PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

oygateedat
26th July 2013, 08:19 PM
http://i40.tinypic.com/15eg31u.jpg

oygateedat
26th July 2013, 08:49 PM
http://i42.tinypic.com/28luhhk.jpg

oygateedat
26th July 2013, 08:54 PM
http://i39.tinypic.com/11155xe.jpg

oygateedat
27th July 2013, 12:28 AM
http://i43.tinypic.com/v3fucg.jpg

oygateedat
27th July 2013, 12:42 AM
http://i42.tinypic.com/2zjar6g.jpg

Richardsof
27th July 2013, 10:04 AM
[http://www.dinathanthiepaper.in/2772013/FE_2707_MN_AA27_Cni.jpg

Richardsof
27th July 2013, 10:51 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்


மக்கள் திலகத்தின் சிரித்த முகத்துடன் இருக்கும் நிழற் படம்

மிகவும் அருமை .உங்களில் கை வண்ணத்தில் கனிகளுக்கிடையே மக்கள் திலகம்தோன்றும் சிரித்த முகம் -படம் அருமை .

Richardsof
27th July 2013, 11:05 AM
மக்கள் திலகம் அவர்கள் ஒரு பொற்கால சிற்பி என்பது அவரது திரைப்படத்தில் செதுக்கிய பலருடைய திறமைகளை
மக்களுக்கு அறிமுகபடுத்திய பெருமை அவருக்கு சேரும் .

மக்கள் திலகம் அவர்கள் அறிமுக படுத்திய நடிகை மஞ்சுளா

அவர்கள் தன்னுடய முதல் படத்திலே கல்லூரி மாணவியாக

அழகு பதுமையாக கல்லூரி விழா ஒன்றில் பிரமாண்டமான

மாணவியாக காட்சியில் பாடலுடன் தோன்றி தனக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கையுடன்
நடித்த வெற்றி படம் .

முதல் படத்திலே கனவு பாடலில் சிறப்பாக நடனமாடி
மற்றும் கடலோரம் வாங்கிய காற்று பாடலில் அருமையாக நடித்த நடிகை என்று பெயர் வாங்கிய அழகு பதுமை
மஞ்சுளா .

பத்மினியிடம் பேசும் உணர்சிகரமான நடிப்பிலும்
சுந்தரராஜனிடம் பேசும் காட்சிகளிலும் , மக்கள் திலகத்துடன்
காதல் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்து பெயர் வாங்கியவர்
இந்த அழகு பதுமை மஞ்சுளா .

முதல் படத்திலேயே ரசிகர்கள் -மக்களிடையே புகழ் பெற்ற
நடிகை மஞ்சுளா என்றால் அவரை செதுக்கிய சிற்பி
நம் மக்கள் திலகம் என்பதில் பெருமை அல்லவா ?

masanam
27th July 2013, 12:01 PM
ரவிச்சந்திரன் ஸார்,
மக்கள் திலகத்தின் படங்கள் இதயவீணை மற்றும் வெளிவராத படங்களின் விளம்பரங்கள் - பதிவுக்கு நன்றி.

masanam
27th July 2013, 12:04 PM
மக்கள் திலகம் அவர்கள் ஒரு பொற்கால சிற்பி என்பது அவரது திரைப்படத்தில் செதுக்கிய பலருடைய திறமைகளை
மக்களுக்கு அறிமுகபடுத்திய பெருமை அவருக்கு சேரும் .

மக்கள் திலகம் அவர்கள் அறிமுக படுத்திய நடிகை மஞ்சுளா

அவர்கள் தன்னுடய முதல் படத்திலே கல்லூரி மாணவியாக

அழகு பதுமையாக கல்லூரி விழா ஒன்றில் பிரமாண்டமான

மாணவியாக காட்சியில் பாடலுடன் தோன்றி தனக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கையுடன்
நடித்த வெற்றி படம் .

முதல் படத்திலே கனவு பாடலில் சிறப்பாக நடனமாடி
மற்றும் கடலோரம் வாங்கிய காற்று பாடலில் அருமையாக நடித்த நடிகை என்று பெயர் வாங்கிய அழகு பதுமை
மஞ்சுளா .

பத்மினியிடம் பேசும் உணர்சிகரமான நடிப்பிலும்
சுந்தரராஜனிடம் பேசும் காட்சிகளிலும் , மக்கள் திலகத்துடன்
காதல் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்து பெயர் வாங்கியவர்
இந்த அழகு பதுமை மஞ்சுளா .

முதல் படத்திலேயே ரசிகர்கள் -மக்களிடையே புகழ் பெற்ற
நடிகை மஞ்சுளா என்றால் அவரை செதுக்கிய சிற்பி
நம் மக்கள் திலகம் என்பதில் பெருமை அல்லவா ?

மக்கள் திலகம் நடிகராக மட்டும் மிளிராமல் சிறந்த தொழில் நுட்பம் கொண்ட இயக்குனராகவும் திகழ்ந்ததால்..

Stynagt
27th July 2013, 12:41 PM
http://i43.tinypic.com/v3fucg.jpg

மனிதருள் மாணிக்கத்தின் கனிந்த மனமதை
கனிகளின் நடுவில் அழகாய் காட்டி
இனிய என்றும் பேசி இன்னாத கூறாத
புனிதரின் வழி வந்த ரவிச்சந்திரன் வாழியவே!

இரவென்றும் பகலென்றும் இமை துஞ்சாமல்
சிரத்தையுடன் தலைவரின் படங்களை தேடி -தங்கள்
கரங்கள் காட்டுகின்ற வண்ணங்கள் யாவும்
தரத்தில் பசும் தங்கத்தையும் மிஞ்சிடுதே !

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
27th July 2013, 01:00 PM
மக்கள் திலகம் அவர்கள் ஒரு பொற்கால சிற்பி என்பது அவரது திரைப்படத்தில் செதுக்கிய பலருடைய திறமைகளை
மக்களுக்கு அறிமுகபடுத்திய பெருமை அவருக்கு சேரும் .

மக்கள் திலகம் அவர்கள் அறிமுக படுத்திய நடிகை மஞ்சுளா

அவர்கள் தன்னுடய முதல் படத்திலே கல்லூரி மாணவியாக

அழகு பதுமையாக கல்லூரி விழா ஒன்றில் பிரமாண்டமான

மாணவியாக காட்சியில் பாடலுடன் தோன்றி தனக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கையுடன்
நடித்த வெற்றி படம் .

முதல் படத்திலே கனவு பாடலில் சிறப்பாக நடனமாடி
மற்றும் கடலோரம் வாங்கிய காற்று பாடலில் அருமையாக நடித்த நடிகை என்று பெயர் வாங்கிய அழகு பதுமை
மஞ்சுளா .

பத்மினியிடம் பேசும் உணர்சிகரமான நடிப்பிலும்
சுந்தரராஜனிடம் பேசும் காட்சிகளிலும் , மக்கள் திலகத்துடன்
காதல் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்து பெயர் வாங்கியவர்
இந்த அழகு பதுமை மஞ்சுளா .

முதல் படத்திலேயே ரசிகர்கள் -மக்களிடையே புகழ் பெற்ற
நடிகை மஞ்சுளா என்றால் அவரை செதுக்கிய சிற்பி
நம் மக்கள் திலகம் என்பதில் பெருமை அல்லவா ?

திரு. வினோத் அவர்களின் மஞ்சுளா அவர்களின் நடிப்பு பற்றி கூறியது அருமை..'பாரத்' எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் பயின்று முதல் வகுப்பில் தேறி அதன் பிறகு அனைத்து கல்லூரிகளிலும் பணி புரிந்த திருமதி மஞ்சுளா அவர்களின் பெருமைகளை எடுத்துக்கூறிய தங்களுக்கு மிக்க நன்றி..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
27th July 2013, 02:38 PM
குட்டி பத்மினி `பேபி'யாக நடித்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த `நம் நாடு' படம் முக்கியமானது. இந்தப் படத்தில் குட்டி பத்மினியும், பேபி ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். படத்தில் இருவரும் எம்.ஜி.ஆரின் அண்ணன் டி.கே.பகவதியின் மகள் - மகனாக (ஸ்ரீதேவிக்கு பையன் வேடம்) நடித்தனர். எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

"அப்போது நான் தொடர்ந்து பல படங்களில் மற்ற மொழிப் படங்களில் பிசியாக இருந்ததால் எம்.ஜி.ஆர். சாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வந்து வந்து கைநழுவிப் போகும். காரணம் அவர் படம் என்றால் நிறைய நாட்களை மொத்தமாக கேட்பார்கள். ஆனால் படத்தை தயாரித்த நாகிரெட்டி அங்கிள் "இந்தப் படத்தில் குட்டி பத்மினி இருந்தேயாக வேண்டும்'' என்று சொல்லி விட்டதால், என் வாய்ப்பு உறுதியானது.

எம்.ஜி.ஆர். சார் எனக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி வகுப்பே எடுப்பார். தினமும் காலையில் என்னைப் பார்த்ததும், "ஸ்கிப்பிங் பண்ணினாயா?'' என்று கேட்பார். "இல்லை'' என்று சொன்னால் தன் காரில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறை எடுத்து வரச்செய்து, `ஷாட்' இல்லாத நேரத்தில் பயிற்சி எடுக்கச் செய்வார். மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவருடனே சாப்பிடச் செய்வார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆகும் வரை தண்ணீர் சாப்பிடக்கூடாது என்பார்.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தவறில்லை என்பார். ஒருமுறை செட்டில் அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டேன். இதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். "அம்மாவை மட்டும் எப்போதும் மரியாதையாய் பேசணும். "தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை''ன்னு பெரியவங்க எதுக்காக சொல்லி இருக்காங்க? அந்த அளவுக்கு அம்மாங்கறவங்க தெய்வத்துக்கு சமமானவங்க. எனக்கு எங்கம்மா இருந்தப்ப அவங்களோட அருமை தெரியலை.
http://youtu.be/Th9bUtTIRGY
அவங்க இல்லாதப்பதான் `தெய்வத்தை அல்லவா இழந்திருக்கிறோம்'னு புரிஞ்சுது. அம்மா என்கூட இல்லைங்கறது இப்ப வரைக்கும் எனக்கு இழப்புதான். அதனால் ஒருநாளும் அம்மா கிட்ட முகம் சுளிக்கிற மாதிரி கூட பேசக்கூடாது'' என்றார். இதை அவருக்கே உரிய பாசக்குரலில் அவர் சொன்னபோது, `அம்மா'வின் அன்பு எனக்கும் புரிந்தது. அதன் பிறகு அம்மாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்தி பேசுவதைக்கூட விட்டுவிட்டேன். நான் பார்த்தவரை அவரைப் பார்த்து உதவி கேட்க, எப்போதும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே அவரது மானேஜராக இருந்த பத்மனாபன் பணத்துடன் தயாராக இருப்பார்.

அத்தியாவசிய உதவி என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். ஆயிரம் ரூபாய் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. யாராவது `ஸ்கூல் பீஸ்' கேட்டு வந்தால், "முகவரி கொடுத்திட்டுப் போங்க. பணம் அனுப்புகிறேன்'' என்பார். அது மாதிரி உதவி பெற்ற பலர் அவரை சந்தித்து கண் கலங்க நன்றி சொல்வதையும் பார்த்திருக்கிறேன். இப்படி ஒரு தர்மத்தலைவரை என் சிறு வயதில் பார்த்ததால்தான் நானும் வளர்ந்த நேரத்தில் "மித்ராலயா'' டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி என்னாலான உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறேன்.'' இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

siqutacelufuw
27th July 2013, 04:41 PM
http://i43.tinypic.com/v3fucg.jpg


![[SIZE=4]அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு ! ]கால நேரத்தை பொருட்படுத்தாமல் தங்களின் கடின உழைப்புடன் கூடிய, நமது பொன்மசெம்மலின் புன்னகை ததும்பும் எழிலான முகத்தை அற்புதமாக பதிவிட்டு,


"லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே, செர்ரிப் பழத்துக்கு கொண்டாட்டம் "

என்ற பாடலை நினைவு படுத்தும் விதத்தில், அமையபெறச் செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி ! [/color]

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th July 2013, 04:43 PM
இனிய சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு,

நமது இதய தெய்வத்துடன் இணைந்து நடித்த நடிகைகளின் நடிப்புக் காட்சிகள் குறித்து, . தொடர்ந்து வழங்கும் தங்களின் பதிவுகள் மிகவும் நேர்த்தியாக, தொகுக்கப்பட்டு வருகிறது.

ஓங்குக நம் தலைவரின் புகழ். ! தொடரட்டும் தங்களின் சிறப்பு மிகு பணி !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th July 2013, 04:50 PM
அருமைச் சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு,


"ரிக்ஷாக்காரன்" திரைப்படத்தில் மஞ்சுளாவின் நடிப்பு ஒரு புதுமுக நடிகையா இப்படி நடித்தார் என்று சொல்லுமளவுக்கு இருந்ததை சுட்டிக்காட்டி, பதிவிட்டது மிகவும் பாராட்டத்தக்கது.

தொடர்ந்து மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த "இதய வீணை", "உலகம் சுற்றும் வாலிபன்", "நேற்று இன்று நாளை", "நினைத்ததை முடிப்பவன்" ஆகிய வெற்றிப் படங்களில், மஞ்சுளாவின் நடிப்பு மேலும் பிரமிக்கத் தக்க வகையில் இருந்தது என்பது நிதர்சனமான உண்மை.

அதனடிப்படையில், இதர பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க மள மள வென்று திரைப்படங்களில் ஒப்பந்தமானதும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.

மஞ்சுளா மட்டுமல்ல, புரட்சித்தலைவரால் அறிமுகபடுத்தப் பட்ட அனைத்து நடிகைகளும், அவர்கள் முதல் படம் மூலமே புகழின் உச்சிக்கு சென்றது குறித்து, அப்போதைய பிரபல சினிமா பத்திரிகைகள் வியப்பு தெரிவித்து, செய்திகள் வெளியிட்டன.

தங்களின் "அபார" பதிவிற்கு நன்றி !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
27th July 2013, 04:51 PM
http://i42.tinypic.com/2j4o8yq.jpg

oygateedat
27th July 2013, 04:53 PM
http://i41.tinypic.com/2hqe39k.jpg

siqutacelufuw
27th July 2013, 05:02 PM
http://i42.tinypic.com/2j4o8yq.jpg



அன்பு சகோதரர் ,திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு !

புரட்சித்தலைவருடன் அவர் வணங்கும் "பேரறிஞர் அண்ணா" அவர்களின் அசத்தாலான நிழற் படத்தை வடிவமைத்து செய்து வெளியிட்ட இந்த பதிவு

, ]" என் அண்ணாவை ஒருநாளும் என்னுள்ளம் மறவாது"

என்ற பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள்.

தங்களின் இந்த அருமையான பதிவிற்கு மீண்டும் எனது நன்றி

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
27th July 2013, 05:11 PM
http://i40.tinypic.com/2e1g7ea.jpg

siqutacelufuw
27th July 2013, 05:29 PM
http://i40.tinypic.com/2e1g7ea.jpg


திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது,

தங்களின் இந்த பதிவு "உனது விழியில் எனது பார்வை" எ ன்ற பாடலைத்தான் நினைவு படுத்துகிறது.

எனது பணிவான நன்றி. !


அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
27th July 2013, 08:29 PM
http://i41.tinypic.com/1zck9li.jpg

oygateedat
27th July 2013, 08:31 PM
http://i39.tinypic.com/293hcsz.jpg

Richardsof
28th July 2013, 06:40 AM
http://i43.tinypic.com/29zr149.jpg

1962 ல் தமிழக சட்ட மேலவை என்ற கோட்டைக்குள் மக்கள் திலகம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக சென்றார் .

1967, தமிழக சட்ட மன்ற உறுப்பினராக கோட்டைக்குள் சென்றார் .
1971 ,மீண்டும் கோட்டைக்கு உறுப்பினராக சென்றார் .

1977 -கோட்டையின் நாயகனாக தன்னை எதிர்த்த மூன்று மாபெரும் இயக்கங்களை வெற்றி கண்டு உண்மையான கோட்டைக்குள் முதல்வராக மூன்று முறை சென்றார்.
http://i42.tinypic.com/2h2mmno.jpg

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்

நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்




''கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்''

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே


அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது

உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!

மக்கள் திலகம் படங்களில் இடம் பெற்ற பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து
http://youtu.be/7lIENBK-la4
1977 முதல் எல்லோரின் மனக் கோட்டையினை தகர்த்தெறிந்து உண்மையான தமிழக கோட்டையினை
பிடித்து இன்றும் வாழ்கிறார் என்றால் உண்மையிலே
மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு
கிடைத்த இமாலய வெற்றி என்பதில் துளியும் சந்தேகமில்லை .

oygateedat
28th July 2013, 06:55 AM
http://i40.tinypic.com/w5j42.jpg

oygateedat
28th July 2013, 07:00 AM
http://i39.tinypic.com/14vl947.jpg

oygateedat
28th July 2013, 07:30 AM
http://i39.tinypic.com/2u9pqq0.jpg

Richardsof
28th July 2013, 11:04 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan2_zps7adf8e93.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Scan2_zps7adf8e93.jpg.html)

Richardsof
28th July 2013, 11:11 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan20001_zpsd998f0e2.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Scan20001_zpsd998f0e2.jpg.html)

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan20002_zps7f36435f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Scan20002_zps7f36435f.jpg.html)

oygateedat
28th July 2013, 11:29 AM
http://i41.tinypic.com/214bbdw.jpg

oygateedat
28th July 2013, 11:45 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/scan20001_zpsd998f0e2.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/scan20001_zpsd998f0e2.jpg.html)

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/scan20002_zps7f36435f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/scan20002_zps7f36435f.jpg.html)

மக்கள் திலகம் கலைவாணர் குடும்பத்துக்கு செய்த உதவிகள் வேறு எந்த மனிதரும் செய்ய முடியாத உதவிகள். அதனால் தான் அம்மாமனிதர் உலகம் போற்றும் ஒப்பற்ற மனிதராக இன்றும் விளங்குகிறார்.

பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு நன்றி. இன்று காலை இந்த செய்தியை அலைபேசி மூலம் தெரிவித்த அன்பு நண்பர்கள் திரு.மலரவன் மற்றும் c s குமார் இருவருக்கும் நன்றி

oygateedat
28th July 2013, 02:25 PM
கலப்புமண கல்யாணத்தில் கலைவேந்தன்
http://i44.tinypic.com/e5fuxw.jpg

oygateedat
28th July 2013, 02:41 PM
IN TVs - OUR BELOVED THALAIVAR'S MOVIES

நேற்று (27/07/2013)

ராஜ் - நாடோடி மன்னன்

சன் LIFE - தேடி வந்த மப்பிள்ளை

இன்று (28/07/2013)

JAYA MOVIES - தொழிலாளி

siqutacelufuw
28th July 2013, 03:18 PM
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த யுவராஜ் என்ற 27 வயது இளைஞர் அவர்கள் மக்கள் திலகத்தை மட்டுமே நேசிப்பவர் . அவர், பொன் மன செம்மல் புகழ் பரப்பும் வகையில் "எம் ஜீ ஆர் உணவகம்" என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் . இந்த உணவகத்தில் மலிவு விலையில் மக்களுக்கு உணவளித்து மகிழ்ச்சி கொள்கிறார். இதனை ஒட்டிய காணொளியை இந்த உரலியை (URL) சொடுக்கி (CLICK) கண்டு மகிழலாம்.

https://www.facebook.com/photo.php?v=418980711505589

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
28th July 2013, 03:32 PM
http://i41.tinypic.com/214bbdw.jpg

அறிஞர் அண்ணாவையும் அவர்தம் வழி நின்ற
ஆசைத் தம்பி நம் ஆருயிர் வள்ளல், ஏழைகளின்
இதய தெய்வம் அவர்களையும் அழகழகாய் காட்டிட
இரவும் பகலும் இடையறாது பாடுபடும்
அருமை நண்பர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th July 2013, 03:44 PM
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த யுவராஜ் என்ற 27 வயது இளைஞர் அவர்கள் மக்கள் திலகத்தை மட்டுமே நேசிப்பவர் . அவர், பொன் மன செம்மல் புகழ் பரப்பும் வகையில் "எம் ஜீ ஆர் உணவகம்" என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் . இந்த உணவகத்தில் மலிவு விலையில் மக்களுக்கு உணவளித்து மகிழ்ச்சி கொள்கிறார். இதனை ஒட்டிய காணொளியை இந்த உரலியை (URL) சொடுக்கி (CLICK) கண்டு மகிழலாம்.

https://www.facebook.com/photo.php?v=418980711505589

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

இருபத்தேழு வயது இளைஞர் இதய தெய்வத்தின்மேல் வைத்த இணையில்லா பாசத்தை இங்கே எடுத்துரைத்த பேராசிரியர் அவர்களுக்கு நன்றி...இந்த வயதென்ன, இன்றைக்கு இரண்டு வயது குழந்தைக்கும் நம்
எழில் வேந்தன்மீது ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது !!



உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
28th July 2013, 03:53 PM
29.7.1955

மக்கள் திலகத்தின் ''குலேபகாவலி '' 58 வது ஆண்டு நிறைவு நாள்.

மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் வந்த வெற்றி படம் .

பெண்கள் அரசவையில் பல பெண்களில் கேள்வி கணைகளுக்கு

மக்கள் திலகம் அளிக்கும் பதில்கள் மிகவும் அருமை .

http://i39.tinypic.com/29m7rth.jpg

Richardsof
28th July 2013, 04:02 PM
ஒரு ரசிகனின் பார்வையில் -


சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை. புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள். ஒவ்வொரு காட்சியிலும் எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலுவின் பாடி லாங்வேஜ் வியக்க வைக்கிறது. டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரே..! சொல்லவே வேண்டாம். காட்சிக்கு காட்சி சொக்க வைக்கிறார்.








http://i44.tinypic.com/15wh4z7.jpg




இடைவேளையின் போது 75 வயது மூத்த ரசிகர் ஒருவரிடம் ‘பெரியவரே! இந்த வயசுலயும் இந்த ராத்திரி ஷோவுக்கு வந்திருக்கீங்களே..?’ என்று பேச்சு கொடுத்தேன். “அதுவா..? எப்படியும் இந்தப் படத்த அம்பது தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பக் கூட எனக்கு இது பழைய படமாத் தெரியல. படத்த பார்த்துக்கிட்டிருக்கிறப்ப அந்தக்கால நினைவுகளெல்லாம் வந்து போகுது. இப்ப எனக்கு நாப்பது வயசு குறைஞ்சாப் போல இருக்கு..” என்று பொக்கை வாயைத் திறந்தார்.

படம் ரிலீஸாகி 57 வருடங்களுக்குப் பிறகும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திரைப்படத்துக்கு எத்தனை வரவேற்பு இருந்திருக்கும் என்பதை எண்ணும் போது மலைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் தரும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக உழைத்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்!

ஒரு பழைய சினிமாவைப் பார்த்து ரசித்து பதிவும் செய்திருக்கிறானே “பைத்தியக்காரன்..” என பட்டம் கொடுத்து விடாதீர்கள். மக்களின் சிந்தனை, வேட்கை எந்த ஒரு படைப்பை நோக்கிப் பயணிக்கிறதோ அதுதான் கலை! கலை என்பது மக்களுக்கானதே!

-சி.என்.ராமகிருஷ்ணன்

Stynagt
28th July 2013, 04:14 PM
http://i42.tinypic.com/2j4o8yq.jpg

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று
அன்றே சொன்ன அறிஞர் அண்ணாவின்
என்றும் நிலைத்திடும் பொன்மொழியை
இன்றும் நம் மனதில் ஏற்றியது யாரென்பதை
நன்று உரைத்திட்ட நண்பர் ரவிச்சந்திரன்
இன்று போல் என்றும் வாழ்க!!


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
28th July 2013, 04:14 PM
http://youtu.be/9B-kdse2b5s

idahihal
28th July 2013, 04:36 PM
கலப்புமண கல்யாணத்தில் கலைவேந்தன்
http://i44.tinypic.com/e5fuxw.jpg
மிக மிக அசத்தலான படம். ரவிச்சந்திரன் சார் நன்றி.

idahihal
28th July 2013, 05:12 PM
சத்யா ஸ்ரூடியோவில் மக்கள் திலகம் எம்ஜி.ஆரின் "மீனவ நண்பன்' படத்தின் கடைசிக் கட்டப்படப்பிடிப்புநடைபெற்றுகொண்டிருந்ததுகவிஞர்முத் துலிங்கம்மக்கள்திலகத்தைசந்திப்பதற்காக சத்யா ஸ்ரூடியோவுக்குச்சென்றார். முத்துலிங்கத்தைக் கண்ட எம்ஜி.ஆர். அவரை அன்புடன் வரவேற்று ""இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எதுஎன்றுகேட்டார்.""நான்எழுதவில்லை'என்று ஒரு வரியில்பதிலளித்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியாக இருந்தது"ஏன் எழுதவில்லை' என்று எம்.ஜி.ஆர்கேட்ட போது"என்னையாரும்கேட்கவில்லலைஎன்றார்முத்துலிங்கம்.
கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல்கள் எல்லாம் மிகப் பிரபல்யமான வேளையில் தனதுபடத்தில்அவரைபாட்டெழுதயாரும்கேட்கவில்லைஎன்பதைஅற ிந்தஎம்.ஜிஆருக்குகோபம்அதிகமாகியது. படப்பிடிப்புத் தளத்தில் நின்ற புரொடக்ஷன் மனேஜரைக் கூப்பிட்டு ""முத்துலிங்கத்தை வைத்துபாட்டு எழுத சொன்னேன். ஏன்அவரைக்கேட்கவில்லைஎன்றுகோபத்துடன்கேட்டார்.""நாங்கள் தேடும் போது அவர் இல்லை''என்று புரொடக்ஷன் மனேஜர் கூறினார்""இப்போது வந்து விட்டாரே. இவரைவைத்து ஒரு பாடலை எழுதுங்கள்'' என்றுசற்றும்தாமதியாதுகூறினார்எம்.ஜி.ஆர்.
"மீனவ நண்பன்' படத்துக்குத் தேவையானபாடல்கள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. புதியதொரு பாடலைச் சேர்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்து விட்டது. புதிதாகப்பாடலை சேர்க்க முடியாது என்று புரொடக்ஷன்மனேஜர் கூறினார்எம்.ஜி.ஆர். சமாதானமடையவில்லைதயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும்,இயக்குனர் ஸ்ரீதரையும் அழைத்து வரும்படிகூறினார். அவர்களிடம் கவிஞர் முத்துலிங்கத்தைக் காட்டி இவரது பாடல் ஒன்றைப்படத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை
நெருங்கி விட்டது. தவிர பாடல் ஒன்றைஇணைக்கக் கூடிய சிற்றுவேசன் இல்லைஎன்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கூறினார்கள்.கதைக் காட்சிக்கு சிற்றுவேசன் தேவையில்லை. இவருடைய பாடலை ஒலிப்பதிவுசெய்த பின்னர் கூறுங்கள் அதன் பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்று எம்.ஜி.ஆர்.கண்டிப்பாகக் கூறி விட்டார் . எம்.ஜி.ஆரைச் சந்திக்க வந்த இடத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் செய்வதறியாது திகைத்து நின்றார் கவிஞர் முத்துலிங்கம். எம்.ஜிஆரின்கோபத்தால்உருவானபாடல்மிகப்பிரபலமானத ு"தங்கத்தில்முகமெடுத்துசந்தனத்தில் உடலெடுத்துமங்கையென்று வந்திருக்கும் மலரோ நீமாலை நேரம் பொன் மஞ்சள் நிலவோ'என்ற அப்பாடல் இன்று கேட்கும் போதும்இனிமையாக உள்ளது
.பாரதிராஜாவின் வெற்றிப் படங்களில்ஒன்று "கிழக்கே போகும் ரயில்' அப்படத்தில்இடம்பெறும் மாஞ்சோலைக் கிளிதானோ, மான்தானோ, வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ' என்ற பாடலை ஒன்றரைமணி நேரத்தில் எழுதினார். அந்தப் பாட்டுக்காக1978 / 79 ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருதைமிழகஅரசுஇவருக்குவழங்கியது"வயசுப்பொண்ணுஎன்றபடத்துக்கு பாடல்எழுத சந்தர்ப்பம் கிடைத்த போது,"காஞ்சிப்பட்டுடுத்தி' என்று ஆரம்பிக்கும்படி இயக்குனர் கே. சங்கர் அடியெடுத்துக்கொடுத்தார். இயக்குனர் சங்கரின் விருப்பப்படி"காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிபொட்டுவைத்துதேவதைபோல்நீநடந்துவரவேண்டும்அந்த திருமகளும்உன்அழகைப்பெறவேண்டும்'என்றபாடலைஇரண்டுமணித ்தியாலயத்தில்எழுதினார்மெல்லிசைமன்னர்எம்.எஸ்விஸ்வநா தன்அப்பாடலுக்குமுக்கால்மணிநேரத்தில்இசையமைத்தார்பாட லின்இசைஎல்லோருக்கும்பிடித்துவிட்டதுஅப்படத்துக்குப் பணஉதவிசெய்தஅடையப்பவள்ளலுக்குபிடிக்கவில்லை.பாட்டில் வேகம்இல்லை. பாட்டை மாற்றுங்கள் எனக் கூறினார். மெல்லிசை மன்னர் விடாப் பிடியாகநின்றுபடத்தில்அப்பாடலைஇடம்பெறச்செய்தார்படம் படுதோல்வியடைந்தது. பாடல்பெரு பெற்றி பெற்றது. தவிர அந்தஆண்டும் தமிழக அரசு கவிஞர் முத்துலிங்கத்தை சிறந்த பாடலாசிரியர் எனத் தெரிவுசெய்து விருதுவழங்கியதுதமிழ்ரசிகர்களால்மறக்கப்பட்டபடம ்"எங்கஊருராசாத்தி' அப்படத்தில்கவிஞர்முத்துலிங்கம்எழுதிய"பொன்மானைத்தேடிநானும்பூவோடுவந்தேன்நான்வந்தவேளைஅந்தம ானங்குஇல்லை'என்றபாடல்சோகத்தின்ஒவொருகணத்தையும்வெளிப ்படுத்துகிறது
எம்.ஜி.ஆர்.சிவாஜிபடங்களில்மட்டுமல்லகமல்,ரஜினிபடங்க ளிலும்கவிஞர்முத்துலிங்கத்தின்பாடல்கள்இடம்பெற்றுபெர ும்புகழடைந்தனகமல்முதன்முதலாககதாநாயகனாகநடித்த"உணர்ச்சிகள்' என்றபடத்திலும் இவரின் பாடல்கள் இடம்பெற்றன'காக்கிச் சட்டையில்' பட்டுக் கன்னம்தொட்டுக் கொள்ள, 'காதல் பரிசில்' காதல்மகராணி கவிதை பூ விரித்தாள்"இராணுவ வீரன்'"மூன்று முகம்',"தங்கமகன்',"நல்லவனுக்குநல்லவன்'"நாட்டுக்குஒருநல்லவன்ஆகியபடங்களில்இவரின்பாடல்கள்இடம ்பெற்றனதங்கமகன்படத்தில்இடம்பெற்றவாவாபக்கம்வாஎன்றபா டல்பெரும்வரவேற்பைப்பெற்றபாடல்கே.விமகாதேவன்எம்.எஸ்வ ிஸ்வநாதன்எம்.எஸ்சுப்பையாநாயுடுடி.ஆர்.பாப்பா,சங்கர் கணேஷ்,இளையராஜாகங்கைஅமரன்தேவா,லட்சுமிகாந்தபியாரிலால ்,மனோஜ்கியான்மரகதமணி, ஷயாம்போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இவரின் பாடல்களுக்குஇசையமைத்துள்ளனர்ஒரு இடத்தில்இருந்துகொண்டுபாடல்எழுதஇவருக்குசிந்தனைவராது . நடந்துகொண்டே சிந்திப்பார். 1100 பாடல்களுக்குமேல் எழுதியுள்ள இவர் அதிகமானபாடல்களைநடந்துகொண்டேசிந்திக்கிறார்நடந்துகொண ்டும்சுருட்டுப்புகைத்துக்கொண்டும்இருந்தால்இவர து சிந்தனைவெள்ளோட்டமாக வெளிவரும்.மொழிமாற்றுப் படங்கள் பலவற்றுக்கும் இவர் பாடல்கள்எழுதியுள்ளார். உதட்டசைவைவைத்துக் கொண்டு அதற்குரிய சொற்களைத்தேர்ந்தெடுத்து பாடல் எழுதுவது இலகுவானதல்லபுகழ்பெற்ற பாடல்கள் சிலவற்றைக் கேட்கும் போது கவியரசு கண்ணதாசனா, வைரமுத்துவா, வாலியா யார் எழுதிய பாடல்என்ற கேள்விஎழும்ஆனால் அப்பாடல்முத்துலிங்கம் என்ற கவிஞர் எழுதியது என்பது ஒரு சிலருக்குத்தான் தெரியும்ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோமணி ஓசை கேட்டு எழுந்து, சங்கீத மேகம்தேன் சிந்தும் நேரம், கூட்டத்திலே கோயில்புறா, ராகவனே ரமணா ரகு நாதா, சின்னச்சின்ன ரோஜாப் பூவே, சின்னஞ்சிறு கிளியேசித்திரப் பூவிழியே, ஆறும் அது ஆழமில்லை, டாடி டாடி ஓமை டாடி, இதழில்கதை எழுதும் நேரமிது போன்ற ஹிட்டானபாடல்கள் கவிஞர் முத்து லிங்கத்தின் புகழைச்சொல்லும் ஆவணங்களாக உள்ளன.


ரமணிமித்திரன்27/09/2006
An article from net

Richardsof
28th July 2013, 07:39 PM
மக்கள் திலகத்தின் தாரக மந்திரம் ''வெற்றி ..வெற்றி ..வெற்றி ''

மக்கள் திலகம் தன்னுடைய படங்களில் முதல் நாள் படப்பிடிப்பில் வெற்றி என்று வரும் வசன காட்சியினை படம்
பிடிப்பார்கள் . அந்த வெற்றி என்ற சுப வார்த்தை இயற்கையாகவே அவருக்கு எல்லா படங்களும் வெற்றி பெற
உறுதுணையாக இருந்தது .

தேடி வந்த மாப்பிளை படத்தில்

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

இடம் பெற செய்தார் .


தாய் சொல்லை தட்டாதே படத்தில் இடம் பெற்ற இந்த காட்சியில் வெற்றி பற்றியும் தன தாயின் சிறப்பை பற்றியும் கூறும் நம் மக்கள் திலகத்தின் சிறப்பான காட்சி
அருமை .
http://youtu.be/twmuG59bhwU

ujeetotei
28th July 2013, 08:02 PM
Anybody here knows a insight about MGR watches the brand he used etc. Me and Sailesh Sir have collected about two watches.

ujeetotei
28th July 2013, 08:07 PM
About MGR and K.J.Yesudas

http://www.mgrroop.blogspot.in/2013/07/playback-singers.html

ujeetotei
28th July 2013, 08:08 PM
சத்யா ஸ்ரூடியோவில் மக்கள் திலகம் எம்ஜி.ஆரின் "மீனவ நண்பன்' படத்தின் கடைசிக் கட்டப்படப்பிடிப்புநடைபெற்றுகொண்டிருந்ததுகவிஞர ்முத் துலிங்கம்மக்கள்திலகத்தைசந்திப்பதற்காக சத்யா ஸ்ரூடியோவுக்குச்சென்றார். முத்துலிங்கத்தைக் கண்ட எம்ஜி.ஆர். அவரை அன்புடன் வரவேற்று ""இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எதுஎன்றுகேட்டார்.""நான்எழுதவில்லை'என்று ஒரு வரியில்பதிலளித்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியாக இருந்தது"ஏன் எழுதவில்லை' என்று எம்.ஜி.ஆர்கேட்ட போது"என்னையாரும்கேட்கவில்லலைஎன்றார்முத்துலிங்கம்.
கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல்கள் எல்லாம் மிகப் பிரபல்யமான வேளையில் தனதுபடத்தில்அவரைபாட்டெழுதயாரும்கேட்கவில்லைஎன் பதைஅற ிந்தஎம்.ஜிஆருக்குகோபம்அதிகமாகியது. படப்பிடிப்புத் தளத்தில் நின்ற புரொடக்ஷன் மனேஜரைக் கூப்பிட்டு ""முத்துலிங்கத்தை வைத்துபாட்டு எழுத சொன்னேன். ஏன்அவரைக்கேட்கவில்லைஎன்றுகோபத்துடன்கேட்டார்.""நாங்கள் தேடும் போது அவர் இல்லை''என்று புரொடக்ஷன் மனேஜர் கூறினார்""இப்போது வந்து விட்டாரே. இவரைவைத்து ஒரு பாடலை எழுதுங்கள்'' என்றுசற்றும்தாமதியாதுகூறினார்எம்.ஜி.ஆர்.
"மீனவ நண்பன்' படத்துக்குத் தேவையானபாடல்கள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. புதியதொரு பாடலைச் சேர்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்து விட்டது. புதிதாகப்பாடலை சேர்க்க முடியாது என்று புரொடக்ஷன்மனேஜர் கூறினார்எம்.ஜி.ஆர். சமாதானமடையவில்லைதயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும்,இயக்குனர் ஸ்ரீதரையும் அழைத்து வரும்படிகூறினார். அவர்களிடம் கவிஞர் முத்துலிங்கத்தைக் காட்டி இவரது பாடல் ஒன்றைப்படத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை
நெருங்கி விட்டது. தவிர பாடல் ஒன்றைஇணைக்கக் கூடிய சிற்றுவேசன் இல்லைஎன்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கூறினார்கள்.கதைக் காட்சிக்கு சிற்றுவேசன் தேவையில்லை. இவருடைய பாடலை ஒலிப்பதிவுசெய்த பின்னர் கூறுங்கள் அதன் பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்று எம்.ஜி.ஆர்.கண்டிப்பாகக் கூறி விட்டார் . எம்.ஜி.ஆரைச் சந்திக்க வந்த இடத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் செய்வதறியாது திகைத்து நின்றார் கவிஞர் முத்துலிங்கம். எம்.ஜிஆரின்கோபத்தால்உருவானபாடல்மிகப்பிரபலமானத ு"தங்கத்தில்முகமெடுத்துசந்தனத்தில் உடலெடுத்துமங்கையென்று வந்திருக்கும் மலரோ நீமாலை நேரம் பொன் மஞ்சள் நிலவோ'என்ற அப்பாடல் இன்று கேட்கும் போதும்இனிமையாக உள்ளது
.பாரதிராஜாவின் வெற்றிப் படங்களில்ஒன்று "கிழக்கே போகும் ரயில்' அப்படத்தில்இடம்பெறும் மாஞ்சோலைக் கிளிதானோ, மான்தானோ, வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ' என்ற பாடலை ஒன்றரைமணி நேரத்தில் எழுதினார். அந்தப் பாட்டுக்காக1978 / 79 ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருதைமிழகஅரசுஇவருக்குவழங்கியது"வயசுப்பொண்ணுஎன்றபடத்துக்கு பாடல்எழுத சந்தர்ப்பம் கிடைத்த போது,"காஞ்சிப்பட்டுடுத்தி' என்று ஆரம்பிக்கும்படி இயக்குனர் கே. சங்கர் அடியெடுத்துக்கொடுத்தார். இயக்குனர் சங்கரின் விருப்பப்படி"காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிபொட்டுவைத்துதேவதைபோல்நீநடந்துவரவேண்டும ்அந்த திருமகளும்உன்அழகைப்பெறவேண்டும்'என்றபாடலைஇரண்ட ுமணித ்தியாலயத்தில்எழுதினார்மெல்லிசைமன்னர்எம்.எஸ்வி ஸ்வநா தன்அப்பாடலுக்குமுக்கால்மணிநேரத்தில்இசையமைத்தா ர்பாட லின்இசைஎல்லோருக்கும்பிடித்துவிட்டதுஅப்படத்துக ்குப் பணஉதவிசெய்தஅடையப்பவள்ளலுக்குபிடிக்கவில்லை.பாட ்டில் வேகம்இல்லை. பாட்டை மாற்றுங்கள் எனக் கூறினார். மெல்லிசை மன்னர் விடாப் பிடியாகநின்றுபடத்தில்அப்பாடலைஇடம்பெறச்செய்தார ்படம் படுதோல்வியடைந்தது. பாடல்பெரு பெற்றி பெற்றது. தவிர அந்தஆண்டும் தமிழக அரசு கவிஞர் முத்துலிங்கத்தை சிறந்த பாடலாசிரியர் எனத் தெரிவுசெய்து விருதுவழங்கியதுதமிழ்ரசிகர்களால்மறக்கப்பட்டபடம ்"எங்கஊருராசாத்தி' அப்படத்தில்கவிஞர்முத்துலிங்கம்எழுதிய"பொன்மானைத்தேடிநானும்பூவோடுவந்தேன்நான்வந்தவேளை அந்தம ானங்குஇல்லை'என்றபாடல்சோகத்தின்ஒவொருகணத்தையும் வெளிப ்படுத்துகிறது
எம்.ஜி.ஆர்.சிவாஜிபடங்களில்மட்டுமல்லகமல்,ரஜினி படங்க ளிலும்கவிஞர்முத்துலிங்கத்தின்பாடல்கள்இடம்பெற் றுபெர ும்புகழடைந்தனகமல்முதன்முதலாககதாநாயகனாகநடித்த"உணர்ச்சிகள்' என்றபடத்திலும் இவரின் பாடல்கள் இடம்பெற்றன'காக்கிச் சட்டையில்' பட்டுக் கன்னம்தொட்டுக் கொள்ள, 'காதல் பரிசில்' காதல்மகராணி கவிதை பூ விரித்தாள்"இராணுவ வீரன்'"மூன்று முகம்',"தங்கமகன்',"நல்லவனுக்குநல்லவன்'"நாட்டுக்குஒருநல்லவன்ஆகியபடங்களில்இவரின்பாடல்க ள்இடம ்பெற்றனதங்கமகன்படத்தில்இடம்பெற்றவாவாபக்கம்வாஎ ன்றபா டல்பெரும்வரவேற்பைப்பெற்றபாடல்கே.விமகாதேவன்எம் .எஸ்வ ிஸ்வநாதன்எம்.எஸ்சுப்பையாநாயுடுடி.ஆர்.பாப்பா,ச ங்கர் கணேஷ்,இளையராஜாகங்கைஅமரன்தேவா,லட்சுமிகாந்தபியா ரிலால ்,மனோஜ்கியான்மரகதமணி, ஷயாம்போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இவரின் பாடல்களுக்குஇசையமைத்துள்ளனர்ஒரு இடத்தில்இருந்துகொண்டுபாடல்எழுதஇவருக்குசிந்தனை வராது . நடந்துகொண்டே சிந்திப்பார். 1100 பாடல்களுக்குமேல் எழுதியுள்ள இவர் அதிகமானபாடல்களைநடந்துகொண்டேசிந்திக்கிறார்நடந் துகொண ்டும்சுருட்டுப்புகைத்துக்கொண்டும்இருந்தால்இவர து சிந்தனைவெள்ளோட்டமாக வெளிவரும்.மொழிமாற்றுப் படங்கள் பலவற்றுக்கும் இவர் பாடல்கள்எழுதியுள்ளார். உதட்டசைவைவைத்துக் கொண்டு அதற்குரிய சொற்களைத்தேர்ந்தெடுத்து பாடல் எழுதுவது இலகுவானதல்லபுகழ்பெற்ற பாடல்கள் சிலவற்றைக் கேட்கும் போது கவியரசு கண்ணதாசனா, வைரமுத்துவா, வாலியா யார் எழுதிய பாடல்என்ற கேள்விஎழும்ஆனால் அப்பாடல்முத்துலிங்கம் என்ற கவிஞர் எழுதியது என்பது ஒரு சிலருக்குத்தான் தெரியும்ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோமணி ஓசை கேட்டு எழுந்து, சங்கீத மேகம்தேன் சிந்தும் நேரம், கூட்டத்திலே கோயில்புறா, ராகவனே ரமணா ரகு நாதா, சின்னச்சின்ன ரோஜாப் பூவே, சின்னஞ்சிறு கிளியேசித்திரப் பூவிழியே, ஆறும் அது ஆழமில்லை, டாடி டாடி ஓமை டாடி, இதழில்கதை எழுதும் நேரமிது போன்ற ஹிட்டானபாடல்கள் கவிஞர் முத்து லிங்கத்தின் புகழைச்சொல்லும் ஆவணங்களாக உள்ளன.


ரமணிமித்திரன்27/09/2006
An article from net


Jaishankar here is the song you had mentioned.


http://www.youtube.com/watch?v=LUF4NzXhMbk

ujeetotei
28th July 2013, 08:09 PM
Some of songs by K.J.Yesudas which I liked most.


http://www.youtube.com/watch?v=aJAGwJ1LpoU

ujeetotei
28th July 2013, 08:10 PM
Another lullaby MGR sings for Latha.

http://www.youtube.com/watch?v=FKBuAklupx4

ujeetotei
28th July 2013, 08:12 PM
A famous song from Uzhaikum Karangal


http://www.youtube.com/watch?v=WR84yInGjCE

the theater goes crazy on watching the ADMK flag.

ujeetotei
28th July 2013, 08:13 PM
A beautiful duet song MGR and Latha from Nalai Namathey


http://www.youtube.com/watch?v=nxloTpkTxbk

ujeetotei
28th July 2013, 08:14 PM
A romantic song MGR and Latha for Urimaikural. A memorable song by K.J.Yesudas


http://www.youtube.com/watch?v=KzjTUG4oAgw

ujeetotei
28th July 2013, 08:17 PM
Same song in front of audience.


http://www.youtube.com/watch?v=n2rb4llrQD8

ujeetotei
28th July 2013, 08:20 PM
Ennai Vittal Yarum Illai


http://www.youtube.com/watch?v=nTO5U9tcNWU

ujeetotei
28th July 2013, 08:21 PM
Melodious song


http://www.youtube.com/watch?v=MoDQL2It_Z0

ujeetotei
28th July 2013, 08:22 PM
A philosophical song from MGR movie Pallandu Vazhga


http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE

ujeetotei
28th July 2013, 08:23 PM
Duet song from Pallandu Vazhga


http://www.youtube.com/watch?v=7YJyN7n-5rM

ujeetotei
28th July 2013, 08:27 PM
போய் வா நதி அலையே


http://www.youtube.com/watch?v=LZkLuOLbEZU

ujeetotei
28th July 2013, 08:28 PM
சொர்கத்தின் திறப்பு விழா


http://www.youtube.com/watch?v=ZiM8bqRYPug

ujeetotei
28th July 2013, 08:30 PM
ஊருக்கு உழைப்பவன்

இரண்டு பாடல்கள்


http://www.youtube.com/watch?v=o_wZJnBPzRc


http://www.youtube.com/watch?v=WgCneO_FIss

ujeetotei
28th July 2013, 08:33 PM
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.


http://www.youtube.com/watch?v=d4WAXasFE_E

யேசுதாஸ் தலைவருக்கு பாடிய கடைசி பாடல்.

oygateedat
28th July 2013, 08:44 PM
http://i41.tinypic.com/3ehrd.jpg

oygateedat
28th July 2013, 08:47 PM
http://i43.tinypic.com/2wppfyd.jpg

idahihal
28th July 2013, 09:01 PM
http://i43.tinypic.com/2wppfyd.jpg
ரவிச்சந்திரன் சார்,
தங்களது creative works அனைத்தும் அற்புதம். மெய்மறக்கச் செய்கின்றன. தொடரட்டும் தங்கள் சேவை.

idahihal
28th July 2013, 09:04 PM
வினோத் சார்,
தினகரன் வசந்தம் இதழில் வெளிவந்த கலைவாணரது வாரிசு நல்லத்தம்பி அவர்களது கட்டுரை கண்கலங்க வைத்தது. மக்கள் திலகத்தின் மாண்பினை விளக்கும் அரிய கட்டுரை. எப்படிப்பட்ட மனிதர் எம்.ஜி.ஆர் என்பதையும் , அவரால் பெற்ற உதவிகளை மனம்திறந்து பாராட்டும் (இப்படிப்பட்டவர்கள் இன்று குறைவு. உதவி பெற்றதை வெளியிட்டால் கௌரவக்குறைவாகக் கருதுகிறவர்கள் தான் அதிகம்). நல்லதம்பி போன்ற நல்லவர்களையும் அக் கட்டுரை அடையாளம் காட்டுகிறது. நன்றி.

idahihal
28th July 2013, 09:15 PM
http://i43.tinypic.com/2h34t40.jpg
வள்ளலின் பிடியில் வாலி

idahihal
28th July 2013, 09:16 PM
http://i44.tinypic.com/2vtrtcm.jpg

oygateedat
28th July 2013, 10:25 PM
http://i42.tinypic.com/ir80ad.jpg

oygateedat
28th July 2013, 10:53 PM
http://i41.tinypic.com/2hdpn3r.jpg

Richardsof
29th July 2013, 05:25 AM
1970ல் நடந்த ஒரு கலப்பு திருமண விழாவில் மக்கள் திலகம்

கலந்து கொண்ட அபூர்வ படம் .

யேசுதாஸ் அவர்கள் மக்கள் திலகத்திற்கு பாடிய பாடல்களின் பட்டியல் - வீடியோ தொகுப்பு .

மக்கள் திலகத்தின் அன்பு பிடியில் வாலி -படம்

மக்கள் திலகத்தின் படமும் கருத்தும் -ஆல்பம்

என்று நேற்றைய பதிவுகள் வழங்கிய நண்பர்கள்

திரு ரவிச்சந்திரன் - திரு ஜெய்சங்கர் - திரு ரூப் அவர்களுக்கு நன்றி .

Richardsof
29th July 2013, 05:38 AM
59வது துவக்க ஆண்டான இன்று ''குலேபகாவலி '' பட சிறப்புக்கள் .

1955ல் வெளியான மக்கள் திலகத்தின் ஒரே படம் .

கூண்டுக்கிளி படத்திற்கு பின் ராமண்ணா எடுத்த படம் .

மக்கள் திலகம் இஸ்லாமியராக தோன்றி சிறப்புடன் நடித்த படம் .

இனிய பாடல்கள் நிறைந்த படம் .

நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே

வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம்

சொக்கா போட்ட நவாபு
செல்லாது ஒங்க ஜவாபு
நிக்கா புருஷன் போலே வந்து
ஏமாந்தும் என்ன வீராப்பு?

கையை தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகம் தானா
அந்திகாலத்தின் போகந்தானா ?
அனுராகத்தின் யோகந்தானா ?

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்

மாயவலையில் வீழ்ந்து மதியை இழந்து
தன்னை மறப்பவர் பெரும் பாவி
மாயாபுரி கோட்டையை கற்கோட்டையாய் எண்ணும்
கயவர்கள் பெரும்பாவி

ஆசையும் என் நேசமும் ...

தாகமும் சோகமும் தனித்திடும் பானமடா ஹிக் !
தாபமும் கோபமும் காணும் நிதானமடா ஹிக் !

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா (மயக்கும்)


போன்ற இனிய பாடல்கள் நிறைந்த படம் .

மந்திரிகுமாரி
மருத நாட்டு இளவரசி
சர்வதிகாரி
மர்மயோகி
என் தங்கை
மலைக்கள்ளன்
6படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு

7 வது வெற்றி படைப்பு ''குலேபகாவலி ''

ujeetotei
29th July 2013, 11:46 AM
Dharmam thalai kakum now showing in Jaya TV with some cuts

Stynagt
29th July 2013, 01:22 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan20001_zpsd998f0e2.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Scan20001_zpsd998f0e2.jpg.html)

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Scan20002_zps7f36435f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Scan20002_zps7f36435f.jpg.html)

அள்ளித் தந்த வள்ளல் - குறள் வழி நடந்த கோமான்

தினகரன் 'வசந்தம்' இதழில் வெளிவந்த கலைவாணரின் புதல்வர் 'நல்ல தம்பி' யின் கட்டுரையை இத்திரியில் பதிவு செய்த திரு. வினோத் அவர்களுக்கும், இந்த இனிய செய்தியை எனக்கு முதலில் அறிவித்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..

நம் இதய தெய்வம் சிறந்த நடிகராக மட்டும் இருந்திருந்தால் இத்தனை கோடி மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருக்க முடியாது..சிறந்த நடிகர் மட்டுமல்லாது தலைச்சிறந்த மனிதராக, வாரி வழங்கிய பாரி வள்ளலாக வாழ்ந்தார் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சிறிய எடுத்துக்காட்டு. அதேபோல் வான் புகழ் வள்ளுவர் வழங்கிய குறள் வழி வாழ்ந்து காட்டிய ஒரே மாமனிதர் மக்கள் திலகம் என்றால் அது மிகையாகாது. மகாபாரத கர்ணன் கூட கேட்டதை இல்லை என்று சொல்லாமல் கொடுத்தார்..நம் கலியுக கர்ணனோ கேட்காமல், குறிப்பறிந்தே கொடுத்த குமண வள்ளல் அவர்.

திரு. கலைவாணர் அவர்கள் உதவி செய்வதில் நம் தலைவருக்கு முன்னோடி என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அந்த வள்ளல் குடும்பம் வறுமையுற்றபோது தானே முன்வந்து தலைவர் செய்த உதவியை நினைக்கும்போது 'செய்நன்றி அறிதல்' என்னும் அதிகாரம் புரட்சித்தலைவருக்கென்றே எழுதப்பட்டது என்று தோன்றுகிறது.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு

கவியரசு கண்ணதாசன் அவர்கள் தலைவரின் பல திரைப்படங்களுக்கு சிறந்த பாடல்கள் எழுதி அவரின் அன்புக்கு பாத்திரமானவர்.. மக்கள் திலகமும் கவிஞர் மீது மாறாத பாசம் கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில சூழ்நிலைகளில் கவிஞர் அவர்களே புரட்சித்தலைவரை விமர்சனம் செய்தபோது கூட, அதை மறந்து கவிஞரை அரசவைக்கவிஞராக்கி அழகு பார்த்த ஆண்டவன் அவர்..அதற்கேற்ற குறள் ஒன்று..

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

மேலே சொல்லப்பட்ட அதிகாரம் மட்டும் அல்ல திருக்குறளில் அறம், பொருள் அதிகாரங்களில் சொல்லப்பட்ட அனைத்து குறள்களின் வழியே நடந்த தலைவர் அவர் ஒருவரே என்று சொல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்:
ஈகை என்று சொல்லப்படும் அதிகாரத்தில் சொல்லப்பட்ட 10 குறள்களும் தலைவருக்கு பொருந்துகிறது:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

(பட்டினி எனச்சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக் கூடிய கருவூலமாகும்).

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

(பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது)

அன்புடைமை, அடக்கமுடைமை, செங்கோன்மை, கள்ளுண்ணாமை, அருளுடைமை, ஊக்கமுடைமை, அவையறிதல், அவையஞ்சாமை, ஆள்வினையுடைமை,.......என அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட தலைவர்தான் நம் தலைவர்..இந்த உலகத்திலே இத்தகைய பண்புகள் பெற்ற வேறு ஒருவரைக் காண முடியுமா?

Stynagt
29th July 2013, 01:26 PM
http://i43.tinypic.com/2wppfyd.jpg

fantastic work..thanks ravi sir..the only chief minister who worked hard round the clock without caring his health, but caring poor's wealth.

Stynagt
29th July 2013, 01:31 PM
http://i41.tinypic.com/2hdpn3r.jpg

yes..ravi sir..the god who gave light to the downtrodden by melting himself..

oygateedat
29th July 2013, 05:55 PM
http://i39.tinypic.com/5y5ixs.jpg

Stynagt
29th July 2013, 06:11 PM
அன்றும் இன்றும் என்றும் திரையுலகை ஆளும் சக்கரவர்த்தி

சமீபத்தில் வந்து திரையில் ஓடிகொண்டிருக்கும் நடிகர் விஷால் நடித்த 'பட்டத்து யானை' படத்திலும் நம் தலைவனின் தாக்கம் தொடர்கிறது..ஒரு காட்சியில் விஷாலும் சந்தானமும் ஒரு கடையின் அருகில் பேசிக்கொண்டிருப்பார்கள்..அப்போது அந்த கடையில் தலைவரின் படமும், மன்னாதி மன்னன், மற்றும் ஆசைமுகம் ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டிருக்கும்..ஒரு 5 நிமிடம் இந்த காட்சி ஓடும்..மக்கள் திலகத்தின் திருவுருவத்தை மீண்டும் மீண்டும் காண்பிப்பார்கள்..அதே போல் ஒரு காட்சியில் நாடோடி மன்னன் மற்றும் குடியிருந்த கோயில் படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும்..தலைவரின் உருவத்தை திரையில் காட்டினால் படம் வெற்றி பெறும் என்ற செண்டிமெண்ட் நம் திரையுலகில் இன்னும் தொடர்கிறது...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
29th July 2013, 06:32 PM
http://i44.tinypic.com/35jdxsh.jpg

Richardsof
29th July 2013, 08:02 PM
இன்று இரவு 11 மணிக்கு *சன் டிவியில்*


http://youtu.be/Vesve3ViCg0

மக்கள் திலகத்தின் ''நாளை நமதே ''*




திரைப்படம் * ஒளிபரப்பாக * உள்ளது .

Richardsof
29th July 2013, 08:28 PM
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் 25 அரங்குகளில்

தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்த சாதனை புரிந்த

மக்கள் திலகத்தின் காவியம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''.

A .B ,C என்ற மூன்று தொகுதிகளிலும் 100 காட்சிகள் தொடர்ந்து

அரங்கு நிறைந்தது ஒரு வரலாற்று சாதனை .



http://i39.tinypic.com/zks3t3.jpg

iufegolarev
29th July 2013, 09:52 PM
அன்பு நண்பர் திரு எஸ்வி அவர்களுக்கு

உலகம் சுற்றும் வாலிபன் திரைகாவியத்தின் அருமையான ஆவணம். பதிவிறக்கி கொண்டேன். நன்றி. !
20-10-1972 இதயவீணை திரைப்படத்திற்கு பின் உலகம் சுற்றும் வாலிபன். உலகம் சுற்றும் வாலிபன் திரைபடத்தின் இந்த ஒரு அரசியல் பிரச்சனை உன்மைதாநா என்று என்று நான் கேட்டபோது, அந்தப்படம் மட்டும் அல்ல இதயவீணை வந்தபோது கூட நிறைய இடங்களில் ஆளும்கட்சியின் கலாட்டா நடந்தது என்று மக்கள் கலைஞர் திரு.ஜெய்ஷங்கர் அவர்கள் அவரிடம் நான் ஒருமுறை உரையாடியபோது கூறியுள்ளார்.

மக்கள் திலக பக்தர்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பினரும் மிகவும் எதிர்பார்த்துகொண்டிருந்த படம்..தமிழக மக்களே ஆட்சியாளர்களை மிகவும் வெறுத்த நேரம் அது. அதுவும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் அன்றைய ஆட்சியாளர்களை அவர்கள் செய்த அட்டகாசம் தாளாமல் எதிரிகளாக பாவித்தனர்.

காரணம் அப்போதைய தமிழக அரசியல் சூழல் முற்றிலும் மக்கள் திலகதிற்கு தொந்தரவு எந்த விதத்தில் எல்லாம் கொடுக்க வேண்டுமோ அத்தனை விதமும் கொடுக்கப்பட்டது. அதுவும், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் திரயிடபடாமல் இருக்க (தி மு க விலிருந்து மக்கள் திலகம் விலகியகாரனத்தால்) அப்போதைய ஆளுங்கட்சி நடத்திய அராஜகங்கள் நீங்கள் கூறும்போது மட்டுமல்ல, மற்றும் சில நல்ல நண்பர்கள் உரைத்தும் கேள்விபட்டிருக்கிறேன்.
குமுதத்தில் நடிகர் திலகம் அவர்கள் "இந்த தொந்தரவு இனியும் நீடித்தால் தனது திரை அரங்கு சாந்தியில் உலகம் சுற்றும் வாலிபன் " வெளிவரும் என்று வந்த தகவல் ஒரு ஆறுதல் மற்றும் நல்ல உறவிற்கு சாட்சி.

திரையிட்ட இடமெல்லாம் 100 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்த அரங்கு நிறைந்த காட்சி என்பது சாதாரண சாதனையே அல்ல ! ஆட்சியாளர்களுக்கு சவுக்கடி கொடுத்த சாதனை அல்லவா !

எனக்கு கிளைமாக்ஸ் படமாக்கபட்டவிதம் சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும், கிளைமாக்ஸ் தவிர அனைத்துமே மிகவும் பிடித்த ஒரு திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன்...குறிப்பாக..."அது புனிதமான புத்தர் ஆலயம்...அங்கே நீ குடுத்தே நான் வாங்கினேன்..என் திறமைய நீ பாக்கவேணாம் ? என்று கூறும் காட்சியும் சரி....அதே போல RS மனோஹரிடம் " ஓஹோ...நாயோட திறமைய அவரு பாக்கட்டும்..இப்போ என் திறமைய நீ பாரு ...என்று கூறி வெளியில் பாயும் காட்சியாகட்டும்...இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல...மஞ்சுளாவை தீண்ட அசோகன் முற்படும்போது..மஞ்சுளாவின் கதறல் கேட்டு கொஞ்சம் கூட பதட்டமோ ஆத்திரமோ படாமல்..மிகவும் சாதாரணமாக அந்த wire கொண்டு மின்சாரத்தை செலுத்தி தாளை உடைத்து...ஒரு pose கொடுக்கும் காட்சி....! கோபத்தை முகத்தை கடுமையாக வைத்துகொண்டு...விடும் ஒரு அடி...! அருமையான காட்சி..!

அன்றைய ஆட்சியாளர்களுக்கு கொடுத்த அடியாகவே அதை கொள்ளலாம் !

oygateedat
29th July 2013, 10:28 PM
வள்ளுவர் சொன்னதை வாழ்வில் கடைபிடித்தவர் மக்கள் திலகம் M.G.R அவர்கள் - திரு நாகிரெட்டியார் புகழாரம்.
http://i39.tinypic.com/672hee.jpg

ujeetotei
29th July 2013, 10:32 PM
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் 25 அரங்குகளில்

தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்த சாதனை புரிந்த

மக்கள் திலகத்தின் காவியம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''.

A .B ,C என்ற மூன்று தொகுதிகளிலும் 100 காட்சிகள் தொடர்ந்து

அரங்கு நிறைந்தது ஒரு வரலாற்று சாதனை .



http://i39.tinypic.com/zks3t3.jpg

Thanks for the upload Vinod Sir, but what I get from the above is the date that MGR left for Russia the ad says 52nd day that is 1st July 1973. The Moscow film festival which MGR attended was from 10th July to 23rd July.

After attending this function MGR visited London, England and gave the BBC interview to Mr.Krishnamurthy. In that interview MGR clearly mentions his purpose of visit to Russia.

ujeetotei
29th July 2013, 10:33 PM
The BBC Interview (only first 10 minutes)


http://www.youtube.com/watch?v=RUoGTNgRDNE&feature=player_embedded

ujeetotei
29th July 2013, 10:37 PM
BBC Interview images:

One

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr_tamil_section_bush_house_zps6023f80a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgr_tamil_section_bush_house_zps6023f80a.jpg.html)

Bush House studio

ujeetotei
29th July 2013, 10:38 PM
Second

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr_krishnamurthy_bbc_zps05cf64eb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgr_krishnamurthy_bbc_zps05cf64eb.jpg.html)

Another image in the Tamil section of BBC.

ujeetotei
29th July 2013, 10:39 PM
In the above image the calendar shows July 1973.

ujeetotei
29th July 2013, 10:39 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr_bbc_zps8132b42a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgr_bbc_zps8132b42a.jpg.html)

Image showing MGR, Latha and Mr.Krishnamurthy for the BBC Interview.

ujeetotei
29th July 2013, 10:42 PM
மேல் படத்தில் பார்த்ததில் நமது தலைவர் தமது தலைவரை எப்படி கொண்டு சென்று இருக்கிறார் என்பது தெரிகிறது.

ujeetotei
29th July 2013, 10:43 PM
இதயக்கனி என்று சொன்னவரை இதயத்தில் வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்.

ujeetotei
29th July 2013, 10:47 PM
நேற்றைய தினகரன் நாளிதழில் கலைவாணரின் குமாரர் நல்லதம்பி அவர்களது கட்டுரையில் வந்த படங்களில் என்னிடம் அவர் தந்த தலைவர் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/426065_423163317774240_117763615_n_zpsc3854de2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/426065_423163317774240_117763615_n_zpsc3854de2.jpg .html)

ujeetotei
29th July 2013, 10:51 PM
திரு.நல்லதம்பி கொடுத்த இன்னொரு படம். தன்னுடைய படிப்பிற்காக தலைவர் கொடுத்த பணத்தை கட்டி ரசீதை இன்னும் அவர் போற்றி பாதுகாத்து வருகிறார். கீழே அந்த ரசீது.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr_receipt_zps8efe00c8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgr_receipt_zps8efe00c8.jpg.html)

oygateedat
29th July 2013, 10:54 PM
http://i42.tinypic.com/11mc0nb.jpg

oygateedat
29th July 2013, 10:57 PM
திரு.நல்லதம்பி கொடுத்த இன்னொரு படம். தன்னுடைய படிப்பிற்காக தலைவர் கொடுத்த பணத்தை கட்டி ரசீதை இன்னும் அவர் போற்றி பாதுகாத்து வருகிறார். கீழே அந்த ரசீது.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr_receipt_zps8efe00c8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgr_receipt_zps8efe00c8.jpg.html)

அரிய ஆவணம். பதிவிட்ட திரு.ரூப் குமார் அவர்களுக்கு நன்றி.

oygateedat
29th July 2013, 11:18 PM
http://i42.tinypic.com/2luapva.jpg

oygateedat
29th July 2013, 11:29 PM
http://i44.tinypic.com/2mctuzp.jpg

idahihal
30th July 2013, 12:02 AM
http://i42.tinypic.com/2luapva.jpg
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் - இது மக்கள் திலகம் சொன்னது
வாழ்ந்தால் மக்கள் திலகம் போல் வாழ வேண்டும் - இது மக்கள் அனைவரும் சொல்வது

Richardsof
30th July 2013, 05:17 AM
http://i39.tinypic.com/123lket.jpg

எம்ஜிஆர் அழைக்கிறார்...:
சென்னையில் மழை வருவது போல மேகமூட்டம் எல்லாம் ஏற்படுகிறது, ஆனால் மழை மட்டும் வரவேமாட்டேன் என்கிறது. இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் என்ற அமைப்பினர் மழையை எம்ஜிஆர் அழைப்பது போல ஊரின் மையத்தில் பேனர் வைத்துவிட்டனர். வாவா நதி அலையே என்ற வரியைக்கூட வாவா மழை மேகமே என்று மாற்றிவிட்டனர்.

படம்:எல்.சீனிவாசன்,சென்னை.
courtesy- 30/7/2013 dinamalar

Richardsof
30th July 2013, 05:47 AM
இனிய நண்பர் திரு சுப்பு சார்

மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் கிளைமாக்ஸ்


காட்சிஉங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளது வியப்பாக உள்ளது .

அந்த கிளைமாக்ஸ் காட்சி மூலம் இயக்குனர் மக்கள் திலகம்

தனது திறமையை காட்டிய விதம் படித்து பார்க்கவும் .

1. பிரமாண்ட இசை மேடை கொண்ட உள் அரங்கம்




2. வெளி நாட்டினர் பலரும் கலந்த கொண்ட அரங்கம்

3. சறுக்கு பாதை கொண்ட அரங்கம்

4. மக்கள் திலகத்தை காப்பாற்ற இன்னொரு மக்கள் திலகம்
அரங்கத்தில் முகத்தை மெல்லிய துணி மூலம் மறைத்து
சறுக்கு வீரராக - சாகச வீரராக தோன்றும் காட்சி .

5. அறிவிப்பாளர் கூறும் காட்சிக்கு ஏற்ப மக்கள் திலகம்
சறுக்கு பாதையில் தன்னுடைய சாகசங்களை படம் பிடித்து காட்டிய விதம்

6. கத்தியுடன் மோதும் சாகசம்

7. மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை சேர்ப்பு .

8.நடிகர் கோபாலகிருஷ்ணன் விஷ ஊசியுடன் மக்கள் திலகத்தை நெருங்க முயற்சிக்கும் போது திரை அரங்கமே
அதிரும் அளவிற்கு கைதட்டல் -விசில் - ஆரவாரம்
என்ற காட்சி

9 துப்பாக்கிய்டன் அசோகனும் வந்த பிறகு இன்னும் பிரமிப்பும் பரபரப்பும் உண்டான காட்சி

10. அசோகனும் கோபாலகிருஷ்ணனும் ஒருவரை தாக்கி
மடியும் காட்சி

இப்படி ஏராளமான பொருட்செலவில் , இறுதி கட்ட
காட்சிகளில் , மக்கள் திலகம் தன்னுடைய முழு உழைப்பையும் , திறமையையும் காட்டி நம் கண்களுக்கு விருந்து படைத்த
இந்த காட்சியினை

உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறுவது மூலம்
உங்களின் ரசிக்கும் பக்குவம்
புரியாமை
அறியாமை
தெரியாமை
புரிகிறது . உங்களுக்காக இந்த வீடியோ பதிவை
தருகிறேன் .அமைதியாக சலனமிலாமல் ஒரு முறை பார்க்கவும்
http://youtu.be/dUh_HaCS8A0
watch from 11th minutes onwards
. பின்னர் புரிந்து கொள்வீர்கள் .
நட்புடன்
வினோத்

Richardsof
30th July 2013, 06:05 AM
இனிய நண்பர் திரு சுப்பு சார்

மக்கள் திலகத்தின் இந்த பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று அறிகிறேன் . உங்களுக்காக ..............
http://youtu.be/tJG_zJRdDTg

masanam
30th July 2013, 06:50 AM
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படமே, வெளிநாட்டில் படமாக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற படம்.
அதனைப்பற்றிய தகவல்களைத் தந்த வினோத் ஸார் நன்றி.

பொருத்தமான வரிகளுடன் மக்கள் திலகம் படங்கள் அருமை..ரவிச்சந்திரன் ஸார்.

BBC Interviewக்கு MGR Roop Sir..நன்றி.

oygateedat
30th July 2013, 07:27 AM
http://i39.tinypic.com/5b49jp.jpg

iufegolarev
30th July 2013, 08:01 AM
இனிய நண்பர் திரு சுப்பு சார்

மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் கிளைமாக்ஸ்


காட்சிஉங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளது வியப்பாக உள்ளது .

அந்த கிளைமாக்ஸ் காட்சி மூலம் இயக்குனர் மக்கள் திலகம்

தனது திறமையை காட்டிய விதம் படித்து பார்க்கவும் .

1. பிரமாண்ட இசை மேடை கொண்ட உள் அரங்கம்

2. வெளி நாட்டினர் பலரும் கலந்த கொண்ட அரங்கம்

3. சறுக்கு பாதை கொண்ட அரங்கம்

4. மக்கள் திலகத்தை காப்பாற்ற இன்னொரு மக்கள் திலகம்
அரங்கத்தில் முகத்தை மெல்லிய துணி மூலம் மறைத்து
சறுக்கு வீரராக - சாகச வீரராக தோன்றும் காட்சி .

5. அறிவிப்பாளர் கூறும் காட்சிக்கு ஏற்ப மக்கள் திலகம்
சறுக்கு பாதையில் தன்னுடைய சாகசங்களை படம் பிடித்து காட்டிய விதம்

6. கத்தியுடன் மோதும் சாகசம்

7. மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை சேர்ப்பு .

8.நடிகர் கோபாலகிருஷ்ணன் விஷ ஊசியுடன் மக்கள் திலகத்தை நெருங்க முயற்சிக்கும் போது திரை அரங்கமே
அதிரும் அளவிற்கு கைதட்டல் -விசில் - ஆரவாரம்
என்ற காட்சி

9 துப்பாக்கிய்டன் அசோகனும் வந்த பிறகு இன்னும் பிரமிப்பும் பரபரப்பும் உண்டான காட்சி

10. அசோகனும் கோபாலகிருஷ்ணனும் ஒருவரை தாக்கி
மடியும் காட்சி

இப்படி ஏராளமான பொருட்செலவில் , இறுதி கட்ட
காட்சிகளில் , மக்கள் திலகம் தன்னுடைய முழு உழைப்பையும் , திறமையையும் காட்டி நம் கண்களுக்கு விருந்து படைத்த
இந்த காட்சியினை

உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறுவது மூலம்
உங்களின் ரசிக்கும் பக்குவம்
புரியாமை
அறியாமை
தெரியாமை
புரிகிறது . உங்களுக்காக இந்த வீடியோ பதிவை
தருகிறேன் .அமைதியாக சலனமிலாமல் ஒரு முறை பார்க்கவும்
http://youtu.be/dUh_HaCS8A0
watch from 11th minutes onwards
. பின்னர் புரிந்து கொள்வீர்கள் .
நட்புடன்
வினோத்

அன்பு நண்பர் வினோத் சார்

கிளைமாக்ஸ் காட்சி என் ஒருவனுக்கு பிடிக்கவில்லை என்றால் தவறு ஒன்றும் இல்லையே...

எனக்கு என்னமோ ரொம்ப நேரம் அந்த காட்சி இருப்பது போல தோன்றியது. ஒரு வேளை திரு.MGR அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் முடியும் வரை இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை எனக்கு அப்படி தோன்றியது.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்ப strain அக இருந்தது பார்பதற்கு. அவ்வளவுதான் .!

iufegolarev
30th July 2013, 08:23 AM
இனிய நண்பர் திரு சுப்பு சார்

மக்கள் திலகத்தின் இந்த பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று அறிகிறேன் . உங்களுக்காக ..............
http://youtu.be/tJG_zJRdDTg

அன்பு நண்பர் எஸ்வி சார்

அருமையான பாடல்.

இதன் வரிகள் அனைவருக்குமே பொருந்தும்படியான ஒன்று.

அறிவுரை சொல்பவர், அறிவுரை கேட்பவர், சாமான்யர், பாமரன், பணக்காரன், என்று சகலர்க்கும் சால பொருந்தும்..!

வித்தியாசமான ஒரு கெட்-அப் மக்கள் திலகத்தினுடயது. மிகவும் ரசிக்கும் பாடல்..!

அருமையான பாடல் வரிகள் கொண்ட சற்று வித்தியாசமான ஒரு பாடல். தங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கருதுகிறேன். இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் தவறாக புரிந்துகொண்டு இகழ்பவர்களுக்கு உண்மையான அன்பை வலியுறுத்தும் பாடல். அதில் அறிஞர் அண்ணா அவர்களின் பல கருத்துக்கள் வரிகள் சரியான முறையில் பயன் படுத்த பட்டிருக்கும்....!

https://www.youtube.com/watch?v=0OsxqQoIW-Y

masanam
30th July 2013, 08:54 AM
http://i39.tinypic.com/5b49jp.jpg

ரவிச்சந்திரன் ஸார், ரமலான் மாதத்திற்குப் பொருத்தமான மக்கள் திலகத்தின் சிரித்து வாழ வேண்டும் படப்பாடல் வரிகள்..

Stynagt
30th July 2013, 09:42 AM
http://i39.tinypic.com/5y5ixs.jpg

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!

இந்த பாடல் வரிகள் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை' என்னும் காப்பியத்தில் சீத்தலை சாத்தனார் இயற்றிய வரிகள்..இந்த பாடல் வரிகள் ஏழைமக்களின் இதய தெய்வம் எம்ஜிஆருக்கென்றே எழுதப்பட்டது போன்றுள்ளது..

இதன் பொருள்:

பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி.

அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.

ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு!

இப்போது சொல்லுங்கள்... நம் தலைவன் குறள், காவியங்கள் காப்பியங்கள் அனைத்திலும் சொல்லப்பட்ட வாழ்க்கை நெறிமுறைப்படி வாழ்ந்த வள்ளல் என்பதற்கு சான்றுதானே..

இந்த மாபெரும் காப்பியத்தை நினைவுகூரும் வகையில் தலைவரின் உணவு பரிமாறும் காட்சியை பதிவிட்ட திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th July 2013, 11:01 AM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் அ .இ .அதிமுக

பொதுக்குழு உறுப்பினருமான பெங்களூர் திரு r .s .ராஜன் அவர்கள்

தந்த நிழற் படங்களும் தகவல்களும் .

நன்றி திரு ராஜன் சார்


1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.

2.2.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 3.2.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .

இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .

3.2.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது .
http://i39.tinypic.com/nyzrph.jpg
மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .

மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் .

http://i42.tinypic.com/20iar1k.jpg
மக்கள் வெள்ளம் சூழ மக்கள் திலகம் விடை பெற்று சென்றார் .

masanam
30th July 2013, 11:28 AM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் அ .இ .அதிமுக

பொதுக்குழு உறுப்பினருமான பெங்களூர் திரு r .s .ராஜன் அவர்கள்

தந்த நிழற் படங்களும் தகவல்களும் .

நன்றி திரு ராஜன் சார்


1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.

2.2.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 3.2.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .

இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .

3.2.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது .
http://i39.tinypic.com/nyzrph.jpg
மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .

மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் .

http://i42.tinypic.com/20iar1k.jpg
மக்கள் வெள்ளம் சூழ மக்கள் திலகம் விடை பெற்று சென்றார் .

அரிய படங்களுடன் மக்கள் திலகம் கலந்திட்ட அறிஞர் அண்ணா நினைவு அஞ்சலி குறித்து தகவலைப் பதிந்தமைக்கு நன்றி வினோத் ஸார்.

siqutacelufuw
30th July 2013, 11:31 AM
Dear Ravichandran Sir, http://i44.tinypic.com/2q8ztxc.jpg



MANY THANKS for all the Colourful and Beautiful Photos of our beloved God M.G.R. posted by you.

Designing the Background with much STRAIN & PAIN and quoting suitable words relating to the picutre(s) shows your enthusiasm in keepihng us always in a DELIGHTFUL / CHARMING / CAPTIVATING / ENTHRALLINIG / ENJOYABLE / PLEASANT / BEGUILING / FASCINATING Manner. .

I suggest you to bring out all these colourful picturtes, in a Book Format, in a different mode and style and we can keep them as an ASSET / TREASURY.

I know this is a difficult task but I am sure and quite confidednt that you will do it in a perfect way and comportment.

Ever Yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
30th July 2013, 11:52 AM
அரிய படங்களுடன் மக்கள் திலகம் கலந்திட்ட அறிஞர் அண்ணா நினைவு அஞ்சலி குறித்து தகவலைப் பதிந்தமைக்கு நன்றி வினோத் ஸார்.


Dear Vinoth Sir,

What a Lovely Pictures ? They are all very rare photos.

Every now and then, our beloved God proves that he is always approachable and mingle with public as well as between his Fans.

Addressing the gathering, wherever it may be, whatever the crowd whether it is small group or huge, he was the one who came forward to speak before the Audience without hesitation and kept the Mob in a happy situation. It shows how much concern he had towards the Public & his Fans.

By way of his Humanitarian Approach and Kindness, he touched the hearts of the People of Tamil Nadu and thus live in their Hearts ever.

I am extremely happy to note that you were also in this crowd.


Thank you very much Vinoth Sir, for posting such nice images.

Please convey our (on behalf of all MGR FANS/DEVOTEES who post in this Thread) sincere thanks to Mr. R.S. Rajan. Ever Yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Stynagt
30th July 2013, 11:58 AM
http://i44.tinypic.com/35jdxsh.jpg

பசுமை நாயகன்

நெஞ்சத்தில் நேர்மையுடன் நிர்வாகத் திறமையினால்
பஞ்சமில்லா ஆட்சி தந்த பசுமை நாயகன் உருவத்தை
கொஞ்சும் அன்னங்கள் குலாவும் காட்சியுடன்
மிஞ்சும் வண்ணங்களில் மேன்மையுடன் தந்த நீர்
விஞ்சும் புகழுடன் வாழிய நூறாண்டு!!

siqutacelufuw
30th July 2013, 12:22 PM
http://i39.tinypic.com/123lket.jpg

எம்ஜிஆர் அழைக்கிறார்...:
சென்னையில் மழை வருவது போல மேகமூட்டம் எல்லாம் ஏற்படுகிறது, ஆனால் மழை மட்டும் வரவேமாட்டேன் என்கிறது. இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் என்ற அமைப்பினர் மழையை எம்ஜிஆர் அழைப்பது போல ஊரின் மையத்தில் பேனர் வைத்துவிட்டனர். வாவா நதி அலையே என்ற வரியைக்கூட வாவா மழை மேகமே என்று மாற்றிவிட்டனர்.

படம்:எல்.சீனிவாசன்,சென்னை.
Courtesy- 30/7/2013 dinamalar

அன்பு சகோதரர் வினோத் அவர்கள் அறிவது,

இந்த banner சென்னையின் இதயமான சைதைப் பகுதியில், பரபரப்பான ஜோன்ஸ் சாலையில் சைதை ராஜ்குமார் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" வினரால் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் மூலம், பத்திரிகையின் தனி கவனத்தை ஈர்த்த, இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினருக்கு, அனைத்து எம். ஜி. ஆர். அன்பர்களின், ரசிகர்களின், பக்தர்களின் சார்பாக, நன்றி. !அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
30th July 2013, 04:17 PM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் அ .இ .அதிமுக

பொதுக்குழு உறுப்பினருமான பெங்களூர் திரு r .s .ராஜன் அவர்கள்

தந்த நிழற் படங்களும் தகவல்களும் .

நன்றி திரு ராஜன் சார்


1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.

2.2.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 3.2.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .

இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .

3.2.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது .
http://i39.tinypic.com/nyzrph.jpg
மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .

மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் .

http://i42.tinypic.com/20iar1k.jpg
மக்கள் வெள்ளம் சூழ மக்கள் திலகம் விடை பெற்று சென்றார் .
டியர் வினோத் .சார்.இத்தகைய அரிய புகைப்படத்தை பதிவிட்ட உங்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் தகும். இத்தனை ஆண்டுகளாய் இவ்வாவணத்தை பாதுகாப்புடன் வைத்திருந்த திரு. ராஜன் அவர்களுக்கும் நன்றிகள் கோடி. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தலைவனின் அருகில் அமர்ந்திருக்கும் பாக்கியத்தைத் தவிர தாங்கள் இப்பிறவியில் வேண்டுவதென்ன?..உண்மைத்தலைவனின் உயர்ந்த பண்புகளையும் அவருக்காக உயிரையும் கொடுக்கும் கூட்டத்தினரையும் காண்பித்த உங்களுக்கு எங்கள் கண்கள் சொல்லும் நன்றிகள் ஆயிரம்....

Stynagt
30th July 2013, 04:27 PM
[QUOTE=esvee;1061757]http://i39.tinypic.com/123lket.jpg

எம்ஜிஆர் அழைக்கிறார்...:
சென்னையில் மழை வருவது போல மேகமூட்டம் எல்லாம் ஏற்படுகிறது, ஆனால் மழை மட்டும் வரவேமாட்டேன் என்கிறது. இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் என்ற அமைப்பினர் மழையை எம்ஜிஆர் அழைப்பது போல ஊரின் மையத்தில் பேனர் வைத்துவிட்டனர். வாவா நதி அலையே என்ற வரியைக்கூட வாவா மழை மேகமே என்று மாற்றிவிட்டனர்.

படம்:எல்.சீனிவாசன்,சென்னை.
courtesy- 30/7/2013 dinamalar[/QUOT

கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்
மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை
மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்...

மணிமேகலை காப்பியத்தின் பாடல் வரிகள்

மன்னனின் செங்கோல், அதாவது நிர்வாகம் நீதி தவறினால், கோள் நிலை மாறும்..கோள் நிலை மாறினால் மழை தவறி போகும்..அதனால் ஆள்கின்ற மன்னவனின் ஆட்சியை வைத்தே மழை பொழிவதும், பொய்த்து போவதும்.. இந்த பொருள் மேலே வைக்கப்பட்ட பேனருக்கு பொருந்துகிறது அல்லவா..தலைவன் இருந்திருந்தால் மழை பொய்க்குமா? மும்மாரி மழை பொழியும்...

oygateedat
30th July 2013, 04:42 PM
http://i41.tinypic.com/1176vkg.jpg

oygateedat
30th July 2013, 05:37 PM
http://i43.tinypic.com/11lpi05.jpg

Stynagt
30th July 2013, 05:57 PM
http://i44.tinypic.com/ndsohv.jpg

இன்று முதல் (30.07.2013) புதுச்சேரி நியூடோனில் தினசரி 4 காட்சிகளாக நமது ஆக்ஷன் மன்னன் நடித்த நீரும் நெருப்பும் திரைப்படம் திரையிடப்படுகிறது..மற்ற விவரங்கள் தொடரும்...

oygateedat
30th July 2013, 06:13 PM
http://i43.tinypic.com/k0mvdz.jpg

Richardsof
30th July 2013, 06:22 PM
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

கவிஞர் மருதகாசியின் பாடல் எந்த அளவிற்கு உயிர் உள்ள வரிகள் என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் நேற்றும் இன்றும்
மக்கள் திலகத்தால் பயன் பெற்றவர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்து வருவது கொடை வள்ளல் எம்ஜிஆர் அவர்களின்
புகழும் அவரது தர்மமும் உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும்.
நன்றி மறவாத பலர் இன்றும் மக்கள் திலகத்தின் மீது அளவு கடந்த பாசமும் பக்தியும் வைத்திருப்பது பரவசபடுத்துகிறது .
திரை உலக பிரமுகர்கள் -பல்வேறு கட்சி பிரமுகர்கள்
சாதாரண பொது மக்கள் - ரசிகர்கள் - கட்சி தொண்டர்கள் என்று

தன்னை நாடி வந்தவர்களுக்கு கல்வி உதவி - திருமண உதவி - மருத்துவ உதவி - பொருளாதார உதவி என்றெல்லாம் நேரிடையாகவும் , மறைமுகமாகவும் தன்னுடைய உயிர் உள்ளவரை வாரி வழங்கிய ஒரே உலக தலைவர் நம்முடைய
மக்கள் திலகம் எம்ஜி ஆர் என்று கூறி கொள்வதில் பெருமை என்றென்றும் உண்டு .

மக்கள் திலகத்தின் பல ரசிகர்கள் - அபிமானிகள் - உண்மையான விசுவாசிகள் அவருடய வழியினை பின் பற்றி
தங்களால் இயன்ற உதவிகளை பிறர்க்கு செய்து வருவது
மக்கள் திலகத்தின் தர்ம சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாகும் .
மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் இன்றைய சமுதாயத்திற்கு வழி காட்டும் புத்தகமாகும் .

தாய்மையின் சிறப்பு

கல்வியில் புரட்சி

தர்ம சிந்தனைகள்

சமூக முன்னேற்ற கொள்கைகள்

மனிதநேயம்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgr3_zps27a9123b.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/mgr3_zps27a9123b.jpg.html)
என்று தன்னுடைய நடிப்பின் மூலமும் , பாடல்கள் , வசனங்கள் மூலமும் இன்றைய தலை முறையினருக்கும்
''வாத்தியாராக '' வாழ்கிறார் நம் மக்கள் திலகம் .

நாளைய தலை முறையினருக்கும் அவரேதான்

''வாத்தியார் ''.

oygateedat
30th July 2013, 06:38 PM
http://i43.tinypic.com/k18mir.jpg

oygateedat
30th July 2013, 07:10 PM
http://i44.tinypic.com/ndsohv.jpg

இன்று முதல் (30.07.2013) புதுச்சேரி நியூடோனில் தினசரி 4 காட்சிகளாக நமது ஆக்ஷன் மன்னன் நடித்த நீரும் நெருப்பும் திரைப்படம் திரையிடப்படுகிறது..மற்ற விவரங்கள் தொடரும்...


கரிகாலன் & மணிவண்ணன் கதாபாத்திரங்களில் மக்கள் திலகத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவான வண்ண ஓவியம் நீரும் நெருப்பும் பாண்டிசேரியில் தற்பொழுது. மகிழ்ச்சி. நன்றி திரு.கலியபெருமாள் சார்.

oygateedat
30th July 2013, 08:08 PM
http://i41.tinypic.com/28btvzo.jpg

ujeetotei
30th July 2013, 08:31 PM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் அ .இ .அதிமுக

பொதுக்குழு உறுப்பினருமான பெங்களூர் திரு r .s .ராஜன் அவர்கள்

தந்த நிழற் படங்களும் தகவல்களும் .

நன்றி திரு ராஜன் சார்


1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.

2.2.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 3.2.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .

இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .

3.2.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது .
http://i39.tinypic.com/nyzrph.jpg
மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .

மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் .

http://i42.tinypic.com/20iar1k.jpg
மக்கள் வெள்ளம் சூழ மக்கள் திலகம் விடை பெற்று சென்றார் .

Vinod Sir convey my regards to Mr.R.S.Rajan for giving us a chance to look at MGR in image form.

ujeetotei
30th July 2013, 08:37 PM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் அ .இ .அதிமுக

பொதுக்குழு உறுப்பினருமான பெங்களூர் திரு r .s .ராஜன் அவர்கள்

தந்த நிழற் படங்களும் தகவல்களும் .

நன்றி திரு ராஜன் சார்


1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.

2.2.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 3.2.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .

இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .

3.2.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது .
http://i39.tinypic.com/nyzrph.jpg
மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .

மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் .

http://i42.tinypic.com/20iar1k.jpg
மக்கள் வெள்ளம் சூழ மக்கள் திலகம் விடை பெற்று சென்றார் .

அவருடைய ரசிகர்கள் அந்த காலத்திலேயே பக்தியுடன் அவர் பேச்சை கேட்பது கண்டால் அந்த காலத்திலேயே அவருடைய ரசிகர்கள் பக்தர்கள் ஆகிவிட்டதை காட்டுகிறது.

மக்கள் என்ன அமைதியாக கை கட்டியும் கூர்மையாகவும் நம் தலைவரை கவனிப்பதும், அட தலைவர் தலைவர் தான்.
மக்களை எப்படி கட்டி போட்டு வைத்திருக்கிறார்.

ujeetotei
30th July 2013, 08:39 PM
http://i41.tinypic.com/28btvzo.jpg

ரவிசந்திரன் சார் எத்தனை மணி நேரம் செலவு செய்கிறீர்கள் இப்படி பட்ட படத்தை உருவாக்க.

உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

ujeetotei
30th July 2013, 09:48 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1976_ntv_zps66b6cf44.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/1976_ntv_zps66b6cf44.jpg.html)

இரண்டும் ஒரே வருடத்தில் என்றால் நம்ப முடியவில்லை.

Stynagt
30th July 2013, 10:41 PM
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் ஏழைகளின் இதய தெய்வத்தின் 'தெய்வத்தாய்' திரைப்படத்தின் வெளியீட்டு வெற்றிவிழா காட்சிகள்..புகைப்படங்கள் அனுப்பிய சென்னை திரு. லோகநாதன் அவர்களுக்கும், தகவல் தந்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி..
http://i43.tinypic.com/fw4sqp.jpg

Stynagt
30th July 2013, 10:44 PM
http://i41.tinypic.com/5soht.jpg

Stynagt
30th July 2013, 10:50 PM
http://i41.tinypic.com/28btvzo.jpg

உங்கள் எண்ணமும் கைவண்ணமும் கவிதை சொல்லுதே ரவி சார்..

Stynagt
30th July 2013, 10:51 PM
http://i44.tinypic.com/2z6gf82.jpg

Stynagt
30th July 2013, 10:52 PM
http://i39.tinypic.com/2s1b2x4.jpg

Stynagt
30th July 2013, 10:53 PM
http://i43.tinypic.com/eqz7cx.jpg

Stynagt
30th July 2013, 10:54 PM
http://i44.tinypic.com/25qubk0.jpg

Stynagt
30th July 2013, 10:56 PM
http://i44.tinypic.com/iqkj6x.jpg

Stynagt
30th July 2013, 10:58 PM
http://i43.tinypic.com/2z5rbrd.jpg

Stynagt
30th July 2013, 11:03 PM
http://i40.tinypic.com/nz3qt2.jpg

Stynagt
30th July 2013, 11:04 PM
http://i44.tinypic.com/wl97jp.jpg

Stynagt
30th July 2013, 11:06 PM
http://i41.tinypic.com/2cfcv92.jpg

Stynagt
30th July 2013, 11:07 PM
http://i42.tinypic.com/2i9tf6f.jpg

Richardsof
31st July 2013, 05:18 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1976_ntv_zps66b6cf44.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/1976_ntv_zps66b6cf44.jpg.html)

இரண்டும் ஒரே வருடத்தில் என்றால் நம்ப முடியவில்லை.

DEAR ROOP


SEE THIS PIC AND VIDEO AT THE AGE OF 59.


http://i43.tinypic.com/r2n7so.jpg

http://youtu.be/0l81SkZnGns

Richardsof
31st July 2013, 05:35 AM
http://i39.tinypic.com/24pjmlx.jpg

Richardsof
31st July 2013, 05:43 AM
1977- BANGALORE

TAMILNADU - KARNATAKA CHIEF MINISTER'S MEETING .

MAKKAL THILAGM - PANRUTTI - DEVARAJ URS
http://i43.tinypic.com/smqbdt.jpg

Richardsof
31st July 2013, 05:48 AM
MAKKAL THILAGAM - DEVARAJ URS- GUNDURAO- 1977- BANGALORE

http://i44.tinypic.com/w7eqmv.jpg

masanam
31st July 2013, 07:07 AM
மக்கள் திலகம் கர்நாடக (முன்னாள்) முதல்வர்களுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்..
அருமை..நன்றி வினோத் ஸார்.

Richardsof
31st July 2013, 08:44 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ba6d7fdf-657c-4119-88bd-2e1d0213255e_zps5437de43.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ba6d7fdf-657c-4119-88bd-2e1d0213255e_zps5437de43.jpg.html)

Richardsof
31st July 2013, 09:05 AM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்


மக்கள் திலகம் அவர்களின் ''தெய்வத்தாய் '' படத்தின்

சென்னை - மகாலட்சுமி போஸ்டர்ஸ் பதிவுகள்

அருமை.

Richardsof
31st July 2013, 09:35 AM
http://i41.tinypic.com/vslutg.jpg

siqutacelufuw
31st July 2013, 11:10 AM
அருமையான 300 பதிவுகளை இத்திரியினில் அளித்திட்ட அன்பு நண்பர் திரு. மாசானம் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.

http://i42.tinypic.com/33n7n7a.jpg

ஓங்குக எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். புகழ் !அன்புடன் :
சௌ..செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
31st July 2013, 11:12 AM
மணிவண்ணன்-கரிகாலன் in நீரும் நெருப்பும்

http://i39.tinypic.com/32zpc01.jpg

Stynagt
31st July 2013, 11:15 AM
http://i42.tinypic.com/2mziqlv.jpg

Stynagt
31st July 2013, 11:27 AM
http://i41.tinypic.com/2yl2noj.jpg

Stynagt
31st July 2013, 01:21 PM
நேற்று மாலை காட்சி (30.07.2013)அரங்கு நிறைந்த ஆரவாரம்... ஆரம்பம் முதல் வணக்கம் போடும் வரை தலைவரின் விறுவிறுப்பிற்கும், சுறுசுறுப்பிற்கும் குறைவில்லாத படம். சிறு வயதில் கரிகாலனும்-மணிவண்ணனும் வளர்ந்து கத்திசண்டை பழகும் காட்சியில் கைத்தட்டல் ஆரம்பித்து கடைசி சண்டை காட்சி வரை தொடர்ந்தது..கடவுள் வாழ்த்து பாடும் பாடல் காட்சியில் மழலைகளோடு மழலையாய்..என்ன அழகாக வீர விளையாட்டை சொல்லி கொடுக்கிறார். அற்புத காட்சிகள் அவை..
http://i44.tinypic.com/2buxsj.jpg

Stynagt
31st July 2013, 01:23 PM
http://i40.tinypic.com/2mneijb.jpg

Stynagt
31st July 2013, 01:28 PM
http://i43.tinypic.com/iep3ex.jpg

Stynagt
31st July 2013, 01:32 PM
சின்னங்களையும் கொடியையும் திரையில் காட்டி கழகம் காத்த கண்மணி
http://i41.tinypic.com/k36u4g.jpg

Stynagt
31st July 2013, 01:37 PM
கலைசெல்வியுடன் கலைச்சுடர்
http://i41.tinypic.com/xok1nn.jpg

Stynagt
31st July 2013, 01:44 PM
வாள்வீச்சில் சிறந்த சி.எல்.ஆனந்தனுடன் சர்வசாதரணமாக இடது கையால் கத்தி சண்டைபோடும் மணிவண்ணன்..இடது கையால் சண்டை போட யாரும் முன்வர மாட்டார்கள்..ஆனால் தலைவர் இடது கையால் என்ன..பிரமாதமாக புன்னகை பூத்த முகத்தோடு சண்டை செய்கிறார்..பாருங்கள்
http://i43.tinypic.com/2rgjp8j.jpg

Stynagt
31st July 2013, 01:47 PM
http://i39.tinypic.com/zsr4hc.jpg

oygateedat
31st July 2013, 04:27 PM
http://i42.tinypic.com/2079tog.jpg

oygateedat
31st July 2013, 04:31 PM
http://i44.tinypic.com/15f55xl.jpg

oygateedat
31st July 2013, 05:25 PM
http://i39.tinypic.com/yfa7t.jpg

Stynagt
31st July 2013, 05:27 PM
கரிகாலனும் மணிவண்ணனும் சந்தித்துக்கொள்ளும் உணர்ச்சிபூர்வமான காட்சிகள்..இருவர் முகங்களிலும் ஏற்படும் மாறுபட்ட முகபாவங்கள்..இருவரும் ஒருவரா என்று சந்தேகத்தை எழுப்புகின்றன..இருவருக்கும் இடையே வசனங்களில் மாறுபாடு, திரிசூல சண்டை என காட்சிக்கு காட்சி வித்தியாசம் காட்டி அசத்துகிறார்.
http://i40.tinypic.com/swv63c.jpg

Stynagt
31st July 2013, 05:32 PM
http://i41.tinypic.com/2h69af6.jpg

Stynagt
31st July 2013, 05:46 PM
http://i42.tinypic.com/2h4kihe.jpg

oygateedat
31st July 2013, 06:04 PM
http://i41.tinypic.com/f9hxlk.jpg

Stynagt
31st July 2013, 06:09 PM
http://i44.tinypic.com/2rzrnuf.jpg

Stynagt
31st July 2013, 06:11 PM
சபதமெடுக்கும் சகோதரர்கள்
http://i40.tinypic.com/2ppefjc.jpg

Stynagt
31st July 2013, 06:17 PM
எதிரிகளை வீழ்த்த புறப்பட்ட அபூர்வ சகோதரர்கள்
http://i39.tinypic.com/2rg0510.jpg

http://i41.tinypic.com/2iudc2h.jpg

Stynagt
31st July 2013, 06:28 PM
இந்த படத்தில் 3 மாறுவேடங்கள்..அனைத்திலும் கூடு விட்டு கூடு பாய்கிறார்..சீன வைர வியாபாரி வேடத்தில் தலைவரைக்காணும்போது, எழில் வேந்தன் எம்ஜிஆரா இவர்..அதுவும் அந்த சீனரின் பாடி லாங்குவேஜ், அந்த நடை, அபார நடிப்பை எளிதாக செய்கிறார்..அதுதான் எம்ஜிஆர்..அடுத்து வண்டிக்கார வேடம், மந்திரவாதி வேடம் என ஜமாய்க்கிறார். மேஜிக் மந்திரவாதி வேடத்தில் அவர் பேசும் பாஷை. அவருக்கே உரித்தானது..இதுவரை இந்த பாஷையை இவ்வளவு அழகாக இவர் மட்டுமே பேசி உள்ளார்..

http://i42.tinypic.com/2cohmap.jpg

Stynagt
31st July 2013, 06:30 PM
http://i44.tinypic.com/xfndkl.jpg

Stynagt
31st July 2013, 06:32 PM
http://i40.tinypic.com/2hoyb1t.jpg

Stynagt
31st July 2013, 06:44 PM
கடைசி 12 நிமிட சண்டைகாட்சியை பார்க்கும்போது, இந்த வயதில் ஒரு 20 வயது இளைஞருக்கு உள்ள துடிப்போடு கத்திசண்டை போடுகிறார்..சண்டை போடும்போது அங்கேயும், இங்கேயும், தாவி, பறந்து, மேஜையை தாண்டி..எவ்வளவு வேகம், சுறுசுறுப்பு, துடிதுடிப்பு. மக்கள் திலகத்தின் சிறந்த சண்டை காட்சிகளில் இதுவும் ஒன்று என்று சொல்லுமளவிற்கு இருக்கும் காட்சிகள்..முதலில் இடது கையிலும், பின்னர் வலது கையிலும், பிறகு இரண்டு கைகளிலும் அந்த வாள் வீச்சை காண கண்கோடி வேண்டும். எப்படி இவரால் இப்படி முடிந்தது என்று எல்லோரும் வியக்கும்படியான சண்டை.

http://i41.tinypic.com/33e34pi.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
31st July 2013, 06:55 PM
http://i39.tinypic.com/yfa7t.jpg

விண்ணாளும் மன்னவன் நம்மைக் காண
விழுந்தாரோ மழைத்துளியாக!
கண்ணார தென்னவனைக் காண வைத்த
கலைமிகு திருப்பூர் ரவி வாழ்க!!

Stynagt
31st July 2013, 06:58 PM
http://i41.tinypic.com/f9hxlk.jpg

apple in an apple..thanks ravi sir.

RAGHAVENDRA
31st July 2013, 07:48 PM
Namnadu Banner placed at Mount Road, as appeared in the movie Navagraham

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/NamnaduBNRatMtRoadinNavagraham_zpsae3ecdaa.jpg

Richardsof
31st July 2013, 08:29 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்


நவக்கிரகம் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியில் ''நம்நாடு ''

பட விளம்பரம் -பதிவு அருமை .

மேலும் சில நம்நாடு விளம்பரங்கள் ....

1. பெங்களூர் - ஸ்ரீ திரை அரங்கம் -1969
http://i40.tinypic.com/f1a78h.jpg
2. யாழ்ப்பாணம் - வெல்லிங்டன் -1970
http://i41.tinypic.com/27ystux.jpg

http://i43.tinypic.com/21m6t8l.jpg

http://i39.tinypic.com/5v68op.jpg
http://i40.tinypic.com/2cd7cj7.gif
http://i40.tinypic.com/2cd7cj7.jpg

ujeetotei
31st July 2013, 10:01 PM
Namnadu Banner placed at Mount Road, as appeared in the movie Navagraham

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/NamnaduBNRatMtRoadinNavagraham_zpsae3ecdaa.jpg

Thanks Raghavendra Sir.

ujeetotei
31st July 2013, 10:03 PM
DEAR ROOP


SEE THIS PIC AND VIDEO AT THE AGE OF 59.


http://i43.tinypic.com/r2n7so.jpg

http://youtu.be/0l81SkZnGns

தலைவரை பார்த்தால் 39 என்று கூட சொல்ல முடியாது.

ujeetotei
31st July 2013, 10:34 PM
Casio watch had introduced MGR series watch.

http://www.mgrroop.blogspot.in/2013/07/mgr-series-watch.html

RAGHAVENDRA
31st July 2013, 11:17 PM
நவக்ரகம் படத்தில் எல்லாமே வயத்துக்குத் தாண்டா பாடல் காட்சியில் மேற்கண்ட பேனர் இடம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஓரிரு விநாடிகளிலேயே பிளாசா தியேட்டரின் முகப்பில் மாட்டுக்கார வேலன் படத்தில் இரு எம்.ஜி.ஆர். தோன்றும் பிரம்மாண்ட கட்அவுட்டும் இடம் பெறும். அதனை மேலிருந்து கீழாக கேமிராவில் காண்பிக்கப் படுவதால் ஒரே நிழற்படமாக எடுக்க முடிவதில்லை. நண்பர்கள் யாராவது முடிந்தால் அந்தக் காட்சியை இங்கு பதியலாம். அந்தக் கால பிளாசா தியேட்டரையும் அதில் மாட்டுக்கார வேலன் கட்அவுட்டையும் பார்க்கலாம்.

pammalar
1st August 2013, 02:01 AM
இனிய நண்பர் திரு பம்மலார் சார்

''மலைக்கள்ளன்''- படம் சென்னை நகர காசினோ-பிரபாத் - சரஸ்வதி அரங்குகளில் ஓடிய நாட்கள் குறித்து விரிவான பதிவுகள் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள் .

மலைக்கள்ளன் படத்தில் பெற்ற இடம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடல் நேற்றும் - இன்றும் - நாளையும் எல்லோருக்கும் என்றும் பொருந்தும் காவிய பாடல் .

கணவன் படத்தில் இடம் பெற்ற ''உண்மையின் சிரிப்பை ''
பாடல் மிகவும் அருமை .

இதயக்கனியில் மக்கள் திலகம் பாடும் பாடலில்


காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே- என்ற இந்த வைர
வரிகளுக்கு உங்கள் பதிவுகள் மூலம் மனமகிழ்வு நிலவும் என்று நம்புகிறேன் .

தங்களின் மனப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள், esvee சார்..!

pammalar
1st August 2013, 02:13 AM
சூப்பர்ஸானிக் ஹீரோவின் சூப்பர்ஹிட் ஃபிலிம்

குலேபகாவலி

[29.7.1955 - 29.7.2013] : 59வது ஆண்டு துவக்கம்

சீர்மேவும் சென்னையின் சீரான புள்ளிவிவரம்

COMMERCIAL CLASSIC என்கின்ற அந்தஸ்தில் கண்ணியத்தோடு போற்றப்படும் கலையுலக கனவானின் "குலேபகாவலி" முதல் வெளியீட்டில், 29.7.1955 வெள்ளியன்று சென்னையில் கெயிட்டி, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி ஆகிய நான்கு திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.

சென்னை 'கெயிட்டி'யில் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 நாட்கள் வெற்றிமுரசு கொட்டியது. 14.10.1955 வெள்ளியன்று 'கெயிட்டி'யில் "அனார்க்கலி" மொழிமாற்று[டப்பிங்] திரைப்படம் வெளியானது.

இதே போல 'ஸ்ரீகிருஷ்ணா' திரையரங்கிலும் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 அபார வெற்றி நாட்கள். 14.10.1955 வெள்ளியன்று 'ஸ்ரீகிருஷ்ணா'வில், ஜெமினி-சாவித்திரி இணைந்து நடித்த "மாமன் மகள்" திரைப்படம் வெளியானது.

'உமா'வில் 29.7.1955 தொடங்கி 29.9.1955 முடிய 63 வளமான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று 'உமா'வில் "ஷாஹி மெஹ்மான்" என்ற ஹிந்தித் திரைப்படம் வெளியானது.

அதே போல 'ராஜகுமாரி'யிலும் 29.7.1955 அன்று ஆரம்பித்து 29.9.1955 முடிய 63 வனப்பான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று இந்த அரங்கில் 'குரு தத்'தின் "Mrs. & Mr. 1955", ஹிந்தித் திரைப்படம் வெளியானது.

ஆக, குணக்குன்றாகக் கோலோச்சியவரின் "குலேபகாவலி", முதல் வெளியீட்டில், சிங்காரச் சென்னையில் ஓடிய நாட்கள் மிகச் சரியாக:

கெயிட்டி - 77 நாட்கள்
ஸ்ரீகிருஷ்ணா - 77 நாட்கள்
உமா - 63 நாட்கள்
ராஜகுமாரி - 63 நாட்கள்

மொத்தத்தில், சென்னை மற்றும் தென்னகமெங்கும் மிகமிக வெற்றிகரமாக ஓடி, பாக்ஸ்-ஆபீஸில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கிய COMMERCIAL CLASSIC, "குலேபகாவலி".

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st August 2013, 03:08 AM
மயக்கும் மாலை ! இனிக்கும் இரவு ! இன்னல் ! தீர்வு !

மயிலிறகு மெலடி, கொம்புத்தேன் குரல்களில் [ஜிக்கி - ராஜா]!
Charmer MGR in his Romantic Best !
வைரவிழாவை எட்டப்போகும் பாடல் !
வைடூரியப் பாடல் !


http://www.youtube.com/watch?v=rHcynhUIZJ0

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st August 2013, 03:21 AM
நான் சொக்கா போட்ட நவாப்பு !
செல்லாது உங்க ஜவாப்பு !


http://www.youtube.com/watch?v=M-jsBbt9aD8

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st August 2013, 04:17 AM
வாத்தியாரின் அறிவுரை

esvee சார், தாங்கள் தினந்தோறும் கேட்டு மகிழும் இந்த அற்புத கானத்தை உள்ளடக்கிய இந்தப் பாடல் பதிவை தங்களுக்கே dedicate செய்கிறேன் !

"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது"

உண்மை-நேர்மை-வாய்மை என்பவையே உறுதியான உயர்வுக்கு ஒரே வழி என்கின்ற உயர்ந்த தத்துவத்தை அன்றும்-இன்றும்-என்றும் என்றென்றும் பறைசாற்றும் பாடல். MT in his inimitable style steals the whole song as usual and makes every other person in the scenario feel very ordinary. Stellar performance from the movie-god of the masses.


http://www.youtube.com/watch?v=DmhN74ky5Vs

"போடும் பொய்த்திரையை கிழித்துவிடும் காலம் !
புரியும் அப்போது மெய்யான கோலம் !

பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை !
உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை !

நன்றி மறவாத நல்லமனம் போதும் !
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் !"

தன்னம்பிக்கையை துளிர்விடச்செய்யும் நவரத்தின வரிகள்...!

வாத்தியார் பாட்டு : மல்டிவைட்டமின் டேப்லெட்டு !

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
1st August 2013, 05:10 AM
இனிய நண்பர் திரு பம்ம்லார் சார்


1955ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் வெற்றி சித்திரம்

''குலேபகாவலி '' திரைபடத்தில் இடம் பெற்ற மிகவும்

புகழ் பெற்ற

சொக்க போட்ட நவாபு செல்லாது உங்கள் .....

மயக்கும் மாலை பொழுதே ...........

இரண்டு பாடல்களை பதிவிட்டுள்ளது அருமை .


சென்னை நகரில் ''குலேபகாவலி '' ஓடிய அரங்குகள் மற்றும்

நாட்கள் தகுந்த ஆதாரத்துடன் புள்ளி விபரமாக பதிவிட்டமைக்கு

நன்றி .

இன்றைய சமுதாயத்தில் பல நல்லவர்கள் இருந்தாலும்

போட்டி , பொறமை , ஏமாற்றுதல் , சதி ,பொய்மை

நன்றி இல்லாமை , என்ற சூழ் நிலைக்கு ஏற்ப சிலர்

வாழ்ந்து வருபவர்களை நம் வாத்தியார்
'' கண்ணை நம்பாதே ''பாடல் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை
விடுத்தார் .

முக்காலத்திற்கும் பொருந்தும் இந்த பாடல் -சமுதாய

சிந்தனை பாடல் .விழிப்புணர்வோடு ஒவ்வொருவரும்

எப்படி நடந்து கொள்ள வேண்டும் - வாழ வேண்டும்

என்று மக்களுக்கு தன்னுடய படத்தில் , கருத்து பாடல்

மூலம் சிறப்பாக நடித்து மக்கள் முன்னேற்றத்துக்கு

அறிவுரை கூறிய மக்கள் திலகம் ஒரு பொற்கால சிற்பி -

சமுதாய சிற்பி -ரசிகர்களுக்கு ஓர் அமுத சுரபி என்பதை

உங்களின் இன்றைய பதிவு உணர்த்துகிறது .

பொன்னான உங்களின் பதிவுக்கு நன்றி .

Richardsof
1st August 2013, 06:10 AM
மக்கள் திலகமும் - குண்டுராவும்
http://i41.tinypic.com/2aey4g.jpg
மக்கள் திலகத்தின் படங்களை பார்த்து ரசிகராக - பின்னர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற தலைவராக பணியாற்றி

பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு தலைவராக உருவெடுத்து

1980ல் கர்நாடக முதல்வராக பதவியேற்ற பெருமைக்குரியவர்
திரு குண்டுராவ் அவர்கள் ஒரு முறை கூறிய பேட்டி

''1951ல் சர்வதிகாரி படத்தை பார்த்து எம்ஜிஆர் ரசிகனானேன் .

பின்னர் மைசூர் -குடகு பகுதியில் எம்ஜிஆர் மன்றம் தொடங்கி

அவரது எல்லா படங்களையும் பல முறை பார்த்து அவருடய

தீவிர ரசிகனாக மாறினேன் .

அவரது நடிப்பு - பாடல்கள் - சுறுசுறுப்பு - எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது . அவருடைய படங்களை பார்த்த பின்தான்
அரசியலில் ஈடு பட வேண்டும் என்று எண்ணம் தோன்றி
இன்று ஒரு மாநில முதல்வராக அமர்வதற்கு முழு காரணம்

மக்கள் திலகம் என்று கூறியுள்ளார் .

1970களில் மக்கள் திலகம் படங்கள் கர்நாடக மாநிலத்தில் படபிடிப்பு நடந்த நேரத்தில் திரு குண்டுராவ் பல ஒத்துழைப்பு
கொடுத்துள்ளார் .
மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் மக்கள் திலகம் அவர்கள் அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த திரு குண்டுராவை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து கௌரவ
படுத்தினார் .

ujeetotei
1st August 2013, 07:08 AM
தம்பி! நமது கலைச்செல்வர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று சென்ற இதழிலே குறிப்பிட்டிருந்தேன், காண்கிறாயல்லவா, அவர்தம் கொடைத் திறனை!

இன்று அந்த கலைச்செல்வர்கள், வைரம் மின்னிட, தங்கம் ஒளிவிட, தந்தக் கட்டிலில் அமர்ந்து வெள்ளி வட்டிலில் இனிப்புப் பண்டம் வைத்து உண்டு மகிழத்தக்க நிலை பெற்றவர். எனினும் அவர்களில் எல்லோருமே, இல்லாமை கொட்டுவதை, வறுமை வாட்டுவதை அனுபவித்து அறிந்தவர்கள். ஏழையின் இதயக் குமுறலை நன்கு தெரிந்தவர்கள். கருணை அவர்கள் உள்ளத்தில் நிச்சயம் சுரக்கத்தான் செய்யும். ஆகவே, அவர்களிடம் எனக்கு நிரம்ப நம்பிக்கை உண்டு. சென்ற கிழமை அவர்கள் கூடி நிதி திரட்டத் துவங்கினர்; துவக்கக் கட்டமே வெற்றி அளித்திருக்கிறது: தொடர்ந்து பணியாற்றுவர்; அவர்தம் பணியின் பலன், அழிந்தது போக மீதமிருக்கும் வலிவு கொண்டு வாழ்வுடன் போராடி, உழைப்பால் மீண்டும் பொலிவு பெறும் ஏழை எளியவருக்கான அழகிய குடில்களாகக் காட்சி தரட்டும், அழிவு தோற்றோடட்டும்! நாசத்தின் கோரப் பற்களால் ஏற்பட்ட புண் ஆற்றிடும் மாமருந்து கிடைக்கும்.

நமது அருமருந்தன்ன நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் மதுரையம்பதி கடைவீதியில் சென்று, கை ஏந்தி நின்று பணமும் பண்டமும் கேட்டும் பெற்று உதவினார் என்றோர் செய்தி கேட்டு, இத்தகு இதயம் படைத்தவரை, நண்பராகப் பெற்றிருக்கிறோமே, நமது கழகத்தினராகவும், கொண்டிருக்கிறோமே என்பது எண்ணிப் பெருமைப்படுகிறேன் - பெருமைப்படுகிறேன்.
கலைச் செல்வர்களின் பணி, உண்மையிலேயே போற்றுதற்குரியதாகவே அமைந்திருக்கிறது.! "

= வெள்ள நிவாரண நிதிக்காக கழகம் நிதி திரட்டியபோது , 18 - 12 - 1955
திராவிடநாடு இதழில் அறிஞர் அண்ணா.
Thanks Chandran Veersamy Facebook.

ujeetotei
1st August 2013, 07:11 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR_SSR_zpsa174eb93.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR_SSR_zpsa174eb93.jpg.html)

' ராஜா தேசிங்கு ' வெளிப்புறப் படப்பிடிப்பின் போது , தன்னைக் காண வந்த மக்களோடு , புரட்சி நடிகர் எம்ஜியார் , இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் , நடிகை பத்மினி .

Thanks Chandran Veersamy Facebook.

ujeetotei
1st August 2013, 07:23 AM
" புரட்சி என்றதும் பயந்து விடாதே, இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல. அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு; கொள்ளையடிப்போம் மக்கள் உள்ளங்களை. குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருள்களை! "

Nadodi Mannan

ujeetotei
1st August 2013, 07:26 AM
"நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.

எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.
அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.

அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.

தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார் !

= புலவர் புலமைப்பித்தன் .

Richardsof
1st August 2013, 08:32 AM
ஆகஸ்ட் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .


1. வீர ஜகதீஷ்

2. கூண்டுக்கிளி -1954

3. புதுமைபித்தன் -1957

4. நாடோடி மன்னன் -1958

5. நல்லவன் வாழ்வான் -1961

6. குடும்ப தலைவன் -1962

7. பாசம் - 1962

8. நீதிக்கு பின் பாசம் -1963

9. கலங்கரை விளக்கம் -1965

10. தாலி பாக்கியம் -1966

11.கணவன் -1968

12.தேடிவந்த மாப்பிள்ளை -1970

13.பட்டிக்காட்டு பொன்னையா -1973

14.இதயக்கனி -1975

15.மீனவ நண்பன் -1977.

Stynagt
1st August 2013, 10:20 AM
மக்கள் திலகமும் - குண்டுராவும்
http://i41.tinypic.com/2aey4g.jpg
மக்கள் திலகத்தின் படங்களை பார்த்து ரசிகராக - பின்னர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற தலைவராக பணியாற்றி

பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு தலைவராக உருவெடுத்து

1980ல் கர்நாடக முதல்வராக பதவியேற்ற பெருமைக்குரியவர்
திரு குண்டுராவ் அவர்கள் ஒரு முறை கூறிய பேட்டி

''1951ல் சர்வதிகாரி படத்தை பார்த்து எம்ஜிஆர் ரசிகனானேன் .

பின்னர் மைசூர் -குடகு பகுதியில் எம்ஜிஆர் மன்றம் தொடங்கி

அவரது எல்லா படங்களையும் பல முறை பார்த்து அவருடய

தீவிர ரசிகனாக மாறினேன் .

அவரது நடிப்பு - பாடல்கள் - சுறுசுறுப்பு - எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது . அவருடைய படங்களை பார்த்த பின்தான்
அரசியலில் ஈடு பட வேண்டும் என்று எண்ணம் தோன்றி
இன்று ஒரு மாநில முதல்வராக அமர்வதற்கு முழு காரணம்

மக்கள் திலகம் என்று கூறியுள்ளார் .

1970களில் மக்கள் திலகம் படங்கள் கர்நாடக மாநிலத்தில் படபிடிப்பு நடந்த நேரத்தில் திரு குண்டுராவ் பல ஒத்துழைப்பு
கொடுத்துள்ளார் .
மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் மக்கள் திலகம் அவர்கள் அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த திரு குண்டுராவை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து கௌரவ
படுத்தினார் .

தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் புரட்சித்தலைவரின் முதலமைச்சர்கள்..


டியர் வினோத் சார்..தோண்ட தோண்ட தங்கம் கிடைக்கும் தங்க சுரங்கம் போல் தங்களிடமிருந்து அரிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..கோலார் வயல் கொண்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர், உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும், பின்னர் எம்ஜிஆர் மன்றத்தலைவராகவும் இருந்தவர் என்ற செய்தி இதற்கு முன்பு அறியாதது..இந்த செய்தி எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. நம் தலைவர் மொழி கடந்து, மாநிலம் கடந்து மக்களைக் கவர்ந்துள்ளார் என்று எண்ணும்போது நம் ஆண்டவனின் மகிமையை என்னென்று சொல்வது. கர்நாடக மாநிலத்தில் ஒரு முதலமைச்சரை பதவியில் அமர்த்திய பெருமை பெற்ற புரட்சித்தலைவரின் சக்தி எங்கும் பரவியுள்ளது என்பதைவிட நமக்கு என்ன பெருமை இருக்க முடியும். தமிழகம், புதுச்சேரியைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் தலைவருடைய ஆசி பெற்றவர் முதலமைச்சராகி தலைவரின் புகழுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
http://i43.tinypic.com/inhf1w.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
1st August 2013, 12:14 PM
தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் புரட்சித்தலைவரின் முதலமைச்சர்கள்..


டியர் வினோத் சார்..தோண்ட தோண்ட தங்கம் கிடைக்கும் தங்க சுரங்கம் போல் தங்களிடமிருந்து அரிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..கோலார் வயல் கொண்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர், உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும், பின்னர் எம்ஜிஆர் மன்றத்தலைவராகவும் இருந்தவர் என்ற செய்தி இதற்கு முன்பு அறியாதது..இந்த செய்தி எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. நம் தலைவர் மொழி கடந்து, மாநிலம் கடந்து மக்களைக் கவர்ந்துள்ளார் என்று எண்ணும்போது நம் ஆண்டவனின் மகிமையை என்னென்று சொல்வது. கர்நாடக மாநிலத்தில் ஒரு முதலமைச்சரை பதவியில் அமர்த்திய பெருமை பெற்ற புரட்சித்தலைவரின் சக்தி எங்கும் பரவியுள்ளது என்பதைவிட நமக்கு என்ன பெருமை இருக்க முடியும். தமிழகம், புதுச்சேரியைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் தலைவருடைய ஆசி பெற்றவர் முதலமைச்சராகி தலைவரின் புகழுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
http://i43.tinypic.com/inhf1w.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


Not only this, during MGR's Golden Rule, the Cauvery water problem did not arise every year as MGR took action and compromised them to give water to Tamil Nadu.

ujeetotei
1st August 2013, 12:15 PM
MGR is a great Administrator, and also the best Chief Minister so far.

Stynagt
1st August 2013, 01:36 PM
Not only this, during MGR's Golden Rule, the Cauvery water problem did not arise every year as MGR took action and compromised them to give water to Tamil Nadu.

பாரத ரத்னா எம்ஜிஆர் - இந்தியாவின் அரசியல் வழிகாட்டி..


டியர் வினோத் சார்..தங்கள் தகவலுக்கு நன்றி..புரட்சித்தலைவரின் வழித்தோன்றல்கள் புதுச்சேரி, கர்நாடகா, தமிழகம் மட்டுமல்லாது பாரதம் முழுவதும் பரவியுள்ளனர் எனும்போது உண்மையிலே உணர்ச்சிவயப்படுகிறேன். ஆந்திராவின் எம்ஜிஆர் என்று போற்றப்படும் என்.டி.ஆர் அவர்களும் அரசியலில் தலைவரின் வழியொட்டி வந்தவர்தான். திரு. என்.டி.ஆர் அவர்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்து வெற்றி பெற்றது வரை புரட்சித்தலைவரின் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது, தெலுகு தேசம் என்னும் அவருடைய கட்சியின் பெயரையும் மக்கள் திலகத்தின் அறிவுரைப்படிதான் வைத்திருக்கிறார். இந்த பெயர்தான் ஆந்திரா மாநிலத்திற்கு ஏற்ற பெயர் வையுங்கள் என்ற, நமது தெய்வத்தின் தீர்க்கதரிசனத்தை என்னவென்று சொல்வது. மேலும் திரு.என்.டி.ஆர் அவர்களுடன் நட்புடன் இருந்து கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை வெற்றியுடன் செயல்படுத்தி தமிழக மக்களின் தாகத்தை தீர்த்தார்.. 1982ம் ஆண்டு, இத்திட்டத்தை செயல்படுத்த தமிழகத்திலிருந்து திரு. எம்.ஜி.ராமச்சந்திரன், கர்நாடகத்திலிருந்து திரு. ராமகிருஷ்ண ஹெக்டே, ஆந்திராவிலிருந்து திரு. என்.டி.ராமராவ், புதுச்சேரியிலிருந்து திரு. டி.ராமச்சந்திரன் என அனைவரும் விஜயவாடா வந்திருந்தனர். இதில் அனைவரும் ராம நாமம் கொண்டவர்கள்..அதனால் அங்கே ஒரு ராம சங்கமமே நடந்து அத்திட்டம் பெரிய வெற்றியைப்பெற்றது. மேலும் புரட்சித்தலைவர் அவர்கள் கர்நாடக முதலமைச்சர்களுடன் நட்பு பாராட்டி காவிரி நீரை தமிழகத்துக்கு தவறாது பெற்றுத் தந்து சாதனை படைத்தார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
1st August 2013, 03:24 PM
http://i39.tinypic.com/13z9yef.jpg

oygateedat
1st August 2013, 05:11 PM
http://i44.tinypic.com/5czoqv.jpg

oygateedat
1st August 2013, 05:43 PM
http://i43.tinypic.com/2u6ia06.jpg

Stynagt
1st August 2013, 05:59 PM
http://i44.tinypic.com/5czoqv.jpg
இமைக்காமல் பார்க்கும்
இணையில்லா ஜோடியை
இன்பம் கொஞ்சும் சோலையில்
இனிதாய் சேர்த்திட்ட
இனிய நண்பர் ரவிக்கு நன்றி..

oygateedat
1st August 2013, 06:08 PM
http://i42.tinypic.com/2h4ccgm.jpg

Richardsof
1st August 2013, 06:18 PM
2.8.1957 - 2.8.2013

மக்கள் திலகத்தின் ''புதுமை பித்தன் '' 57வது ஆண்டு துவக்க நாள் .

http://i43.tinypic.com/1zbt2lt.jpg

Stynagt
1st August 2013, 06:31 PM
திருப்பரங்குன்றம் லட்சுமி திரையரங்கில் இன்றும் சாதனை புரிந்து கொண்டிருக்கும் ரிக்க்ஷாக்காரன் திரையிடப்பட்டுள்ளது.

திருச்சி கெய்டியில் தலைவரின் 'தாழம்பூ' - தகவல் திரு. வினோத்

oygateedat
1st August 2013, 06:36 PM
http://i40.tinypic.com/7281m9.jpg

Richardsof
1st August 2013, 06:36 PM
http://i41.tinypic.com/4vlh6u.jpg

Stynagt
1st August 2013, 06:37 PM
http://i43.tinypic.com/2u6ia06.jpg

மலரல்ல...மலர் முகமே அழகு..சரிதானே ரவி சார்.

Richardsof
1st August 2013, 06:58 PM
M.G. Ramachandran, T.R. Rajakumari, B.S. Saroja, T.S. Balaiah, J.P. Chandra Babu, E.R. Sahadevan, R. Balasubramaniam, C.S. Pandian, K.S. Angamuthu, E.V. Saroja, C.V.V. Panthulu and P.S. Venkatachalam

Written by Mu. Karunanidhi, this story of kings, princes and ambitious courtiers was essentially a traditional cloak-and-dagger costume drama with interesting elements that contributed to sustaining the interest throughout, though, at times, plot twists and turns were somewhat predictable. Mu. Ka’s pungent dialogue with subtle political innuendoes was spoken with much punch by MGR with both then being on the same side of the fence!

The king (Panthulu) is imprisoned by his ambitious brother (Balaiah) who creates the impression that the king died during a hunt. The crown prince (MGR) is away on a sea journey, and returns to the king’s fake funeral! However, during the funeral he comes to know the truth, thanks to a secret message conveyed to him by a bearded messenger who is really the daughter (B.S. Saroja) — in disguise — of the palace doctor (Balasubramaniam). Expectedly, she falls in love with the prince! The king’s brother plans to get rid of the prince too, by giving him a drug (provided by the palace doctor) to drive him mad.
http://i41.tinypic.com/28b8dj8.jpg
The prince, of course, does not drink it, but pretends to, and behaves like a madman to fool everybody. An attractive woman (Rajakumari) who runs a drama group helps the hero, and, of course, falls in love with him. But in the end sacrifices her life and love, and unites the hero and the doctor’s daughter. The king is saved and the villains are destroyed by the hero and his sidekick (Chandra Babu).

MGR plays the adventurous role in his characteristic style and verve. Well-known singer C.S. Jayaraman lends his voice for MGR — it was before T.M. Soundararajan came on the scene. B.S. Saroja as the heroine gives a good performance, including in the sword fighting sequence with the masked hero. Not many are aware that Saroja trained in a circus troupe before she entered films.

Balaiah as the greedy king’s brother impresses, as usual, with his own style of dialogue delivery while Sahadevan — a good actor not much remembered today — plays the villainous commander. Chandra Babu too was in his element, and even sang the song ‘Thillana….’, which became quite popular. His sequences with another underrated comedian C.S. Pandian (a regular member of the N.S. Krishnan’s famed team) raises laughter. E.V. Saroja as the palace maid also makes an impact.

Directed by Ramanna, Rajakumari’s brother, the film was produced under the banner of K. Muniratnam and his Sivakami Pictures. Music was composed by G. Ramanathan with lyrics by Thanjai Ramaiah Das and most of the tunes were of the ‘light music’ variety.

The film had good cinematography, especially the outdoor sequences, shot well by the talented G.K. Ramu. Despite an impressive cast and Mu.Ka’s writing, the film did not fare well as expected, mainly because of the predictable storyline.

Remembered for MGR’s screen presence and charisma, impressive performances by the cast, and Mu. Ka’s writing.

courtesy- the hindu

Richardsof
1st August 2013, 07:04 PM
MAKKAL THILAGAM IN SUPER DANCE VIDEO .
http://youtu.be/lNcL8AfqtOM

masanam
1st August 2013, 08:48 PM
மக்கள்திலகம் திரியின் பெரும் பதிவர்கள் வினோத் ஸார், செல்வக்குமார் ஸார் மற்றும் ரவிச்சந்திரன் ஸார்...
அனைவரின் வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி..

oygateedat
1st August 2013, 09:06 PM
நாளை முதல் கோவை DELITE திரை அரங்கில் மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவான முகராசி.

தகவல் - அன்பு நண்பர் திரு ஹரிதாஸ், கோவை
http://i40.tinypic.com/119rsc2.jpg

Stynagt
1st August 2013, 09:25 PM
http://i44.tinypic.com/29moh2e.jpg

முன்னூறு பதிவுகள் கண்ட மாசானம் அவர்கள்
இன்னும் பலநூறு பதிவுகள் காண வாழ்த்தும்
கலை தெய்வத்தின் பக்தன் கலியபெருமாள்

Stynagt
1st August 2013, 09:31 PM
http://i40.tinypic.com/7281m9.jpg

Singam 2...TanQ Ravi. Sir.

Richardsof
2nd August 2013, 05:38 AM
RARE PICTURES

http://i41.tinypic.com/2a8n4nb.jpg

Richardsof
2nd August 2013, 05:39 AM
http://i44.tinypic.com/2drxbtg.jpg

Richardsof
2nd August 2013, 05:40 AM
http://i44.tinypic.com/209mzj7.jpg

Richardsof
2nd August 2013, 05:42 AM
http://i42.tinypic.com/2qsrmu9.jpghttp://i44.tinypic.com/23r5oqs.jpg

http://i44.tinypic.com/2130pqx.jpg

masanam
2nd August 2013, 06:21 AM
பதிவிட்ட அனைத்துமே மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்கள் தான்..
நன்றி..வினோத் ஸார்.

Richardsof
2nd August 2013, 08:22 AM
http://i41.tinypic.com/2j2gm6q.jpg

Richardsof
2nd August 2013, 08:26 AM
கர்நாடக மாநில அண்ணா திமுக சார்பாக மக்கள் திலகத்திற்கு

உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து புகழ் பெற்ற

ஜப்பான் டாக்டர் கானு அவர்களுக்கு 1985ல் பெங்களூரில்

பாராட்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம் .


டாக்டர் கானுவிற்கு மாலை அணிவிப்பவர் திரு ராஜன் .

உடன் இருப்பவர் திரு முனியப்பா -

http://i39.tinypic.com/k32npw.jpg
தகவல் - திரு ராஜன்

எம்ஜிஆர் மன்றம் -பெங்களுர்

Richardsof
2nd August 2013, 08:40 AM
மக்கள் திலகத்தின் தபால் தலை 1990 ஆண்டு பெங்களுர்

நகரில் தமிழ் சங்கத்தில் அஞ்சல் துறை சார்பாக அன்றைய

மத்திய மந்திரி திரு ஜார்ஜ் வெளியிட்ட படங்கள் .
http://i39.tinypic.com/30rtkdy.jpg


http://i43.tinypic.com/m9tvyo.jpgநிழற் படம் மற்றும் தகவல் . திரு ராஜன் .

ujeetotei
2nd August 2013, 11:05 AM
http://i42.tinypic.com/2h4ccgm.jpg

Superb and very good Sir. Looks like you have another qualification as designer.

ujeetotei
2nd August 2013, 11:06 AM
Hearty congratulations to Mr.Masanam on completing 300 posts in Makkal Thilagam Thread.

ujeetotei
2nd August 2013, 11:07 AM
Can anyone name this movie

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/name_zps3980a9ae.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/name_zps3980a9ae.jpg.html)

from Mr.Muthaiyan, MGR Fan.

ujeetotei
2nd August 2013, 11:09 AM
கர்நாடக மாநில அண்ணா திமுக சார்பாக மக்கள் திலகத்திற்கு

உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து புகழ் பெற்ற

ஜப்பான் டாக்டர் கானு அவர்களுக்கு 1985ல் பெங்களூரில்

பாராட்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம் .


டாக்டர் கானுவிற்கு மாலை அணிவிப்பவர் திரு ராஜன் .

உடன் இருப்பவர் திரு முனியப்பா -

http://i39.tinypic.com/k32npw.jpg
தகவல் - திரு ராஜன்

எம்ஜிஆர் மன்றம் -பெங்களுர்

Our Thalaivar is very much blessed to have such a great and obedient fans and followers. Function to Dr.Kanu is news to me Sir.

Thanks for the images.

Richardsof
2nd August 2013, 01:20 PM
சினிமா நூற்றாண்டு விழா: சென்னை தியேட்டர்களில் 1 வாரம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமலின் பழைய படங்கள்

இந்திய சினிமாவின் 100–வது ஆண்டு விழா செப்டம்பர் 21–ந்தேதி முதல் 24–ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல் நாள் காலை மலையாள நடிகர்– நடிகை களின்கலை நிகழ்ச்சிகளும், மாலையில் தமிழ் நடிகர்– நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 22–ந் தேதி காலை கன்னட நடிகர்– நடிகைகளும், மாலையில் தெலுங்கு நடிகர்– நடிகைகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். 23–ந்தேதி தென்னிந்திய மொழி கலைஞர்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. 24–ந்தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக, ஆந்திர, கேரள, கர்நாடக முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர். இதில் அனைத்து மொழிகளையும் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாக்குழு தலைவர் கல்யாண் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 18–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த ஒரு வாரமும் சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் 1940, 50 மற்றும் 60களில் வெளியான பழைய படங்களை திரையிடும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்று திரைப்பட வர்த்தக சபை செயலாளர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன், குடியிருந்த கோவில், எங்க வீட்டு பிள்ளை, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், படகோட்டி உள்ளிட்ட படங்களும், சிவாஜி நடித்த வசந்தமாளிகை, தங்கபதக்கம், கவுரவம், திரிசூலம், கர்ணன் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளது. ரஜினியின் அண்ணாமலை, படையப்பா, வேலைக்காரன், மனிதன், ஆறில் இருந்து அறுபது வரை, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களும், கமலின் சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள், சிவப்பு ரோஜாக்கள், ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது படங்களும் திரையிட உள்ளன.

masanam
2nd August 2013, 01:35 PM
Hearty congratulations to Mr.Masanam on completing 300 posts in Makkal Thilagam Thread.

Thank you very much MGR Roop Sir..

masanam
2nd August 2013, 01:38 PM
சினிமா நூற்றாண்டு விழா: சென்னை தியேட்டர்களில் 1 வாரம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமலின் பழைய படங்கள்

இந்திய சினிமாவின் 100–வது ஆண்டு விழா செப்டம்பர் 21–ந்தேதி முதல் 24–ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல் நாள் காலை மலையாள நடிகர்– நடிகை களின்கலை நிகழ்ச்சிகளும், மாலையில் தமிழ் நடிகர்– நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 22–ந் தேதி காலை கன்னட நடிகர்– நடிகைகளும், மாலையில் தெலுங்கு நடிகர்– நடிகைகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். 23–ந்தேதி தென்னிந்திய மொழி கலைஞர்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. 24–ந்தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக, ஆந்திர, கேரள, கர்நாடக முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர். இதில் அனைத்து மொழிகளையும் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாக்குழு தலைவர் கல்யாண் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 18–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த ஒரு வாரமும் சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் 1940, 50 மற்றும் 60களில் வெளியான பழைய படங்களை திரையிடும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்று திரைப்பட வர்த்தக சபை செயலாளர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன், குடியிருந்த கோவில், எங்க வீட்டு பிள்ளை, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், படகோட்டி உள்ளிட்ட படங்களும், சிவாஜி நடித்த வசந்தமாளிகை, தங்கபதக்கம், கவுரவம், திரிசூலம், கர்ணன் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளது. ரஜினியின் அண்ணாமலை, படையப்பா, வேலைக்காரன், மனிதன், ஆறில் இருந்து அறுபது வரை, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களும், கமலின் சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள், சிவப்பு ரோஜாக்கள், ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது படங்களும் திரையிட உள்ளன.

உலகம் சுற்றும் வாலிபன், குடியிருந்த கோவில், எங்க வீட்டு பிள்ளை, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், படகோட்டி - எல்லாமே மக்கள் திலகத்தின் முத்தான திரைப்படங்கள்...

oygateedat
2nd August 2013, 02:43 PM
http://i40.tinypic.com/1585hqx.jpg

Richardsof
2nd August 2013, 02:44 PM
1974- BOMMAI MAGAZINE.

http://i40.tinypic.com/53mfwk.jpg

http://youtu.be/8mojYKUy6ws

Richardsof
2nd August 2013, 02:50 PM
http://i40.tinypic.com/1585hqx.jpg
VERY NICE STILL RAVI SIR

KUMARIKOTTAM -1971- SCREEN PAPER REVIEW

http://i42.tinypic.com/2uft4l4.jpg

oygateedat
2nd August 2013, 02:50 PM
http://i41.tinypic.com/2j2gm6q.jpg

very nice photograph. Tk u very much mr.vinod sir.

siqutacelufuw
2nd August 2013, 03:03 PM
http://i40.tinypic.com/1585hqx.jpg

Dear Ravichandran Sir,

PLEASE ACCEPT OUR HEARTY CONGRATULATIONS FOR YOUR TREMENDOUS AND COMMENDABLE JOB OF DESIGNING OUR BELOVED GOD M.G.R.'s DIFFERENT POSES.

IT IS VERY DIFFICULT FOR US TO IDENTIFY THE RANKWISE - DESIGNED POSTINGS YOU MADE, LIKE OUR BELOVED GOD M.G.R. STARRED MOVIES.

WE DO NOT KNOW WHAT TO SAY ?

THANKING YOU ON BEHALF OF CRORES OF MGR FANS & DEVOTEES FOR YOUR LAUDABLE EFFORTS TO MAKE US IMPRESSIVE OVER YOUR POSTINGS.

Ever Yours,

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iriavan

Richardsof
2nd August 2013, 03:03 PM
RARE STILL

http://i42.tinypic.com/24pjr01.jpg

Richardsof
2nd August 2013, 03:13 PM
http://i41.tinypic.com/2cdtk75.jpg

oygateedat
2nd August 2013, 03:14 PM
http://i42.tinypic.com/11maonl.jpg

Richardsof
2nd August 2013, 03:18 PM
http://i44.tinypic.com/33m280h.jpg

Richardsof
2nd August 2013, 03:24 PM
http://i40.tinypic.com/mmpdtu.jpg

Richardsof
2nd August 2013, 03:34 PM
http://i42.tinypic.com/1zxrvhd.jpg

oygateedat
2nd August 2013, 03:52 PM
http://i42.tinypic.com/5a49e8.jpg

oygateedat
2nd August 2013, 04:26 PM
http://i44.tinypic.com/2a7xxz6.jpg

oygateedat
2nd August 2013, 05:18 PM
http://i42.tinypic.com/2hqqr1h.jpg

Richardsof
2nd August 2013, 05:57 PM
http://i43.tinypic.com/2817w9k.jpg
http://i39.tinypic.com/20uet0p.jpghttp://i43.tinypic.com/2aa0sk2.jpg

Richardsof
2nd August 2013, 06:07 PM
MAKKAL THILAGAM - NADIGAR THILAGAM IN Y.G.P. MAHENDRAN WEDDING FUNCTION .
http://i42.tinypic.com/148de2a.jpg

Richardsof
2nd August 2013, 06:17 PM
ADIMAIPEN - STILL NOT APPEARED IN PICTURE

http://i39.tinypic.com/vshwl2.jpg

oygateedat
2nd August 2013, 06:42 PM
http://i43.tinypic.com/15qcbpe.jpg

Stynagt
2nd August 2013, 07:50 PM
http://i42.tinypic.com/5a49e8.jpg

திரு. ரவிச்சந்திரன் சார்..உங்கள் கலையின் முன்னால் நாங்கள் அடிமையானோம்.

அடிமைப்பெண் நாயகனின் ஸ்டைலின் முன் அரங்கத்தின் அழகே தோற்று போச்சு சார்.

Stynagt
2nd August 2013, 07:58 PM
http://i40.tinypic.com/1585hqx.jpg

கலை பிரம்மா....

Stynagt
2nd August 2013, 08:10 PM
http://i43.tinypic.com/2817w9k.jpg
http://i39.tinypic.com/20uet0p.jpghttp://i43.tinypic.com/2aa0sk2.jpg

திரு. வினோத் சார்..அடுக்கடுக்காய் அரிய ஆவணங்களை பதிவு செய்து அசத்துகிறீர்கள்..மிக்க நன்றி சார்..

Stynagt
2nd August 2013, 08:17 PM
http://i42.tinypic.com/2hqqr1h.jpg

மலர்களின் ராஜா....நன்றி. திரு. ரவிச்சந்திரன் சார்..

oygateedat
2nd August 2013, 10:42 PM
today onwards at madurai

oli vilakku

http://i43.tinypic.com/2euu7o6.jpg

MSG FROM MR.VINOD

idahihal
2nd August 2013, 11:04 PM
Can anyone name this movie

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/name_zps3980a9ae.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/name_zps3980a9ae.jpg.html)

from Mr.Muthaiyan, MGR Fan.
Dear Roop sir,
This still is from "Sabash Mappillai" movie. An excellent movie of full length commedy.