச்சுவை நடிப்பு வராது..எல்லா திறமை இருந்தும் ஒரு சில நடிகர்களுக்கு சண்டை சுட்டு போட்டாலும் வராது..இப்படி ஒவ்வொரு நடிகருக்கும் எதாவது குறை இருக்கும்..ஆனால் இவை அனைத்தையும் திறம்பட திரையில் செய்து காட்டி ஒட்டு மொத்த தமிழகத்தையே தன்பால் ஈர்த்து முதல் இடத்தில் நின்றவர் நம் மக்கள் திலகம்தான் என்பதை இந்த நாடறியும்...

இன்றளவும் மக்கள் விரும்புகின்ற படங்கள்:

புதிய படங்களே ஓரிரு வராங்களில் பெட்டிக்குள் முடங்குகின்ற தற்போதைய கால கட்டத்தில்..மக்கள் திலகத்தின் 75 சதவீத படங்கள் இன்னும் திரையரங்குகளில் வலம் வந்துகொண்டு இருக்கிறது..மேலும் அவை திரும்ப திரும்ப திரையிடப்படுகின்றன..அதுவும் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ஒளிவிளக்கு, அடிமைப்பெண், உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பவன், அன்பே வா, குடியிருந்த கோயில், ரிக்ஷாக்காரன் நேற்று இன்று நாளை எங்க வீட்டுபிள்ளை போன்ற நிறைய படங்கள் எத்தனை முறை திரையரங்குகளில் வலம் வந்தது என்ற கணக்கே இல்லை.. காரணம்..இன்றளவிற்கும் எல்லா தலைமுறையினரும் விரும்புகின்ற படங்கள் மக்கள் திலகத்தின் படங்களே...

திரையுலகில் என்றுமே நெ.1 இடம் பெற்ற வசூல் சக்ரவர்த்தி...

மேலே சொன்னவாறு மக்கள் திலகம் நெ.1 இடத்திற்கு வந்த பிறகு அந்த இடத்தை விட்டு அவர் கீழிறங்கியதே இல்லை..சீர்காழியில் நாடகத்தில் கால் முறிவு ஏற்பட்டு ஒரு வருடம் திரைப்படத்துறையில் இடைவெளி விழுந்தது...இதோடு ராமச்சந்திரன் கதை முடிந்துவிட்டது..என்று சிலர் நினைத்தபோது, தலைவர் குணமாகி மீண்டும் நடித்து முதல் இடத்தில் நிலை பெற்றார்.. இன்னும் சொல்ல போனால் அதற்கு பிறகுதான் முதல் இடத்தில் இருந்துகொண்டே வசூல் சக்ரவர்த்தியானார்..

1967-ம் மக்கள் திலகம் குண்டடிபட்டபோது..இதோடு ஒழிந்தார் என்று அவரது எதிரிகள் எண்ணிய போது...தன்னம்பிக்கையுடன் போராடி, தொண்டையில் குண்டு பாய்ந்தாலும் தனது நம்பிக்கையில் பாயாது என்று போராடி, டப்பிங் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோது, அதே குரலில்தான் பேசுவேன்..ரசிகர்கள் ஏற்றுகொண்டால் நடிக்கிறேன்..இல்லை என்றால் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியுடன் கூறினார்..மக்கள் அவரை ஏற்றுகொண்டது மட்டுமல்லாது, திரையுலகின் முடிசூடா மன்னனாக்கினர்..இந்த நிலையிலும் தனது நெ.1 இடத்தை அவர் இழக்கவில்லை..

தான் திரையுலகில் இருந்தவரை நெ.1 என்ற அவரது இடத்தை யாராலும் அடைய முடியவில்லை..அவர் படங்கள் வசூலில் அன்று முதல் இன்று வரை சாதனை புரிந்ததை / புரிவதை யாராலும் முறியடிக்க முடியவில்லை..எனவே அவரது பெருமை அறியாதவர்கள், அறிந்தும் அறியாததுபோல் நடிப்பவர்களை இப்படி சொல்லலாம்.. கண்ணிருந்தும் குருடர்கள் ...கருத்திருந்தும் மனம் பேதலித்தவர்கள்..இந்த கூற்றை இன்றளவும் தமிழக மக்கள் என்ன...உலக மக்களே நிரூபித்துகொண்டிருக்கின்றனர்..உலக அளவில் புகழ் பெற்ற நம் தலைவரை தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களிலும், மலேசியா, பிரான்ஸ், பினாங், குவைத், சவுதி, போன்ற நாடுகளிலும் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் இன்றைக்கும் தலைவர் உலக அளவில் புகழ் பெற்ற ஒரே நடிகர் / தலைவராக இருக்கிறார்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..

Stynagt
17th July 2013, 01:28 PM
http://i43.tinypic.com/jrvb0n.jpg

சகாப்தம் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் தந்த
சரித்திர நாயகனை - சத்தியம் ஈன்றெடுத்த
சரிநிகரில்லா சக்ரவர்த்தியை சரியான நேரத்தில்
பதிவு செய்த ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஒன்று சொல்வேன்..
திரையிலும், மக்கள் மனத்திலும், அரசியலிலும் கோலோச்சிய கோமான் நம் தலைவர் ஒருவரே..
எனவே அவரே.. சகாப்தம்...சகாப்தம்...சகாப்தம்..

Stynagt
17th July 2013, 01:48 PM
மக்கள் திலகத்தின் படங்களைத்தவிர மற்ற வெள்ளிவிழா படங்களின் நிலை.?..

இன்றைக்கும் தலைவரின் 100 நாள் படங்கள் கூட வெள்ளிவிழா படங்கள் போல ஓடுகின்றன..மற்ற நடிகர்களின் வெள்ளிவிழா படங்களின் நிலை என்ன..அவர்களால் வெற்றியை தக்க வைக்க முடிந்ததா..ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்க வேண்டும்..அன்று 100 நாள் மற்றும் வெள்ளிவிழா வெற்றி பெற்ற படங்கள் இன்று பெட்டியில் தூங்கும் நிலைதான் உள்ளது..அப்படியே சிரமப்பட்டு வெளியிடப்பட்டாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற முடியாத நிலைதான் உள்ளது..இதற்கு காரணம் தலைவர் எக்காலத்திற்கும் ஏற்ற கருத்துகளையும், இயற்கை நடிப்பையும் தலைவர் காட்டியதுதான் காரணம்.

siqutacelufuw
17th July 2013, 01:58 PM
அழகாகவும் அருமையாகவும் பதிவு செய்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...

என்றுமே முதல் இடத்தில் இருக்கும் இதய தெய்வம்...

1947ம் ஆண்டு கதாநாயகனாக ஜொலிக்க தொடங்கிய நம் தலைவர், மர்மயோகி, மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்களுக்கு பிறகு, தன் கடின உழைப்பாலும், தான் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்படத்துறையில் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்ததாலும் திரையுலகில் யாரும் தொட முடியாத நெ.1 இடத்திற்கு உயர்ந்தார்..அதற்காக அவர் உழைத்த உழைப்பு எவ்வளவு என்பது நாம் சொல்லி தெரிய தேவையில்லை...

ஒரு நடிகர் எப்போது முழுமை பெற்றவராகிறார்..

நடிப்பு என்று வருகிற போது ஒரு நடிகர் எப்போது முழுமையடைகிறார்..வீரம், சோகம், காதல், சண்டை, நடனம், நகைச்சுவை போன்ற அனைத்தையும் திறம்பட கற்று அதை திரையில் கொஞ்சம் கூட மிகையில்லாமல் செய்து காட்டுபவரே ஒரு முழுமை பெற்ற நடிகராகிறார்..அப்படி பார்க்கும்போது ஒரு சிலருக்கு சண்டைகாட்சிகளில் மிளிர தெரியாது...ஒரு சில கதாநாயகர்களுக்கு நடனம் கொஞ்சம் கூட வராது..அப்படியே சிரமப்பட்டு ஆட வைத்தாலும் பார்ப்பதற்கு ஒரு நளினம் இல்லாமல் கஷ்டப்பட்டு ஆடுவது போல இருக்கும்..ஒரு சிலருக்கு நகைச்சுவை நடிப்பு வராது..எல்லா திறமை இருந்தும் ஒரு சில நடிகர்களுக்கு சண்டை சுட்டு போட்டாலும் வராது..இப்படி ஒவ்வொரு நடிகருக்கும் எதாவது குறை இருக்கும்..ஆனால் இவை அனைத்தையும் திறம்பட திரையில் செய்து காட்டி ஒட்டு மொத்த தமிழகத்தையே தன்பால் ஈர்த்து முதல் இடத்தில் நின்றவர் நம் மக்கள் திலகம்தான் என்பதை இந்த நாடறியும்...

இன்றளவும் மக்கள் விரும்புகின்ற படங்கள்:

புதிய படங்களே ஓரிரு வராங்களில் பெட்டிக்குள் முடங்குகின்ற தற்போதைய கால கட்டத்தில்..மக்கள் திலகத்தின் 75 சதவீத படங்கள் இன்னும் திரையரங்குகளில் வலம் வந்துகொண்டு இருக்கிறது..மேலும் அவை திரும்ப திரும்ப திரையிடப்படுகின்றன..அதுவும் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ஒளிவிளக்கு, அடிமைப்பெண், உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பவன், அன்பே வா, குடியிருந்த கோயில், ரிக்ஷாக்காரன் நேற்று இன்று நாளை எங்க வீட்டுபிள்ளை போன்ற நிறைய படங்கள் எத்தனை முறை திரையரங்குகளில் வலம் வந்தது என்ற கணக்கே இல்லை.. காரணம்..இன்றளவிற்கும் எல்லா தலைமுறையினரும் விரும்புகின்ற படங்கள் மக்கள் திலகத்தின் படங்களே...

திரையுலகில் என்றுமே நெ.1 இடம் பெற்ற வசூல் சக்ரவர்த்தி...

மேலே சொன்னவாறு மக்கள் திலகம் நெ.1 இடத்திற்கு வந்த பிறகு அந்த இடத்தை விட்டு அவர் கீழிறங்கியதே இல்லை..சீர்காழியில் நாடகத்தில் கால் முறிவு ஏற்பட்டு ஒரு வருடம் திரைப்படத்துறையில் இடைவெளி விழுந்தது...இதோடு ராமச்சந்திரன் கதை முடிந்துவிட்டது..என்று சிலர் நினைத்தபோது, தலைவர் குணமாகி மீண்டும் நடித்து முதல் இடத்தில் நிலை பெற்றார்.. இன்னும் சொல்ல போனால் அதற்கு பிறகுதான் முதல் இடத்தில் இருந்துகொண்டே வசூல் சக்ரவர்த்தியானார்..

1967-ம் மக்கள் திலகம் குண்டடிபட்டபோது..இதோடு ஒழிந்தார் என்று அவரது எதிரிகள் எண்ணிய போது...தன்னம்பிக்கையுடன் போராடி, தொண்டையில் குண்டு பாய்ந்தாலும் தனது நம்பிக்கையில் பாயாது என்று போராடி, டப்பிங் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோது, அதே குரலில்தான் பேசுவேன்..ரசிகர்கள் ஏற்றுகொண்டால் நடிக்கிறேன்..இல்லை என்றால் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியுடன் கூறினார்..மக்கள் அவரை ஏற்றுகொண்டது மட்டுமல்லாது, திரையுலகின் முடிசூடா மன்னனாக்கினர்..இந்த நிலையிலும் தனது நெ.1 இடத்தை அவர் இழக்கவில்லை..

தான் திரையுலகில் இருந்தவரை நெ.1 என்ற அவரது இடத்தை யாராலும் அடைய முடியவில்லை..அவர் படங்கள் வசூலில் அன்று முதல் இன்று வரை சாதனை புரிந்ததை / புரிவதை யாராலும் முறியடிக்க முடியவில்லை..எனவே அவரது பெருமை அறியாதவர்கள், அறிந்தும் அறியாததுபோல் நடிப்பவர்களை இப்படி சொல்லலாம்.. கண்ணிருந்தும் குருடர்கள் ...கருத்திருந்தும் மனம் பேதலித்தவர்கள்..இந்த கூற்றை இன்றளவும் தமிழக மக்கள் என்ன...உலக மக்களே நிரூபித்துகொண்டிருக்கின்றனர்..உலக அளவில் புகழ் பெற்ற நம் தலைவரை தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களிலும், மலேசியா, பிரான்ஸ், பினாங், குவைத், சவுதி, போன்ற நாடுகளிலும் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் இன்றைக்கும் தலைவர் உலக அளவில் புகழ் பெற்ற ஒரே நடிகர் / தலைவராக இருக்கிறார்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..

SUPER - KALIYAPERUMAL SIR, YOU BRIEFED EVERY THING. THERE IS NO FURTHER TO EXPRESS.
S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

oygateedat
17th July 2013, 02:23 PM
அழகாகவும் அருமையாகவும் பதிவு செய்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...

என்றுமே முதல் இடத்தில் இருக்கும் இதய தெய்வம்...

1947ம் ஆண்டு கதாநாயகனாக ஜொலிக்க தொடங்கிய நம் தலைவர், மர்மயோகி, மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்களுக்கு பிறகு, தன் கடின உழைப்பாலும், தான் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்படத்துறையில் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்ததாலும் திரையுலகில் யாரும் தொட முடியாத நெ.1 இடத்திற்கு உயர்ந்தார்..அதற்காக அவர் உழைத்த உழைப்பு எவ்வளவு என்பது நாம் சொல்லி தெரிய தேவையில்லை...

ஒரு நடிகர் எப்போது முழுமை பெற்றவராகிறார்..

நடிப்பு என்று வருகிற போது ஒரு நடிகர் எப்போது முழுமையடைகிறார்..வீரம், சோகம், காதல், சண்டை, நடனம், நகைச்சுவை போன்ற அனைத்தையும் திறம்பட கற்று அதை திரையில் கொஞ்சம் கூட மிகையில்லாமல் செய்து காட்டுபவரே ஒரு முழுமை பெற்ற நடிகராகிறார்..அப்படி பார்க்கும்போது ஒரு சிலருக்கு சண்டைகாட்சிகளில் மிளிர தெரியாது...ஒரு சில கதாநாயகர்களுக்கு நடனம் கொஞ்சம் கூட வராது..அப்படியே சிரமப்பட்டு ஆட வைத்தாலும் பார்ப்பதற்கு ஒரு நளினம் இல்லாமல் கஷ்டப்பட்டு ஆடுவது போல இருக்கும்..ஒரு சிலருக்கு நகைச்சுவை நடிப்பு வராது..எல்லா திறமை இருந்தும் ஒரு சில நடிகர்களுக்கு சண்டை சுட்டு போட்டாலும் வராது..இப்படி ஒவ்வொரு நடிகருக்கும் எதாவது குறை இருக்கும்..ஆனால் இவை அனைத்தையும் திறம்பட திரையில் செய்து காட்டி ஒட்டு மொத்த தமிழகத்தையே தன்பால் ஈர்த்து முதல் இடத்தில் நின்றவர் நம் மக்கள் திலகம்தான் என்பதை இந்த நாடறியும்...

இன்றளவும் மக்கள் விரும்புகின்ற படங்கள்:

புதிய படங்களே ஓரிரு வராங்களில் பெட்டிக்குள் முடங்குகின்ற தற்போதைய கால கட்டத்தில்..மக்கள் திலகத்தின் 75 சதவீத படங்கள் இன்னும் திரையரங்குகளில் வலம் வந்துகொண்டு இருக்கிறது..மேலும் அவை திரும்ப திரும்ப திரையிடப்படுகின்றன..அதுவும் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ஒளிவிளக்கு, அடிமைப்பெண், உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பவன், அன்பே வா, குடியிருந்த கோயில், ரிக்ஷாக்காரன் நேற்று இன்று நாளை எங்க வீட்டுபிள்ளை போன்ற நிறைய படங்கள் எத்தனை முறை திரையரங்குகளில் வலம் வந்தது என்ற கணக்கே இல்லை.. காரணம்..இன்றளவிற்கும் எல்லா தலைமுறையினரும் விரும்புகின்ற படங்கள் மக்கள் திலகத்தின் படங்களே...

திரையுலகில் என்றுமே நெ.1 இடம் பெற்ற வசூல் சக்ரவர்த்தி...

மேலே சொன்னவாறு மக்கள் திலகம் நெ.1 இடத்திற்கு வந்த பிறகு அந்த இடத்தை விட்டு அவர் கீழிறங்கியதே இல்லை..சீர்காழியில் நாடகத்தில் கால் முறிவு ஏற்பட்டு ஒரு வருடம் திரைப்படத்துறையில் இடைவெளி விழுந்தது...இதோடு ராமச்சந்திரன் கதை முடிந்துவிட்டது..என்று சிலர் நினைத்தபோது, தலைவர் குணமாகி மீண்டும் நடித்து முதல் இடத்தில் நிலை பெற்றார்.. இன்னும் சொல்ல போனால் அதற்கு பிறகுதான் முதல் இடத்தில் இருந்துகொண்டே வசூல் சக்ரவர்த்தியானார்..

1967-ம் மக்கள் திலகம் குண்டடிபட்டபோது..இதோடு ஒழிந்தார் என்று அவரது எதிரிகள் எண்ணிய போது...தன்னம்பிக்கையுடன் போராடி, தொண்டையில் குண்டு பாய்ந்தாலும் தனது நம்பிக்கையில் பாயாது என்று போராடி, டப்பிங் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோது, அதே குரலில்தான் பேசுவேன்..ரசிகர்கள் ஏற்றுகொண்டால் நடிக்கிறேன்..இல்லை என்றால் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியுடன் கூறினார்..மக்கள் அவரை ஏற்றுகொண்டது மட்டுமல்லாது, திரையுலகின் முடிசூடா மன்னனாக்கினர்..இந்த நிலையிலும் தனது நெ.1 இடத்தை அவர் இழக்கவில்லை..

தான் திரையுலகில் இருந்தவரை நெ.1 என்ற அவரது இடத்தை யாராலும் அடைய முடியவில்லை..அவர் படங்கள் வசூலில் அன்று முதல் இன்று வரை சாதனை புரிந்ததை / புரிவதை யாராலும் முறியடிக்க முடியவில்லை..எனவே அவரது பெருமை அறியாதவர்கள், அறிந்தும் அறியாததுபோல் நடிப்பவர்களை இப்படி சொல்லலாம்.. கண்ணிருந்தும் குருடர்கள் ...கருத்திருந்தும் மனம் பேதலித்தவர்கள்..இந்த கூற்றை இன்றளவும் தமிழக மக்கள் என்ன...உலக மக்களே நிரூபித்துகொண்டிருக்கின்றனர்..உலக அளவில் புகழ் பெற்ற நம் தலைவரை தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களிலும், மலேசியா, பிரான்ஸ், பினாங், குவைத், சவுதி, போன்ற நாடுகளிலும் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் இன்றைக்கும் தலைவர் உலக அளவில் புகழ் பெற்ற ஒரே நடிகர் / தலைவராக இருக்கிறார்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..

Dear Mr.Kaliaperumal,

Tk u for your valued points stated above about our beloved god makkal thilagam.

Regds,

S Ravichandran

Richardsof
17th July 2013, 02:56 PM
பசுமை நிறைந்த நினைவுகள்


1960....1970....1977 வரை படங்கள் வந்த கால கட்டத்தில்..


இந்திய திரைப்பட வரலாற்றில் ரசிகர்களின் ஆரவாரமான

எதிர்பர்ர்ப்புடன் தங்களுடைய அபிமான நடிகரின் படத்தை

வரவேற்பதில் முதிலிடம் பெறுவது தமிழ் மொழி படங்கள் .


குறிப்பாக மக்கள் திலகத்தின் படங்கள் வெளி வருவதற்கு

முன்னரே

''வருகிறது '' என்ற போஸ்டர் .

''இன்று முதல்''- என்ற பேப்பர் விளம்பரம்

அன்றைய கால கட்டத்தில் ஒட்டப்படும் 4ஷீட் விளம்பரம் .

ரசிக மன்றங்கள் அடிக்கும் வரவேற்பு - சாதனை நோட்டீஸ்

திரை அரங்கில் தோரணம் கட்டுதல்


ஸ்டார் - கட்டுதல்

ரசிக மன்ற சிறப்பு காட்சி நடை பெறுதல்

திரைப்படம் காணவரும் மக்களுக்கு இனிப்பு வழங்குதல்

50வது நாள் ,75வத நாள் , 100வது நாள் ,175வது நாள்

என்று விழா நடத்துதல் .

இப்படி ஒரு திருவிழா போல் மக்கள் வெள்ளத்தையும் , அலைமோதும் ரசிகர்கள் வெள்ளத்தையும் கண்டு மகிழ்ந்த
காலம் - திரையுலக ரசிகர்களின் பொற்காலம் .

மக்கள் திலகத்தின் எல்லா படங்களும் வெளியான திரை அரங்கில் முதல் இரண்டு வாரங்கள் திருவிழா

போல் மக்கள் வெள்ளம் நிரம்பியிருக்கும் காட்சி - படத்தின் வெற்றியினை உறுதி செய்யும் .


திரை அரங்கில் ஒரு படம் துவங்குவதற்கு முன்பும் , இடைவேளை பின்பும் '' வருகிறது'' என்று மக்கள் திலகத்தின் புதிய படம் விளம்பரம் வரும் போது கைதட்டல்களும் விசில்களும் அரங்கை அதிர செய்யும் .

முன்பதிவு - துவங்கும் முதல் நாள் இரவே திரை அரங்கில் ரசிகர்கள் கூட்டம் வரிசையில் நின்று டிக்கெட்
பதிவு செய்து வந்தது .பின்னர் படம் வெளியீடு அன்று முதல் காட்சியில் ஆராவாரத்துடன் படத்தை ரசித்து
பார்த்தது ... கடந்த கால ரசிகர்களுக்கு கிடைத்த பாக்கியம் .

மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கு


நீங்கள் முதல் நாள் , முதல் காட்சி


மக்கள் திலகத்தின் படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த மக்கள் வெள்ளம் - ரசிகர்கள் ஆரவாரம் பற்றிய உங்கள் திரை அரங்க அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும்

siqutacelufuw
17th July 2013, 04:29 PM
சகாப்தம் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் தந்த
சரித்திர நாயகனை - சத்தியம் ஈன்றெடுத்த
சரிநிகரில்லா சக்ரவர்த்தியை சரியான நேரத்தில்
பதிவு செய்த ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஒன்று சொல்வேன்..
திரையிலும், மக்கள் மனத்திலும், அரசியலிலும் கோலோச்சிய கோமான் நம் தலைவர் ஒருவரே..
எனவே அவரே.. சகாப்தம்...சகாப்தம்...சகாப்தம்..



மக்கள் திலகத்தைப்போல் இனி ஒரு மாமனிதர் இப்பூவுலகில் தோன்றுவாரா என்பது சந்தேகமே.
தமிழ் திரை உலக வரலாற்றில் மட்டுமல்லாமல் அரசியல் வரலாற்றிலும், பொன்னேட்டில்
பொறிக்கப் பட வேண்டிய சாதனைகளை புரிந்தவர் நம் பொன்மனச்செம்மல்.

நாமெல்லாம் அவரது ரசிகர்கள் என்ற நிலையினை கடந்து, அவரது பக்தர்கள் என்பதில்
பெருமை கொள்கிறோம்.


1987 இறுதியில் நமது புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பின் பிறந்த இன்றைய இளைய தலை முறையினரும் ரசிக்கத் தக்க வகையில், எக்காலத்துக்கும் ஏற்றவாறு, அவரது திரைப்படங்கள்
அமைந்த காரணத்தால்தான், இன்றும் அவரது எல்லா படங்களும் வசூல் சாதனையை நிகழ்த்தி
82 ஆண்டு கால தமிழ் சினிமா உலகில் ஒரு சகாப்தமாக விளங்குகிறார்.

எம். ஜி. ஆர். என்ற தாரக மந்திரத்தை ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் உச்சரிக்கின்றனர்.
இப்புவியுள்ளவரை நமது தலைவரின் புகழ் நீடித்துக் கொண்டேயிருக்கும்.

மறைந்தும் மங்காப் புகழ் கொண்ட ஒரே தலைவர் நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !


தங்களின் பதிவுக்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் மற்றும் கலியபெருமாள் சார்.


அன்பன் : சௌ செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

Richardsof
17th July 2013, 05:50 PM
some of the theatres -makkal thilagam movies

vellore - apsara

18-3-1976

http://i43.tinypic.com/2ewh6b6.jpg

Richardsof
17th July 2013, 05:51 PM
http://i41.tinypic.com/34phzjc.jpg

Richardsof
17th July 2013, 05:54 PM
http://i49.tinypic.com/28h3oud.jpg


http://i40.tinypic.com/10hpwd3.jpg
http://i47.tinypic.com/ne7ol.jpg

Richardsof
17th July 2013, 06:05 PM
http://i43.tinypic.com/166u88.jpg

http://i43.tinypic.com/2ljgwo0.jpg

Richardsof
17th July 2013, 06:08 PM
http://i43.tinypic.com/124ek1v.jpg

Richardsof
17th July 2013, 06:10 PM
makkal thilagam in ''vettaikkaran''

bangalore - ajantha theatre

1964

http://i40.tinypic.com/2qbhbad.jpg

Richardsof
17th July 2013, 06:20 PM
http://i44.tinypic.com/2e69chw.jpg

Richardsof
17th July 2013, 06:31 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Movie%20Ads/deiva_thai_release.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Movie%20Ads/deiva_thai_release.jpg.html)

http://i43.tinypic.com/2zs7jw7.jpg

oygateedat
17th July 2013, 07:34 PM
http://i40.tinypic.com/vy3b0p.jpg

oygateedat
17th July 2013, 07:43 PM
http://i44.tinypic.com/2ih5ov7.jpg

Richardsof
17th July 2013, 07:57 PM
தெய்வத்தாய் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ§க்கு முதல் படம் இது. மொழிமாற்றுப் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளவற்றில் எம்.ஜி.ஆர் நடிக்க அரம்பித்ததற்கு தெய்வத்தாய் படம் பெற்ற வெற்றியும் ஒரு காரணம்.




தெய்வத்தாய் வங்காள மொழிப் படமொன்றின் தழுவலாகும். படகோட்டி படத்தின் குளுகுளு வண்ணமும், எம்.ஜி.ஆரின் அழகும் இனிய பாடல் காட்சிகளும் படத்தின் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தன.

Richardsof
17th July 2013, 08:17 PM
சத்யா மூவிஸ்

தெய்வத்தாய்

18-7-1964

50வது ஆண்டு விழா தொடக்கம்


மக்கள் திலகம் நடித்த சத்யா மூவிஸ் முதல் படம் .


கே .பாலச்சந்தர் வசனகர்த்தா வாக அறிமுக படம் .

பி.மாதவன் இயக்கிய முதல் படம் .


சென்னை நகரில்

1964ல் வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் தொடர்ந்து

தெய்வத்தாய் படம் பிளாசா - கிரவுன் - புவனேஸ்வரி

3 அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய வெற்றி படம் .


''மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் '' பாடல் மிகவும் புகழ்

பெற்ற பாடல் .
http://youtu.be/C_Cnvca4pt4
மக்கள் திலகத்தின் மிகப்பெரிய வெற்றி படம்

masanam
17th July 2013, 09:03 PM
செல்வகுமார் ஸார், கலிய பெருமாள் ஸார் மற்றும் ரவிச்சந்திரன் ஸார்,
மக்கள் திலகம் பற்றிய சாதனைத் தகவல் நிறைந்த இன்றைய பதிவுகளுக்கு மிக்க நன்றி.

masanam
17th July 2013, 09:10 PM
Vinod Sir,
மக்கள் திலகத்தின் தெய்வத்தாய் பற்றிய தகவலுக்கு நன்றி.

Richardsof
18th July 2013, 05:41 AM
DEIVATHAI-1964


http://i43.tinypic.com/2zs020y.jpg

Richardsof
18th July 2013, 05:49 AM
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
http://youtu.be/ufwwcCxpz8E
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார்.

COURTESY- ILAVENIRKAALAM

Richardsof
18th July 2013, 06:09 AM
மக்கள் திலகம் நிறுவனத்தில் ஆர்.எம்.வீ.

ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் இந்த மாதிரி சொந்தத்தில் நாடகங்கள் நடத்தனும். பிறகு, சினிமாவில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் சொந்தத்தில் படம் எடுக்கனும். சொந்தத்தில் வீடு கட்டணும், சொந்தமாக ஒரு ஸ்டுடியோ வாங்கனும் என்றெல்லாம் நினைத்தார். அவர் நினைத்தது எல்லாம் நடந்தது.

இதில் முதலில் 1953ல் சொந்த நாடக கம்பெனி “எம்.ஜி.ஆர் நாடக மன்றம்”, ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அதே 1953ல் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு ஸ்தாபனத்திற்கம் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை நிர்வாக பொருப்பாளராக நியமித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் இந்த ஸ்தாபனத்தில் 1953ல் இருந்து முழுப்பொறுப்புடன் நிர்வாகித்து கவனித்து வந்தார்.

மக்கள் திலகம் அவர்கள் ஆர்.எம்.வீ அவர்களிடம் சிலமுக்கியமான விஷயங்களை கலந்து பேசுவதில் தவறுவதில்லை. ஆர்.எம்.வீ. அவர்கள் கம்பெனி வரவு செலவுகளை மிக திறமையுடன் கவனித்து மக்கள் திலகம் மனதில் இடம்பிடித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் சுமார் 10 ஆண்டுகாலம், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்” நிறுவனத்தில் பொறுப்பாளராக இருந்தார். இவருக்கு சம்பளம் 500 ரூபாய். சில சமயங்களில் மக்கள் திலகம் அவர்களிடமும் திரு. சக்கரபாணி அவர்களிடம் கணக்கு கேட்பார். இந்த கணக்கு விஷயத்தில் ஆர்.எம்.வீ. அவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டார். இவர் நாடகம், சினிமா, அரசியலில் மிகவும் அனுபவமுள்ளவர். இவர் ஒரு சமயம் மக்கள் திலகம் அவர்களிடம் 1963ல் நான் சொந்தத்தில் ஒரு படம் எடுக்கனும் அதில் நீங்களே நடிக்கனும். அந்த படத்திற்கு எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளனுமென்று வேண்டிக்கொண்டார். இதைகேட்ட மக்கள் திலகம் அவர்கள் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.

பயந்து பயந்து கேட்ட ஆர்.எம்.வீ. அவர்களுக்கு, உடனே சம்மதம் கிடைத்ததை நினைத்து அளவற்ற ஆனந்தப்பட்டு அவருக்கு வேண்டியர்களிடமெல்லாம் இந்த விஷயத்தை சொல்லி ஒரு மாதத்தில் “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் சினிமா பட கம்பெனி தயாராகிவிட்டது. இந்த அலுவலகத்தை திறந்து வைக்க மக்கள் திலகத்தை அழைத்தார். அதன்படி அலுவலகத்தில் 1963ல் விளக்கு ஏற்றி வைத்து முதல் படத்திற்கு பூஜையும் நடந்தது. படத்தின் பெயர் “தெய்வத்தாய்”, நியாயம், சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை “சத்யா மூவிஸ்” தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார்.

அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தொடர்ந்து மேலும் ஐந்து வெற்றி படங்களை தயாரித்தார். ஆனாலும் தொடர்ந்து மக்கள் திலகம் அவர்களிடமே பொறுப்பில் இருந்தார்.

courtesy- vallal varalaaru.

RAGHAVENDRA
18th July 2013, 06:36 AM
வினோத் சார்
தாங்கள் கூறியுள்ளவாறு தெய்வத் தாய் திரைப்படத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து பாடலை மக்களுக்கு நினைவூட்டுவதே அந்த பேங்கோஸ் இசை தான். இது பல ஆண்டுகளுக்கு முன்பே இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களும் கே.வி.மகாதேவன் அவர்களும் பயன் படுத்தியுள்ளனர் என்றாலும் மெல்லிசை மன்னர்களின் வருகைக்குப் பின்னர் தான் இது மிகப் பிரபல்யமானது. தெய்வத் தாய் திரைப்படத்திற்கு முன்னரும் பல படங்களில் இது மிகவும் பிரபல்யமாகவும் அருமையாகவும் மெல்லிசை மன்னர்களால் பயன் படுத்தப் பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தப் பாடலுக்குப் பின்னர் அதன் தாக்கம் அந்தக் கால இளைஞர்களிடம் அதிகமானது, புதிய ரசிகர்கள் உருவாயினர். குறிப்பாக சொர்க்கம் படத்தில் பொன் மகள் வந்தால் பாடலின் துவக்கத்தில் வரும் பேங்கோஸ் இசையும் குறிப்பிடத் தக்கது.

பேங்கோஸ் மிகச் சிறப்பாக பயன் படுத்தப் பட்ட மற்றொரு பாடல் எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் இடம் பெற்ற பெண் போனால் பாடலாகும். வித்தியாசமான தாளக் கட்டில் வாசித்திருப்பார். இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் இரட்டையரில் ஒருவரான திரு கணேஷ் தான் இதனை வாசித்தது என கேள்விப் பட்டிருக்கிறேன்.

http://youtu.be/uIxyVlj5RHs

பாராட்டுக்கள் வினோத் சார்.

இதே போல எம்.ஜி.ஆரின் விசுவாசமான தொண்டரான திரு ஆர் எம் வீரப்பன் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அருமை. அவருடைய பங்களிப்பை இன்னும் விரிவாக எழுதுங்களேன். எம்.ஜி.ஆர். இறந்த பிறகும் அவருடைய விசுவாசம் எம்.ஜி.ஆரிடம் இருந்ததைப் பற்றியும் தாங்கள் எழுதலாமே.

Richardsof
18th July 2013, 08:46 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

தெய்வத்தாய் - எங்கவீட்டு பிள்ளை பாடல்கள் பற்றிய உங்களின்

கருத்து மிகவும் சரியே. 1960-1977 கால கட்டத்தில் மெல்லிசை மன்னர்கள் - இசைத்திலகம் இவர்களின் இசை ராஜ்ஜியம் -ஒரு பொற்காலம் . மறக்க முடியாத பல்லாயிரம் பாடல்கள் .இசை பிரியர்கள் இதயத்தில் என்றென்றும் வாழும் இவர்களின் புகழ்

என்றென்றும் நிலைத்திருக்கும் .

Richardsof
18th July 2013, 09:04 AM
மக்கள் திலகத்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த முதன்மையான மனிதர் என்றால் திரு .இராம .வீரப்பன் அவர்கள்.

திரு அண்ணா அவர்களால் அறிமுகபடுத்தபட்ட திரு வீரப்பன்
1953 முதல் 1987 வரை 34 ஆண்டுகள்

மக்கள் திலகத்தின் நாடக மன்றம்

எம்ஜியார் பிக்சர்ஸ்


எம்ஜிஆர் ரசிக மன்றம்

நடிகன் குரல் - சமநீதி

சத்யா மூவிஸ் நிறுவனம்

அண்ணா திமுக -மேலவை உறுப்பினர்

அண்ணா திமுக - சட்ட மன்ற உறுப்பினர்

1977-1987 மந்திரிசபையில் பதவி

என்று எல்லா துறையிலும் திரு வீரப்பன் முழு மனதுடன்

மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் .


திரைப்பட துறையில் மக்கள் திலகத்தின் பல சாதனைகளுக்கு


உறுதுணையாக இருந்தவர் . எம்ஜியார் மன்றங்களை கட்டி காத்தவர் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆதரித்து ,பல உதவிகளை புரிந்தவர் .

சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த


தெய்வத்தாய்

காவல்காரன்

ரிக்ஷாக்காரன்

இதயக்கனி


பிரமாண்ட வெற்றி படங்கள் . நான் ஆணையிட்டால் - கண்ணன் என் காதலன் வெற்றி படங்கள் .

கண்டிப்புக்கு பெயர் போனவர் .

மக்கள் திலகத்தின் புகழுக்கு இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாது . அருமையான மனிதர் .

oygateedat
18th July 2013, 10:36 AM
http://i44.tinypic.com/nw0ubs.jpg

Stynagt
18th July 2013, 11:44 AM
http://i44.tinypic.com/nw0ubs.jpg

வீராங்கனின் வெற்றி முழக்கம் நாகர்கோயிலில்.
தகவலுடன் தலைவரின் புகைப்படத்தை பதிவு செய்த திரு ரவிச்சந்திரன் அவரகளுக்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..

Richardsof
18th July 2013, 12:10 PM
நாடோடிமன்னன் படம் நாளை முதல் நாகர்கோயில் -தங்கம்

அரங்கில் வெளிவரும் செய்தியினை பதிவிட்ட திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி

தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்யாகுமரி மாவட்டம்

நாகேர்கோயில் நகரில் மக்கள் திலகத்தின் மூன்று சொந்த படங்களும் 100 நாட்கள் ஓடியுள்ளது .

மக்கள் திலகத்தின் பெரும்பாலான படங்கள் இங்கு 50 நாட்கள் மேல் ஓடியுள்ளது .

1977-1980 - சட்டசபை தேர்தல்களில்

இம் மாவட்டத்தில் நாகர்கோயில் தொகுதியில் அண்ணா திமுக வெற்றி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும் .1984 சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி

oygateedat
18th July 2013, 05:28 PM
http://i41.tinypic.com/4ktx5g.jpg

oygateedat
18th July 2013, 05:48 PM
http://i44.tinypic.com/2s8k8hx.jpg

oygateedat
18th July 2013, 05:55 PM
http://i39.tinypic.com/1s09vr.jpg

oygateedat
18th July 2013, 06:07 PM
http://i44.tinypic.com/29xafkj.jpg

Richardsof
18th July 2013, 06:21 PM
பாடலாசிரியர் வாலியின் மறைவு திரை உலகத்திற்கு ஒரு

மாபெரும் பேரிழப்பாகும் .சரித்திரம் படைத்த பல பாடல்கள்

தந்து மக்கள் மனதில் நிலைத்து இருப்பவர் வாலி .

மரணம் அவரது உடலுக்குத்தான் .....

அவரது வைர வரிகள் அழியா புகழுடன் என்றென்றும் நிலைத்திருக்கும் .

abkhlabhi
18th July 2013, 06:25 PM
One of the best song of Vaali.

http://www.youtube.com/watch?v=jHzgpI91uKc

RIP

Richardsof
18th July 2013, 06:29 PM
EVERGREEN ''VALI'' SONG

http://youtu.be/8ED4hCXSE-o

RAGHAVENDRA
18th July 2013, 06:43 PM
எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த உதவிய வரிகளுக்குச் சொந்தமான வாலியின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். ஒரு சில நாட்களுக்கு முன் தான் பாடலாசிரியர் ஆத்மநாதன் அவர்கள் காலமானார். அந்த செய்தி மக்களிடம் சென்று சேர்வதற்குள்ளாகவே வாலியின் மறைவு. தொடர்ச்சியாக தமிழ்த்திரையிசையுலகம் சந்தித்து வரும் பேரிழப்புகள் இந்த ஆண்டை மிகவும் துயரமான ஆண்டாக மாற்றி வருகின்றன.

அவரது ஆன்மா சாந்தியடையவும் அவர் குடும்பத்தார் இந்த துயரைத் தாங்கும் வலிவினைப் பெறவும் இறைவனை வேண்டுவோம்.

masanam
18th July 2013, 07:16 PM
http://i44.tinypic.com/29xafkj.jpg

May his soul rest in peace.

Stynagt
18th July 2013, 07:20 PM
கலை மன்னன்

எல்லாம் அறிந்த எங்கள் தங்கம்...

தன்னைப்போல அனைவரையும் பாவித்த ஆண்டவன்

மக்கள் திலகம் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் காலத்திலேயே, நடிப்பில் உள்ள நுணுக்கங்கள் மட்டுமன்றி திரைப்படத்துறையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றறிந்தார்..ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதற்கு காரணங்கள் என்னவென்று ஆராய்ந்தார்..நடிக்க வந்தோமா, சம்பளம் வாங்கினோமா, வீட்டில் வைத்தோமா என்று நடிகர்கள் நடித்து வந்த காலத்தில் திரைப்படங்களின் வெற்றிக்கு துணை நின்ற லைட் பாய், இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, பாடகர், இசையமைப்பாளர், ஆர்ட் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை .போற்றினார். தான் நடிக்கும் படங்களில் அனைத்து கலைஞர்களும் சாப்பிட்டார்களா, அவர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை கவனித்து அதனைத் தீர்த்தும் வந்தார். அதே போல் தனக்கு வழங்கப்படும் சாப்பாடு அனைவருக்கும் கிடைக்கிறதா என்பதையும் பார்த்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்..தன்னுடன் பணிபுரியும் கலைஞர்கள் மனக்குறைவுடன் வேலை செய்ய அவர் அனுமதித்ததே இல்லை..கலைஞர்கள் கஷ்டத்தில் இருந்தால் ஈடுபாடுடன் பணிபுரிய முடியாது என உணர்ந்து அவர்கள் குறைகளைக்களைவதில் தனி அக்கறை எடுத்துகொண்டார்..இது போன்ற அக்கறை அன்று முதல் இன்று வரை எத்தனை நடிகர்களுக்கு இருந்தது..ஆம். இருந்தது..ஆணித்தரமாக சொல்லலாம்..இருவருக்கு...ஒருவர் .கலைவாணர்..மற்றொருவர்..மக்கள் திலகம்..அப்படிப்பட்டவருக்கு ஈடேது..இணையேது...

சகல கலா வல்லவர் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், இசை வல்லுநர், பாடல், திரைப்பட தொழில் நுணுக்கம் அறிந்த ஞானி..
http://i42.tinypic.com/2quupon.jpg
ஒரு கலைஞன் எப்போது ஒரு முழுமை பெற்ற கலைஞனாகவும், மக்களைக்கவரும் நடிகனாகவும், திரைப்படங்களில் வெற்றிமேல் வெற்றியை குவிக்கும் வசூல் சக்ரவர்த்தியாகவும் மிளிர முடியும்..அதற்கு ஒரே உதாரணம் புரட்சி நடிகர்தான்......தான் நடிப்பை மட்டும் கற்றுக்கொள்ளாது, திரைப்படத்துறையின் அனைத்து பகுதிகளிலும் சென்று ஆராய்ந்து, கற்று, அவற்றை தனது படங்களில் கையாண்டு வெற்றியும் கண்ட ஒரே நடிகர் மக்கள் திலகம்தான் என்றால் மிகையாகாது...சிறந்த இயற்கை நடிப்பால் தமிழக மக்களையே தன்பால் ஈர்த்தார்..படங்களை இயக்கும் வல்லமை படைத்து, தமிழ் நடிகர்களிலே நாடோடி மன்னன் மூலம் திறமைமிக்க இயக்குநராகி, மாபெரும் வெற்றிப்படத்தை தயாரித்து, இயக்கி, சிறந்த இயக்குனர் என பெயரும் பெற்றார்...

http://i43.tinypic.com/25s1xr6.jpg
http://i39.tinypic.com/2hnx893.jpg

வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படங்களிலே மிக சிறந்த படமென்றும், வெள்ளி விழா படங்களில் பெரும் சாதனை படைத்து இன்னும் சாதனை படைத்து கொண்டிருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை இயக்கி, இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்...ஆண்டுகள் பல ஆனாலும் அடிமைப்பெண்ணின் வெற்றி நிற்காது ! என்ற பெருமை பெற்ற, நடிப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.... நடிப்பு, இயக்கம் மட்டுமா..இசையையும் அவர் விட்டு வைக்கவில்லை..இசையைக் கற்று எந்த பாட்டிற்கு என்ன இசை இருந்தால் நன்றாய் இருக்கும் என ஒவ்வோர் மெட்டாக போட்டு, தனக்கு திருப்தி ஏற்படும் வரை விடாமல், பாடல்களில் இசையை கலந்தவர்..தனக்கு திருப்தி என்பது தனது ரசிகர்களின் திருப்தியாக உணர்ந்து செயல்பட்டவர்..அதனால்தான் இன்றும் அவருடைய கொள்கை பாடல்கள் மற்றும் தத்துவ பாடல்கள் அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாகவும், மனதில் உள்ள துன்பங்களை தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது...வாழ்க்கையின் விரக்திக்கே சென்ற ஒரு மனிதனையும் மீட்டு வரும் இன்ப கீதமாக இன்னும் ஒலித்துகொண்டே இருக்கிறது..எனவே திரைப்படத்துறையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராய்ந்து, திறம்படக்கற்று..அதில் வெற்றியும் கண்ட புரட்சித்தலைவருக்கு இணை எவருமில்லை...திரையுலகை அன்றும், இன்றும்..என்றும்..ஆளும் ஒரே மன்னன், ஒரே சக்கரவர்த்தி..எங்கள் எம்ஜிஆர்தான்...

...தொடரும்...

Stynagt
18th July 2013, 07:26 PM
http://i44.tinypic.com/2s8k8hx.jpg

வாலிபக்கவிஞர் வாலியின் மறைவு
வானில் இருக்கும் நம் மன்னவன் அழைப்பு..

அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திப்போம்[/color]

pammalar
18th July 2013, 08:31 PM
காவியக்கவிஞர் வரகவி வாலி அவர்களின் மறைவுக்கு நமது கண்ணீர் அஞ்சலி

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Vaali2.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/Vaali2.jpg.html)

மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 23

பொன்மனச்செம்மல் பற்றி பொற்காலக்கவி

வரலாற்று ஆவணம் : குமுதம் ஜங்ஷன் : 27.5.2003
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5736-3.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5736-3.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5737-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5737-1.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5738-2-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5738-2-1.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5739-3.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5739-3.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5739-4.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5739-4.jpg.html)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5743-1-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5743-1-1.jpg.html)

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

oygateedat
18th July 2013, 09:31 PM
http://i41.tinypic.com/1582nuh.jpg

oygateedat
18th July 2013, 09:35 PM
http://i44.tinypic.com/kah6yd.jpg

oygateedat
18th July 2013, 09:43 PM
http://i41.tinypic.com/29xuhdh.jpg

pammalar
18th July 2013, 10:21 PM
வரகவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்

What a song from Vaali for AASAIMUGAM MGR !

"நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன்பேர் உள்ளமல்ல"


http://www.youtube.com/watch?v=SJt-7on9t-Q

வாலியின் வைர வரிகள் மக்கள் திலகத்தின் வாய்மொழியில் மலரும்போது அவை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டிய பொன்மொழிகளாகிவிடுகின்றன. பொற்காலப் படைப்புகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் !!

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

ainefal
19th July 2013, 12:34 AM
மக்கள் திலகம் எம.ஜி.ஆர். இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர்,
"ஆண்டவனே!(எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா முயன்று முன்னின்று உருவாகிக் கொண்டதல்ல..படத்துக்குப் படம் அது இயற்கையா எற்பட்டுடுச்சு...கண்ணதாசன், பட்டுக்கோட்டை, நீங்க - இப்படி கவிஞர்களும், நான் கருத்தாழம் மிக்க பாடல்களைப் பாடற மாதிரியே எழுதிடீங்க..எந்த பாட்டுலயும் சமூகத்துக்கு ஒரு சேதி இருக்கற மாதிரி பாடிட்டு ஒரு குடிகாரனா கதைக்கே தேவைப்பட்டாலும் நான் வந்தா எப்படி? இயல்பாவே எனக்கு அந்த பழக்கம் கிடையாது! குடிகாரனா நடிக்கிறது வேற;குடிச்ச மாதிரி நடிக்கிறது வேற..நான் இந்த ரெண்டாவது வேஷத்தை பல படத்துல பண்ணியிருக்கேன் - அதுவும் வில்லனின் வில்லங்கங்களை கண்டுபிடிக்க...நீங்க பார்த்து இருக்கலாம்..அவன் மதுக் கிண்ணத்தை என் கிட்ட கொடுத்தா கூட, அதை பக்கத்துல இருக்கற பூந்தொட்டில கொட்டிட்டு - சாப்ட மாதிரி சமாளிப்பேன்.."

எம்.ஜி.யார் அவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் தந்தும் வாலி விடவில்லையாம். "அண்ணே!நீங்களும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச படம் 'கூண்டுக்கிளி';விந்தனோட கதை வசனத்துல, ராமண்ணா டைரக்க்ஷன்ல வந்த படம்..அதுல - நீங்க சிகரெட் பிடிக்கறீங்களே - ஒரு காட்சில? அது எப்படி?

எம்.ஜி.யார் சொன்னாராம், "அப்பல்லாம் - நான் பொது வாழ்க்கைல அவ்வளோ தீவிரமா ஈடுபடல...ஒரு நல்ல நடிகன்..ஒரு நல்ல மனிதன் - என்கிற அளவிலதான் என்னைப் பற்றி அபிப்பிராயம் இருந்தது..வளர வளர "வாத்யா"ராயிட்டேன் - உழைக்கும் வர்க்கத்துக்கு ! அந்த சிகரெட் பிடிக்கிற சீன் கூட - பின்னாளில் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது!"

எம்.ஜி.ஆரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாராம் கவிஞர் வாலி

Thanks to Mr. Chandran Veerasamy