PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

Richardsof
12th August 2013, 12:42 PM
http://i41.tinypic.com/2hqqnlv.jpg

Richardsof
12th August 2013, 01:40 PM
http://i40.tinypic.com/mif8sk.jpg

ujeetotei
12th August 2013, 02:00 PM
http://i44.tinypic.com/zvvktj.jpg

விண்ணில் இருந்து தேவன் இறங்கி வருகிறார்
நம்மை காக்க.

காட்சியும் கருத்தும் அருமை.

ujeetotei
12th August 2013, 02:08 PM
Vinod Sir thanks for uploading LP Records and cassettes for refreshing my memories.

ujeetotei
12th August 2013, 02:14 PM
ஊருக்கு உழைச்சாலே, ஏழை உரிமையை மதிச்சாலே, பெருமைகள் தேடிவரும் தானே பதவிகள் நாடி வரும்.

எத்தனை எளிதான வரிகள் தலைவரின் ஏற்றத்தை எனக்கு புரிய வைத்த வரிகள்.

Stynagt
12th August 2013, 05:13 PM
கோவை ராயலில் நம் மக்கள் திலகத்தின் வெள்ளிவிழா காவியம் ' உரிமைக்குரல்' படைத்திட்ட சாதனை காணீர்...

http://i43.tinypic.com/30rxrw2.jpg

ஞாயிறு (12.08.2013) மாலைக் காட்சியில் உரிமைக்குரல் காவியம் திரையிடப்பட்ட ராயல் தியேட்டர் விழாக்கோலம் பூண்டது. தாரை, தப்பட்டை,பட்டாசு என்று திரையரங்க வளாகமே அதிர்ந்தது. விழா ஏற்பாடுகளை கோவை மாவட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் மனித நேய மன்றமும், கோவை எம்ஜிஆர் ரசிகர்களும் செய்திருந்தனர். விழாவில் உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜ், கோவை வி.கே.எம். மற்றும் வேலூரிலிருந்து திரு. ராமமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு. ராமமூர்த்தி அவர்கள் விழா நிகழ்ச்சிகளை மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து, இந்த திரியில் பதிவு செய்ய, மெயிலில் அனுப்பியுள்ளார். அவருக்கு எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.

Stynagt
12th August 2013, 05:17 PM
http://i40.tinypic.com/o6k0et.jpg

Stynagt
12th August 2013, 05:19 PM
http://i39.tinypic.com/2it3s0n.jpg

Stynagt
12th August 2013, 05:22 PM
விழா ஏற்பாடுகளை செய்தவர்கள்
http://i42.tinypic.com/2hqqag4.jpg

Stynagt
12th August 2013, 05:24 PM
http://i43.tinypic.com/wb5tnl.jpg

Stynagt
12th August 2013, 05:31 PM
திரையரங்கின் முன்பு குவிந்த தீவிர ரசிகர்கள்
http://i40.tinypic.com/2qbzqdv.jpg

Stynagt
12th August 2013, 05:33 PM
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
http://i39.tinypic.com/2ewihdf.jpg

Stynagt
12th August 2013, 05:35 PM
http://i42.tinypic.com/2e2dr0o.jpg
Courtesy: Velore Shri. Ramamoorthy

Stynagt
12th August 2013, 05:39 PM
http://i39.tinypic.com/w82i3d.jpg
Courtesy: Velore Shri. Ramamoorthy

Stynagt
12th August 2013, 05:40 PM
http://i41.tinypic.com/4qoksw.jpg
Courtesy: Velore Shri. Ramamoorthy

Stynagt
12th August 2013, 05:45 PM
தியேட்டர் வளாகத்தில் தாரை தப்பட்டையுடன் உற்சாகத்தில் ரசிகர்கள்
http://i43.tinypic.com/16bg9cp.jpg
Courtesy: Velore Shri. Ramamoorthy

Stynagt
12th August 2013, 05:50 PM
விழாவிற்கு வந்திருந்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ் மற்றும் கோவை வி.கே.எம்
http://i39.tinypic.com/5uh8c3.jpg

Stynagt
12th August 2013, 06:02 PM
அரங்கிற்கு வந்திருந்த பக்தர் ஒருவரின் ஆட்டோ
http://i42.tinypic.com/14vtldt.jpg

http://i39.tinypic.com/2niuxir.jpg

Stynagt
12th August 2013, 06:05 PM
திரு. ராமமூர்த்தி அவர்கள் திரையரங்கின் உள்ளே சென்று படம் பிடித்த சில காட்சிகள்
http://i43.tinypic.com/fu2ext.jpg

Stynagt
12th August 2013, 06:07 PM
http://i42.tinypic.com/351zwn9.jpg

Stynagt
12th August 2013, 06:11 PM
கோவை ராயல் அரங்கின் அருகில் உள்ள டிலைட் திரையரங்கில் 10வது நாளாக ஓடிகொண்டிருக்கும் முகராசி திரைப்படத்திற்கும் சென்று படம் பிடித்து சில காட்சிகளை அனுப்பியுள்ளார்..அவற்றில் சில..
http://i42.tinypic.com/dhg8dh.jpg

Stynagt
12th August 2013, 06:18 PM
அழகான, அருமையான பிரிண்ட் என்று திரு. ராமூர்த்தி கூறினார். நம் தலைவனின் பிரகாசமான முகராசி தந்த முகம் உங்கள் பார்வைக்கு..
http://i44.tinypic.com/1z23d5k.jpg

Richardsof
12th August 2013, 06:19 PM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் ,நமது இனிய நண்பருமான சென்னை திரு சி .எஸ். குமார் .
அவர்கள் நமது திரிக்காக வழங்கிய சில படங்கள் . நன்றி திரு குமார் சார் .

http://i40.tinypic.com/2lnhcol.jpg

Stynagt
12th August 2013, 06:23 PM
http://i42.tinypic.com/107upp5.jpg

Stynagt
12th August 2013, 06:24 PM
http://i40.tinypic.com/b99krc.jpg

Stynagt
12th August 2013, 06:30 PM
அரங்கின் உள்ளே - உரிமைக்குரல் திரைக்காவியம்
http://youtu.be/FHIN9N9zVsA

Richardsof
12th August 2013, 06:34 PM
http://i43.tinypic.com/v6213r.jpg

Richardsof
12th August 2013, 06:37 PM
http://i44.tinypic.com/2vj8tbl.jpg

Richardsof
12th August 2013, 06:38 PM
http://i44.tinypic.com/vdmq9j.jpg

Richardsof
12th August 2013, 06:40 PM
http://i39.tinypic.com/2pqrksj.jpg

Stynagt
12th August 2013, 06:44 PM
அரங்கின் உள்ளே - முகராசி திரைக்காவியம்
http://youtu.be/nn9dYaoITFk

siqutacelufuw
12th August 2013, 08:08 PM
It gives me very great pleasure to note that -

1. The film 'MUHA RAASI' a Black & White Movie, even after short gap of release, set NEW RECORD in Kovai by making HOUSE-FULL SHOWS and continuing 2nd week.

2. The movie 'URIMAIKKURAL" also created another RECORD in Kovai, running with House-full Shows and huge crowd for every show.

Such sort of Achievements can be made only by our beloved God M.G.R. and nobody else in the World.

We are all happy and proud to say M.G.R. Fans / Devotees.

Thank you all My Dear Brothers -

Mr. Ravichandran, for the excellent PHOTOS of our BELOVED GOD MGR and information on "Muharaasi"

Mr. Kaliyaperumal - posting the IMAGES OF OUR BELOVED GOD M.G.R. exhibited in front of Kovai Royal Theatre and narrating the information on URIMAIKKURAL

Mr. Velur Ramamoorthy - For taking the Photographs, at every angle, pertaining to the film 'URIMAIKKURAL"

Mr. VINOTH .... for your continuous posting of Kannada News Paper cuttings relating to our beloved GOD's Movies.

Ever Yours
S. Selvakumar


Endrum M.G.R.
ENGAL IRAIVAN

oygateedat
12th August 2013, 08:33 PM
http://i43.tinypic.com/w6vcz8.jpg
http://i41.tinypic.com/2i0fyup.jpg

oygateedat
12th August 2013, 08:35 PM
http://i44.tinypic.com/rw2vcg.jpg

oygateedat
12th August 2013, 08:37 PM
http://i39.tinypic.com/iqajoy.jpg

oygateedat
12th August 2013, 08:40 PM
http://i40.tinypic.com/xbixi8.jpg

oygateedat
12th August 2013, 08:43 PM
AT MAHALAXMI THEATRE, CHENNAI

http://i39.tinypic.com/vi1y85.jpg

oygateedat
12th August 2013, 08:44 PM
AT MAHALAXMI THEATRE, CHENNAI
http://i44.tinypic.com/28816pf.jpg

oygateedat
12th August 2013, 08:46 PM
TVL. C.S.KUMAR, BANGALORE VINOD, DON & LOGANATHAN, CHENNAI

http://i44.tinypic.com/2mfdsme.jpg

oygateedat
12th August 2013, 09:17 PM
now in sunlife tv

makkal thilagathin

chandrothayam

msg. From mr.loganathan, chennai

oygateedat
12th August 2013, 09:53 PM
http://i41.tinypic.com/rizu55.jpg

oygateedat
12th August 2013, 09:59 PM
http://i41.tinypic.com/au8r3r.jpg

oygateedat
12th August 2013, 10:18 PM
http://i43.tinypic.com/2ngzojo.jpg

masanam
13th August 2013, 04:40 AM
TVL. C.S.KUMAR, BANGALORE VINOD, DON & LOGANATHAN, CHENNAI

http://i44.tinypic.com/2mfdsme.jpg
Ravichandran Sir,
Thank you very much for this photo showing Vinod Sir.
But picture is bit shaky.

Richardsof
13th August 2013, 06:26 AM
சென்னை மகாலட்சுமி அரங்கில் மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க '' பட போஸ்டர்கள் பதிவுகள் மற்றும்
கோவை நகர மக்கள் திலகத்தின் முகராசி - உரிமைக்குரல்
படங்களின் அரங்க நிழற் படங்கள் , வீடியோ என்று அருமையான பதிவுகளை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

Richardsof
13th August 2013, 06:43 AM
மக்கள் திலகத்தின் ''மலர் மாலை ''- 1

இனிய நண்பர் திரு பம்மலாரின் அரிய் முயற்சியில் வெளிவந்த முதல் வரலாற்று புகழ் மக்கள் திலகத்தின் புகைப்பட ஆல்பம் .நூல் அறிமுக விழாவில் புதிய சாதனை படைத்த மலர் .
உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கையில் இந்த மலர் கிடைத்திருப்பது நமக்கு கிடைத்த பெருமையாகும் .விரைவில் இந்த சாதனை ஒரு பெரிய ளவில் பேசப்படும் என்று தெரிகிறது .

மலர் மாலை தொடர்ந்து மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 ''தகவல் களஞ்சியம் '' பிரமாண்ட மலராக உருவாகி வருகிறது .மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சென்னை - மதுரை - கோவை -திருச்சி
வேலூர் -சேலம் - புதுவை -திருப்பூர் - பெங்களுர்-மன்னார்குடி - திண்டுக்கல் -நெல்லை -தேனி
ஷிமோகா - ஆரணி போன்ற நகரங்களில் இருந்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதற்கு நன்றி .

விரைவில் மக்கள் திலகத்தின் புகழுக்கு தொடர்ந்து பல மலர் மாலைகள் சூடப்படும் என்பதை
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு தெரிவிக்கபடுகிறது .

உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள் என்று
எதிர் பார்க்கிறோம் .

திரு பம்மலாரின் இந்த ஆக்கபூர்வமான , பணிக்கு நம்முடைய நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .

oygateedat
13th August 2013, 07:17 AM
Ravichandran Sir,
Thank you very much for this photo showing Vinod Sir.
But picture is bit shaky.

http://i39.tinypic.com/21psue.jpg

masanam
13th August 2013, 07:32 AM
http://i39.tinypic.com/21psue.jpg

Thank you very much for having uploaded a new picture..Ravichandran Sir.

oygateedat
13th August 2013, 07:35 AM
http://i43.tinypic.com/rm91tz.jpg

oygateedat
13th August 2013, 07:38 AM
http://i39.tinypic.com/zv7mo6.jpg

Image recd from Mr.Haridass, Coimbatore

Richardsof
13th August 2013, 02:58 PM
மக்கள் திலகம் அவர்களின் ''மீனவ நண்பன் '' இன்று 36வது ஆண்டு நிறைவு நாள் .
http://i44.tinypic.com/1el66w.jpg
மீனவ நண்பன் சிறப்பு தகவல்கள் .

மக்கள் திலகம் நடித்த கடைசி சமூக படம் .

மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வந்த முதல் படம் .

இயக்குனர் ஸ்ரீதரின் இரண்டாவது மக்கள் திலகம் படம் .

மக்கள் திலகம் அதிக சம்பளம் வாங்கிய படம் [22லட்சம் ]

14.8.1977 அன்று வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய படம் .

கடற்கரை மணலில் மக்கள் திலகம் - நம்பியார் மோதும் கத்தி சண்டை அருமை .

மக்கள் திலகத்துடன் நம்பியார் - வீரப்பா -வி.கே . ராமசாமி - வெண்ணிற ஆடை நிர்மலா - தேங்காய் ஸ்ரீனிவாசன் - நாகேஷ் - சச்சு ஆகியோர் நடித்த படம் .

நேருக்கு நேராய் வரட்டும் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் .

பட்டத்து ராஜாவும் -- பட்டாள சிப்பாயும் .. பாடலில் மக்கள் திலகத்தின் நடனம் வெகு சிறப்பாக இருந்தது ,

பொங்கும் கடலோசை பாடலில் வாணிஜெயராமின் குரல் தேனமுது .

கண்ணழகு சிங்காரிக்கு - காதல் பாடலில் மக்கள் திலகம் - லதா ஜோடி சூப்பர் .

தங்கத்தில் முகமெடுத்து ... சந்தனத்தில் .. கனவு பாடல் விழிகளுக்கு விருந்து .

நேரம் பௌர்ணமி ..நேரம் - மனதை கொள்ளை அடித்த பாடல் .

மெல்லிசை மன்னரின் இசை - மிகவும் அருமை .


ஒரு நல்ல பொழுது போக்கு படம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - சண்டை காட்சிகள்

ரசிகர்களுக்கு விருந்து .

இன்று படம் பார்த்தாலும் புத்தும் புது படம் போல் மனதிற்கு நிறைவு தரும் படம் - மீனவ நண்பன் .

மக்கள் திலகம் தன்னுடைய 60 வயதில் இளமை சுறுசுறுப்புடன் , எழிலான தோற்றத்தில் படம் முழுவதும் ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்த படம் .
நல்ல கருத்துக்களுடன் - வசனத்துடன் - இயக்குனர் ஸ்ரீதரின் கை வண்ணத்தில் வந்த வெற்றி காவியம் '' மீனவ நண்பன் '' - மக்கள் திலகத்தின் வைர கிரீடம் . ரசிகர்களுக்கு அமுத சுரபி .

ujeetotei
13th August 2013, 03:24 PM
http://i43.tinypic.com/rm91tz.jpg

Super.

வைரத்தில் எங்கள் தங்கம்.

ujeetotei
13th August 2013, 03:26 PM
எம்ஜிஆர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த அமைச்சரின் வாரிசு திருமணம். வடபழனியில் உள்ள பிரபல மண்டபத்தில் காலையில் நிகழ்ச்சி. காலையில் கோட்டைக்கு சென்றிருந்த எம்ஜிஆர் கையசைக்க உடனே அவரின் கார் வடபழனி நோக்கி பறக்கிறது. மண்டபத்தில் இருந்தவர் மத்தியில், எம்ஜிஆர் வருகிறார் என்று ஒரே பரபரப்பு/

ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் கிட்டே வந்தவுடன் பாலத்தின் மேல் செல்லாமல் முன்னே செல்லும் கான்வாய் கார்களுக்கும் தெரியாமல் திடீரென உஸ்மான் ரோடு திரும்பி தி.நகர் வழியாக முதலமைச்சரின் கார் பயணிக்கிறது. நேராக சைதாப்பேட்டை பாலத்தில் சென்று வலதுபுறம் திரும்பி சலவைத்தொழிலாளார்கள் குடியிருப்புக்கு செல்கிறார் எம்ஜிஆர்.

ஏற்கனவே பலத்த மழை பெய்ததில் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது. ஆனால் எம்ஜிஆர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக்கொண்டு சரசரவென ஒரு சந்தில் கால்நடையாக செல்கிறார்.. பாதுகாப்பு அதிகாரிகளும் புரியாமல் அவர் பின்னே ஓடுகிறார்கள்.

கடைசியில் அங்கே ஒரு வீட்டில் கல்யாணம் நடந்துகொண்டிருக்கிறது. எம்ஜிஆர் வருவதை பார்த்ததும் அவசரமாக நாற்காலியை தேடுகிறார்கள். ஒரு காலுடைந்துபோன நாற்காலிக்கு நான்கைந்து செங்கற்களை முட்டுக்கொடுத்து அதிலே எம்ஜிஆரை உட்கார வைக்கிறார்கள்.

எம்ஜிஆரும் மணமக்களை வாழ்த்திவிட்டு, வழக்கம்போல் யாருமே எதிர்பார்க்காத பெரும் தொகையை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதனபிறகு அவர் கோட்டைக்கு மீண்டும் பறந்துவிடுகிறார்.
முதலமைச்சர் எம்ஜிஆர் போன கல்யாணம் வேறு யாருயுடையதுமல்ல, அவருக்கு வழக்கமாக துணிகளை சலவைசெய்துகொடுப்பவரின் குடும்பத்துடையது.

அப்படியே, சின்ன பிளாஷ்பேக்.

அந்த சலவைத்தொழிலாளி தன் குடும்பத்து திருமண பத்திரிகையை ஜானகி அம்மையாரிடம் கொடுக்கிறார். ஜானகியும் அதை வாங்கிக்கொண்டு அப்போதே ஒரு தொகையை கல்யாண சீதனமாக கொடுக்கிறார். முடிந்தால் மட்டுமே தலைவர் கல்யாணத்துக்கு வருவார் என்று சொல்லிஅனுப்புகிறார்.

அப்போது சல்வைத்தொழிலாளி, தலைவர் கல்யாணத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. பத்திரிகையையாவது பார்க்கும்படி செய்துவிட்டால் அதுவே போதும் என்கிறார். ஜானகியும் உடனே வாக்குறுதி அளித்துவிட்டு எம்ஜிஆர் தினமும் எழுதும் டைரியில் தேதிக்கேற்ற இடத்தில் அந்த பத்திரிகையை வைத்துவிடுகிறார். அதைப்பார்த்துதான் முதலமைச்சர் எம்ஜிஆர் கல்யாணத்திற்கு போயிருக்கிறார்.


From Jayaveeran quoted by Kumar Rajendran.

Stynagt
13th August 2013, 04:06 PM
தற்போது வசந்த் டிவியில் நம் தங்கரத்தினத்தின் 'நவரத்தினம்' திரைக்காவியம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. - தகவல்: வேலூர் திரு. ராமமூர்த்தி
http://i43.tinypic.com/24ytv7b.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th August 2013, 04:17 PM
http://youtu.be/MPs95OebFTU
courtesy: Velore Thiru. Ramamoorthy

Stynagt
13th August 2013, 04:30 PM
http://youtu.be/V9S5L8XBkRY
courtesy: Velore Thiru. Ramamoorthy

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
13th August 2013, 05:30 PM
நாணயத்தில் நமது தலைவர்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR_coin_zpsd8621c2b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR_coin_zpsd8621c2b.jpg.html)

முதல் முயற்சி

Stynagt
13th August 2013, 06:12 PM
நாணயத்தில் நமது தலைவர்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR_coin_zpsd8621c2b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR_coin_zpsd8621c2b.jpg.html)

முதல் முயற்சி

டியர் ரூப் சார்..தங்கள் முதல் முயற்சியே மிகவும் நன்றாக இருக்கிறது. நாணயத்தில் சிறந்த நம் தலைவரை நாணயத்தில் வைத்த தங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்கள் பணி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th August 2013, 06:14 PM
http://i39.tinypic.com/1z2kqx4.jpg
உயர்ந்த உள்ளம்


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th August 2013, 06:36 PM
http://i43.tinypic.com/rm91tz.jpg
வங்கக் கடலோரம் துயில் கொள்ளும்
சிங்கநிகர் தலைவனை சிறந்த அழகோடு
தங்கத்திலே வைரமென பதித்து வைத்த
எங்கள் இனிய நண்பர் ரவி பணி தொடர்க..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
13th August 2013, 08:40 PM
1972 ஆண்டில் வந்து சாதனை படைத்த மக்கள் திலகத்தின் காவியங்கள் .

1. சங்கே முழங்கு

2. நல்ல நேரம்

3. ராமன் தேடிய சீதை

4. நான் ஏன் பிறந்தேன்

5. அன்னமிட்ட கை

6. இதய வீணை

சங்கே முழங்கு -

மக்கள் திலகம் முருகன் -கிருபால் சிங் என்ற பாத்திரத்தில் அருமையாக நடித்தார் .
பொம்பள சிரிச்சா போச்சு என்ற கிண்டல் பாடலில் மக்கள் திலகம் லக்ஷ்மியை கிண்டல் செய்யும்
பாடல் அட்டகாசம் .பிரமாதமாக நடனமாடி நடித்திருப்பார் . சிலர் குடிப்பது போல் நடிப்பார் என்ற பாடலில் ஹெலனுடன் நடனமாடி அசத்தியிருப்பார் . நாலு பேருக்கு நன்றி என்ற பாடலில் மௌனத்தாலே நடித்திருப்பார் . தமிழில் அது ஒரு ..... மற்றும் இரண்டு கண்கள் ... பாடலில் வித்தியாசமான உடையில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ..கிளைமாக்ஸ் காட்சியில்
கோர்ட் காட்சிகளில் குறுக்கு விசாரணையில் அசத்தியிருப்பார் . மொத்தத்தில் சங்கே முழங்கு
முழங்கியதின் மூலம் 1972 தொடர் வெற்றிக்கு வித்திட்ட காவியம் .


நல்ல நேரம் .
தேவரின் இமாலய வெற்றி . படம் . மக்கள் திலகம் அறிமுக காட்சியில் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி -இளமை - இனிமை - புதுமை .
இனிய பாடல்கள் - ஜனரஞ்சகமான படம் .
ஓடி ஓடி உழைக்கணும் பாடல் - இளமை துள்ளும் எம்ஜியாரின் வெற்றி பாடல் .


ராமன் தேடிய சீதை .

மக்கள் திலகம் நடித்த இந்த படத்தில் மொத்தம் 45 வித விதமான உடைகளில் தோன்றிய ஒரே படம் .
திருவளர்செல்வியோ
என் உள்ளம் உந்தன் ஆராதனை
நல்லது கண்ணே
முத்தான மூன்று காதல் கீதங்கள் . என்றென்றும் நம் நினைவில் சுழலும் பாடல்கள் .
ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற படம் .


நான் ஏன் பிறந்தேன்

மக்கள் திலகம் நடித்த குடும்ப சித்திரம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக

நான் பாடும் பாடல் .. நலமாக வேண்டும்

உனது விழியில் எனது பார்வை ..
இரண்டு பாடகள் போதும் படத்தின் வெற்றிக்கு . மக்கள் திலகத்தின் இனிய நடிப்பில் வந்த
குடும்ப காவியம் .


அன்னமிட்ட கை

மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்

மயங்கி விட்டேன் .. உன்னை கண்டு

பதினாறு வயதினிலே

அன்னமிட்ட கை . நம்மை ஆகி விட்ட கை

41 ஆண்டுகளாக ஒலித்து கொண்டிருக்கும் பாடல் .
மக்கள் திலகத்தின் கோல் சண்டை - விறுவிறுப்பாக இருந்தது .
தேர்தல் நேரத்தில் ஒலித்த பாடல் . 2014 தேர்தலில் ஒலிக்கபோகும் பாடல் .

இதயவீணை

மணியனின் நாவல் . இயற்கை எழில் பொங்கும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட படம் .
மக்கள் திலகின் மாறுபட்ட சிகை அலங்காரம் இந்த படத்திற்கு ஸ்பெஷல் .
ஆரம்ப பாடல் இதுவரை எந்த படத்திலும் வராத புதுமையான ஜாலி பாடல் . மக்கள் திலகம்
அட்டகாசமாக காஷ்மீர் - காஞ்சிபுரம் பெருமைகளையும் , தன்னுடைய எதிர்கால அரசியல்
பற்றியும் கூறும் பாடல் .பொருத்தமான பாடல் .1972 அரசியல் வெற்றிக்கு பின் வந்த படம் .

1972 ஆண்டடில் மட்டும் ஆறு படங்கள் என்று கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்த படைத்த நம் மக்கள் திலகத்தின் சாதனைகள் என்ன வென்று சொல்ல ? காவிய படைப்புகள் .

1972 அரசியலிலும் அறிமுக வெற்றி - படங்களும் வியாபார ரீதியாக அமோக வெற்றி .

நினைவுகளை அசை போட வைத்த இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு நன்றி .

oygateedat
13th August 2013, 09:43 PM
http://i42.tinypic.com/2sabgd1.jpg

oygateedat
13th August 2013, 09:46 PM
http://i40.tinypic.com/2ngvnso.jpg

oygateedat
13th August 2013, 10:24 PM
http://i44.tinypic.com/fxxi05.jpg

idahihal
13th August 2013, 11:58 PM
http://i40.tinypic.com/2ngvnso.jpg
simply superb

Richardsof
14th August 2013, 05:26 AM
http://i42.tinypic.com/24onlo3.jpg

http://i44.tinypic.com/29kowu1.jpg

http://i44.tinypic.com/2hnsyli.jpg

Richardsof
14th August 2013, 05:41 AM
http://youtu.be/k0CaJ6Qv5G4

Richardsof
14th August 2013, 08:57 AM
இந்திய அரசியல் தலைவர்கள்

1980

முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட தலைவர்கள் .

அன்றைய பாரத ஜனாதிபதி - ஜைல்சிங்-தமிழக ஆளுநர் - மத்திய அமைச்சர்கள்

தமிழக முதல்வர் திரு எம்ஜிஆர் ,. திமுகதலைவர் திரு கருணாநிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் .

http://i44.tinypic.com/259zyhk.jpg

Stynagt
14th August 2013, 10:41 AM
http://i44.tinypic.com/fxxi05.jpg

captain on a cap. Excellent effort.

siqutacelufuw
14th August 2013, 11:25 AM
1972 ஆண்டில் வந்து சாதனை படைத்த மக்கள் திலகத்தின் காவியங்கள் .

1. சங்கே முழங்கு

2. நல்ல நேரம்

3. ராமன் தேடிய சீதை

4. நான் ஏன் பிறந்தேன்

5. அன்னமிட்ட கை

6. இதய வீணை

சங்கே முழங்கு -

மக்கள் திலகம் முருகன் -கிருபால் சிங் என்ற பாத்திரத்தில் அருமையாக நடித்தார் .
பொம்பள சிரிச்சா போச்சு என்ற கிண்டல் பாடலில் மக்கள் திலகம் லக்ஷ்மியை கிண்டல் செய்யும்
பாடல் அட்டகாசம் .பிரமாதமாக நடனமாடி நடித்திருப்பார் . சிலர் குடிப்பது போல் நடிப்பார் என்ற பாடலில் ஹெலனுடன் நடனமாடி அசத்தியிருப்பார் . நாலு பேருக்கு நன்றி என்ற பாடலில் மௌனத்தாலே நடித்திருப்பார் . தமிழில் அது ஒரு ..... மற்றும் இரண்டு கண்கள் ... பாடலில் வித்தியாசமான உடையில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ..கிளைமாக்ஸ் காட்சியில்
கோர்ட் காட்சிகளில் குறுக்கு விசாரணையில் அசத்தியிருப்பார் . மொத்தத்தில் சங்கே முழங்கு
முழங்கியதின் மூலம் 1972 தொடர் வெற்றிக்கு வித்திட்ட காவியம் .


நல்ல நேரம் .
தேவரின் இமாலய வெற்றி . படம் . மக்கள் திலகம் அறிமுக காட்சியில் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி -இளமை - இனிமை - புதுமை .
இனிய பாடல்கள் - ஜனரஞ்சகமான படம் .
ஓடி ஓடி உழைக்கணும் பாடல் - இளமை துள்ளும் எம்ஜியாரின் வெற்றி பாடல் .


ராமன் தேடிய சீதை .

மக்கள் திலகம் நடித்த இந்த படத்தில் மொத்தம் 45 வித விதமான உடைகளில் தோன்றிய ஒரே படம் .
திருவளர்செல்வியோ
என் உள்ளம் உந்தன் ஆராதனை
நல்லது கண்ணே
முத்தான மூன்று காதல் கீதங்கள் . என்றென்றும் நம் நினைவில் சுழலும் பாடல்கள் .
ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற படம் .


நான் ஏன் பிறந்தேன்

மக்கள் திலகம் நடித்த குடும்ப சித்திரம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக

நான் பாடும் பாடல் .. நலமாக வேண்டும்

உனது விழியில் எனது பார்வை ..
இரண்டு பாடகள் போதும் படத்தின் வெற்றிக்கு . மக்கள் திலகத்தின் இனிய நடிப்பில் வந்த
குடும்ப காவியம் .


அன்னமிட்ட கை

மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்

மயங்கி விட்டேன் .. உன்னை கண்டு

பதினாறு வயதினிலே

அன்னமிட்ட கை . நம்மை ஆகி விட்ட கை

41 ஆண்டுகளாக ஒலித்து கொண்டிருக்கும் பாடல் .
மக்கள் திலகத்தின் கோல் சண்டை - விறுவிறுப்பாக இருந்தது .
தேர்தல் நேரத்தில் ஒலித்த பாடல் . 2014 தேர்தலில் ஒலிக்கபோகும் பாடல் .

இதயவீணை

மணியனின் நாவல் . இயற்கை எழில் பொங்கும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட படம் .
மக்கள் திலகின் மாறுபட்ட சிகை அலங்காரம் இந்த படத்திற்கு ஸ்பெஷல் .
ஆரம்ப பாடல் இதுவரை எந்த படத்திலும் வராத புதுமையான ஜாலி பாடல் . மக்கள் திலகம்
அட்டகாசமாக காஷ்மீர் - காஞ்சிபுரம் பெருமைகளையும் , தன்னுடைய எதிர்கால அரசியல்
பற்றியும் கூறும் பாடல் .பொருத்தமான பாடல் .1972 அரசியல் வெற்றிக்கு பின் வந்த படம் .

1972 ஆண்டடில் மட்டும் ஆறு படங்கள் என்று கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்த படைத்த நம் மக்கள் திலகத்தின் சாதனைகள் என்ன வென்று சொல்ல ? காவிய படைப்புகள் .

1972 அரசியலிலும் அறிமுக வெற்றி - படங்களும் வியாபார ரீதியாக அமோக வெற்றி .

நினைவுகளை அசை போட வைத்த இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு நன்றி .

அன்புச் சகோதரர் திரு.வினோத் அவர்கள் அறிவது :

1972 ம் ஆண்டில் வெளிவந்த நமது மக்கள் திலகத்தின் படங்களைப் பற்றிய தங்களின் தொகுப்பு அருமை.


நேற்று (13-08-13) இரவு மெகா தொலைக்கட்சியில் ஒளிபரப்பிய "சங்கே முழங்கு" திரைப்படத்தில் இடம் பெற்ற "பொம்பளை சிரிச்சா போச்சு" பாடலில், நமது "எழில் வேந்தன்" வெகு இயல்பாக நடித்து கலக்கியிருப்பதை காண கண் கோடி வேண்டும்.

1972ம் ஆண்டில் மட்டுமல்ல, 82 ஆண்டு கால தமிழ் திரை உலக வரலாற்றில் , நமது பொன்மனச்செம்மல் புரிந்த சாதனைகள், ஏனைய நடிகர்கள் எவராலும் முறியடிக்கப்பட வில்லை என்பதே நிதர்சனமான உண்மை.


பலரும் ஒப்புக்கொண்ட ஏற்றுக் கொண்ட உண்மையை, ஒரு சிலர், காலம் கடந்துதான் புரிந்து கொள்வர். அது வரை பொய்மையைத்தான் நம்பிக் கொண்டிருப்பார்கள். அந்தோ பரிதாபம் !


M.G.R. the EVER GREEN HERO சமூகப் படங்களிலும். சரித்திரப்படங்களிலும் நடித்து, ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, புராணப் படங்களையும், பக்திப் படங்களையும் பெருமளவில் வரவேற்ற தமிழக மக்களின் மனம் கவர்ந்த நாயகனாகவும், பின்னாளில் அவர்கள் ஏற்றுக்கொண்ட மகோன்னத தலைவராகவும் திகழ்ந்தார்.


மக்கள் தம் மீது வைத்திருந்த அந்த அன்பின் காரணமாக, நம்பிக்கையின் காரணமாக, 1977-1987 காலத்தில் ஒரு பொற்கால ஆட்சியைத் தந்தார், நம் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வமாய் இன்றும் விளங்கி வரும் புரட்சித் தலைவர்.


மறைந்து 25 ஆண்டுகள் ஆகியும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று அவர்கள் போற்றும் உன்னத தலைவராக விளங்கி வரும் அந்த கலியுக கடவுளுக்கு நாமெல்லாம் பக்தர்கள் என்று

கூறிக் கொள்ளும் போது அளவிட முடியாத ஆனந்தமும், பேருவகையும் ஏற்படுகிறது.


ஓங்குக எமது குல தெய்வம் எம். ஜி.ஆர். புகழ். !


அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
14th August 2013, 01:21 PM
http://i42.tinypic.com/2sabgd1.jpg

நன்றி சார்.

ujeetotei
14th August 2013, 02:25 PM
Meenava Nanban 36th Year post.

http://www.mgrroop.blogspot.in/2013/08/meenava-nanban-36.html

Stynagt
14th August 2013, 06:07 PM
http://i44.tinypic.com/14nz7s1.jpg

தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரம் என்பதை அடைந்தோமே....


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
14th August 2013, 07:35 PM
கலை மன்னன்

ஸ்டைல் மன்னன் - அலிபாபாவும் 40 திருடர்களும்

மாடர்ன் தியேட்டர்ஸ் திரு. சுந்தரம் தனது பேட்டியில் மக்கள் திலகத்தின் உடற்கட்டையும், அவருடைய நிறத்தையும் காட்டுவதற்காகவே அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தை வண்ணப்படமாக எடுத்தோம் என்றார். அந்த அளவிற்கு நம் எழில் வேந்தன் அழகாகவும், காண்போர் மனம் மயங்குபவராகவும் இருந்தார்.

http://i39.tinypic.com/143lum0.jpg

அதில் மக்கள் திலகம் அணிந்திருக்கும் அரேபிய உடைகள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த உடைகள் தலைவருக்கு மிகவும் பொருத்தமானதா இருக்கும்..அவர் ஒரு இயல்பான இஸ்லாமியர் போன்றே காணப்படுவார்.. அதற்கு தகுந்தாற்போல் அவர் நிறமும் , பாடி லாங்குவேஜும் இணைந்தே இருக்கும். மேலும் 'அல்லா ஒருவரே எனக்கு முதலாளி', அல்லா மீது ஆணையிட்டு சொல்கிறேன்' போன்ற வசனங்களும், படத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அரங்கங்களும் நம்மை பாக்தாத் நகருக்கே அழைத்து செல்லும்.

http://i39.tinypic.com/261oqqd.jpg

எல்லாவற்றிற்கும் மேலாக தலைவரின் வாள்வீச்சு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும். இதற்கு முன்பு, இதே தலைப்பில் ஒரு படம் இருந்தும் மாடர்ன் தியேட்டர்ஸின் இந்த திரைப்படத்தின் நாயகனாக, புரட்சி நடிகராய் இருந்ததால் மட்டுமே, இது அனைவரின் பாராட்டுதலையும், மகத்தான வெற்றியையும் பெற்றது என்றால் அது மிகையாகாது. இந்த திரைப்படத்தின் உடைகளையும், ஸ்டைலையும் அப்போது தலைவரின் ரசிகர்கள் நிறையபேர் பின்பற்றினர். எனவே, அலிபாபவிலிருந்தே எம்ஜிஆர் ஸ்டைல் தொடங்கிவிட்டது.



உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
14th August 2013, 07:35 PM
rare picture

http://i42.tinypic.com/w6xcw2.jpg

Richardsof
14th August 2013, 07:56 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்


மக்கள் திலகத்தின் '' அலிபாபாவும் 40 திருடர்களும் '' பற்றிய செய்தியும் மக்கள் திலகத்தின் படமும்

அருமையான பதிவு . நீங்கள் பதிவு செய்த நேரம்

திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில்

''அலிபாபாவும் 40 திருடர்களும் '''
நேற்று முதல் தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .

1955ல் வந்த காவியம் 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் வெள்ளி திரையில் வலம் வருவது
மக்கள் திலகத்தின் சாதனை . .

Richardsof
15th August 2013, 05:39 AM
மக்கள் திலகம் திரி யின் சார்பாக அனைவருக்கும் இனிய

''சுதந்திர தின வாழ்த்துக்கள் ''

மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக 15.8.1977 அன்று சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றி சிறப்புரைஆற்றினார் .
http://i41.tinypic.com/11cehib.jpg
1977-1987 வரை தொடர்ந்து சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றிய பெருமை மக்கள் திலகத்திற்கு உண்டு .திரை உலகிலும் , அரசியல் உலகிலும் பல புரட்சிகள் புரிந்து சாதனை படைத்தவர் நம் மக்கள் திலகம் ..
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அறிவித்து அதனை செயல் படுத்தி நிறைவேற்றிய
பெருமை அவருக்கு சேரும் .

சுதந்திர தினமான இன்று கடந்த காலத்தில் [1977-1987 ] மக்கள் திலகத்தின் சீரிய பணிகளின் வெற்றிகளை நினைத்து பெருமை கொள்வோம் .

oygateedat
15th August 2013, 06:07 AM
http://i39.tinypic.com/n48veq.jpg

oygateedat
15th August 2013, 06:09 AM
http://i43.tinypic.com/2p177.jpg

oygateedat
15th August 2013, 06:11 AM
http://i43.tinypic.com/2ngvno6.jpg

Richardsof
15th August 2013, 06:13 AM
http://i44.tinypic.com/2lvznuc.jpg

KUDUMBA THALIVAN - 51-ST ANNIVERSARY TODAY


தேவரின் ''குடும்ப தலைவன் ''

15.8.1962

மக்கள் திலகத்தின் சிறந்த படங்களில் இந்த படமும் இடம் பெறுகிறது .

அண்ணன் -தம்பி கதை அமைப்பில் வந்த குடும்ப சித்திரம் .

இனிய பாடல்கள் - நடிப்பு என்று வந்த அருமையான படம் .

தொடர்ந்து 50 ஆண்டுகளாக மறு வெளியீடு செய்யப்பட்டு வரும் படம் .

oygateedat
15th August 2013, 06:42 AM
http://i40.tinypic.com/16m17di.jpg

Richardsof
15th August 2013, 06:48 AM
மக்கள் திலகத்தின் '' கணவன் '' இன்று 46 வது ஆண்டு துவக்கம் .
http://i41.tinypic.com/24zb1o1.jpg
15.8.1968ல் வந்த படம் .
http://i40.tinypic.com/os7o0o.jpg
மக்கள் திலகத்தின் கதையின் மூலம் உருவான பொழுது போக்கு படம் . இனிய பாடல்கள் நிறைந்த படம் ..

உண்மையின் சிரிப்பை ரசிக்கின்றேன் .....

அடி ஆத்தி ..யாருக்கு நீ ------

நான் உயிர் பிழைத்தேன் .. உன் ....

மயங்கும் வயது ....

நீங்க நினைச்சா நடக்காதா ....


சொர்ணத்தின் அருமையான வசனங்கள் - இன்றும் பொருந்தும் .

siqutacelufuw
15th August 2013, 09:00 AM
http://i44.tinypic.com/14nz7s1.jpg

தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரம் என்பதை அடைந்தோமே....


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.


தேசப்பற்று கொண்ட தெய்வம், தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட தேவன்,

தமிழக மக்களின் மனதில் நிரந்தரமாக வீற்றிருக்கும் தங்கத் தலைவரின் அற்புதமான தோற்றம் .......ஆஹா ! என்ன அழகு !


அருமைச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி !

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் !

அன்பன் :: சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
15th August 2013, 09:00 AM
http://i44.tinypic.com/33a77fd.jpg

oygateedat
15th August 2013, 09:12 AM
http://i43.tinypic.com/10x812g.jpg

Richardsof
15th August 2013, 09:35 AM
எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்



நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!

அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!

வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.
http://i43.tinypic.com/2db2r6d.jpg
எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.

எழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.
சமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்.

உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் த்துதவத்தை நிலைநாட்டுவீர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றி அவர்களை மேம்படுத்தப் பாடுபடுவோம்.
சமுதாயத்தில் மக்கள் வாழ்வதற்காக ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.


சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.
தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.

ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்

Richardsof
15th August 2013, 09:53 AM
மாநிலத்தில் தொழில்கள் வளர வேண்டுமென்றால் மத்திய அரசின் உதவியும் அனுமதியும் முதலீடும் அவசியம்; தனியார் துறையின் ஆரவமும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் மிக விரைவிலேயே புரிந்து கொண்டார் என்றாலும் இருக்கின்ற நிதி வசதியை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுமாறு என்னென்ன திட்டங்களை உருவாக்க முடியும் என்று யோசித்தார்.

”ஏழைமக்களை வாட்டும் இரு பிரச்சினைகள் பசிக் கொடுமையும், வேலையில்லாத திண்டாட்டமுந்தான் இவை இரண்டையும் நான் நன்றாய் அறிவேன். என் இளமைக்காலத்தில் இவ்விரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன்.!”

- இது முதல்வர் புரட்சித் தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாகும்.
http://i39.tinypic.com/k3ksr9.jpg
இவ்வாறு ஏழைகளின் முக்கிய தேவையைத் துல்லியமாகய் உணர்ந்திருந்த புரட்சித் தலைவர் எடுத்துக்கொண்ட முதல் திட்டம் கிராம மேம்பாட்டுத் திட்டமாகும்.

பொருளாதார ஆதார சுருதி
விவசாய வளர்ச்சியே நம்நாட்டுப் பொருளாதாரத்தின் ஆதார சுருதி ஆகும்; அதனால் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்கப் பன்னிரண்டு காசுகளாக்க் குறைத்தார் புரட்சித் தலைவர்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கும் கடனை விரிவுபடுத்தினார். சுமார் 40 கோடி ரூபாயை உடனடியாக வழங்கச் செய்தார்.

அடுத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியங்களை நிர்ணயம் செய்து ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். இதனால் நெல் உற்பத்தி ஆண்டுக்கு 60 இலட்சம் டன்களாக உயர்ந்தது.

புதிய தொழில்கள் பலவற்றைத் தொடங்க தனியார் துறைக்கு ஊக்கமளித்தார். அரசுத் துறையிலும் புதிய பல தொழில்களைத் தொடங்க ஏற்பாடு செய்தார். தொழிற்கழகங்களும் மாவட்டத் தொழில் மையங்களும், மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன.

132 கோடி ரூபாய் முதலீட்டில் காகித ஆலை ஒன்றும் தொடங்கப்பட்டது.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக என்றே தனியாக அமைச்சர் ஒருவரை நியமித்தார்.

அரிஜன மேம்பாட்டுக்காகத் தனி இயக்குநர் ஒருவரின் தலைமையில் தனித்துறையை ஏற்படுத்தினார். அரிஜன வீட்டு வசதி வாரியம் ஒன்றும் தனியாக நிறவப்பட்டது. நலிந்த பிரிவினருக்கு ஏராளமான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்.

Richardsof
15th August 2013, 10:04 AM
புரட்சித் தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள், தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

விளையாட்டு வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன் எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி, டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!

“மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)

காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)

வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது!
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது!
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
காத்துலே விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”

பாடலைக் கண்டீர்கள்!

இதில் இடம்பெற்றுள்ள உலகியல் உண்மைத் தத்துவங்களில், எவற்றைப் பொய்யென்று நம்மால் புறந்தள்ள முடியும்?

இவற்றைப் புரட்சித்தலைவர், திரையில் கூறித் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் எழுந்த தரவொலிகளைக் கேட்டு மனம் மகிழாதாரும் இருந்ததுண்டோ? இப்படி எத்தனையோ நாட்டு நடப்புத் தத்துவப் பாடல்களை, நல்லவர் எம்.ஜி.ஆர். படங்களில், கவியில் வல்லவராம் நம் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

oygateedat
15th August 2013, 10:07 AM
http://i39.tinypic.com/xggvt3.jpg

Stynagt
15th August 2013, 11:04 AM
http://i40.tinypic.com/2aig9xw.jpg

இப்பொழுது வெற்றி நடை போடுகிறது
தினசரி 3 காட்சிகளாக
திருப்பரங்குன்றம் லட்சுமி திரையரங்கில்

உலக நடிகப் பேரரசர் வாழும்

அலிபாபாவும் 40 திருடர்களும்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் .

adiram
15th August 2013, 01:01 PM
கலை மன்னன்

ஸ்டைல் மன்னன் - அலிபாபாவும் 40 திருடர்களும் எல்லாவற்றிற்கும் மேலாக தலைவரின் வாள்வீச்சு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும். இதற்கு முன்பு, இதே தலைப்பில் ஒரு படம் இருந்தும் மாடர்ன் தியேட்டர்ஸின் இந்த திரைப்படத்தின் நாயகனாக, புரட்சி நடிகராய் இருந்ததால் மட்டுமே, இது அனைவரின் பாராட்டுதலையும், மகத்தான வெற்றியையும் பெற்றது என்றால் அது மிகையாகாது. இந்த திரைப்படத்தின் உடைகளையும், ஸ்டைலையும் அப்போது தலைவரின் ரசிகர்கள் நிறையபேர் பின்பற்றினர். எனவே, அலிபாபவிலிருந்தே எம்ஜிஆர் ஸ்டைல் தொடங்கிவிட்டது.
[/COLOR][/SIZE]

samoogappadangalin dress style follow panninaargal endraal ok.

But 'Alibaba' dress stylai fans follow panninaargalaa?. Persian (paaraseega) udaiyil thamizhaga veedhigalil nadandhaargalaa?.

Definitely a great achievement. MGR'n thaakkam beyond limitations.

Richardsof
15th August 2013, 01:03 PM
http://i42.tinypic.com/2wbtdo7.jpg
courtesy- net

Richardsof
15th August 2013, 01:27 PM
http://i42.tinypic.com/1j3vbn.jpg

Richardsof
15th August 2013, 04:34 PM
http://i39.tinypic.com/256edea.jpg

MAKKAL THILAGAM MGR IN NEETHIKKU PIN PASAM - BANGALORE VILAMBARAM

Richardsof
15th August 2013, 06:33 PM
15.8.1971

மக்கள் திலகத்தின் சிறப்பு தேன்கிண்ணம் ஆல் இந்தியா ரேடியோ - சென்னை விவாத பாரதியில் ஒலி பரப்பானது .
ஒரு மணி நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய விருப்பமான பாடலை பதிவு செய்தார் . அவருக்கு பிடித்த பாடல்களின் ஒன்று கூட அவருடைய படங்களில் இருந்து ஒலி பரப்பவில்லை . மற்ற நடிகர்களின் பாடல்களை விருப்பமாக தெரிவித்தார் .

நிகழ்ச்சியில் இறுதியில் தனக்கு பிடித்த பாடல் என்று நடிகர் திலகத்தின் ''பிராப்தம் '' படத்தில் இடம் பெற்ற ''சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் '' என்ற பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறி ஒலி பரப்பினார் .

மறக்க முடியாத அவரின் தேன் கிண்ணம் இன்றுடன் 42 ஆண்டுகள் கடந்துள்ளது .

ujeetotei
15th August 2013, 08:29 PM
15.8.1971

மக்கள் திலகத்தின் சிறப்பு தேன்கிண்ணம் ஆல் இந்தியா ரேடியோ - சென்னை விவாத பாரதியில் ஒலி பரப்பானது .
ஒரு மணி நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய விருப்பமான பாடலை பதிவு செய்தார் . அவருக்கு பிடித்த பாடல்களின் ஒன்று கூட அவருடைய படங்களில் இருந்து ஒலி பரப்பவில்லை . மற்ற நடிகர்களின் பாடல்களை விருப்பமாக தெரிவித்தார் .

நிகழ்ச்சியில் இறுதியில் தனக்கு பிடித்த பாடல் என்று நடிகர் திலகத்தின் ''பிராப்தம் '' படத்தில் இடம் பெற்ற ''சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் '' என்ற பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறி ஒலி பரப்பினார் .

மறக்க முடியாத அவரின் தேன் கிண்ணம் இன்றுடன் 42 ஆண்டுகள் கடந்துள்ளது .

My father also mentioned this and also read in magazines. Anybody having copy of this programme. One of my friend has said that he had heard this in a cassette in early 90s.

ujeetotei
15th August 2013, 08:40 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Id1_zpsfedddb9a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Id1_zpsfedddb9a.jpg.html)

From Madakulam Prabhakaran.

ujeetotei
15th August 2013, 08:41 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Id2_zpsa18d7fcf.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Id2_zpsa18d7fcf.jpg.html)

Continues.

ujeetotei
15th August 2013, 08:42 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Id3_zps2c7ae635.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Id3_zps2c7ae635.jpg.html)

1984 ஆம் ஆண்டு தலைவர் சுதந்திரதினத்தன்று கோட்டையில் கொடியினை ஏற்றிவைத்து பேசும்போது எடுக்கப்பட்ட படம் இது .
இதில் வேதனை என்னவென்றால் அதன் பின்னர் தலைவர் சில நாட்களிலேயே சுகவீனமுற்று உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.
எனவே அதன்பிறகு தலைவருக்கு சரிவர பேசமுடியாத நிலை ஏற்பட்டது . இந்த விழாவிற்கு பின்னர் தலைவரின் வெங்கலக்குரலோசையை நாம் கேட்கமுடியவில்லை என்பது வருத்தமான செய்தி .

Madakulam Prabhakaran

idahihal
15th August 2013, 10:12 PM
http://www.youtube.com/watch?v=6_FPsDeomx4
அனைவருக்கும் சுதந்திர தினவாழ்த்துக்கள்

idahihal
15th August 2013, 10:13 PM
வினோத் சார் & ரூப் குமார் சார்,
தாங்கள் குறிப்பிட்ட அந்த தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் அடிமைப்பெண் படத்திலிருந்து தாயில்லாமல் நானில்லை என்ற ஒரே ஒரு எம்.ஜி.ஆர் படப் பாடல் மட்டும் ஒலிபரப்பப்பட்டது என்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். சிவாஜி படத்திலிருந்து 3 பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். ரூப்குமார் சார் தாங்கள் முயற்சி செய்து அதன் ஒலி வடிவத்தைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி.

idahihal
15th August 2013, 10:13 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Id3_zps2c7ae635.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Id3_zps2c7ae635.jpg.html)

1984 ஆம் ஆண்டு தலைவர் சுதந்திரதினத்தன்று கோட்டையில் கொடியினை ஏற்றிவைத்து பேசும்போது எடுக்கப்பட்ட படம் இது .
இதில் வேதனை என்னவென்றால் அதன் பின்னர் தலைவர் சில நாட்களிலேயே சுகவீனமுற்று உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.
எனவே அதன்பிறகு தலைவருக்கு சரிவர பேசமுடியாத நிலை ஏற்பட்டது . இந்த விழாவிற்கு பின்னர் தலைவரின் வெங்கலக்குரலோசையை நாம் கேட்கமுடியவில்லை என்பது வருத்தமான செய்தி .

Madakulam Prabhakaran

ரூப் குமார் சார், அருமையான பதிவு. இதுவரை பார்த்திராத புகைப்படங்கள். நன்றி.

oygateedat
15th August 2013, 10:46 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Id2_zpsa18d7fcf.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Id2_zpsa18d7fcf.jpg.html)

Continues.

Nice and rare photo. Tk u Mr.Roop Sir.

oygateedat
15th August 2013, 10:51 PM
http://i42.tinypic.com/1j3vbn.jpg

Tk u Mr.Vinod Sir for uploading

makkal thilagam's letter

published in PESUM PADAM.

Regds,

S.RAVICHANDRAN

idahihal
15th August 2013, 10:52 PM
M.g.r. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன்
'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக்
கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள்
முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள் ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின் நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில்
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக பட்டார் .
எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின்
கதையாகும் .இது ஐந்து மொழிகளில் எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட முதலில் தயங்கினர்.
வேலனின் மற்றும் ஒரு கதையான பவானி m.g.r. அவர்களின்
அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும்
தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு
சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது
எம்.ஜி ஆர் அவர்களின் அழைப்பினால் வேலன் அவர்கள் அன்று தி.மு.க.விலிருந்து விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தார்.இது அன்றைய தின பத்திரிகைகளில் "பல ஆண்டு காலமாய் தி.மு.க.வில் இருந்த ஏ .கே. வேலன் கட்சி மாறினார் "என எழுதியது .ஆனால் வேலனோ மீண்டும் அரசியல் வாழ்க்கையில் ஈடுப்பட விரும்ப வில்லை . அரசியலில் இருந்து விலகியே இருந்தார்
ஏகே வேலன் அவர்களது வலைத்தளத்திலிருந்து

Richardsof
16th August 2013, 05:39 AM
நீண்ட இடைவெளிக்கு பிறகு சேலம் நகரில் மக்கள் திலகத்தின் '' நாடோடி மன்னன் '' அலங்கார்''


அரங்கில் நேற்று முதல் திரையிடப்பட்டுள்ளது .

கோவை ராயல் அரங்கில் ''நினைத்ததை முடிப்பவன் '' இன்று முதல் .


கே - தொலைகாட்சியில் இன்று 1 மணிக்கு '' நம்நாடு ''
http://i42.tinypic.com/34hcf36.jpg

oygateedat
16th August 2013, 06:31 AM
http://i43.tinypic.com/5p4jky.jpg

oygateedat
16th August 2013, 07:00 AM
http://i44.tinypic.com/2e67had.jpg

Richardsof
16th August 2013, 09:32 AM
http://i43.tinypic.com/71s8c2.jpg

மக்கள் திலத்தின் '' நீதிக்கு பின் பாசம் '' 15.8.1963 அன்று சென்னை நீங்கலாக தென்னாடெங்கும் வெளியானது . சென்னை நகரில் 18.8.1963 அன்று சித்ரா -கிரவுன் - மேகலாவில் வெளியானது .

சென்னையில் 3 நாட்கள் தாமதமாக வெளிவர காரணம் .

1963 மே மாதம் வெளிவந்த மக்கள் திலகத்தின் பெரிய இடத்து பெண் படம் சித்ரா - கிரவுன் இரண்டு அரங்கிலும் 17-8-1963 அன்று 100 நாட்கள் கடந்தது . நீதிக்கு பின் பாசம் 18.8.1963 அன்று வெளியானது .

தகவல் . நன்றி திரு பம்மலார் சார் .

Richardsof
16th August 2013, 10:03 AM
http://i41.tinypic.com/whd3kw.jpg

http://i43.tinypic.com/2afy15d.jpg

Richardsof
16th August 2013, 10:25 AM
http://i42.tinypic.com/5l2pef.jpg

http://i42.tinypic.com/4rq8mf.jpg

Richardsof
16th August 2013, 02:36 PM
http://i42.tinypic.com/10gbjpc.jpg http://i43.tinypic.com/2vsixb4.jpg

oygateedat
16th August 2013, 07:21 PM
NOW AT SALEM, RATHNA THEATRE

http://i41.tinypic.com/6rhd7s.jpg

oygateedat
16th August 2013, 07:24 PM
SALEM RATHNA THEATRE

http://i40.tinypic.com/24q4q5j.jpg

oygateedat
16th August 2013, 07:26 PM
SALEM RATHNA THEATRE

http://i39.tinypic.com/3sfvn.jpg

oygateedat
16th August 2013, 07:46 PM
http://i39.tinypic.com/2n8x37d.jpg

oygateedat
16th August 2013, 07:57 PM
MSG FROM MR.HARIDASS, COIMBATORE

http://i40.tinypic.com/2mrb5fd.jpg

ujeetotei
16th August 2013, 08:06 PM
http://i42.tinypic.com/5l2pef.jpg

http://i42.tinypic.com/4rq8mf.jpg

Thank you Vinod Sir for posting rare paper cuttings.

ujeetotei
16th August 2013, 08:08 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/taxfree_zps0b7a221c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/taxfree_zps0b7a221c.jpg.html)

MGR Government giving Tax Free to Rajini 100th movie.
The image from rajinifans.com

Richardsof
16th August 2013, 08:19 PM
NOW RUNNING AT MADURAI - AVANIYAPURAM - JAIHINDH THEATRE

http://i39.tinypic.com/bi5qfo.png

ujeetotei
16th August 2013, 08:20 PM
I had watched many ads like these only during MGR's Golden Rule.
Can anybody name the movies which received Tax Free given by MGR.
Is Kamal's 100th movie given Tax Free?

ujeetotei
16th August 2013, 08:20 PM
Netru Indru Nalai re-released today in Mahalakshmi theater.

http://www.mgrroop.blogspot.in/2013/08/netru-indru-nalai-2013-i.html

Richardsof
16th August 2013, 08:31 PM
http://i39.tinypic.com/2gwe2ok.jpg

Richardsof
16th August 2013, 08:40 PM
Dear roop

veera pandiya katta bomman - got tax free during 1984 rerelease time by makkal thilagam mgr govt

Richardsof
16th August 2013, 08:43 PM
Dear Ravi Sir
thanks for your update postings with pictures of MAKKAL THILAGAM MOVIES NEWS TODAY .

CHENNAI - MADURAI - SALEM - KOVAI CELEBRATING MGR MOVIES THIS WEEK .

ujeetotei
16th August 2013, 08:46 PM
Dear roop

veera pandiya katta bomman - got tax free during 1984 rerelease time by makkal thilagam mgr govt

Thanks for the information Sir, B.S.Raju told about Tax free given to Kapal Otiya Tamilan movie for the re-release.

ujeetotei
16th August 2013, 08:50 PM
Anybody having "Anbargale en arumal Nanbargale" song from Iduthan En Pathil a movie planned during 1980 before the re-election.

ujeetotei
16th August 2013, 09:11 PM
And also anybody having songs composed by Illayaraja for Unnai Vida maaten

ujeetotei
16th August 2013, 09:15 PM
Ravichandran Sir thanks for uploading theater images.

oygateedat
16th August 2013, 09:35 PM
http://i39.tinypic.com/2e1asg5.jpg

ujeetotei
16th August 2013, 10:25 PM
Thanks for the information Sir, B.S.Raju told about Tax free given to Kapal Otiya Tamilan movie for the re-release.

A small correction (referred by Pammal Swaminathan) that the movie made tax free during 1976 re-release, so it was not during MGR rule.

Richardsof
17th August 2013, 05:31 AM
UNRELEASED MOVIE STILL- MAKKAL THILAGAM AND NAGESH

http://i44.tinypic.com/9sunte.jpg

Richardsof
17th August 2013, 05:34 AM
http://i43.tinypic.com/4i2dfc.jpg

http://i41.tinypic.com/16j3as1.jpg

Richardsof
17th August 2013, 05:40 AM
MAKKAL THILAGAM MGR IN ''NAM NADU'' RE RELEASED IN 1978 AT BANGALORE . RAN MORE THAN COMBINED 10 WEEKS .

http://i41.tinypic.com/286r0jq.jpg

Richardsof
17th August 2013, 06:29 AM
1964 - PESUM PADAM

http://i41.tinypic.com/2envvpd.jpg

Richardsof
17th August 2013, 09:25 AM
பெங்களுர் சினிமா பொற்காலம்-1950-1980

பெங்களுர் மெஜஸ்டிக் எனப்படும் நகரின் மைய பகுதியில் ஒரே சாலையில் இருபுறமும் அமைந்திருந்த அரங்குகள் .

ஸ்டேட்ஸ்
மேனகா
பிரபாத்
சாகர்
கெம்பே கௌடா
அலங்கார்
கல்பனா
நர்த்தகி
சந்தோஷ்
கீதா
மெஜஸ்டிக்
கபாலி
திரிவேணி
மூவிலண்ட்
ஹிமாலயா
சங்கம் .
திருபவன்

அங்கிருந்து சற்று தூரத்தில் இருந்த

கினோ
ஸ்வஸ்திக்
சென்ட்ரல்
நடராஜ் என்று 21 அரங்குகள் ஒரே இடத்தில அமையபெற்று தமிழ் - கன்னடம் - தெலுங்கு இந்தி - ஆங்கிலம் என்று பல மொழி படங்கள் வெளியாகி ஒரு திருவிழா போல் காட்சி அளித்த இடம் .

மக்கள் திலகத்தின் படங்கள் பெரும்பாலும் கீதா - ஸ்வஸ்திக் - நடராஜ் - கினோ - சென்ட்ரல் - மெஜஸ்டிக் -மேனகா - பிரபாத் - ஸ்டேட்ஸ் - திருபவன் -மூவிலண்ட் போன்ற அரங்குகளில் தினசரி காட்சிகளாகவும் கபாலி - அலங்கார் போன்ற அரங்குகளில் காலை காட்சிகளாகவும் பல படங்கள்
திரையிடப்பட்டது .

காலை காட்சிகளில் திரையிடப்பட்ட பழைய படங்களுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது .
உதாரணம்

தினசரி காட்சிகள் கட்டணம் - பால்கனி 2.50 முதல் வகுப்பு - 2.00 இரண்டாம் வகுப்பு 1.50
மூன்றாம் வகுப்பு 0.90 என்ற விகிதத்தில் இருந்த கட்டணம் காலைக்காட்சிக்கு 1.50 / 1.00 /0.75/0.50
என்று இருந்தது .பழைய படங்களுக்கும் நல்ல கூட்டமும் வசூலும் புதிய படங்களுக்கு நிகராக இருந்தது .


பெங்களுர் சினிமா பொற்காலம் தொடரும்

Richardsof
17th August 2013, 10:07 AM
பெங்களுர் சினிமா பொற்காலம்-1950-1980

மக்கள் திலகத்தின் படங்கள் பெங்களூரில் வருவதற்கு முன் அரங்கில் ஷோ -கேசில் ''வருகிறது '' என்ற போஸ்டரும் .படத்தின் ஸ்டில்ஸ் சுமார் 10 படங்கள் வைத்திருப்பார்கள் . இதை காண்பதற்கு
மக்கள் திலகத்தின் ரசிகர்களும் மக்களும் திரண்டு வந்து பார்த்து செல்வார்கள் .

முன்பதிவு தினம் அன்று ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் .

பெங்களுர் நகரில் முன்பதிவு அன்று போலீஸ் வாகனங்கள் துணையோடு அமர்க்கள பட்ட படங்கள் .

கீதா - ரகசிய போலீஸ் 115 - 1968 - நம்நாடு - 1969 - மாட்டுக்கார வேலன் -1970


ஸ்வஸ்திக் - ஒளிவிளக்கு -1968- நீரும் நெருப்பும் -1971

மெஜெஸ்டிக் - அடிமைப்பெண் -1969

நடராஜ் - ரிக்ஷாக்காரன் -1971 - உலகம் சுற்றும் வாலிபன் -1973- உரிமைக்குரல் -1974- இதயக்கனி -1975
மீனவ நண்பன் -1977

கினோ - நேற்று இன்று நாளை -1974

முதல் முறையாக பெங்களுர் மக்கள் திலகம் ரசிகர்கள் திரை அரங்கில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகளில் , பாடல் , சண்டை காட்சிகளில் பூ மழை தூவியும் , சில்லறைகளை அள்ளி வீசியும்
மகிழ்ந்தனர் ..

தொடரும் ....

Richardsof
17th August 2013, 06:23 PM
http://i43.tinypic.com/nzrpds.jpg

Richardsof
17th August 2013, 06:24 PM
http://i42.tinypic.com/33pc13r.jpg

Richardsof
17th August 2013, 06:26 PM
http://i43.tinypic.com/2s9f62e.jpg

oygateedat
18th August 2013, 12:13 AM
NOW AT NELLAI CENTRAL

http://i42.tinypic.com/2911e11.jpg

MSG FROM MR.LOGANATHAN, CHENNAI

oygateedat
18th August 2013, 12:15 AM
இன்று மாலைக்காட்சி மக்கள் திலகத்தின் நினைத்ததை முடிப்பவன் திரைக்காவியம் காண கோவை ராயல் திரை அரங்குக்கு நானும் எனது மகன் சரவணன், அன்பு நண்பர்கள் திருவாளர்கள் புதுச்சேரி கலியபெருமாள் மற்றும் கோவை ஹரிதாஸ் ஆகியோர் சென்றோம். ரசிகர்கள் எராளமானபேர் வந்து மக்கள் திலகத்தின் கலக்கலான இரு வேட படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். எங்களின் அருகில் கோவை நாகராஜ் அமர்ந்து படத்தை மிக ஆர்வமாக பார்த்தார். அவர் மதியக் காட்சியும் பார்த்துவிட்டு முதல் காட்சிக்கும் வந்திருந்தார். பின்னர் அவரிடம் பேசியபோது சமீபத்தில் கோவை சாரதாவில் நாடோடி மன்னன் திரை இட்டபோது ஒரே நாளில் 4 காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தவர் என்பது தெரியவந்தது. மக்கள் திலகம் அவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரி ரசிகர்கள் உண்டு. இடைவேளையில் வந்திருந்தவர்களுக்கு Chocolate வழங்கினோம்.

அரங்க முகப்பு
http://i42.tinypic.com/kegaz4.jpg

oygateedat
18th August 2013, 12:16 AM
VERY ATTRACTIVE & COLOURFUL POSTERS.

http://i43.tinypic.com/2qmlso3.jpg

oygateedat
18th August 2013, 12:17 AM
http://i42.tinypic.com/296m3yf.jpg

oygateedat
18th August 2013, 12:18 AM
http://i41.tinypic.com/29pqk4o.jpg

oygateedat
18th August 2013, 12:19 AM
http://i42.tinypic.com/4l23xj.jpg

oygateedat
18th August 2013, 12:21 AM
http://i41.tinypic.com/2a50i6p.jpg

oygateedat
18th August 2013, 12:23 AM
http://i42.tinypic.com/2ptqfzs.jpg

oygateedat
18th August 2013, 12:24 AM
அடுத்து வருபவை திரையில் மலர்ந்த திருமுகம்

http://i44.tinypic.com/2u7584m.jpg

oygateedat
18th August 2013, 12:25 AM
SUNDARAM WITH RANJITH

http://i43.tinypic.com/15cy2ia.jpg

oygateedat
18th August 2013, 12:26 AM
என்றும் பழசை மறக்காத சுந்தரமும் (மக்கள் திலகம்) சுக்கு coffee விற்பனை செய்யும் தேங்காய் ஸ்ரீனிவாசனும். இருவருக்கும் இடையிலான உரையாடல் மிக அற்புதம். அனைவரும் மிக மிக ரசித்த காட்சி

http://i42.tinypic.com/i4kbva.jpg

oygateedat
18th August 2013, 01:32 AM
http://i44.tinypic.com/rubu49.jpg

Richardsof
18th August 2013, 05:53 AM
இனிய நண்பர் திரு ரவி சார்
நெல்லை நகரில் மக்கள் திலகத்தின் '' ஒரு தாய் மக்கள் '' படம்
திரையிடப்பட்டுள்ள தகவலுக்கு நன்றி .
கோவை - நினைத்ததை முடிப்பவன் பட செய்திகள் - படங்கள்
எல்லாம் அருமை .

Richardsof
18th August 2013, 06:33 AM
18.8.1973

மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் இன்று 100 வது நாள் .
1965ல் மிகப்பெரிய சாதனை புரிந்த மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை '' தமிழகத்தில http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5897-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5897-1.jpg.html)
15 திரைஅரங்கில் 100 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது . எட்டு ஆண்டுகள் கழித்து அவருடைய
இமாலய சாதனையை அவருடைய ''உலகம் சுற்றும் வாலிபன் '' தமிழகத்தில் 20 திரை அரங்கில் http://i39.tinypic.com/sya03k.jpg
100 நாட்கள் ஓடி முந்தைய சாதனையை முறியடித்த படம் . 1977 வரை இந்த சாதனையை மக்கள் திலகம் தன்னுடன் தக்க வைத்து கொண்டார் .தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் இந்த சாதனை
என்றென்றும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.

oygateedat
18th August 2013, 12:33 PM
http://i39.tinypic.com/212ifs1.jpg

oygateedat
18th August 2013, 12:37 PM
http://i39.tinypic.com/2dils10.jpg

siqutacelufuw
18th August 2013, 01:29 PM
சென்னை மகாலட்சுமி திரை அரங்கில், எந்தவித ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும், சந்தடியும் இன்றி, ஒரு நாள் கூட நாளிதழ் விளம்பரமும் இல்லாமல், ஓசையின்றி, கடந்த 09-08-13 முதல் 15-08-13 வரை திரையிடப்பட்ட பொன்மனச்செம்மல் " இன்று போல் என்றும் வாழ்க " காவியத்தின் ஒரு வார வசூல் ரூபாய் 79,000/-

மீண்டும், மீண்டும் தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி நமது மக்கள் திலகம் ஒருவரே என்று இதுபோல் தொடர்ந்த சாதனைகள் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் நமது குல தெய்வம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் !


http://i44.tinypic.com/w9vdy9.jpg

அன்பன் : .செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th August 2013, 02:24 PM
மக்கள் திலகத்தின் தனிச் சிறப்புக்கள்

1. மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த சில திரைப்படக் காட்சிகள் பல திரைப்படங்களில் இடம் பெற்றிருந்தாலும், அவர் நடிப்பதை நிறுத்தியும், மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னும், அவர் நடிப்பில் (கிராபிக்ஸ் முறையில்) புதிய திரைப்படங்களே (திருப்பதி ஏழு மலை வெங்கடேசா, கந்தா - கடம்பா - கதிவேலா போன்ற படங்கள்) வெளியாயிற்று.

2. அவரது பல திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகளை மட்டுமே வைத்து, " காலத்தை வென்றவன்" மற்றும் "நமது தெய்வம்" போன்ற திரைப்படங்கள் வெளியாகி, மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றன.

3. அவரது புகழ் பரப்பும் விதத்தில் வெளியாகி, மக்களின் வரவேற்பை பெற்ற மற்றுமொரு வெற்றிப்படம்
"தர்ம தேவன்".

4. உலகிலேயே திரைப்பட நடிகர் மற்றும் அரசியல் தலைவர் ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டு, முக்கால பூஜையும் நடைபெற்று வருகிறது என்றால், அது நமது இதய தெய்வம் புரட்சித் தலைவர் ஒருவருக்கே !

5. தமிழ் இலக்கியங்களில் ஒன்றான சிற்றிலக்கியங்களில் "உலா " பாடுவது என்பது ஒரு வகையாகும். இது பாட்டுடைத் தலைவன் பவனி வரும்போது, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,
பேரிளம்பெண், ஆகிய ஏழு பருவத்து மகளிரும், அந்த தலைவனின் சிறப்பில் மகிழ்ந்து, அவனிடம் மயங்கி, அவனிடம் நாட்டம் கொள்வதாக, கலி வெண்பாவால் தொடர் நிலைச் செய்யுளாகப் புலவர்களால் பாடப் பெறுவது.

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான மலை நாடாண்ட சேரமான்
பெருமான் நாயனார், சிவபெருமான் மீது பாடிய "திருக்கயிலாய உலா" தான் முதன் முதலில் பாடப்பட்ட உலாவாகும். அதனால் இந்த உலாவுக்கு ஆதி உலா என்ற பெயரும் உண்டு.


தெய்வங்கள் மீதும், பண்டையக்கால மன்னர்கள் மீதும் பாடப்பட்ட இந்த உலா, நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் மீதும் "புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். உலா " என்ற பெயரில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களால் பாடப்பட்டிருக்கிறது.

மேலும் அவரால் (கவிஞர் முத்துலிங்கம் அவர்களால்) "எம். ஜி. ஆர். பிள்ளைத்தமிழும்" , அபிராமி அந்தாதி போன்று "எம்.ஜி. ஆர். அந்தாதியும்" பாடப்பட்டிருப்பது நமது பொன்மனச்செம்மலுக்கு கிடைத்த தனிச் சிறப்புக்களாகும்.

மக்கள் திலகத்தின் தனிச் சிறப்புக்கள் தொடரும்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th August 2013, 02:33 PM
One of the True Devotees - Dear Ravichadnran Sir,

A NICE WORK. SALUTE TO YOUR HARD WORK AND EFFORTS IN POSTING THE IMAGES OF OUR BELOVED GOD, EVEN IN THE LATE NIGHT AND EARLY MORNING HOURS.

CONGRATULATIONS !

Thank you very much in bringing out our Thalaivar's images in a beautiful manner.

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Scottkaz
18th August 2013, 02:37 PM
Realy true sir

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
18th August 2013, 02:45 PM
திரியின் நண்பர்கள் அனைவருக்கும் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி இன் வணக்கங்கள் .

நீண்ட இடைவெளிக்கு பின்பு இணைவதில் ஆனந்தம் அடைகிறேன்


http://i40.tinypic.com/9ri0kl.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
18th August 2013, 03:01 PM
சேலம் என்றுமே மக்கள்திலகத்தின் கோட்டை என்பதற்கு மக்கள்திலகத்தின் திரைப்படங்கள் தொடர்ந்து சாதனை படைத்தது கொண்டிருப்பதே காரணம்
அதில் இன்று 55 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் மாதம் வெளியான நமது புரட்சித்தலைவரின் புரட்சிபடைப்பு
நாடோடிமன்னன் பலமுறை திரையிடபட்டும் இன்று அதே ஆகஸ்ட் மாதத்தில் சேலம் அலங்கார் திரையரங்கில் வெற்றி பவனி வருகிறது

இன்று (18-08-2013) மாலை காட்சியில் நடோடிமன்னனுக்கு 55வது ஆண்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது

அதன் நேரடி காட்சிகள் உங்கள் பார்வைக்கு

http://i39.tinypic.com/15d59nd.jpg

Scottkaz
18th August 2013, 03:05 PM
http://i43.tinypic.com/25jlfkn.jpg

Scottkaz
18th August 2013, 03:07 PM
http://i39.tinypic.com/1z1u25j.jpg

Scottkaz
18th August 2013, 03:12 PM
http://i43.tinypic.com/25jlfkn.jpg

Scottkaz
18th August 2013, 03:15 PM
http://i43.tinypic.com/2r7c3k4.jpg

Scottkaz
18th August 2013, 03:18 PM
சேலம் அலங்கார் திரையரங்கில் பேனர்

http://i40.tinypic.com/2z8c4ev.jpg

Scottkaz
18th August 2013, 03:22 PM
ஓலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழின் வரவேற்பு பேனர்

http://i44.tinypic.com/okqvsy.jpg

Scottkaz
18th August 2013, 03:26 PM
தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
(தூங்காதே)

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
(தூங்காதே)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
(தூங்காதே)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -

சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(தூங்காதே)
http://i44.tinypic.com/5djrky.jpg

oygateedat
18th August 2013, 04:03 PM
http://i39.tinypic.com/2ngdehc.jpg

oygateedat
18th August 2013, 04:08 PM
http://i43.tinypic.com/2n7mxab.jpg

oygateedat
18th August 2013, 04:27 PM
http://i43.tinypic.com/28mit0n.jpg

oygateedat
18th August 2013, 04:51 PM
http://i43.tinypic.com/281eozm.jpg

oygateedat
18th August 2013, 05:20 PM
http://i41.tinypic.com/35lahl3.jpg

oygateedat
18th August 2013, 05:47 PM
http://i42.tinypic.com/2eofkvp.jpg

oygateedat
18th August 2013, 06:01 PM
http://i44.tinypic.com/msdi75.jpg

oygateedat
18th August 2013, 06:26 PM
http://i39.tinypic.com/2cpeqg6.jpg

oygateedat
18th August 2013, 06:44 PM
http://i41.tinypic.com/2dj8bur.jpg

xanorped
18th August 2013, 08:11 PM
2502


In the year 1972

http://mgrperannews.blogspot.in/2013/08/mgr-welcomed-by-malaysian-superstar.html

ujeetotei
18th August 2013, 08:44 PM
அடுத்து வருபவை திரையில் மலர்ந்த திருமுகம்

http://i44.tinypic.com/2u7584m.jpg

Understood Sir.

ujeetotei
18th August 2013, 08:56 PM
சேலம் என்றுமே மக்கள்திலகத்தின் கோட்டை என்பதற்கு மக்கள்திலகத்தின் திரைப்படங்கள் தொடர்ந்து சாதனை படைத்தது கொண்டிருப்பதே காரணம்
அதில் இன்று 55 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் மாதம் வெளியான நமது புரட்சித்தலைவரின் புரட்சிபடைப்பு
நாடோடிமன்னன் பலமுறை திரையிடபட்டும் இன்று அதே ஆகஸ்ட் மாதத்தில் சேலம் அலங்கார் திரையரங்கில் வெற்றி பவனி வருகிறது

இன்று (18-08-2013) மாலை காட்சியில் நடோடிமன்னனுக்கு 55வது ஆண்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது

அதன் நேரடி காட்சிகள் உங்கள் பார்வைக்கு

http://i39.tinypic.com/15d59nd.jpg

Thanks for uploading Nadodi Mannan re-release images Ramamurthy Sir.

Happy to see you again.

ujeetotei
18th August 2013, 08:57 PM
http://i43.tinypic.com/2r7c3k4.jpg

A novel Idea seldom used nowadays.

ujeetotei
18th August 2013, 08:59 PM
Tripur Ravichandran and Vellore Ramamurthy had done their duty.

Here is my contribution.

MGR double action movie Netru Indru Naalai released in Mahalakshmi theater this week. My clicks.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mk5_2_zpsb4a98649.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mk5_2_zpsb4a98649.jpg.html)

ujeetotei
18th August 2013, 09:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mt5_1_zps37cc8405.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mt5_1_zps37cc8405.jpg.html)

ujeetotei
18th August 2013, 09:01 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mt5_3_zps01c1f260.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mt5_3_zps01c1f260.jpg.html)

ujeetotei
18th August 2013, 09:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mt5_4_zps5741b19d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mt5_4_zps5741b19d.jpg.html)

ujeetotei
18th August 2013, 09:04 PM
And the article in srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2013/08/netru-indru-nalai-2013-ii.html

ujeetotei
18th August 2013, 09:08 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps633ea64e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/1_zps633ea64e.jpg.html)

கம்ப்யூட்டர்
கண்டுபிடிக்கப்பட்ட
காலத்திற்கு முன்
அந்த காலத்து
photo shop வேலை இது .

Madakkulam Prabhakaran in facebook.

Richardsof
19th August 2013, 04:45 AM
மக்கள் திலகத்தின் படங்கள் நேற்று தமிழ் நாட்டில் மக்கள் வெள்ளத்தில் திருவிழாவாக கொண்டாடிய செய்திகள் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

நேற்று இன்று நாளை - சென்னை - மஹாலக்ஷ்மி

நாடோடி மன்னன் - சேலம் - அலங்கார்

ரிக்ஷாக்காரன் - சேலம் - ரத்னா

நினைத்ததை முடிப்பவன் - கோவை - ராயல்

ஒளிவிளக்கு - திருப்பரங்குன்றம் - மீனாக்ஷி

குடும்ப தலைவன் -மதுரை - அரவிந்த்

ஒரு தாய் மக்கள் - நெல்லை - சென்ட்ரல்


மக்கள் திலகத்தின் 7 படங்கள் ஒரே நேரத்தில் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருப்பது சாதனையாகும் .

திரியின் நண்பர்கள் திரு ரவிச்சந்திரன் . திரு ரூப்குமார் திரு ராமமூர்த்தி -உங்களின் உடனுக்குடன் பதிவுகளுக்கு நன்றி .

Richardsof
19th August 2013, 05:57 AM
http://i39.tinypic.com/2v19ls7.jpg

Richardsof
19th August 2013, 06:04 AM
http://i41.tinypic.com/23uo776.jpg

oygateedat
19th August 2013, 07:40 AM
http://i40.tinypic.com/20jr11d.jpg

siqutacelufuw
19th August 2013, 01:40 PM
Dear Mr. VELLORE RAMAMURTHY.

WELCOME BACK - THANK YOU FOR UPLOADING THE IMAGES, NEWS & EVENTS ON THE OCCASION OF RE-RELEASE AFTER SEVERAL TIMES, OUR BELOVED GOD's "NAADODI MANNAN" FUNCTION AT SALEM. I WAS HAPPY TO NOTE THAT THE EVENING SHOW RAN WITHI PACKED HOUSE AND OTHER SHOWS ARE ALSO MAKING HUGE CROWD.
LOOKING FOR CONTINUED VALUABLE POSTINGS FROM YOU, AS USUAL.

Dear RAVICHANDRAN Sir,

THANK YOU FOR THE KOVAI INFORMATION ON 'NINAITHTHADAI MUDIPPAVAN' WHICH CREATES RECORD WHENEVER AND WHEREVER IT IS RE-RELEASED WITHIN A SHORT SPAN OF TIME.

Dear ROOP Sir,

THANK YOU FOR YOUR POSTINGS ON 'NETRU INDRU NAALAI' ANOTHER MAKKAL THILAGAM's MOVIE RE-RELEASED AGAIN AND AGAIN IN CHENNAI AND GIVES LIFE TO ITS DISTRIBUTOR.

With Kind Regards,

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
19th August 2013, 02:15 PM
http://i40.tinypic.com/20jr11d.jpg

சமுதாய நலனில் அக்கறை கொண்ட சமதர்ம சமுதாய காவலனாம் நமது பொன்மனசெம்மலின் பல்வேறு அழகிய தோற்றங்களை கண்கவர் இயற்கை எழில் கொஞ்சும் பிண்ணனிக் காட்சிகளுடன் பதிவிட்டு வரும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில் நன்றி !

அன்பன் : ,சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
19th August 2013, 05:48 PM
'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில், ஒரு பாடல் காட்சி கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. அதை 4 மணி நேரத்தில் சரோஜாதேவி நடித்துக் கொடுத்தார்.1961-ல் சின்னப்பா தேவர் எடுத்த படம் 'தாய் சொல்லைத் தட்டாதே.' இதில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா நடித்தனர். ஆரூர்தாஸ் கதை- வசனம் எழுத, எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார்.படம் தயாராகி முடிந்ததும், முதல் பிரதியைப் போட்டுப் பார்த்தார்கள்.

இன்னொரு பாடலைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார், தேவர். உடனே பாடல் எழுதப்பட்டது.பொதுவாக ஒரு பாடல் காட்சியைப் படமாக்க, இரண்டு நாட்களாவது தேவைப்படும். ஆனால், சரோஜாதேவி ஒரு இந்திப் படத்தில் நடிக்க `கால்ஷீட்' கொடுத்திருந்தார். அதை ரத்து செய்ய முடியாது. 'அரை நாள் மட்டும் ஒதுக்கிக் கொடுங்கள். பாடல் காட்சியில் உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்து விடுகிறேன்' என்றார், தேவர். அதற்கு சரோஜாதேவி சம்மதித்தார்.

அதன்படி, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டன.நான்கு மணி நேரத்தில் பாடல் காட்சியை நடித்து முடித்துவிட்டு, பம்பாய்க்குப் பறந்தார், சரோஜாதேவி. 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில், கடைசியாக சேர்க்கப்பட்ட அந்தப் பாடல் பெரிய 'ஹிட்' ஆக அமைந்தது. 'பட்டுச்சேலை காத்தாட...' என்ற பாடல்தான் அது .

வி.சந்திரன், திருச்சி.

ujeetotei
19th August 2013, 05:48 PM
குறுகிய நேரத்தில் எடுத்த பாடல்.


http://www.youtube.com/watch?v=ogY07oKFhRQ

ujeetotei
19th August 2013, 06:01 PM
கேள்வி : உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் பாடல் பற்றி….

திரு.காந்தி கண்ணதாசன் : ஆம்… ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.’ இந்த இடத்தில் மாலைகள் என்பது பூமாலைகளை தான் குறிக்கவேண்டும் என்பதில்லை.. அவை புகழ் மாலைகளாகவும் இருக்கலாம்.

அப்பா அவருக்கு எழுதிய வார்த்தைகளின் படி இறுதிவரை புகழ்மாலை சூடிக்கொண்டே இருந்தவர்களுள் எம்.ஜி.ஆரும் ஒருவர். பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமால் செல்வாக்கின் உச்சியில் புகழின் உச்சியில் மறைந்தவர் அவர். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் இறுதிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை .

ஆனால் எம்.ஜி.ஆர். வாழும் காலத்தில் புகழோடு வாழ்ந்து , புகழோடு மறைந்து இதோ அண்ணாவுக்கு பக்கத்தில் கடற்கரையில் சமாதியில் இருக்கிறார்.
இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடை பேரக்குழந்தைக்கு இப்போது கூட எம்.ஜி.ஆர். என்றால் அவ்வளவு பிரியம்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? அவர் செய்த தான தருமங்கள் அவரை இறுதி வரை காப்பாற்றியது.

அதுமட்டுமல்ல இன்னொரு காரணமும் உண்டு…. கண்ணதாசன் என்கிற உண்மையான கவிஞன் எழுதிய வரிகள் அப்படியே பலித்தது.

நன்றி : rightmantra.com

வி.சந்திரன், திருச்சி.

Richardsof
19th August 2013, 06:27 PM
http://i40.tinypic.com/nfm9z5.jpg

Scottkaz
19th August 2013, 06:48 PM
சேலம் அலங்காரில் நாடோடிமன்னன் திருவிழா காட்சிகள் தொடர்ச்சி ...
http://i42.tinypic.com/29g2azb.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..

Scottkaz
19th August 2013, 06:52 PM
சேலம் நகர் முழுவதும் ஒட்டப்பட்ட கட்சியின் போஸ்டர்கள்

http://i42.tinypic.com/bf5942.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..

Scottkaz
19th August 2013, 06:54 PM
http://i42.tinypic.com/2jacci1.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..

Scottkaz
19th August 2013, 07:07 PM
ஆட்டோவில் நாடோடிமன்னன் பிரசாரம்

http://i44.tinypic.com/j7cakl.jpg
http://i41.tinypic.com/28k8394.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..

Scottkaz
19th August 2013, 07:12 PM
http://i40.tinypic.com/2lwm7v9.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
19th August 2013, 07:18 PM
http://i42.tinypic.com/k51l6s.jpg
http://i43.tinypic.com/wl7q51.jpg
http://i40.tinypic.com/2rhu35e.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
19th August 2013, 07:26 PM
மக்கள்திலகத்தின் வேடத்தில் தாய்மேல் ஆனை தமிழ் மேல் ஆனை பாடலுக்கு நடித்து மகிழ்ந்த நண்பர்

http://i39.tinypic.com/bdwh10.jpg
http://i44.tinypic.com/2ij10dl.jpg

http://i40.tinypic.com/n55t28.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..

Scottkaz
19th August 2013, 07:32 PM
மக்கள்திலகத்தின் மிகவும் வண்ணமயமான புகைபடகன்காட்சியை அனைவருக்கும் விருந்தாக்கினார் தாம்பரம் முரளி

http://i44.tinypic.com/n5spxt.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..

Scottkaz
19th August 2013, 07:35 PM
http://i42.tinypic.com/2hghb34.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..

oygateedat
19th August 2013, 10:36 PM
IMAGES FROM THIRU.LOGANATHAN, CHENNAI

http://i42.tinypic.com/28i53th.jpg

oygateedat
19th August 2013, 10:39 PM
http://i39.tinypic.com/2h4b220.jpg

oygateedat
19th August 2013, 10:41 PM
http://i39.tinypic.com/2vuzvo6.jpg

oygateedat
19th August 2013, 10:42 PM
மதுரை JAIHINDPURAM அரவிந்தில் மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவாகி தேவர் பட நிறுவனத்தார் தயாரிப்பில் வெளிவந்த குடும்பத்தலைவன் காவிய்ம் திரையிடப்பட்டது.

அக்காவியம் காண சென்னை நகரில் இருந்து திரு லோகநாதன், திரு.C.S.குமார், திரு. ஹயாத், திரு.பாபு (POST OFFICE) மற்றும் நாகராஜ் கடந்த ஞாயிறு அன்று திரையரங்கு சென்று படம் பார்த்து வந்தனர். திரு லோகநாதன் எடுத்த புகைப்படங்கள் நமது திரி நண்பர்களுக்காக.

http://i44.tinypic.com/2akgzk5.jpg

oygateedat
19th August 2013, 10:43 PM
http://i43.tinypic.com/27xj6fr.jpg

oygateedat
19th August 2013, 10:45 PM
http://i40.tinypic.com/308k2li.jpg

oygateedat
19th August 2013, 10:46 PM
ஒரு ரசிகர் மக்கள் திலகம் வாங்கி பயன்படுத்திய கார்களின் பட்டியலை திரையரங்கின் முன்புற சுவரில் ஒட்டியிருந்தார். ACTUAL COLOUR - BLACK & WHITE. REWORKED BY USING PHOTOSHOP.

http://i43.tinypic.com/2j1winq.jpg

Richardsof
20th August 2013, 04:28 AM
NOW RUNNING AT TRICHI - MURUGAN THEATRE 18-8-2013


MAKKAL THILAGAM MGR IN ''PUDHIYA BOOMI'' DAILY 3 SHOWS


http://i44.tinypic.com/10p6gxc.jpg

http://i42.tinypic.com/2h5qtsi.jpg

RAGHAVENDRA
20th August 2013, 07:57 AM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/s720x720/1146705_370356109757331_1136605766_n.png

முகநூல் சமூக வலைத் தளத்தில் பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா என்கிற தலைப்பில் ஒரு பக்கம் உள்ளது. அதற்கான இணைப்பு கீழே தரப்படுகிறது.

https://www.facebook.com/ammaforpm

Scottkaz
20th August 2013, 09:42 AM
பட்டாசு வெடித்து படம் திரையிடப்பட்டது

http://i40.tinypic.com/4j8dad.jpg
http://i40.tinypic.com/2dikmsn.jpg
http://i44.tinypic.com/ou5wjl.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 09:49 AM
இனிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது


http://i41.tinypic.com/r05enq.jpg
http://i40.tinypic.com/dg1keb.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 10:06 AM
மக்கள் வெள்ளத்தில் அலங்கார் திரையரங்கம்
http://i40.tinypic.com/28j95j.jpg
http://i39.tinypic.com/2zppj5y.jpg
http://i44.tinypic.com/2irrh3a.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 10:14 AM
திரையரங்கு உள்ளே இடமில்லாமல் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள்
http://i41.tinypic.com/8w06rt.jpg
http://i41.tinypic.com/2wcdtti.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 10:28 AM
சேலம் மேயர் ,துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட செயலாளர் , எம்ஜியார் மன்ற செயலாளர் ,மற்றும் மக்கள்திலகத்தின் இரத்தத்தின் ரத்தங்கள் ,பொதுமக்கள் அனைவரும் படத்தை பார்த்து ரசிக்கும் காட்சிகள்
http://i42.tinypic.com/nzq9fp.jpg
http://i39.tinypic.com/2d8eyz9.jpg
http://i39.tinypic.com/i44cit.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 10:37 AM
உற்சாகத்தில் மக்கள்
http://i44.tinypic.com/30m7diq.jpg

http://i44.tinypic.com/245ap01.jpg

http://i43.tinypic.com/2cposx5.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 10:43 AM
திரையில் நமது நாடோடிமன்னன்

http://i43.tinypic.com/2ir8291.jpg

http://i41.tinypic.com/2rmtvm1.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 10:53 AM
மக்கள் கூட்டத்தை பார்த்து ரசிக்கும் நமது கோவை துரைசாமி ஐயா ,உரிமைக்குரல் பத்திரிக்கை ஆசிரியர் ,மதுரை மர்மயோகி மனோகர் ,சேலம் சத்தியமூர்த்தி

http://i41.tinypic.com/2vru3ih.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 10:57 AM
http://i41.tinypic.com/icifr6.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 11:08 AM
PXD முறையில் எப்படி படம் ஓடுகிறது என்பதனை திரையரங்கு ஆபரேட்டர் எங்களுக்கு மேட்னி ஷோ வில் விலக்கிய காட்சி

http://i41.tinypic.com/hx6er5.jpg

http://i43.tinypic.com/2nb67wg.jpg

http://i44.tinypic.com/16atfye.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 11:14 AM
புதுச்சேரி திரு கலியபெருமாள் ,B .S .ராஜூ மற்றும் ஆபரேட்டர்

http://i41.tinypic.com/vig0fp.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
20th August 2013, 11:46 AM
மக்கள் கூட்டத்தை பார்த்ததும் 30ருபாய் டிக்கட் 40ருபாய் என்று திரையரங்கு உரிமையாளர் உயர்த்தி விட்டார்


அப்படி உயர்த்தியும் கூட திரையரங்கம் ஹவுஸ்புல் ஆனது பாதி மக்கள் அடுத்த காட்சிக்கு சென்றனர்


திரையரங்கினுள் சில்லரை காசுகள் படம் முடியும் வரை இறைத்து கொண்டே இருந்தனர் ,வண்ண மலர்கள் தூவியவன்னம் இருந்தனர்


மக்கள்திலகத்தின் ஒவ்வொரு வசனங்களையும் கேட்கும் போது மக்களின் ஆரவாரம் வின்னைபிளந்தது என்றல் அது மிகையாகாது


மக்கள் வெள்ளத்தில் நமது திரியின் நண்பர் திரு ஜெய்ஷங்கர் மற்றும் அவருடைய மகன் வள்ளிநாயகம் இருவருடன் படம் பார்த்து ரசித்த காட்சிகள் என்னுடைய நினைவில் இருந்து என்றுமே மறையாது

உலக திரைப்பட வரலாற்றில் என்றுமே மக்கள்திலகம் முதல் இடம் என்பது மறைக்கமுடியாது மறுக்கவும் முடியாது

அன்புடன் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Stynagt
20th August 2013, 01:35 PM
நான்கு நாள் தமிழ்நாடு, கேரளா (ஆலப்புழா) சுற்றுலா சென்றிருந்ததால் திரியில் பதிவுகள் இட முடியவில்லை.
http://i43.tinypic.com/6dsm82.jpg
அப்பொழுது நம் எம்ஜிஆர் குடும்ப நண்பர்களின் சந்திப்புகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்க முடியாது. அதை ஒரு சிறிய கட்டுரையில் பின்னர் பதிவு செய்கிறேன். தொடர்ந்து திரியில், உடல் நலம், நேரம் பாராது பல அற்புத, வண்ணப்பதிவுகளை தவறாமல் பதிவிடும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும், திரு. வினோத் அவர்களுக்கும், பேராசிரியர் செல்வகுமார், திரு. ரூப் அவர்களுக்கும், சிறிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வந்திருக்கும் நம் திரியின் எக்ஸ்பிரஸ் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
20th August 2013, 01:41 PM
கலைமன்னன்

சமூக சிற்பி
http://i39.tinypic.com/2dh7cjd.jpg

மக்கள் திலகத்தின் 8 படங்கள், விவரங்கள் தெரிந்தவரை, (18.08.2013) தமிழ் நாட்டில் மக்கள் வெள்ளத்தில் திருவிழாவாக திரையிடப்பட்டது என்ற செய்தி நமக்கு இன்பத்தேன். இந்த திரைப்படங்கள் அன்றும், இன்றும் மக்களால் விரும்பப்படுவதற்கு முக்கிய காரணம் புரட்சித்தலைவர் என்றாலும், இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணிகள் என்ன? நம் இதய தெய்வம் ஆரம்ப காலங்களிலிருந்தே, தன்னுடைய படங்கள் மக்களுக்குத் தேவையான செய்திகளை, நல்ல அறிவுரைகளை சொல்லும் ஊடகமாகத் திகழ வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார். நாம் திறம்பட நடித்தோம், பணம் பெற்றோம், அதோடு நம் பங்கு முடிந்தது என்றில்லாமல், அந்த திரைப்படத்தை எப்படியெல்லாம் பட்டை தீட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் பட்டை தீட்டி, ஜொலிக்க வைத்த நடிகப்பேரொளி நம் மக்கள் திலகம். பட்டை தீட்டியது மட்டுமல்லாமல், பாடல்கள், இசை, வசனங்கள், காட்சி அமைப்புகள், சண்டை காட்சிகள் என ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு, ஒரு சிலையை அழகுடன் ஜொலிக்க ஒரு சிற்பி எவ்வளவு கவனமும், சிரத்தையுடனும் எடுப்பாரோ அந்த அளவிற்கு ஒரு திரைப்படத்தை செதுக்கிய சிற்பி அவர். ஏனெனில் அவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாது, சிறந்த திரைப்பட தொழில்நுட்பக்கலைஞர். மேலும் அதில் சொல்லப்படும் கருத்துகளை நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கும் ஏற்றதாகக் கூறி, எல்லா தரப்பினரையும் கவரும் வண்ணம் மாற்றங்களை செய்து,அந்த திரைப்படங்கள் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தையே ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபட்டாரே அவரை, சமூக சிற்பி என்றாலும் முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசி என்றாலும் தகும்.

http://i44.tinypic.com/14e8avt.jpg
தீர்க்கதரிசி

அதனால்தான் இன்றளவிற்கும் அவருடைய படங்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கிறது. படம் முதல் வெளியீட்டிலிருந்து, இன்று வரை வசூலை அள்ளிக்குவிக்கிறது. தலைவரது திரைப்படங்கள் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது பாசம் வைக்குமே தவிர எந்த காலகட்டத்திலும் மோசம் செய்யாது. அது கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் சரி, வண்ணப்படமாக இருந்தாலும் சரி, அப்படங்கள் வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டத்தையோ, மினிமம் கேரண்டி ராமச்சந்திரன் என்ற நம்பிக்கையையோ எந்த காலத்திலும் வீணாக்கியதே இல்லை. சமீப வெளியீடான முகராசி, மதுரை வீரன், நாடோடி மன்னன் மற்றும் உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன்.................. இன்னும் பல திரைப்படங்கள் இதற்கு உதாரணங்கள். இடைவெளி இல்லாமல், தினசரி விளம்பரம் இல்லாமல் நம் தெய்வத்தின் திரைப்படங்கள் சாதிக்கும் சாதனைக்கு ஈடிணை உண்டோ?


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..

Scottkaz
20th August 2013, 06:59 PM
100 % உண்மை திரு கலியபெருமாள் சார்

இந்த இரண்டு வாரத்தில் மட்டும் நெல்லையில் ஒரு தாய் மக்கள் விழா

கோவையில் உரிமைக்குரல் விழா உடனே நினைத்ததை முடிப்பவன் விழா ,

சேலத்தில் நாடோடிமன்னன் விழா

சென்னையில் இன்றுபோல் என்றும் வாழ்க விழா ,உடனே நேற்று இன்று நாளை விழா

மற்றும் திருச்சியில் புதியபூமி

திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள்திலகத்தின் படங்கள் வந்தாள்தான் முடியும் என்று நம்புகிறார்கள்

அந்த நம்பிக்கையை நம் தலைவன் அவர்களுக்கு இன்னமும் அளித்து கொண்டிருக்கிறார்

என்றும் அளிப்பர் நம் தலைவன்

http://i42.tinypic.com/aww9si.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

ujeetotei
20th August 2013, 08:13 PM
Thanks Vellore Ramamurthy for bringing back our Verangan memories.

ujeetotei
20th August 2013, 08:14 PM
Randor Guy Article.
Second part


http://www.mgrroop.blogspot.in/2013/08/the-man-of-masses-ii.html

Stynagt
21st August 2013, 10:23 AM
இன்றைய தினமலர் (21.08.2013) செய்தி.
http://i43.tinypic.com/aw2fbp.jpg
புரட்சித்தலைவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில், 1967ல், அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்து குரல்வளையிலிருந்து குண்டை அகற்றிய டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில் 'முது முனைவர்' பட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நம் இதய தெய்வத்தின் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த, நன்றி கலந்த, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
21st August 2013, 10:30 AM
100 % உண்மை திரு கலியபெருமாள் சார்

இந்த இரண்டு வாரத்தில் மட்டும் நெல்லையில் ஒரு தாய் மக்கள் விழா

கோவையில் உரிமைக்குரல் விழா உடனே நினைத்ததை முடிப்பவன் விழா ,

சேலத்தில் நாடோடிமன்னன் விழா

சென்னையில் இன்றுபோல் என்றும் வாழ்க விழா ,உடனே நேற்று இன்று நாளை விழா

மற்றும் திருச்சியில் புதியபூமி

திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள்திலகத்தின் படங்கள் வந்தாள்தான் முடியும் என்று நம்புகிறார்கள்

அந்த நம்பிக்கையை நம் தலைவன் அவர்களுக்கு இன்னமும் அளித்து கொண்டிருக்கிறார்

என்றும் அளிப்பர் நம் தலைவன்

http://i42.tinypic.com/aww9si.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

இனிய நண்பர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களின் நாடோடி மன்னன் வெற்றி விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு மிகவும் அருமை. ஒவ்வொரு புகைப்படத்திலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. வெற்றி விழா முழுமையும் நேரிலிருந்து பார்த்த நிறைவினைத் தரும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

oygateedat
21st August 2013, 08:19 PM
இன்றைய தினமலர் (21.08.2013) செய்தி.
http://i43.tinypic.com/aw2fbp.jpg
புரட்சித்தலைவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில், 1967ல், அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்து குரல்வளையிலிருந்து குண்டை அகற்றிய டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில் 'முது முனைவர்' பட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நம் இதய தெய்வத்தின் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த, நன்றி கலந்த, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

நன்றி திரு கலியபெருமாள் sir,

மிக நல்ல செய்தி

இப்படிக்கு

எஸ் ரவிச்சந்திரன்

------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்.
------------------------------------------------

oygateedat
21st August 2013, 08:57 PM
http://i43.tinypic.com/16j0gvc.jpg

oygateedat
21st August 2013, 08:59 PM
http://i42.tinypic.com/wu00tz.jpg

oygateedat
21st August 2013, 09:01 PM
http://i39.tinypic.com/34y8ygw.jpg

oygateedat
21st August 2013, 09:47 PM
http://i41.tinypic.com/rjqslu.jpg

oygateedat
21st August 2013, 10:03 PM
http://i40.tinypic.com/2924dco.jpg

oygateedat
21st August 2013, 10:24 PM
http://i40.tinypic.com/30lkwwm.jpg

Richardsof
22nd August 2013, 05:54 AM
மக்கள் திலகத்தின் *'' நாடோடி மன்னன் '' இன்று 56வது ஆண்டு துவக்க *நாள் . 55 ஆண்டுகள் *தொடர்ந்து *பல வருடங்கள் நாடோடி மன்னன் *படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டு வந்துள்ளது *ஒரு சாதனையாகும் .
*நாடோடி மன்னன் '' வெளியான *இன்றைய *நாளி ல் 22.8.1958] - * * 22.8.2013 *சேலம் *நகரில் *படம் *நடைபெறுவது மகிழ்ச்சியான *செய்தியாகும்
நாடோடி மன்னன் '' *பற்றிய புதிய *தகவல்கூறியவர்- ஒய்வு பெற்ற மேலாளர் - கிருஷ்ணா *அரங்கம் -
நாடோடி மன்னன் *படம் இரண்டாம் *வெளியீட்டில் *1959ல் *இரண்டு ஊர்களில் *100 நாட்கள்
http://i43.tinypic.com/11v2t92.jpg
திருவண்ணாமலை - கிருஷ்ணா *
தர்மபுரி - கணேசா
நாடோடி மன்னன் '' 100வது *நாள் விழா
*திருவண்ணாமலை .- கிருஷ்ணா *அரங்கில் 100 வது நாள்*விழாவில் *மக்கள் திலகம் - நம்பியார் - வீரப்பா - சரோஜாதேவி *மற்றும் பலர் கலந்து கொண்டனர்
எல்லோருக்கும் *திரை அரங்கு சார்பாக *கேடயமும் - நினைவு பரிசும் *அரங்கின் சார்பாகவும் . விநியோகஸ்தர் சார்பாகவும் *வழங்கபட்டது .
விழா முடியும் தருவாயில் *மக்கள் திலகம் *அவர்கள் *கிருஷ்ணா *அரங்க உரிமையாளர் திரு கிருஷ்ணா ரெட்டி *, அரங்க *மேலாளர் *மற்றும் விநியோகஸ்தர் *மூவரையும் * மேடையில் *அழைத்து *எம்ஜியார் பிச்சர்ஸ் *சார்பாக *மிகப்பெரிய *நினைவு பரிசை *அவர்களுக்கு வழங்கினார் .அரங்கின் சார்பாக * வழங்கபட்ட *கேடயம் *மக்கள் திலகத்தின் *நினைவு இல்லத்தில் *காணலாம் .
கிருஷ்ணா *அரங்கின் உரிமையாளர் *வீட்டில் *மக்கள் திலகம் வழங்கிய *நினைவு பரிசு *அவருடைய*
வீட்டில் *வரவேற்பறையில் *அலங்கரித்து *கொண்டிருக்கிறது .

நன்றி திரு *கலீல் . திருவண்ணாமலை .

Richardsof
22nd August 2013, 06:01 AM
மக்கள் திலகத்தின் '' இதயக்கனி '' இன்று[ 22.8.1975- 22.8.2013 ] 39 வது ஆண்டு துவக்க நாள் .


1975-. சத்யா மூவிஸ் தயாரித்த படங்களில் ரிக்ஷாகாரனுக்கு அடுத்து வந்த வெற்றி படம் .. சென்னை - சத்யம் அரங்கிலும் , வேலூர் - கிருஷ்ணா அரங்கிலும் 100 நாட்கள் ஓடிய முதல் படம் .
1976ல் சென்னை நகரில் இடம் பெற்ற 100வது நாள் வெற்றி விழாவில் முக்தா ஸ்ரீனிவாசனின் பேச்சு மிகவும் அருமயாக இருந்தது . இதயக்கனி படம் ஏற்படுத்திய சாதனையை அவர் விவரித்து பாராட்டிய விதம் பாராட்டுக்குரியது .

http://i40.tinypic.com/13ydsuq.jpg

Richardsof
22nd August 2013, 06:11 AM
http://i39.tinypic.com/jrfjwl.jpg

http://i1071.photobucket.com/albums/u514/raajjaa/ithayakani.jpg (http://s1071.photobucket.com/user/raajjaa/media/ithayakani.jpg.html)

oygateedat
22nd August 2013, 07:13 AM
today makkal thilagam's movies in tv.

Jaya tv - 10 am kumarikkottam

ktv - 1 pm idhayakkani

siqutacelufuw
22nd August 2013, 09:57 AM
http://i41.tinypic.com/rjqslu.jpg

உண்மைதான் திரு. ரவிச்சந்திரன் அவர்களே !

கடையேழு வள்ளல்கள் (பாரி, ஓரி, அஞ்சி, பேகன், ஆயி எயினன், நள்ளி, மலையமான் காரி)
கூட மன்னர்களாக இருந்து அன்றைய அரசுக் கருவூலத்திலிருந்து தான் பொதுப் பணத்தை தானமிட்டனர்.


ஆனால், தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை (ஆரம்ப காலத்தில் குறைவாக சம்பாதித்த நேரத்தில் கூட) இவரைப்போல் எவரும் இதுவரை வாரி வழங்கியதுமில்லை. இனி நமது மன்னாதி மன்னனைப் போல் எவரும் பிறக்கப்போவதுமில்லை என்று தான் தோன்றுகிறது.

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக முதல்வராக ஆன பின்பும் கூட, அரசாங்க வாகனத்தை பயன்படுத்தாமல், நவீன வசதிகளுடன் கூடிய பல ரக புதுமையான நான்கு சக்கர வாகனங்கள்
சந்தையில் அறிமுகமான நிலையில், பழைய நிலையை மறக்காமல், வழக்கமாக தான் பயணிக்கும் tmx 4777 என்கின்ற அம்பாசடர் வாகனத்தையே பயன் படுத்தி வந்தார்.


முதல்வராவதற்கு முன்பு தான் வசித்து வந்த ராமாபுரம் வீட்டையும் புதுப்பிக்காமல், இறுதி வரை எளிமையாக வாழ்ந்தவர் தான் நம் ஏழைப்பங்காளன் எம். ஜி. ஆர். அவர்கள்.

அன்பன் : செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
22nd August 2013, 10:30 AM
"நாடோடி மன்னன்" வெளியீட்டு தினமாகிய இன்று அந்த படத்தினை பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டதற்கு, நன்றி திரு. வினோத் அவர்களே !


இத்தருணத்தில், "நாடோடி மன்னன்" திரைப்படம் படைத்த மற்றுமோர் சாதனையை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன் :

மறு வெளியீடுகளில், 1973 மற்றும் 2006 வருடங்களில், இடைவெளியில்லாமல் இணைந்த 100 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்தது, நமது மக்கள் திலகத்தின் "நாடோடி மன்னன்"

http://i43.tinypic.com/65o6sh.jpg


அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
22nd August 2013, 10:34 AM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

உங்களின் பதிவு மிகவும் அருமை . மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய அயராத உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை திமுகவின் கட்சியின் வளர்ச்சிக்கும் , தொண்டர்களுக்கும் , ரசிகர்களுக்கும் , ஏழை மக்களுக்கும் வாரி வழங்கிய தலைவர் நம் மக்கள் திலகம் .